விவசாயிகள் டிராக்டர் பேரணி- மத்திய அரசின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு எதிரான வழக்கு... உச்ச நீதிமன்றம் உத்தரவிட மறுப்பு

டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பதை காவல்துறைதான் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை குழு -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய திட்டம் தேவையில்லை- 8 வழி சாலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள்... மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

மருத்துவமனைகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் குறித்து தணிக்கை செய்வதற்காக குழுக்களை அமைக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க சாத்தியம் உள்ளதா? -உச்ச நீதிமன்றம் கேள்வி

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் மற்றவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது -உச்ச நீதிமன்றம்

விவசாயிகள் போராடும் முறையை மாற்றி, பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் இன்று முடிவு இல்லை- உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது இன்று முடிவு எடுக்கப்போவதில்லை என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்ச நீதிமன்றம் கருத்து

விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதிய பாராளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்

டெல்லியில் வரும் 10-ம் தேதி புதிய பாராளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோரட் இன்று அனுமதியளித்தது.
புதிய பாராளுமன்ற கட்டிடம்- மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு வழக்கு

மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
0