என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடல் எடையை குறைக்கும் கொள்ளு சூப்
Byமாலை மலர்29 Nov 2016 2:20 AM GMT (Updated: 29 Nov 2016 2:20 AM GMT)
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொள்ளு சூப்பை தினமும் குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கொள்ளு - அரை கப்
தக்காளி - 3
எலுமிச்சம்பழச்சாறு - அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
பொடிக்க :
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து, மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள்.
* பின் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
* வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறுங்கள்.
* சத்தான கொள்ளு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கொள்ளு - அரை கப்
தக்காளி - 3
எலுமிச்சம்பழச்சாறு - அரை டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 டீ ஸ்பூன்
பொடிக்க :
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து, மறுநாள் 3 கப் தண்ணீரை சேர்த்து குக்கரில் வேகவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
* மிளகு, சீரகத்தை நன்கு மைய அரைத்து பூண்டு, கறிவேப்பிலை சேர்த்துத் தட்டியெடுத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேருங்கள். அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது சேர்த்து இன்னும் 3 நிமிடம் வதக்குங்கள்.
* பின் கொள்ளு வேகவைத்த தண்ணீரையும், தேவையான உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.
* வடிகட்டி எலுமிச்சம்பழச் சாறு, கொத்தமல்லித்தழை, மிளகு தூள் சேர்த்து பரிமாறுங்கள்.
* சத்தான கொள்ளு சூப் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X