என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தலைப்பாகையை துறந்த ராமானுஜர்
Byமாலை மலர்27 Jun 2017 10:02 AM GMT (Updated: 27 Jun 2017 10:02 AM GMT)
ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜர் தலைப்பாகை துறந்த காரணத்தை பார்க்கலாம்.
பருத்திக்கொல்லை நாச்சியார் என்ற பெண் பரம ஏழை. ஆனால் பக்தி மணம் கமழும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒருநாள் அந்த ஊரின் வீதிவழியே ராமானுஜர் வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் வெளியே வந்து அவரை சேவித்தனர்.
நாச்சியாருக்கு சேவிக்க ஆர்வம் இருந்தும் மாற்றுடை இல்லாத காரணத்தால் குளியல் அறையிலேயே வருத்தத்துடன் இருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த எம் பெருமானார் தன் தலைப்பாகையை கழற்றி வீட்டின் உள்ளே வீசினார்.
அதை எடுத்து நாச்சியார் சேலைபோல் உடுத்திக்கொண்டு ராமானுஜரை சேவித்தார். அன்றிலிருந்து ராமானுஜர் தன் தலைப்பாகையை துறந்தார் என்று கூறுவர்.
நாச்சியாருக்கு சேவிக்க ஆர்வம் இருந்தும் மாற்றுடை இல்லாத காரணத்தால் குளியல் அறையிலேயே வருத்தத்துடன் இருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த எம் பெருமானார் தன் தலைப்பாகையை கழற்றி வீட்டின் உள்ளே வீசினார்.
அதை எடுத்து நாச்சியார் சேலைபோல் உடுத்திக்கொண்டு ராமானுஜரை சேவித்தார். அன்றிலிருந்து ராமானுஜர் தன் தலைப்பாகையை துறந்தார் என்று கூறுவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X