search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா
    X

    ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா

    • இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
    • ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.

    இந்த ஆற்றலை கொண்டுள்ள பிற நாடுகள் என்று பார்த்தால் அவை, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகும். இந்த 5 நாடுகளும் வல்லரசு நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.

    இந்தியாவும் உள்நாட்டில் விமானம்தாங்கி போர்க்கப்பலை வடிவமைத்து கட்டியதின் மூலம் இந்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.

    Next Story
    ×