திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 28-ந்தேதி நடக்கிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மேலும், கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.97 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
திருச்செந்தூர் கோவிலில் ஆச்சார்ய உற்சவம்

திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்த மாசி திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவின் 7-ம் நாளில் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் மாசித்திருவிழா நாளை தொடங்குகிறது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது: தர்ப்பணம் செய்து புனிதநீராடிய பக்தர்கள்

தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
10 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி

10 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்தவற்காக இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் காலையில் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை மூலம் ஜனவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
0