மின்சார ஸ்கூட்டரில் தலைமை செயலகம் சென்ற மம்தா பானர்ஜி

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் மின்சார ஸ்கூட்டரில் பின்இருக்கையில் அமர்ந்து மம்தா பானர்ஜி தலைமை செயலகத்துக்கு சென்றார்.
டிரம்பை விட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் - மம்தா பானர்ஜி கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது - மம்தா பானர்ஜி

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் நான் கோல்கீப்பராக இருப்பேன், பாஜகவால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
முதல்-மந்திரியாக ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ - திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் முழக்கம் வெளியீடு

மம்தாவே மீண்டும் முதல்-மந்திரியாவார் என்பதை வலியுறுத்தும் வகையிலும் ‘வங்காளம் தனது சொந்த மகளையே விரும்புகிறது’ என்ற முழக்கத்தை திரிணாமுல் காங்கிரசார் நேற்று வெளியிட்டனர்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்ததும் சிஏஏ அமல் - அமித்ஷா

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்தவுடன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.
வாழும்வரை வங்காள புலி போல் வாழ்வேன் - மம்தா பானர்ஜி

நான் வாழும்வரை ராயல் வங்காள புலி போல் வாழ்வேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூட்டமொன்றில் பேசும்பொழுது கூறியுள்ளார்.
திரும்ப வருவேன் - கடைசி கூட்டத்தில் மம்தா சூளுரை

சட்டசபை தளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நின்றபடி, வெற்றிக்கு அடையாளமாக விரல்களைக் காட்டி, ‘‘நான் திரும்ப வருவேன்’’ என்று சூளுரைத்தார்.
மேற்குவங்கத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் நேதாஜிக்கு நினைவுச்சின்னம்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மேற்குவங்காளத்தில் ரூ. 100 கோடி மதிப்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்தால் நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது - மம்தா குற்றச்சாட்டு

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழாவின்போது ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பி நேதாஜியை பா.ஜ.க. அவமதித்துவிட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டால் மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது? - பாஜக தலைவர் கேள்வி

’ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டால் மம்தாவுக்கு என்ன பிரச்சனை என்று எனக்கு புரியவில்லை. அவ்வாறு கோஷமிடும்போது மம்தாவுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம் - பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசமறுத்த மம்தா

நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மேற்குவங்காளத்தில் நடந்துவரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் - பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி பங்கேற்பு

நேதாஜி சுபாஷ்சந்திரபோசின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு 4 தலைநகரங்கள் தேவை -நேதாஜி பிறந்தநாள் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேச்சு

இந்தியாவில் சுழற்சி முறையிலான 4 தலைநகரங்கள் இருக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது, பா.ஜனதா - மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

மாவோயிஸ்டுகளை விட மிகவும் ஆபத்தானது பா.ஜனதா என மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் - சுவேந்து அதிகாரி உறுதி

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அது, பா.ஜனதாவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
சுகாதார காப்பீடு அட்டையை பெற வரிசையில் நின்ற மம்தா பானர்ஜி

சுகாதார காப்பீடு அட்டையை பெற தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மம்தா பானர்ஜி தனது அடையாள அட்டைடை பெற்றுக்கொண்டார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் - மம்தா பானர்ஜி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.