என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை
Byமாலை மலர்6 Oct 2016 3:41 AM GMT (Updated: 6 Oct 2016 3:41 AM GMT)
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கான சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1/5 கப்
பாசிப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
செய்முறை :
* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
* அரிசியை 3 மணி நேரங்கள் ஊற வைத்து நீரை வடித்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
* கொழுக்கட்டை வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.
* சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை ரெடி.
* இந்த கொழுக்கட்டை வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அரிசி - 1/5 கப்
பாசிப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
செய்முறை :
* பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
* அரிசியை 3 மணி நேரங்கள் ஊற வைத்து நீரை வடித்து மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, தேங்காய் துருவல் போட்டு நன்றாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
* கொழுக்கட்டை வெந்ததும் அதனை எடுத்து பரிமாறவும்.
* சுவையான பருப்பு நீர் கொழுக்கட்டை ரெடி.
* இந்த கொழுக்கட்டை வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X