என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபலங்களின் அந்தரங்க வீடியோ விவகாரம்: அதிரடி முடிவு எடுத்த பாடகி
Byமாலை மலர்7 March 2017 12:57 PM GMT (Updated: 7 March 2017 12:57 PM GMT)
பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகி தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகையும் நடுநடுங்க வைத்துள்ள அந்த புகைப்படங்களால் பல்வேறு நடிகைகளும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுடைய படங்களும் வெளிவந்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், தன்னுடைய பக்கத்தில் வெளிவந்த புகைப்படங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பின்னணி பாடகி கதறி அழுது, தனது டுவிட்டர் பக்கத்தையே முடக்கிவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும், அவர் பெயரில் இன்னமும் பல பக்கங்கள் உருவாகி அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதனால், பாடகி ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது, அந்த பின்னணி பாடகி விரையில் வெளிநாடு சென்று செட்டிலாகப் போகிறாராம். அங்கு அவர் மனவியல் ரீதியாக சிகிச்சை எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது கணவரை விவாகரத்து செய்துவிடப் போவதாகவும் கூறப்படுகிறது.
பாடகியின் இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் பலருக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும், பாடகி பெயரில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனவே, மறுபடியும் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவருமோ? என்ற அச்சமும் அவர்கள் மனதில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தன்னுடைய பக்கத்தில் வெளிவந்த புகைப்படங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று பின்னணி பாடகி கதறி அழுது, தனது டுவிட்டர் பக்கத்தையே முடக்கிவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும், அவர் பெயரில் இன்னமும் பல பக்கங்கள் உருவாகி அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதனால், பாடகி ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது, அந்த பின்னணி பாடகி விரையில் வெளிநாடு சென்று செட்டிலாகப் போகிறாராம். அங்கு அவர் மனவியல் ரீதியாக சிகிச்சை எடுக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது கணவரை விவாகரத்து செய்துவிடப் போவதாகவும் கூறப்படுகிறது.
பாடகியின் இந்த முடிவு திரையுலக வட்டாரத்தில் பலருக்கு நிம்மதியை கொடுத்திருந்தாலும், பாடகி பெயரில் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டது யார்? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. எனவே, மறுபடியும் அந்தரங்க புகைப்படங்கள் வெளிவருமோ? என்ற அச்சமும் அவர்கள் மனதில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X