அதிகரிக்கும் கொரோனா - போர்ச்சுகலில் மீண்டும் ஊரடங்கு அமல்

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் போர்ச்சுகல் நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறக்க அனுமதி- மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறந்து கொள்ளலாம் என்று மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை 18 கோடியை தாண்டியது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் இதுவரை 18 கோடியே 2 லட்சத்து 53 ஆயிரத்து 315 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு சிக்கல்- நாளை இறுதி முடிவு?

தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை- ராதாகிருஷ்ணன்

சென்னையில் இங்கிலாந்து விமான சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி கோவிலுக்கு ஏராளமானோர் சென்று திரும்புவதால் தமிழக-ஆந்திர எல்லையில் கொரோனா பரிசோதனை

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை கொரோனாவுக்கு தடுப்பூசி பலன் அளிக்காமல் போகலாம்- விஞ்ஞானிகள் தகவல்

தென்ஆப்பிரிக்காவில் காணப்படும் புதியவகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்காமல் போகலாம் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ரெயில்வேக்கு ரூ.39 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் - பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வரும் வாரங்களில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்
உலகிலேயே முதல் முறையாக புதிய கொரோனா மரபணுவை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்

புதிய கொரோனா வைரசை பகுப்பாய்வு செய்து மரபணுவை தனியாக பிரித்தெடுத்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில் தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி

கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினாவில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

மெரினா கடற்கரைக்கு முககவசம் இன்றி வந்த அனைவரையும் மாநகராட்சி அதிகாரிகள் மடக்கினர். அவர்கள் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.
சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும்- தமிழக அரசு உத்தரவு

கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்த 8 மாதங்களில் ஆணுறை விற்பனை அதிகரிப்பு- சென்னைக்கு 2-வது இடம்

ஊரடங்கு அமலில் இருந்த 8 மாத கால கட்டத்தில் ஆணுறை விற்பனை பல மடங்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேவை எனில் இரவு நேர ஊரடங்கு - மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வந்த 800 பயணிகளை சுகாதாரத்துறை தேடுகிறது

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 800 பயணிகளை பரிசோதனை செய்வதற்காக சுகாதாரத்துறை தேடிவருகிறது.