ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா தொடங்கியது

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டு மாசி மகா சிவராத்திரி திருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
வியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. வியாழக்கிழமை வரும் பிரதோஷ அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி: உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டியே ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி மின் விளக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. வாகனங்கள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. உள்ளூர் பக்தர்களுக்கு முன்கூட்டிேய ரூ.200 டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
சப்த கரை கண்ட சிவாலயங்கள்

காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அந்த ஆலயங்கள் பற்றி இங்கே சிறு குறிப்பாக பார்ப்போம்.
மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை மறுநாள் கொடியேற்றம்

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை மறுநாள்(4-ந்தேதி) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஈத்தாமொழி அருகே தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி விழா நாளை (2-ந்தேதி) காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சனிக்கிழமை வரும் பிரதோஷ விரதம் தரும் பலன்கள்

எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும்.
இன்று விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள்

இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும்.
ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்

ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிரதோஷமும்... விரத வழிபாட்டு பலனும்...

சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
எனக்கு யாரும் கட்டுப்பாடு விதிக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

குறிப்பிட்ட நபர்களுடன் பேசக்கூடாது என்று எனக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. யாரும் எனக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், குமாரசாமிக்கு பதில் அளித்துள்ளார்.
இடையூறுகளை நீக்கி அருளும் வடுகநாதர் திருக்கோவில்

கோயம்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் இடையில் இருக்கிறது குண்டடம் என்ற ஊர். இங்கு வடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
புதன் கிழமை வரும் பிரதோஷ விரதமும்.. தீரும் பிரச்சனைகளும்...

ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
குவாரி வெடிவிபத்தில் 6 பேர் பலி- கர்நாடக அரசின் அலட்சியமே காரணம் என டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

சிக்பள்ளாப்பூரில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானதற்கு கர்நாடக அரசின் அலட்சியமே காரணம் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

பாண்டிய மன்னன் குலசேகரனுக்கு காட்சி தந்த சிவபெருமானுக்கு எழுப்பப்பட்ட திருக்கோயிலே அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவிலாகும்.
பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் சித்தநாத் ஆசிரமம் உள்ளது. இங்குள்ள மிகப்பெரிய சிவலிங்கத்தில் என்ன அதிசயம் என்றால், இது பாதரசத்தால் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாகும்.
ஷிவானி வீட்டில் விசேஷம்.... ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்

நடிகையும், பிக்பாஸ் பிரபலமும்மான ஷிவானி தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்- அவிநாசி

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில் சுந்தரர் பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோவில்- தாராசுரம்

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.