search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வை வளமாக்கும் ஸ்ரீராம புஜங்கம் துதி
    X

    வாழ்வை வளமாக்கும் ஸ்ரீராம புஜங்கம் துதி

    இந்தத் ஸ்துதியை, ஸ்ரீராம நவமித் திருநாளன்று 108 முறை ஜபித்தால் எல்லா நற்பலன்களும் சுகங்களும் விளையும். தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
    பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்
    ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
    சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
    விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்

    - ஸ்ரீராம புஜங்கம் துதி

    பொதுப் பொருள்:

    பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.
    Next Story
    ×