இலங்கை தமிழ் தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இலங்கை தமிழ் தலைவர்களை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மாகாண கவுன்சில் முறை, அதிகார பகிர்வு பற்றி ஆலோசனை நடத்தினார்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு செல்கிறார்.
இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி மரணம்

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி வேலு பாப்பானி மரணம் அடைந்தார்.
இலங்கை ஜெயிலில் கலவரம்- 8 கைதிகள் சுட்டுக்கொலை

இலங்கை ஜெயிலில் ஏற்பட்ட கலவரத்தில் 8 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து எறிந்து மீனவர்களை விரட்டியடித்தனர்.
தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க உத்தரவிட்டது இலங்கை கோர்ட்

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் காற்று மாசுபாடு எதிர்பாராத அளவு அதிகரிப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களாக எதிர்பாராத அளவிற்கு காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது.
இலங்கையில் மீன்சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா - ஒரே நாளில் 865 பேருக்கு வைரஸ் பாதிப்பு

இலங்கையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
0