search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நாங்கலாம் அப்பவே அப்படி.... செய்ததை ஒப்புக்கொண்ட நடிகை
    X

    நாங்கலாம் அப்பவே அப்படி.... செய்ததை ஒப்புக்கொண்ட நடிகை

    நாங்கலாம் அப்பவே அப்படி.... என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல் நாயகி ஒருவர், தான் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அதை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஃப்ரீயான நடிகைக்கு தற்போது போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நடிப்பில் வெளியான கூட்டம் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது.

    நாயகி அடுத்ததாக தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையல், சமீபத்தில் நடந்த படத்தின் புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாயகி தான் சித்த நாயகனுடன் நடித்த போது ஒரு முறை முத்தக் காட்சியில் நடித்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே தனது கல்லூரி நாட்களில், தன்னுடன் படித்த ஒருத்தருடன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

    பல நடிகைகள் படத்தில் நடித்ததையே வெளியே கூற வெட்கப்படும் நிலையில், இந்த நடிகை தனது நிஜ வாழ்க்கையில் நடந்ததையே அனைவர் மத்தியிலும் கூறியிருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
    Next Story
    ×