search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாதுகாப்பான பயணத்திற்கு பலன் தரும் ஸ்லோகம்
    X

    பாதுகாப்பான பயணத்திற்கு பலன் தரும் ஸ்லோகம்

    தொலைதூரப் பயணம் செல்லும் போது இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது.
    தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும், தனிமையில் பயணம் செய்யும் போது பயம், ஆபத்து நீங்கவும், அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

    அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித
    பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே ஸதா
    Next Story
    ×