தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு

தெலுங்கானாவில் தடுப்பூசி போட்ட சுகாதார பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர் மரணம் - உயர்மட்ட விசாரணை

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசு ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தார். இதுபற்றி உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்க சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்

சீனாவில் தங்க சுரங்கத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.
14-வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து ஊழியர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

14-வது ஊதிய ஒப்பந்தக்குழு பேச்சுவார்த்தைக்கு அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் கமலக்கண்ணன், தொமுச செயலாளர் சண்முகம், சிஐடியு, பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 சுகாதார பணியாளர்களுக்கு அலர்ஜி

அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில், மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் 2 பேருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது
இளமை துடிப்புள்ள விற்பனை பிரதிநிதியை நிறுவனங்கள் விரும்ப காரணம்

நிறுவன அதிகாரிகள் கோபமாக பேசினாலும் இளம்வயதினர் பொறுத்துக்கொள்வார்கள். காரணம், நாம் நல்ல திறமை பெற வேண்டுமானால் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும்.
கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடத்தொடங்கின.
வீட்டில் அலுவலகப் பணி... பெண்களை அதிகம் பாதிக்கும் முதுகுவலி...

கொரோனா தொற்றுக்கு மத்தியில் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்தபடி அலுவலக வேலைகளை செய்வது ஆண்களை விட பெண்களுக்குத்தான் சவாலானதாக அமைந்திருக்கிறது.
அடுத்த ஆண்டு 5ஜி சேவை அறிமுகம் - முகேஷ் அம்பானி தகவல்

5ஜி சேவை அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு கொரோனா

ஆமதாபாத்தின் அஸ்வாரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா பிரச்சினை காரணமாக பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பதால் பலர் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ‘இயர்போன்’ பயன்படுத்துகின்றனர்.
பெண்கள் தொழில் தொடங்க வங்கி கடன் பெறுவது எப்படி?

சுய தொழில் தொடங்கி தனித்தன்மையுடன், தனி அந்தஸ்துடன் பெரிய ஆளாக வளர வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கு- உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை

பேய்க்குளம் மகேந்திரன் இறந்த வழக்கில் அவருடைய உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
சுய தொழிலில் தன்னம்பிக்கை அவசியம்

பொதுவாக நமக்கு நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. எந்த தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அதில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.
கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
துரைக்கண்ணு மரணத்தில் என்ன மர்மம்? என ஸ்டாலின் விளக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின், விரக்தியின் விளிம்பிற்கு சென்று வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் கருத்து கூறுவதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பறிபோகும் வேலை வாய்ப்புகள்

புதிதாக படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள், பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன.
தீபாவளி கொண்டாட்டத்தில் மும்பையில் பட்டாசு வெடிக்க தடை

மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?- ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி

பட்டாசு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
1