search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தோஷம் தரும் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்
    X

    சந்தோஷம் தரும் சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

    சகல சந்தோஷங்களும் கிடைக்க தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் விரிவாக பார்க்கலாம்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!
    நித்யாய ஸுத்தாய திகம்பராய
    தஸ்மை நகாராய நம ஸிவாய!!

    பொருள்: பாம்பு மாலை சூடியவரே! முக்கண்களைக் கொண்டவரே! திருநீறு அணிந்தவரே! மகேஸ்வரரே! நித்யமானவரே! பரிசுத்தமானவரே! திசைகளை ஆடையாக அணிந்தவரே! பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்பதன் வடிவமானவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.
    Next Story
    ×