search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தைரியம் தரும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்
    X

    தைரியம் தரும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

    நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும்.
    நரசிம்மர் காயத்ரி :

    ‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
    தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
    தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’

    பொருள் :

    வஜ்ரநாகனை நாம் அறிந்து கொள்வோம். அருளை வழங்கும் அந்த இறைவனின் மீது நாம் தியானம் செய்வோம். நரசிம்மனாகிய அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    நரசிம்மரை வழிபடும் போது தினமும் 108 முறை இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், மனதில் தைரியம் உண்டாகும். பகைவர்களால் வரும் ஆபத்து விலகும். பதவிகள் வந்து சேரும். முக்தியை அடையலாம்.
    Next Story
    ×