என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
Byமாலை மலர்28 Feb 2017 6:43 AM GMT (Updated: 28 Feb 2017 6:43 AM GMT)
குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சின்னகடை வீதி அங்காளம்மன் கோவிலிலும் மயானக்கொள்ளை விழா நடந்தது.
பண்ருட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. முன்னதாக அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைசெய்து, சாமி வீதி உலா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஏ.கே. மணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சின்னகடை வீதி அங்காளம்மன் கோவிலிலும் மயானக்கொள்ளை விழா நடந்தது.
பண்ருட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. முன்னதாக அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைசெய்து, சாமி வீதி உலா நடந்தது.
இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஏ.கே. மணி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X