என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபல நடிகையை குடிகாரி, குரங்கு என்று கூறிய இயக்குனர்
Byமாலை மலர்16 Jan 2017 11:11 AM GMT (Updated: 16 Jan 2017 11:11 AM GMT)
பிரபல நடிகை ஒருவரை குடிகாரி, குரங்கு என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பில் தான் இல்லை என்று மூணுஷா நடிகை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தாலும், அவருக்கு எதிர்ப்பு குறைந்தபாடில்லை. இதனால், டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகும் அளவுக்கு மூணுஷா நடிகை சென்றுவிட்டார் என்றால், எந்தளவுக்கு அவல் தொல்லைகளை சந்தித்திருப்பார் என்பதை நீங்கள்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
இது இப்படியிருக்கையில், மூணுஷா நடிகைக்கு சினிமா உலகில் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், ஒரேயொரு இயக்குனர் மட்டும் மூணுஷா நடிகையை ரொம்பவும் கண்டித்து பேசியுள்ளார். அவர் பிரகாஷமான நடிகரை வைத்து அடங்காத ஒரு படத்தை எடுத்து வருபவர். இவர், ஒருபடி மேலே போய் மூணுஷாவை குடிகாரி என்றும் குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி இன்னும் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றதாக தகவல் இல்லை. தற்போது மூணுஷா நடிகையின் டுவிட்டர் கணக்கு முடங்கியுள்ளதால் அவருக்கு தெரியாத சூழ்நிலை நிலவியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றால் அவர் என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இது இப்படியிருக்கையில், மூணுஷா நடிகைக்கு சினிமா உலகில் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால், ஒரேயொரு இயக்குனர் மட்டும் மூணுஷா நடிகையை ரொம்பவும் கண்டித்து பேசியுள்ளார். அவர் பிரகாஷமான நடிகரை வைத்து அடங்காத ஒரு படத்தை எடுத்து வருபவர். இவர், ஒருபடி மேலே போய் மூணுஷாவை குடிகாரி என்றும் குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி இன்னும் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றதாக தகவல் இல்லை. தற்போது மூணுஷா நடிகையின் டுவிட்டர் கணக்கு முடங்கியுள்ளதால் அவருக்கு தெரியாத சூழ்நிலை நிலவியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல் மூணுஷாவின் காதுகளுக்கு சென்றால் அவர் என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X