என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான புட்டு பால்ஸ் / லட்டு
Byமாலை மலர்5 April 2017 9:47 AM GMT (Updated: 5 April 2017 9:47 AM GMT)
தினம் குழந்தைகளை சாப்பிட வைக்க என்ன டிபன் செய்வது என்று கவலைபடும் தாய்மார்களுக்கும் இதோ ஈசியான புட்டு பால்ஸ் தயாரித்து கொடுங்கள்.
தேவையான பொருட்கள் :
சிகப்பரிசி அல்லது பச்சரிசி புட்டு மாவு - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - இரண்டு தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டியில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து வேக வைத்து எடுக்கவும்.
* வாயகன்ற பாத்திரத்தில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை, தேங்காய்ப்பூ உருக்கிய நெய், வாழை பழம் சேர்த்து நன்றாக விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.
* குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
* சூப்பரான புட்டு பால்ஸ்/லட்டு ரெடி.
குறிப்பு :
* பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து செல்லலாம். ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.
* இதை அரிசி, ராகி (கேழ்வரகு), ரவை, சிறுதானியங்களிலும் தயாரிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிகப்பரிசி அல்லது பச்சரிசி புட்டு மாவு - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - இரண்டு தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் சிட்டிக்கை உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தெளித்து உதிரியாக மாவை விறவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* பிறகு இட்லி பானையில் ஈர துணியை விரித்து மாவை கட்டியில்லாமல் உதிரியாக வைத்து 15 நிமிட அவித்து வேக வைத்து எடுக்கவும்.
* வாயகன்ற பாத்திரத்தில் வெந்த புட்டு மாவை கொட்டி அதில் சர்க்கரை, தேங்காய்ப்பூ உருக்கிய நெய், வாழை பழம் சேர்த்து நன்றாக விரவி உருண்டைகளாக பிடித்து தேவைக்கு மேலே தேங்காய் பூ தூவவும்.
* குழந்தைகளுக்கு இப்படி ஈசியாக உருண்டை பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
* சூப்பரான புட்டு பால்ஸ்/லட்டு ரெடி.
குறிப்பு :
* பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு, ஆபிஸ்க்கு டிபனுக்கு இப்படி செய்து எடுத்து செல்லலாம். ஆனால் இந்த புட்டு கை கொண்டு விரவி வைப்பதால் காலையில் சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.
* இதை அரிசி, ராகி (கேழ்வரகு), ரவை, சிறுதானியங்களிலும் தயாரிக்கலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X