என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கோதுமை ரவை - தேங்காய்ப்பால் வெஜிடபிள் கஞ்சி
Byமாலை மலர்18 Feb 2017 6:58 AM GMT (Updated: 18 Feb 2017 6:58 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் தினமும் கோதுமையில் செய்த உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. கோதுமை ரவை, தேங்காய்ப்பால் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ்,
தேங்காய்ப்பால் - 1 கிளாஸ்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி - சின்ன கப்,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
* காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* கோதுமை ரவை வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
* சத்துநிறைந்த கோதுமை ரவை - தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை ரவை - 1 சின்ன கிளாஸ்,
தேங்காய்ப்பால் - 1 கிளாஸ்,
பச்சைமிளகாய் - 2,
நறுக்கிய கேரட், பீன்ஸ், பட்டாணி - சின்ன கப்,
தண்ணீர், உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து கொள்ளவும்.
* பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து வேகவிட வேண்டும்.
* காய்கறிகள் அரை வேக்காடு வெந்ததும், அதில் தேங்காய்ப்பால் மற்றும் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
* கோதுமை ரவை வெந்ததும், கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்க வேண்டும்.
* சத்துநிறைந்த கோதுமை ரவை - தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவர, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். காய்கறிகள் சேர்வதால் தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X