என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு - உருளைக்கிழங்கு சூப்
Byமாலை மலர்8 March 2017 3:48 AM GMT (Updated: 8 March 2017 3:48 AM GMT)
உடல் பலவீனமானவர்கள், நோயாளிகள் சூப் குடிப்பது உடலுக்கு வலு சேர்க்கும். இன்று உடலுக்கு வலுசேர்க்கும் எலும்பு சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்புத்துண்டுகள் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
கறிவேக வைத்த தண்ணீர் - 6 கப்
கார்ன் ஃப்ளார் - 6 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும்.
* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* எலும்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கறிவேகவைத்த தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* விசில் போனவுடன் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட்டு எலும்புகளை தனியாக எடுத்துவிட்டு சூப்பை வடிகட்டவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு சூடாக்கி கார்ன் ப்ளாரைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறி வடிகட்டி வைத்துள்ள சூப்பை ஊற்றி கொதிக்க விடவும்.
* கடைசியாக உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்புத்துண்டுகள் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
கறிவேக வைத்த தண்ணீர் - 6 கப்
கார்ன் ஃப்ளார் - 6 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
* உருளைக்கிழங்கை துருவிக் கொள்ளவும்.
* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* எலும்புடன் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கறிவேகவைத்த தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
* விசில் போனவுடன் குக்கரைத் திறந்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட்டு எலும்புகளை தனியாக எடுத்துவிட்டு சூப்பை வடிகட்டவும்.
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு சூடாக்கி கார்ன் ப்ளாரைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறி வடிகட்டி வைத்துள்ள சூப்பை ஊற்றி கொதிக்க விடவும்.
* கடைசியாக உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X