என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கார்கில்
Byமாலை மலர்1 Sep 2017 6:39 AM GMT (Updated: 1 Sep 2017 6:39 AM GMT)
சிவானி செந்தில் இயக்கத்தில் காதலுக்கும் ஏற்படும் விரிசல் கார்கில் போராக மாறுபடியான கதைக்களம் கொண்ட ‘கார்கில்’ படத்தின் முன்னோட்டம்.
சிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுபா செந்தில் வழங்கும் படம் ‘கார்கில்’.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் சிவானி செந்தில் கூறுகிறார்....
சென்னை - பெங்களூர் காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல். அது கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை.
தமிழ் திரை வரலாற்றில் முதல்முறையாக இதில் ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றுவது புது முயற்சி.
புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறார். அவரது அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவருக்கு பெற்று தரும். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் புதிய அறிமுகங்களே.
ஒளிப்பதிவு - கணேஷ் பரமஹம்ஸா, இசை - விக்னேஷ் பாய், எடிட் டிங் - அபிநாத், தயாரிப்பு - சுபா செந்தில்.
இந்த படத்தின் 2 பாடல்களும், மொத்த படப்பிடிப்பும் மிக குறைந்த நாட்களில் முடிவடைந்தது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். ‘கார்கில்’ விரைவில் திரைக்கு வருகிறது”. என்றார்.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் சிவானி செந்தில் கூறுகிறார்....
சென்னை - பெங்களூர் காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல். அது கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை.
தமிழ் திரை வரலாற்றில் முதல்முறையாக இதில் ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றுவது புது முயற்சி.
புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறார். அவரது அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவருக்கு பெற்று தரும். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் புதிய அறிமுகங்களே.
ஒளிப்பதிவு - கணேஷ் பரமஹம்ஸா, இசை - விக்னேஷ் பாய், எடிட் டிங் - அபிநாத், தயாரிப்பு - சுபா செந்தில்.
இந்த படத்தின் 2 பாடல்களும், மொத்த படப்பிடிப்பும் மிக குறைந்த நாட்களில் முடிவடைந்தது.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டார். ‘கார்கில்’ விரைவில் திரைக்கு வருகிறது”. என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X