இந்தி மொழி தேசிய மொழியா?- பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிறார் மம்தா பானர்ஜி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் இந்தி மொழி முக்கியத்துவம் குறித்த கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 29-ந்தேதி டெல்லி பயணம்

மம்தா பானர்ஜி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். 2024-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த அவர் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கருத்து

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வகுப்புவாத வன்முறை... பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது -எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
2024 தேர்தலில் மம்தா மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக திகழ்வார் - சத்ருகன் சின்ஹா

மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: அனைத்து கட்சி கூட்டத்துக்கு மம்தா வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்த பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுமாறும் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.
பைத்தியக்கார மனிதருக்கு பதிலளிக்க முடியாது- மம்தா பானர்ஜிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்

பாஜகவை மகிழ்விக்க மம்தா கோவா சென்று காங்கிரசை தோற்கடித்ததாகவும், கோவாவில் காங்கிரசை பலவீனப்படுத்தியதாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்- மம்தா அழைப்பு

சட்டசபை தேர்தல் முடிவுகள் 2024ல் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை என மம்தா பானர்ஜி கூறினார்.
மத்தியில் மாற்று அணி இல்லாததால் பாஜக இன்னும் ஆட்சியில் உள்ளது - மம்தா பானர்ஜி கருத்து

பாஜகவுக்கு எதிராக புதிய அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விமானியின் சாதுர்யத்தால்தான் உயிர் பிழைத்தேன்- மம்தா பானர்ஜி பேட்டி

தான் பயணித்த விமானத்தின் எதிரே மற்றொரு விமானம், திடீரென்று வந்ததால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை இருந்ததாக மம்தா பானர்ஜி கூறினார்.
0