

தமிழக வாழ்வுரிமை கட்சி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுகிறது என்று கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* ஆதரவு இயக்கங்களுடன் கலந்தாலோசித்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
* 10 கோரிக்கைகளையும் ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
* பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணியில் இடம் பெற மாட்டோம்.
* தமிழ்நாட்டு மக்களை நம்பி இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.