என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி
Byமாலை மலர்22 April 2017 7:25 AM GMT (Updated: 22 April 2017 7:25 AM GMT)
இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கப்,
சர்க்கரை - 8 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பால் ஆடை - தேவைக்கு,
பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) - 1/2 கப்,
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிது,
ஏலக்காய் - 2,
அலங்கரிக்க...
தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.
செய்முறை :
* கெட்டித் தயிரை, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் நன்றாக கடைய வேண்டும். அதை கடையும்போது நுரைத்து வரும். நடு நடுவில் கெட்டி கிரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும்.
* நன்றாக நுரைத்து வரும் போது இதில் ஐஸ்கட்டிகள், குங்குமப்பூவையும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க, பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுங்கள்.
* இதன் ருசியும், மணமும் ஒரு தனி ஸ்பெஷல். இதில் பாதாம், பிஸ்தா சீவல் சேர்த்து அலங்கரித்தும் கொடுக்கலாம்.
குறிப்பு: பானை இல்லாவிட்டால் மிக்சியில் விட்டு விட்டு அடித்தால் நுரைத்து வரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கப்,
சர்க்கரை - 8 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பால் ஆடை - தேவைக்கு,
பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) - 1/2 கப்,
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிது,
ஏலக்காய் - 2,
அலங்கரிக்க...
தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.
செய்முறை :
* கெட்டித் தயிரை, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து மத்தால் பானையில் நன்றாக கடைய வேண்டும். அதை கடையும்போது நுரைத்து வரும். நடு நடுவில் கெட்டி கிரீமுடன் பால் சேர்த்து கடைய வேண்டும்.
* நன்றாக நுரைத்து வரும் போது இதில் ஐஸ்கட்டிகள், குங்குமப்பூவையும், ஏலக்காய் தட்டிப் போட்டு கடைந்து பானையில் பொங்க, பொங்க நுரையுடன் ஊற்றி அதன் மேல் சிறிது பால் ஆடையை வைத்து பரிமாறுங்கள்.
* இதன் ருசியும், மணமும் ஒரு தனி ஸ்பெஷல். இதில் பாதாம், பிஸ்தா சீவல் சேர்த்து அலங்கரித்தும் கொடுக்கலாம்.
குறிப்பு: பானை இல்லாவிட்டால் மிக்சியில் விட்டு விட்டு அடித்தால் நுரைத்து வரும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X