என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்
Byமாலை மலர்15 April 2017 3:27 AM GMT (Updated: 15 April 2017 3:27 AM GMT)
வாழைப்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. பெண்கள் தினமும் வாழைப்பூ சேர்த்து கொள்வது நல்லது. இன்று வாழைப்பூவை வைத்து மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 1 (சிறியது),
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வேக வைத்த துவரம் பருப்பு - ½ கிண்ணம்,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க :
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல்- 3.
செய்முறை :
* வாழைப்பூவை சுத்தம் பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* புளியை கொஞ்சம் தண்ணீரில் ஊற போட்டு கெட்டியான புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
* பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு வதக்கவும்.
* இப்போது கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வாழைப்பூவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு வேக வைத்த துவரம் பருப்பையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
* வாழைப்பூ மசியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாழைப்பூ - 1 (சிறியது),
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
வேக வைத்த துவரம் பருப்பு - ½ கிண்ணம்,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க :
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல்- 3.
செய்முறை :
* வாழைப்பூவை சுத்தம் பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* புளியை கொஞ்சம் தண்ணீரில் ஊற போட்டு கெட்டியான புளித்தண்ணீர் எடுத்து வைக்கவும்.
* பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் போட்டு வேக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வேக வைத்த வாழைப்பூவை போட்டு வதக்கவும்.
* இப்போது கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வாழைப்பூவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு வேக வைத்த துவரம் பருப்பையும் போட்டு ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.
* வாழைப்பூ மசியல் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X