

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி அளவில்
மதுவஞ்சேரி மப்பேடு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்துசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்வரும் 19 ஆம் தேதிகாலை 10 மணி அளவில்மதுவஞ்சேரி மப்பேடு சந்திப்பில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… pic.twitter.com/myx6vEvMlJ