இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும்.பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர்.மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடி ...
காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் ...