ரெயில்வே ஸ்டேசன் நடைபாதை வியாபாரிகளை அதிகாரிகள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்களுக்கான மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.
"மக்களை ஏமாற்றிய மம்தாவை மக்களே வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்" என்றும், இனி மாநிலத்தில் கல்வி, கலாச்சாரம் மற்றும் தேசப்பற்றை வளர்க்கும் உண்மையான மக்கள் ஆட்சி நடைபெறும் என கூறியுள்ளார்"