என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆழ்வார்குறிச்சி அருகே அய்யா வைகுண்டர் வெள்ளிமலை நாதன் பதி திருவிழா
Byமாலை மலர்16 Feb 2017 8:37 AM GMT (Updated: 16 Feb 2017 8:37 AM GMT)
ஆழ்வார்குறிச்சி அருகே ஏ.பி.நாடானூர் வெள்ளிகுளம் அய்யா வைகுண்டர் வெள்ளிமலை நாதன் பதி திருவிழா கடந்த 10ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
ஆழ்வார்குறிச்சி அருகே ஏ.பி.நாடானூர் வெள்ளிகுளம் அய்யா வைகுண்டர் வெள்ளிமலை நாதன் பதி திருவிழா கடந்த 10ந்தேதி(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் அய்யாவுக்கு பணிவிடை, ஏடு வாசிப்பு, தர்மம் நடைபெற்று வருகிறது.
விழாவின் 8ம் திருவிழாவான நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அய்யாவின் திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடைபெறுகிறது. 10 திருவிழாவான வருகிற 19ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை உகப்படிப்பு, பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால் தர்மம் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பு, அன்னதானமும் நடக்கிறது. 20ந்தேதி(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஏற்கனவே இந்த பதியில் வாரந்தோறும் (ஞாயிற்றுக்கிழமை) அய்யாவுக்கு வழிபாடு, அன்னதானம், முதல் ஞாயிறு அன்று வாகனம், சட்டம் சொல்லுதல் நடக்கிறது.
பவுர்ணமி அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை தவம் நடந்து வருகிறது. இங்கு நாடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை தீர்த்து அய்யா அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்துள்ளனர்.
விழாவின் 8ம் திருவிழாவான நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அய்யாவின் திருக்கல்யாண ஏடுவாசிப்பு நடைபெறுகிறது. 10 திருவிழாவான வருகிற 19ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை உகப்படிப்பு, பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பால் தர்மம் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பு, அன்னதானமும் நடக்கிறது. 20ந்தேதி(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு கருட வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. ஏற்கனவே இந்த பதியில் வாரந்தோறும் (ஞாயிற்றுக்கிழமை) அய்யாவுக்கு வழிபாடு, அன்னதானம், முதல் ஞாயிறு அன்று வாகனம், சட்டம் சொல்லுதல் நடக்கிறது.
பவுர்ணமி அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை தவம் நடந்து வருகிறது. இங்கு நாடி வரும் பக்தர்களுக்கு தீராத நோய்களை தீர்த்து அய்யா அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புக்கொடி மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X