search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்
    X

    வரம் தரும் அதி சூட்சும சண்முக மந்திரம்

    அனைத்து வளங்களையும் அருளும் முருகனின் ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.
    ஓம் நமோ பகவதே 
    சுப்ரமணியாய ஷண்முகாய மகாத்மனே 
    ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார 
    காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய 
    வீராய சூராய மக்தாய மஹா பலாய 
    பக்தாய பக்த பரிபாலனாயா 
    தனாய தனேஸ்வராய 
    மம ஸர்வா பீஷ்டம் 
    ப்ரயச்ச ஸ்வாஹா! 
    ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ! 

    - இதை தினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரகிக்கப்படும் மந்திரமாகும். 

    Next Story
    ×