என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான சத்தான மேத்தி தெப்லா
Byமாலை மலர்20 Dec 2016 3:27 AM GMT (Updated: 20 Dec 2016 3:27 AM GMT)
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சுவையான சத்தான மேத்தி தெப்லா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கப்,
புதினா - 1/4 கப்,
மிளகாய் தூள் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கோதுமை மாவு - 1 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கப்,
புதினா - 1/4 கப்,
மிளகாய் தூள் - 4 டேபிள்ஸ்பூன்,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
* புதினா, வெந்தயக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.
* 10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
* இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X