2014 இல் ஆந்திர மாநிலம் ஆந்திர பிரதேசம், தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக விளங்கிய ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றது.
பஞ்சலிங்க அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஏக்கர் ...
தொடர் மழை காரணமாக திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. திருப்பூர் மாநகரில் தினமும் சுமார் 750 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.