என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பிரியாணி
Byமாலை மலர்1 Feb 2017 9:53 AM GMT (Updated: 1 Feb 2017 9:53 AM GMT)
குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்
நீர் - 1 1/2 கப்
பன்னீர் - 200 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
நெய் - தேவையான அளவு
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - கால் கப்
அரைக்க :
கொத்தமல்லித்தழை - 1 கப்
பச்சை மிளகாய் - 4
பட்டை - 1 சிறிய துண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
நட்சத்திர சோம்பு - 1
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.
* அடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
* அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்
* எல்லாம் நன்றாக சேர்ந்து வரும் போது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அரிசி, கொத்தமல்லி தழை சேர்க்கவும்
* இப்போது குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.
* சூப்பரான பன்னீர் பிரியாணி ரெடி.
* சூடான பன்னீர் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பாஸ்மதி அரிசி - 1 கப்
நீர் - 1 1/2 கப்
பன்னீர் - 200 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
நெய் - தேவையான அளவு
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தயிர் - கால் கப்
அரைக்க :
கொத்தமல்லித்தழை - 1 கப்
பச்சை மிளகாய் - 4
பட்டை - 1 சிறிய துண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
நட்சத்திர சோம்பு - 1
செய்முறை :
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
* பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.
* அடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்
* அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்
* எல்லாம் நன்றாக சேர்ந்து வரும் போது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அரிசி, கொத்தமல்லி தழை சேர்க்கவும்
* இப்போது குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.
* சூப்பரான பன்னீர் பிரியாணி ரெடி.
* சூடான பன்னீர் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X