என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தொட்டப்பநாயக்கனூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்3 April 2017 5:48 AM GMT
மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனூர் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
உசிலம்பட்டி வட்டம் தொட்டப்பநாயக்கனூரில் சத்திரியகுல நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் நூதன பரிவார மூர்த்திகள் ஆலய திருகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், எஸ்.வி.என்.கல்லூரி துணை தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், உசிலம்பட்டியில் உள்ள சிவகாசி சத்திரியகுல நாடார் உறவின் முறை தலைவர் மாணிக்கநாதன், தொழிலதிபர்கள் ஆண்டிப்பட்டி வஜ்ரவேல், உசிலம்பட்டி சுப்பிரமணியன், உசிலம்பட்டி சத்திரியகுல இந்து நட்டாச்சி நாடார்கள் உறவின் முறை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து, தெய்வங்களுக்கு புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தொட்டப்பநாயக்கனூர் சத்திரியகுல நாடார்கள் உறவின் முறை தலைவர் ராஜேந்திரவேல், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் கருணைசாமி, நிர்வாகிகள் ராஜவேல் முருகன், தெய்வம் என்ற தாளமுத்து, மாணிக்க ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், எஸ்.வி.என்.கல்லூரி துணை தலைவர் பெரீஸ் மகேந்திரவேல், உசிலம்பட்டியில் உள்ள சிவகாசி சத்திரியகுல நாடார் உறவின் முறை தலைவர் மாணிக்கநாதன், தொழிலதிபர்கள் ஆண்டிப்பட்டி வஜ்ரவேல், உசிலம்பட்டி சுப்பிரமணியன், உசிலம்பட்டி சத்திரியகுல இந்து நட்டாச்சி நாடார்கள் உறவின் முறை தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடர்ந்து, தெய்வங்களுக்கு புனராவர்த்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தொட்டப்பநாயக்கனூர் சத்திரியகுல நாடார்கள் உறவின் முறை தலைவர் ராஜேந்திரவேல், செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் கருணைசாமி, நிர்வாகிகள் ராஜவேல் முருகன், தெய்வம் என்ற தாளமுத்து, மாணிக்க ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X