தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் ஆணையை மதித்து முதலமைச்சர் விஜய் விடுத்த அழைப்பின் பேரில் காங்கிரஸ் அமைச்சரவையில் பொறுப்பேற்றது.
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக எந்த திசையில் செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். உண்மையான திமுக-காரர்கள் வீட்டில் இருக்கிறார்கள் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீமான் வீட்டிற்கு சென்றதும் உதயநிதிக்கு காவடி தூக்க ஆரம்பித்து விட்டதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார்.