ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன் கொள்ளை- முக்கிய குற்றவாளியின் தந்தை மும்பையில் கைது

கண்டெய்னர் லாரியில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியின் தந்தையை போலீசார் மும்பையில் கைது செய்தனர்.
செல்போன் விளையாட்டுக்கு தந்தை தடை: உயிரை மாய்த்த 12 வயது சிறுவன்

செல்போன் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன், தந்தை செல்போனை கொடுக்காததால் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டான்.
நினைவாற்றலை குறைக்கும் செல்போன்

கண்ணை கவரும் அழகிய இந்த செல்போன் ஆபத்தாக மாறி நமது நினைவாற்றல் குறைவதை காட்டுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் - பிரதமர் மோடி தகவல்

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கு செல்போன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். உரிய நேரத்தில் 5ஜி சேவை அறிமுகமாக பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை- மேலும் 7 பேர் மத்திய பிரதேசத்தில் கைது

சூளகிரி அருகே ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 7 பேரை தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தில் கைது செய்தனர்.
0