என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி
Byமாலை மலர்11 April 2017 9:51 AM GMT (Updated: 11 April 2017 9:51 AM GMT)
மாலையில் டிபன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த இடியாப்ப பிரியாணியை செய்து சாப்பிடலாம். இப்போது இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
உதிர்த்த இடியாப்பம் - 2 கப் (400 கிராம்)
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.
* தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
* மசாலா வாடை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.
* ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்பத்தை பயன்படுத்தி இதை செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உதிர்த்த இடியாப்பம் - 2 கப் (400 கிராம்)
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 2 மேஜைக்கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.
* தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு விழுது பச்சை வாடை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
* மசாலா வாடை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
* சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.
* ரெடிமேடாக கிடைக்கும் இடியாப்பத்தை பயன்படுத்தி இதை செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X