ஜூன் மாதம் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் முழுமையாக டெல்டா மாவட்டங்களின் கடைமடை பகுதிகளில் சென்றடையாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் அரசு வேலை கொடுத்துள்ளனர்.
பகலில் வெப்பம், இரவு நேரங்களில் பனிப்பொழிவு, குளிர் காணப்படும். இம்மாத இறுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.