கால சர்ப்ப தோஷம் நீங்க நாகராஜருக்கு விரதம் இருந்து வழிபடுங்க..

காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீங்க நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
ராகு தோஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலம்

ராகு பகவான் இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
இழந்த செல்வங்களை பாண்டவர்களுக்கு மீண்டும் கிடைக்க செய்த தலம்

திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்கள் நிறைய பேர். அவர்களில் பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர் என்பது வரலாறு.
ஏழையையும், குபேரனாக்கும் திருநாகேஸ்வரம் ராகுபகவான்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ராகு கேது பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.
ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்

சிலருக்கு ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும். அந்த தோஷம் உள்ளவர்கள் கெடு பலன்கள் குறைவதற்காக நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
0