என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த வார விசேஷங்கள் (23-8-2016 முதல் 29-8-2016 வரை)
Byமாலை மலர்23 Aug 2016 1:31 AM GMT (Updated: 23 Aug 2016 1:31 AM GMT)
23-8-2016 முதல் 29-8-2016 வரை நடக்க உள்ள இந்த வார முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
23-ந் தேதி (செவ்வாய்) :
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (புதன்) :
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவிலிலும், இரவு தங்க முத்துக் கிடா வாகனத்திலும் பவனி வருதல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந் தேதி (வியாழன்) :
* கோகுலாஷ்டமி.
* கார்த்திகை விரதம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (வெள்ளி) :
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (சனி) :
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திண்டுக்கல், மிலட்டூர் ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி வருதல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (ஞாயிறு) :
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை வீணை மோகினி அலங்காரத்தில் காட்சி தருதல், இரவு ராம அவதார காட்சி.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (திங்கள்) :
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி பவனி வருதல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்திலும், உப்பூர் விநாயகர் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (புதன்) :
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவிலிலும், இரவு தங்க முத்துக் கிடா வாகனத்திலும் பவனி வருதல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
25-ந் தேதி (வியாழன்) :
* கோகுலாஷ்டமி.
* கார்த்திகை விரதம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை முத்துக்கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (வெள்ளி) :
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (சனி) :
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திண்டுக்கல், மிலட்டூர் ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி வருதல்.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (ஞாயிறு) :
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை. மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை வீணை மோகினி அலங்காரத்தில் காட்சி தருதல், இரவு ராம அவதார காட்சி.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (திங்கள்) :
* முகூர்த்த நாள்.
* பிரதோஷம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி பவனி வருதல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்திலும், உப்பூர் விநாயகர் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X