என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாழ்வை வளமாக்கும் ஸ்ரீராம புஜங்கம் துதி
Byமாலை மலர்29 March 2017 6:53 AM GMT (Updated: 29 March 2017 6:53 AM GMT)
இந்தத் ஸ்துதியை, ஸ்ரீராம நவமித் திருநாளன்று 108 முறை ஜபித்தால் எல்லா நற்பலன்களும் சுகங்களும் விளையும். தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.
பஜே விசேஷ ஸுந்தரம் ஸமஸ்த பாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்
- ஸ்ரீராம புஜங்கம் துதி
பொதுப் பொருள்:
பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராமமத்வயம்
சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம்ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹராமமத்வயம்
- ஸ்ரீராம புஜங்கம் துதி
பொதுப் பொருள்:
பேரழகு வாய்ந்தவரே, ஸ்ரீராமா, நமஸ்காரம். எல்லாவிதமான பாவங்களையும் போக்குகிறவரே, நின்னைச் சரணடைந்தோருக்கு சந்தோஷத்தை அளிப்பவரே, இணையற்றவரே ஸ்ரீராமா நமஸ்காரம். மங்களத்தைக் கொடுப்பவரே, சுகங்களை அதிகரித்து, மனநிம்மதியைப் பெருக்குபவரே, ஜனன-மரண பயத்தைப் போக்குபவரே, ஓர் ஆசார்யனாக விளங்குபவரே ஸ்ரீராமா, நமஸ்காரம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X