மீண்டும் கொரோனா தொற்று- தனியார் பள்ளிகளில் கல்விகட்டணம் செலுத்த பெற்றோர் தயக்கம்

தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த வகுப்பிற்கு மாறிச்செல்லும் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
மொழி படிப்புகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள்..

மொழிப் பாடங்களுக்கு சமீபகாலமாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. அத்தகைய மொழிப்பாடங்களிலும், இலக்கியப்பட்டப் படிப்புகளிலும் உள்ளடங்கியிருக்கும் சாராம்சங்களை விரிவாக அலசலாம்.
9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையைத் தொடர்ந்து, பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படலாம் என தகவல் பரவியது.
பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும்- கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு

9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை எந்த ஆலோசனையையும் நடத்தவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்...?

வருங்கால தேவைக்கு ஏற்ப தற்போது பிரபலமாக அறியப்படும் எதிர்கால படிப்புகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்கிறீர்களா?

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
பிள்ளைகளின் மொழியியல் படிப்பும், வேலைவாய்ப்பும்

மொழியியல் என்பது மொழி குறித்து படிக்கும் அறிவியல் கல்வி. இது ஒரு மொழியின் வடிவம், வளர்ச்சி, மற்ற மொழிகளுடன் உள்ள தொடர்பை விளக்குகிறது.
இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் தான்..

மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் - மத்திய கல்வி மந்திரி தகவல்

இந்தியாவை அறிவு வல்லரசாக மாற்றுவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம் என மத்திய கல்வி மந்திரி மேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா?- பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் காரணமாக பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா? என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும்: அஸ்வத் நாராயண் தகவல்

கர்நாடகத்தில் அடுத்த 6 மாதங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
சமுதாயத்தை மாற்றும் பலம் கல்விக்கு மட்டுமே உண்டு: அஸ்வத் நாராயண்

வலிமையான மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால் அது கல்வியால் தான் முடியும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பிள்ளைகளின் நினைவாற்றலும், மனப்பாடம் செய்தலும் ...

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எத்தனையோ மாணவர்கள் விசயத்தை புரிந்து கொள்ளாமலேயே மனப்பாடம் செய்து கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.
மாணவர்களின் நினைவாற்றலுக்கு தேவை நல்ல தூக்கம்

நினைவாற்றல் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தேவை. குழப்பமில்லாத மனநிலையோடும், தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க 42 குழுக்கள்: மந்திரி சுரேஷ்குமார்

தனியார் பள்ளி கல்விகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க கர்நாடகத்தில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9, 11-ம் வகுப்புகளை திறக்க ஏற்பாடு

பள்ளி திறந்து 10 நாட்களில் பெரிய பாதிப்பு இல்லாததால் 9,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வகுப்புகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடங்கள் குறைப்பு- கல்வித்துறை தகவல்

9, 10, 12-ம் வகுப்புகளை போல 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10, 12-ம் வகுப்பு வினாவங்கி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக படிக்கும் வகையில் அவர்களுக்கு வினா வங்கி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
1