சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மீண்டும் கிருஷ்ணகிரிக்கு வந்த ரேவதி உறவினர்களிடம் சென்று சொத்து பிரிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.