என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவில் பிரகாரம் சுற்றும் எண்ணிக்கையின் பலன்கள்
Byமாலை மலர்22 March 2017 10:15 AM GMT (Updated: 22 March 2017 10:25 AM GMT)
கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள தெய்வத்தை வணங்கிய பின்னர் பிரகாரத்தை சுற்றி வரவேண்டும். பிரகாரத்தை எத்தனை எண்ணிக்கையில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
* ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று பொருள்.
* மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும்.
* ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
* ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
* ஒன்பது முறை வலம் வருவதால் எதிரிகள் விலகுவர்.
* பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
* பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
* பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டு.
* பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும்.
* பத்தொன்பது முறை வலம் வந்தால் பிணிகள் நீங்கும்.
* இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
* இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
* நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
* இருநூற்று எட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலம் உண்டு.
* மூன்று முறை வலம் வந்தால் மனச் சுமை குறையும்.
* ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
* ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
* ஒன்பது முறை வலம் வருவதால் எதிரிகள் விலகுவர்.
* பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தியாகும்.
* பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
* பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டு.
* பதினேழு முறை வலம் வருவதால் தானியம் சேரும்.
* பத்தொன்பது முறை வலம் வந்தால் பிணிகள் நீங்கும்.
* இருபத்தொரு முறை வலம் வந்தால் கல்வி விருத்தியாகும்.
* இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
* நூற்றுயெட்டு முறை வலம் வந்தால் புத்திரபேறு கிடைக்கும்.
* இருநூற்று எட்டு முறை வலம் வந்தால் யாகம் செய்த பலம் உண்டு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X