தமிழ்நாட்டில் மே மாதம் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்தப்படும்- ஐகோர்ட்டில் அரசு தகவல்

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா 2-வது அலை கட்டுப்பாட்டை மீறி விட்டது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. இது கடந்த ஆண்டைவிட மோசமாக உள்ளது என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்- தமிழக அரசு

அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி- தமிழக அரசு உத்தரவு

பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.
பிளஸ்-2 வகுப்பு தவிர மற்ற வகுப்பு நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கோடை காலத்தில் பயிற்சி முகாம்கள் நடத்தவும், போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
ரேஷன் அட்டைதாரருக்கான மண்எண்ணெய் அளவு குறைகிறது- தமிழக அரசு தகவல்

மத்திய அரசு வழங்கும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால், ரேஷன் அட்டைதாரருக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க அரசாணை

நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு

புதிய திரைப்படங்களுக்கு முதல் 7 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக காய்ச்சல் உள்ளதா? என்று விசாரித்து பரிசோதனை செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நீலகிரிக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

தமிழக அரசு தெரிவித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க அனுமதி - தமிழக அரசு கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை.
ஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்

கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் ஏப்.10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்- ராமதாஸ்

பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தமிழக மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோர்ட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதை மறுஆய்வு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு கோர்ட்டு கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.