என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தாய் மடியை தேடும் நடிகை: வருத்தத்தில் நாயகன்
Byமாலை மலர்14 July 2017 1:06 PM GMT (Updated: 14 July 2017 1:06 PM GMT)
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தனது தாயின் மடியை தேடி செல்வதால், நாயகன் ஒருவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆனந்த நடிகை. தனது முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தொடர்ந்து, பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. பிரகாச நடிகருடன் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால், இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், நாயகியின் கைவசம் பல படங்களில் இருந்தாலும், அவரது நடிப்பில் சமீபத்தில் இரு படங்கள் ரிலீசாகியது. இதில் நாயகி குறித்து அவருடன் நடித்த லீலை நாயகன் பேட்டி ஒன்றில் கூறும்போது, பொதுவாக நாயகிகள் என்றால், அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு நாயகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நடிகை, அவரது காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு நேராக அவரது அம்மா இருக்கும் இடத்திற்கு சென்று விடுவாராம்.
அம்மாவின்றி அந்த நடிகை வருவதுமில்லை, போவதுமில்லை. மேலும் படப்பிடிப்பில் நாயகி தன்னிடம் அவ்வளவாக பேசவேயில்லை என்றும் நாயகன் விளையாட்டாக கூறியிருக்கிறாராம்.
இந்நிலையில், நாயகியின் கைவசம் பல படங்களில் இருந்தாலும், அவரது நடிப்பில் சமீபத்தில் இரு படங்கள் ரிலீசாகியது. இதில் நாயகி குறித்து அவருடன் நடித்த லீலை நாயகன் பேட்டி ஒன்றில் கூறும்போது, பொதுவாக நாயகிகள் என்றால், அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு நாயகர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நடிகை, அவரது காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு நேராக அவரது அம்மா இருக்கும் இடத்திற்கு சென்று விடுவாராம்.
அம்மாவின்றி அந்த நடிகை வருவதுமில்லை, போவதுமில்லை. மேலும் படப்பிடிப்பில் நாயகி தன்னிடம் அவ்வளவாக பேசவேயில்லை என்றும் நாயகன் விளையாட்டாக கூறியிருக்கிறாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X