என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை பரிசோதிப்பது எப்படி?
Byமாலை மலர்27 Sep 2016 3:53 AM GMT (Updated: 27 Sep 2016 3:53 AM GMT)
இரண்டு மாத குழந்தையின் கண் பார்வையை எப்படி பரிசோதித்து பார்ப்பது என்பதை கீழே பார்க்கலாம்.
கண் என்பது மனித உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று. குழந்தை பிறந்ததில் இருந்தே அவர்களுடைய வளர்ச்சி சீரான முறையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதித்து பார்க்க வேண்டும், ஏனெனில் அவர்களால் தங்களுக்கு இருக்கும் பிரச்சனையை கூறஇயலாது.
எனவே தாய்மார்கள் தான் குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குப் பின் ஒரு தாயால் தன் குழந்தையின் பார்வையை பரிசோதிக்க முடியும்.
அதில் முதல் ஸ்டெப், உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கும் அதே வேளையில் ஏதாவது வெளிச்சத்தைக் காட்டும்போது அதை குழந்தை பார்க்கின்றதா என பார்க்க வேண்டும்.
ஒரு பொருளை சத்தமில்லாமல் குழந்தை முன் காட்டி, அதை வேறு திசையில் கொண்டும் செல்லும் போது குழந்தை பார்க்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.
ஏனெனில் குழந்தை சத்தம் வரை திசையை நோக்கி பார்க்கலாம், எனவே சத்தம் இல்லாமல் பரிசோதித்து பார்ப்பது தான் சிறந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X