என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் 16-ந் தேதி ஏகதின பிரமோற்சவம்
Byமாலை மலர்14 Oct 2016 9:30 AM GMT (Updated: 14 Oct 2016 9:30 AM GMT)
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ள திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரமோற்சவம் 16-ந் தேதி நடக்கிறது.
பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது ஹேமாம் புஜவல்லி சமேத சரநாராயண பெருமாள் கோவில்.
இது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு ஏகதின பிரமோற்சவ உற்சவம் நாளை மறுநாள் (16-ந் தேதி) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு விடியற்காலை 4 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு தோமாலை சேவை, 6 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு அம்ச வாகன சேவை, 9 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11 மணிக்கு சேஷ வாகன சேவை, 12 மணிக்கு கருட வாகன சேவை, 3 மணிக்கு யானை வாகன சேவை, 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, 6 மணிக்கு திருத்தேர் உற்சவ சேவை, 7 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 7 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் ஆலய தக்கார் ஜெயசித்ரா, செயல் அலுவலர் ராஜாசர வணகுமார், ஆலய அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குவினர் செய்துவருகின்றனர்.
இது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஏகதின பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு ஏகதின பிரமோற்சவ உற்சவம் நாளை மறுநாள் (16-ந் தேதி) நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு விடியற்காலை 4 மணிக்கு சுப்ரபாதம், 4.30 மணிக்கு தோமாலை சேவை, 6 மணிக்கு கொடியேற்றம், 8 மணிக்கு அம்ச வாகன சேவை, 9 மணிக்கு சிம்ம வாகன சேவை, 10 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 11 மணிக்கு சேஷ வாகன சேவை, 12 மணிக்கு கருட வாகன சேவை, 3 மணிக்கு யானை வாகன சேவை, 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, 6 மணிக்கு திருத்தேர் உற்சவ சேவை, 7 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், 7 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறுகிறது
இதற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் ஆலய தக்கார் ஜெயசித்ரா, செயல் அலுவலர் ராஜாசர வணகுமார், ஆலய அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் மற்றும் விழாக்குவினர் செய்துவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X