Search Results

காற்றின் வேகத்தால் உடைந்து விழுந்த காற்றாலை எந்திரம்
1 min read
இன்று காலை யாரும் பணியில் ஈடுபடாததால் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பினர்.காற்றாலை எந்திரங்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது- மலர்களால் உருவான காற்றாலை, கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
2 min read
அண்ணா பூங்காவில் டபுல்டிலைட், சம்மர்ஸ்நோ, பர்புல்மூன், மில்கிவே, சில்வர் லினிங், டேபுல் மவுண்டன், குளோரி உள்ளிட்ட பூக்கள் பூத்துக் குலுங்குகிறது.கோடை விழாவையொட்டி ஏற்காடு மலைபாதை ஒருவழி பாதையாக மாற்ற ...
போராட்டத்தின்போது மயங்கி விழுந்த மூதாட்டி
1 min read
குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் அருகே உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படும்.பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளை கள்ளிமந்தையம் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
காற்றாலை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் 4-ம் நாளாக போராட்டம்
1 min read
மின்பாதை அமைக்கும் போது விவசாய நிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அழித்தும், குடிநீர் குழாய்களை உடைத்தும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளனர்.மின்பாதை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனடி ...
காற்றாலை மூலம் 1,190 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி: எரிசக்தி துறை அதிகாரிகள்
1 min read
காற்றலை மின்சார உற்பத்தி அதிகரித்து இருப்பதால் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளில் அறைகளில் பயன்படுத்தப்படும் ஏசியின் பயன்பாடு காலநிலை மாற்றத்தால் ...
காற்றாலை லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
1 min read
பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com