என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ராம நவமி ஸ்பெஷல்: ரவை - தேங்காய் பாயாசம்
Byமாலை மலர்5 April 2017 3:25 AM GMT (Updated: 5 April 2017 3:25 AM GMT)
ராம நவமியான இன்று ராமருக்கு நைவேத்தியமாக ரவை - தேங்காய் பாயாசம் செய்து படைக்கலாம். இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (தட்டியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
பாதாம் - 10
தண்ணீர் - 3 கப்
முந்திரி - தேவைக்கு (நெய்யில் வறுத்தது)
செய்முறை:
* முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
* வெல்லத்தை நன்றாக பொடித்து வைக்கவும்.
* தேங்காய் மற்றும் பாதாமை மிக்ஸியில் போட்டு, ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* ரவை நன்கு கொதித்ததும், அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* வெல்லமானது கரைந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாதாமை போட்டு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரியை தூவி இறக்கவும்.
* சூப்பரான ரவை - தேங்காய் பாயாசம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - 1 கப்
வெல்லம் - 1 1/2 கப் (தட்டியது)
தேங்காய் - 1 கப் (துருவியது)
பாதாம் - 10
தண்ணீர் - 3 கப்
முந்திரி - தேவைக்கு (நெய்யில் வறுத்தது)
செய்முறை:
* முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
* வெல்லத்தை நன்றாக பொடித்து வைக்கவும்.
* தேங்காய் மற்றும் பாதாமை மிக்ஸியில் போட்டு, ஓரளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கோதுமை ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* ரவை நன்கு கொதித்ததும், அதில் வெல்லத்தைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* வெல்லமானது கரைந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாதாமை போட்டு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரியை தூவி இறக்கவும்.
* சூப்பரான ரவை - தேங்காய் பாயாசம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X