<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 31 Jul 2026 13:42:51 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-31-july-2026#comments</comments><guid isPermaLink="false">d8cd286b-4c31-474c-af85-099af23fd194</guid><pubDate>Fri, 31 Jul 2026 04:40:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:32:38.342Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/l7iuwwkz/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/glasow-commonwealth-games-asmita-dey-storms-into-the-women-48kg-semi-finals">காமன்வெல்த் போட்டி: ஜூடோவில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை அஸ்மிதா டே</a></p><p>* இந்தியா பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளது.</p><p>* ஆஸ்திரேலியா 51 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">சிறப்பாக பணியாற்றிய கவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>*  மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals" rel="nofollow">காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</a></p><p>*  பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>*  600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்கினார்.</p><h2><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly">மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</a></h2><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்.</p><p>* ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-sf-round-in-taipae-open-badminton">தைபே ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினர் உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</a></p><p>* தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.</p><p>* அரையிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa">தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா</a></p><p>* 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என உத்தரவு</p><p>* தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகாவில் போராட்டம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row">அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்: நூதன போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்</a></p><p>* ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.</p><p>* எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/masood-ruled-out-of-second-test-against-west-indies-with-finger-injury">வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: காயத்தால் விலகிய ஷான் மசூத்</a></p><p>* முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p><p>* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 9-வது இடத்தில் உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation">தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்</a></p><p>* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.</p><p> * கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue">காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</a></p><p>* கர்நாடக முதல்-மந்திரி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். </p><p>* பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/jessica-pegula-elena-svitolina-enter-qf-round-in-citi-open-tennis">சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஜெசிகா பெகுலா, எலினா ஸ்விடோலினா</a></p><p>* சிட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வாஷிங்டனில் நடந்து வருகிறது.</p><p>* ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/today-india-in-commonwealth-games">காமன்வெல்த்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்: இன்று தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?</a></p><p>* இந்திய அணி 3 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கம் வென்றுள்ளது.</p><p>* ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு நடக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji" rel="nofollow">செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு </a></p><p>* பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. </p><p>* அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute" rel="nofollow">அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!</a></p><p>* தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாக கூறினர்.</p><p>* இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</a></p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p><p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns">இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</a></p><p>* இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>* வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p> <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops">மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</a></p><p>* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p><p>* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை</a></p><p>* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. </p><p>* கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon" rel="nofollow">முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்</a></p><p>* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case">பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு<br></a><br>*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது</p><p>*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/brazil-plays-first-international-friendly-in-india" rel="nofollow">இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி</a></p><p>* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.</p><p>* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/historic-agreement-to-make-hamas-lay-down-its-arms-trump-announces">ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு</a></p><p>*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.</p><p>* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-reforms-row-215-academics-condemn-priyankas-remarks-on-iit-m-director-kamakoti">ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்</a></p><p>*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்</p><p>*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/manusmriti-promotes-caste-discrimination-rss-dominance-in-the-education-system-kharges-remarks-expunged-in-the-rajya-sabha">சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!</a></p><p>*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.</p><p>*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/india-cms-report-adr-reveals-wealth-criminal-cases-age-education">நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை</a></p><p>*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை</p><p>*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/exam-paper-leak-law-modi-insta-video-strict-penalties-face-strong-cjp-opposition">நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே</a></p><p>*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்</p><p>*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/thane-building-collapse-four-storey-residential-block-falls-eight-people-dead"> மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி  குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு</a></p><p>*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.</p><p>*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-31-07-2026">GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/aadi-amavasai-restrictions-imposed-devotees-visiting-karaiyar-sorimuthu-ayyanar-temple">ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு</a></p><p>* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.</p><p>* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/india-gold-demand-falls-drops-6-percent">இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!</a></p><p>* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது.&nbsp;</p><p>* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-power-disruptions-ever-since-tvk-government-assumed-office">த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் -  மு.க.ஸ்டாலின்</a></p><p>* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை</p><p>* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/egmore-railway-station-redevelopment-work-express-trains-to-be-diverted-to-tambaram-and-mambalam">எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</a></p><p>* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நாங்கள் இருக்கிறோம்: CJP தலைவர் அபிஜீத் தீப்கேவிடம் போனில் பேசிய உத்தவ் தாக்கரே</title><link>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-speaks-with-abhijeet-dipke-assures-him-of-opposition-backing</link><comments>https://www.maalaimalar.com/news/national/uddhav-thackeray-speaks-with-abhijeet-dipke-assures-him-of-opposition-backing#comments</comments><guid isPermaLink="false">c7045b49-92fb-4912-aacd-88d39c5d4428</guid><pubDate>Fri, 31 Jul 2026 13:21:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T13:21:53.043Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>uddhav Thackeray,உத்தவ் தாக்கரே,abhijeet dipke,அபிஜீத் தீப்கே,CJP Protest,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0xs8oe1p/AbhijeetDipke.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abhijeet Dipke- Uddhav Thackeray]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/0xs8oe1p/AbhijeetDipke.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கேயிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார்.</p><h2>அபிஜீத் தீப்கேயிடம் பேசிய உத்தவ் தாக்கரே</h2><p>சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த சந்திரகாத் கைரே, <a href="https://www.maalaimalar.com/news/national/third-round-talks-with-central-government-conclude">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> (CJP) தலைவர் அபிஜீத் தீப்கே வீட்டிற்கு சென்றார். அவரது செல்போன் மூலம் உத்தவ் தாக்கரே தொடர்பு கொண்டார். அதன்மூலம் அபிஜீத் தீப்கே-யிடம் உத்தவ் தாக்கரே பேசினார்.</p><p>அப்போது எதிர்க்கட்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தார். அதற்கு, மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் அவரை அவர்களுக்கான போராடுவேன் என்று அபிஜீத் தீப்கே பதில் தெரிவித்துள்ளார்.</p><h2>திருமணம் குறித்து கேட்ட உத்தவ் தாக்கரே</h2><p>பின்னர் உத்தவ் தாக்கரே அபிஜீத் தீப்கே தாயாரிடம் பேசியுள்ளார். அப்போது, அபிஜீத் தீப்கேயின் திருமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அபிஜீத் தீப்கே தாயார் "எல்லா பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். முன்னதாகவே, அவனிடம் திருமணம் குறித்து கேட்டேன். ஆனால், இது முற்றிலும் அவனுடைய முடிவு" எனக் கூறியுள்ளார்.</p><p>உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேலையில்லா இளைஞர்களை கரப்பான்பூச்சி என விமர்சனம் செய்திருந்தார். இதனால் அபிஜீத் தீப்கே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தார். மத்திய கல்வி அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்.</p><p>கடந்த 20-ந்தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது இந்தியா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பாக கிளம்பியது. பின்னர், தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.</p><p>தற்போது இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு எதிராக போராட்டத்தின்போது போடப்பட்ட FIR-களை திரும்பப் பெற கோரிக்கை வைத்தது. ஆனால், உச்சநீதிமன்றம் கிரிமினல் பின்பலம் கொண்டவர்களை மட்டும் விடுவிக்க மறுத்துவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>ராயன் படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட சர்ச்சை: கடின உழைப்பை நினைவு கூர வேண்டும் - டி. இமான்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/d-imman-on-raayan-national-award-controversy-remember-the-hard-work</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/d-imman-on-raayan-national-award-controversy-remember-the-hard-work#comments</comments><guid isPermaLink="false">2e8df7d6-8610-4cd5-baed-5cc63aee89e0</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:58:45 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:58:45.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>D Imman,தேசிய விருது,national award,டி இமான்,ராயன்,Raayan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/wsetpe0z/Untitled-design-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Raayan National Award Controversy: Fans and artists divided over Dhanush’s film winning honour]]></media:title><media:description type="html"><![CDATA[ D Imman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/wsetpe0z/Untitled-design-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>ராயன் தேசிய விருது சர்ச்சை</strong></h3><p>சமீபத்தில் 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து, ராயன் படத்திற்கான சர்ச்சை இணையத்தில் தொடர்ந்து வருகிறது.</p><p>மேலும் தேசிய திரைப்பட விருது அறிவிப்புகள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் திரைப்படப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. </p><p>இந்த பட்டியலில் சிறந்த படங்களே விருதிற்கு தகுதியானவை என்றும் திரைப்பட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். </p><p>இந்த விவாதங்களில் மெய்யழகன், அமரன் மற்றும் மகாராஜா போன்ற படங்கள் அடிக்கடி சினிமா ரசிகர்களால் குறிப்பிடப்பட்டு வருகின்றன.</p><p>இதையடுத்து பிரபல இசையமைப்பாளர் டி. இமான், தற்போது இந்த சர்ச்சைக்கு தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.</p><h3><strong>டி. இமான் பேட்டி</strong></h3><p>இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்த விருது ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம். தேசிய அங்கீகாரம் என்பது ஒரு கூட்டு சாதனையை பிரதிபலிக்கிறது.</p><p>திரைப்பட விருதுகள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் எப்போதும் மாறுபடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், ஒரு கலைஞரின் முழுமையான இத்தனை ஆண்டுகால சினிமா பயணத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும்.</p><p>மேலும் இதுபோன்ற சாதனைகளுக்கு பின்னால் உள்ள கடின உழைப்பையும் நீண்ட பயணத்தையும் நாம் நினைவு கூர வேண்டும். தொடர்ச்சியான முயற்சி காலப்போக்கில் பலன்களைத் தரும்” என்று அவர் கூறினார்.</p><p>இதையடுத்து மற்ற துறையை சார்ந்த கலைஞர்களும் நடிகர் தனுஷிற்கு வழங்கப்பட்ட தேசிய விருதுக்கு ஆதரவு அளித்துள்ளனர். </p><h3><strong>கலா மாஸ்டர் பாராட்டு</strong></h3><p>நடன அமைப்பாளர் கலா மாஸ்டர், ராயனின் இயக்கத்தைப் பாராட்டினார். மேலும், சமீபத்திய திட்டங்களில் அவரது நடிப்புத் தரத்தையும் அவர் பாராட்டினார்.</p><p>சமீபத்தில் நடைபெற்ற தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட நிகழ்ச்சியின் போது, நடிகர் தனுஷும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார். </p><p>அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “ராயன் வெளியான வருடத்தில், அதைவிடச் சிறந்த படங்கள் நிச்சயமாக இருந்தன. அந்தப் படங்களின் ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். நான் அவர்களை முழுமையாக மதிக்கிறேன்” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dgp-maheshkumar-agarwal-presents-memento-to-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">e82d6ce7-04c7-475e-9325-168e1732ee86</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:36:15 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:36:15.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Medal,Police department,ஜோசப் விஜய்,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவலர்களுக்கு பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- DGP Maheshkumar Agarwal]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/vxka34mw/VJ.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தி் நடைபெற்ற காவல்துறை விருது வழங்கும் விழாவில் காவல்துறை அணிவகுப்புடன் முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். முதலமைச்சர் விஜய்க்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.</p><p>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</p><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். தமிழ்த்தா் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.</p><h2>அணிவகுப்பு மரியாதை</h2><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><h2>பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பு</h2><p>ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>புதிய ரோந்து வாகனங்கள்</h2><p>கடலோரற காவல் நிலையங்களின் ரோந்து, கண்காணிப்பு பணிக்கக 42 மகேந்திரா தார் வாகன சேவைய முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.</p><p>96 ஹோண்டா யூரிகார்ன் இருசக்க வாகனங்களின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.</p><h2>சாகச நிகழ்ச்சிகள்</h2><p>காவல்துறை விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகளை முதலமைச்சர் விஜய்  கண்டு ரசித்தார்.</p><h2>மோப்ப நாய் ராக்கி</h2><p>முதலமைச்சர் விஜய்க்காக பூங்கொத்து எடுத்து வந்த மோப்பநாய் ராக்கி.</p><h2>நினைவு பரிசு</h2><p>தமிழக காவல்துறை சார்பில் முதலமைச்சர் விஜய்க்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நினைவு பரிசு வழங்கி கவரவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்: தடையை நீட்டித்த சென்னை உயர்நீதிமன்றம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-hc-extend-stay-ec-not-conduct-byelections-in-tamilnadu#comments</comments><guid isPermaLink="false">dca8573e-81b3-4ddb-8e45-eafc1a326628</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:32:21 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:32:21.491Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தேர்தல் ஆணையம்,Election commision,Chennai High court,சென்னை ஐகோர்ட்,by election,ban extend,தடை நீட்டிப்பு,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ high court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gt4z8fz8/court.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.</p><h2>முதல்வர் விஜய் ராஜினாமா</h2><p>நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.</p><p>அதேபோல அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கில் சுப்பையா, கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.</p><p>5 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளது என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார்.</p><p>இதற்கிடையே, இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.</p><h2>தேர்தல் ஆணையத்துக்கு தடை</h2><p>மனுதாரர், தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஜூலை 31-ம் தேதிக்குள் பதில் தர தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளர், முதல்-அமைச்சர் விஜய்க்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை காலியாக உள்ள 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.</p><h2>தடை நீட்டிப்பு</h2><p>இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>‘பொறியியல் பட்டதாரிகள் ஒரு கிரிமினல் வேஸ்ட்’ - சர்ச்சையாகும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!</title><link>https://www.maalaimalar.com/news/national/engineering-graduates-are-a-criminal-waste-chief-minister-revanth-reddys-remarks-spark-controversy</link><comments>https://www.maalaimalar.com/news/national/engineering-graduates-are-a-criminal-waste-chief-minister-revanth-reddys-remarks-spark-controversy#comments</comments><guid isPermaLink="false">50499d53-ea8f-49d8-a12a-096ac5511fc6</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:30:11 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:30:11.638Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Revanth Reddy,Engineering Graduates,பொறியியல் பட்டதாரிகள்,ரேவந்த் ரெட்டி,criminal wastes,கிரிமினல் வேஸ்ட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2ynuxuv8/New-Project-2026-07-31T175442.392.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘பொறியியல் பட்டதாரிகள் ஒரு கிரிமினல் வேஸ்ட்’ - சர்ச்சையாகும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேச்சு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2ynuxuv8/New-Project-2026-07-31T175442.392.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிரியர் சங்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்.,</p><p>“ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் 1.10 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு வெள்ளைத்தாளை கொடுத்து வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பச் சொன்னால் முழிக்கிறார்கள். </p><p>இது கிரிமினல் வேஸ்ட். பட்டத்தை பெற்றாக்கூட ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டான். திறன்களை வளர்த்துக் கொள்வதும் இல்லை.” எனப் பேசினார். </p><p>இவரின் இந்த பேச்சு மாணவர்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்ததாக பிஆர்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.</p><p>“அவர் தன் வாழ்நாளில் எப்போதாவது போட்டித் தேர்வு எழுதியதுண்டா? எப்போதாவது வேலைக்கான நேர்காணலில் கலந்துகொண்டதுண்டா? எப்போதாவது ஒரு தொழில்முறைச் சூழலில் பணியாற்றியதுண்டா?” என பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமராவ் கேள்வி எழுப்பினார். </p><p>மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி. சுபாஷ், இந்த விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி அவரது தலைவர் ராகுல் காந்தியையே மிஞ்சுவிட்டதாக விமர்சித்தார்.</p><h2>விளக்கம்</h2><p>ரேவந்த் ரெட்டியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தான் மாணவர்களைக் குற்றம் சாட்டவில்லை என்றும், அவர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக மாற்றத் தவறிய தற்போதைய கல்வி முறையையே "கிரிமினல் வேஸ்ட்" எனக் குறிப்பிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். </p><h2>கிரிமினல் வேஸ்ட் என்றால் என்ன?</h2><p>கிரிமினல் வேஸ்ட் என்பது ஒரு பொருளை, பணத்தை அல்லது ஒரு நன்மையை மிக அலட்சியமாக வீணாக்குவதை குறிக்கப் பயன்படும் ஒரு சொல். ஒரு காரியம் அல்லது பொருள் மிகச் சிறந்த பலனைத் தரக்கூடியதாக இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதைக் கண்டு ஏற்படும் அதிருப்தியை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>கர்நாடக பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் </title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-bjp-leader-murder-case-high-court-stays-life-term-of-former-congress-mla</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-bjp-leader-murder-case-high-court-stays-life-term-of-former-congress-mla#comments</comments><guid isPermaLink="false">e35b700f-9537-4fd4-b246-40334ff17db4</guid><pubDate>Fri, 31 Jul 2026 12:19:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T12:19:42.565Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Karnataka High Court,கர்நாடக உயர் நீதிமன்றம்,Vinay kulkarni,Yogesh goudar,வினய் குல்கர்னி,யோகேஷ் கெளடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8iu1vicr/Untitled-design-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Karnataka HC stays life term for Congress MLA Vinay Kulkarni in BJP leader murder case, grants bail]]></media:title><media:description type="html"><![CDATA[ Congress MLA Vinay Kulkarni]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8iu1vicr/Untitled-design-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவில் பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹுப்பள்ளி-தார்வாட் கிளை நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியது.</p><p><strong>பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கு</strong></p><p>கர்நாடகாவில் தார்வாட் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரும், பாஜக தலைவருமான யோகேஷ் கௌடர், தார்வாடில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.</p><p>சம்பவம் நடந்தபோது அமைச்சராக இருந்த குல்கர்னி, 2020-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் பெங்களூரு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.</p><p>இதையடுத்து 2026 மே மாதம் கர்நாடக சட்டமன்றம் தார்வாட் தொகுதியின் பிரதிநிதியாக இருந்த குல்கர்னியை, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2026 ஏப்ரல் 15 முதல் தகுதி நீக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.</p><p>அரசியலமைப்பின் 191(1)(e) பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் 8-வது பிரிவின் கீழும் குல்கர்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.</p><h3><strong>நீதிமன்றம் உத்தரவு</strong></h3><p>மேலும் நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், அவர் விடுதலையான பிறகு மேலும் ஆறு ஆண்டுகளுக்கு இந்தத் தகுதியிழப்பு தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.</p><p>நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஏப்ரல் மாதத்தில், குற்றம், சதி மற்றும் கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குல்கர்னி மற்றும் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்தார்.</p><p>இந்த வழக்கு 2019-ல் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. 2020-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முக்கிய குற்றவாளியாக குல்கர்னியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.</p><p>கொலை செய்யப்பட்ட கௌடரை வளர்ந்து வரும் அரசியல் போட்டியாளராகக் கருதி, கொலை செய்வதற்காக கூலிப்படையினரை நியமித்ததாகவும் கூறியது.</p><p>நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 16 அன்று, இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.எம்.ஏ. குல்கர்னி மற்றும் மேலும் 15 பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.</p><p>நீதிபதிகள் முகமது நவாஸ் மற்றும் ஜி. பசவராஜு ஆகியோர் அடங்கிய அமர்வு, குல்கர்னி 5 லட்சம் ரூபாய்க்கான தனிநபர் பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு இரண்டு ஜாமீன்தாரர்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்</title><link>https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept</link><comments>https://www.maalaimalar.com/news/national/chinese-president-xi-jinping-likely-to-visit-india-to-attend-the-brics-summit-in-sept#comments</comments><guid isPermaLink="false">495eeb00-3ccf-4e57-a04c-5748c003ecf8</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:23:53 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:23:53.949Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>India visit,Xi Jinping,BRICS Summit,பிரிக்ஸ் உச்சி மாநாடு,அதிபர் ஜி ஜின்பிங்,இந்திய பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kjf6qxnz/jingbing.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ji jingbing]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kjf6qxnz/jingbing.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.</p><h2>பிரிக்ஸ் உச்சி மாநாடு</h2><p>தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகிறார்.</p><h2>சீன அதிபர் இந்தியா வருகை</h2><p>கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.</p><h2>மாமல்லபுரம் சந்திப்பு</h2><p>முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். அதன்பின், இரு நாட்டு எல்லைப் பதற்றம் காரணமாக நீண்ட நாட்களாக இருதரப்பு உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.</p><p>எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.</p><p>இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் சீரமைக்கும் என்பதால் சீன அதிபரின் இந்த இந்திய வருகை முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-felicitates-police-officers-with-honour-medals#comments</comments><guid isPermaLink="false">1ea9daee-4f56-4c7e-96cf-1364ab03e25f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:12:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:12:51.400Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,medals,tn cm vijay,தமிழக முதலமைச்சர் விஜய்,காவலர்களுக்கு பதக்கம்,CM Vijay Honour</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u1n5cgij/Vijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கி வருகிறார்.</p><p>2023, 2024, 2025 ஆண்டுககான 665 காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.</p><p>இதில், ஏடிஜிபி மகேஷ்வர் தயார், விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு, காஞ்சிபுரம் எஸ்பி அரவிந்த் ஆகியோருக்கு முதலமைச்சர் விருது வழங்கினார். </p><p>ஜஜிக்கள் லோகநாதன், நரேந்திரன், பாபு, ரூபேஷ்குமார் மீனா, பிரவீன் குமார் உள்ளிட்டோருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><p>ரெயில்வே டிஜிபி வன்னியபெருமாள், சிபிசிஐடி ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்கினார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.</p><p>முன்னதாக, பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-seenu-ramasamys-important-post-something-everyone-should-know#comments</comments><guid isPermaLink="false">59130b1f-fe3a-4a35-92d1-a56e93cca63f</guid><pubDate>Fri, 31 Jul 2026 11:06:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T11:06:28.015Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,mekedatu dam,மேகதாது அணை,Seenu Ramasamy,சீனு ராமசாமி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது அணை: ஒரு செங்கலைக்கூட கர்நாடகா வைக்க முடியாது... சீனு ராமசாமியின் முக்கியப் பதிவு... ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gcohgzcf/New-Project-2026-07-31T163553.812.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு இன்னும் சுற்றுசூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் வன அனுமதி கோரியும் எந்த முன்மொழிவும் தங்களிடம் வைக்கப்படவில்லை எனவும் தெளிவுப்படுத்தியது. </p><p>இந்நிலையில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கர்நாடக அரசு இன்னும் பெறாத முக்கிய அனுமதிகள் என இயக்குநர் சீனு ராமசாமி, தற்போதைய தமிழ்நாடு சூழலுக்கு தேவையான சமூக வலைத்தளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><ul><li><p>வன அனுமதி: மத்திய வனத்துறையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட (Stage I &amp; Stage II) வன அனுமதிகள் பெறப்படவில்லை.</p></li><li><p>சுற்றுச்சூழல் &amp; வனவிலங்கு அனுமதி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் (EC) அனுமதியும், தேசிய வனவிலங்கு வாரியத்தின் (NBWL) அனுமதியும் பெறப்படவில்லை.</p></li><li><p>காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA): விரிவான திட்ட அறிக்கைக்கான (DPR) ஒப்புதல் நிலுவையில் உள்ளது.</p></li><li><p>தொழில்நுட்ப அனுமதிகள்: மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (CEA) ஆகியவற்றின் இறுதித் தொழில்நுட்ப அனுமதிகள் இல்லை.</p></li><li><p>நீதிமன்ற வழக்குகள்: உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தமிழ்நாடு அரசு மற்றும் 'பூவுலகின் நண்பர்கள்' உள்ளிட்ட சூழலியல் அமைப்புகள் தொடுத்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.</p></li></ul><p>இத்தனை சட்டப்பூர்வ அனுமதிகளையும் பெறாமல் கர்நாடக அரசால் ஒரு செங்கல்லைக் கூட வைக்க முடியாது என்கின்றன தரவுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மேகதாது அணை விவகாரம்: சட்டசபை தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஏன்?- எடப்பாடி பழனிசாமி விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-expalain-why-was-case-filed-against-mekedatu-dam-resolution-in-assembly#comments</comments><guid isPermaLink="false">d354dd0a-4aaa-4a6a-af44-2ba68a5a1973</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:54:41 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:54:41.268Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,எடப்பாடி பழனிசாமி,EPS,mekedatu dam,மேகதாது அணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EPS]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/g1rkxcmd/EPS00002.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-if-rahul-gandhi-makes-a-single-statement-we-will-withdraw-from-the-alliance">மேகதாது</a> அணையை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது அணை கட்ட துடிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கையை எதிர்த்து என தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தன. இதனால் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><h2>தனி நடுவர் மன்றம்</h2><p>தனித் தீர்மானத்தில், மேகேதாட்டு பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.</p><h2>அதிமுக வழக்கு</h2><p>பின்னர் அதிமுக, பாமக கட்சிகள் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது தேவையில்லாதது எனக் கூறினர். இந்த நிலையில் தீர்மானத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் திருத்தங்கள் சேர்க்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.</p><p>இவ்வழக்கில் தமிழகத் தலைமைச் செயலாளர், சட்டமன்றச் செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><h2>இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-</h2><p>* 2018-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.</p><p>* தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும், மாதாந்திர வாரியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.</p><p>* உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதங்களில் கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில்லை. தமிழக அரசு போராடித்தான் தண்ணீரை பெறக் கூடிய நிலை இருந்து வருகிறது.</p><p>* கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணை கட்டுவோம் என பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது.</p><p>* மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால், தமிழ்நாட்டின் டெல்லா பகுதி பாலைவனமாகிவிடும். </p><p>* காவிரி 20 மாவட்டங்ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.</p><p>* த.வெ.க. அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஏதிராக தனித்தீர்மானம் கொண்டு வந்தது. இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் சட்டசபையில் தனித்தீர்மானம் வைக்கப்பட்டது.</p><h2>முதல்வர் விஜய் முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும்</h2><p>* முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார்.</p><p>* எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஒரு கருத்தை முன்வைத்தார்.</p><p>* முதலமைச்சர் விஜய், தனது பதிலுரையில் நடுவர் மன்றம் அமைக்கப்படும் என்பது குறித்து கருத்து தெரிவித்தார். இது தவறானது.</p><p>* முன்மொழிந்ததைத்தான் பதிலுரையில் தெரிவித்திருக்க வேண்டும். ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், சட்டசபை விதி 104-ன் கீழ், என்ன திருத்தம் செய்யப்படுகிறது என்பது குறித்து அவைத் தலைவரின் அனுமதி பெற்று முன்மொழிய வேண்டும்.</p><p>* பிறகு விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பிறகு வாக்கெடுப்பு நடத்தி தீர்மானத்தில் சேர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாகத்தான் நாங்கள் சட்டமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம்.</p>]]></content:encoded></item><item><title>காவல்துறையினருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி- அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-presents-police-medals-and-accepts-parade-honour#comments</comments><guid isPermaLink="false">e66ae593-5db5-4142-8b3a-6d96719641f6</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:50:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:50:59.382Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காவல்துறை,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,காவல்துறை பதக்கம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ahxyhonf/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>முதலமைச்சர் பதக்கம்</h2><p>தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.</p><p>அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுடன் ஜனாதிபதி பதக்கம் பெறுபவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் பெறுபவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. </p><p>இதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றிய காவலர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்பு படை மற்றும் தடய அறிவியல் துறையினருக்கு முதலமைச்சர் விஜய் பதக்கங்களை வழங்க உள்ளார்.</p><h2>காவல்துறை அணிவகுப்பு மரியாதை</h2><p>சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார்.</p><p>அதன்படி, சென்னை எழும்பூர் ராஜரத்திம் மைதானத்தில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினருகுகு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்குகிறார்.</p><p>காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள், முதலமைச்சர் பதக்கங்களை வழங்குகிறார்.</p><p>பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p><p>சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.</p>]]></content:encoded></item><item><title>மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெக கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/yellow-and-red-tnstc-mobile-app-updated-to-match-tvks-flag-colors#comments</comments><guid isPermaLink="false">ba7a9247-5b82-421a-8240-2e7eb94fe3fb</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:48:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:48:28.511Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tnstc,tvk,டிஎன்எஸ்டிசி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மங்களகரமான மஞ்சள், சிவப்பு: தவெகவின் கொடி நிறத்திற்கு மாற்றப்பட்ட டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8zkmk55f/New-Project-2026-07-31T161726.709.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி, தவெக கட்சி கொடி நிறமான சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக வெள்ளை நிறத்தில் இருந்த டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி, தற்போது தவெக கொடியின் நிறங்களான சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.</p><p>செயலியின் முகப்பில் இடது புறத்தில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலது புறத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இலட்சினையும் இடம்பெற்றுள்ளன.</p><p>செயலி மட்டுமின்றி, தமிழ்நாட்டில் புதிதாக வாங்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நிறத்தையும் தவெக கொடியின் நிறத்திற்கு மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.</p><p>நிறங்களைத் தாண்டி, கடந்த ஆட்சியின் திட்டங்களின் பெயர்களையும் தவெக அரசு மாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-  11 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/south-africa-bus-overturns-accident-11-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/south-africa-bus-overturns-accident-11-killed#comments</comments><guid isPermaLink="false">39fdcde8-70d0-4a8f-9962-d0648076af18</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:34:55 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:34:55.133Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தென் ஆப்பிரிக்கா,உயிரிழப்பு,South Africa,bus accident,Death,பேருந்து விபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qsu6pdve/bua-accident.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bus accident]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qsu6pdve/bua-accident.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தென் ஆப்பிரிக்காவின் மத்திய ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் உள்ள என்1 நெடுஞ்சாலையில் நேற்று பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>தென் ஆப்பிரிக்காவின் ட்ராம்ப்ஸ்பர்க்கிற்கு வடக்கே சுமார் 24 கி.மீ தொலைவில், ஈடன்பர்க் செல்லும் வழியில் நேற்று இரவு 9.30 மணியளவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.</p><p>அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.</p><p>இதில், பேருந்திற்கு வெளியே 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுளதாக துறை செய்தித் தொடர்பாளர் மோண்ட்லி மவாம்பி கூறினார்.</p><p>மேலும், வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். </p><p>விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சாதனை முறியடிப்பு - &apos;ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே&apos; முதல் நாள் வசூல்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/avengers-endgame-record-broken-spider-man-brand-new-day-opening-day-collection</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/avengers-endgame-record-broken-spider-man-brand-new-day-opening-day-collection#comments</comments><guid isPermaLink="false">98da2c69-b181-427f-9dca-48b3c0714510</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:34:31 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:34:31.028Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>box office collection,ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே,SpiderMan Brand New Day,திரையரங்க வசூல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/utyotm6y/New-Project-2026-07-31T153618.262.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் சாதனை முறியடிப்பு - 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' முதல் நாள் வசூல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/utyotm6y/New-Project-2026-07-31T153618.262.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது. </p><p>மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சமீபத்திய படைப்பான இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் வெளியானது. நேற்று இந்தியாவில் வெளியானநிலையில், இன்றுதான் அமெரிக்காவில் வெளியாகி உள்ளது.</p><p>இந்நிலையில் இந்தியாவில் பிளாக் புக்கிங் அல்லது முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே முதல்நாளிலேயே ரூ.72.44 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.</p><h2>அவெஞ்சர்ஸ் சாதனை முறியடிப்பு</h2><p>இதற்கு முன்னதாக, 2019 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் முதல் நாளில் ரூ.65 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த நீண்ட கால சாதனையை ஸ்பைடர்மேன் முறியடித்துள்ளார். </p><p>ஹாலிவுட் படங்களை மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில பெரிய இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலையும் இது கடந்துள்ளது.</p><p>ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், இந்த விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) இன்னும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. </p><h2>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே</h2><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது. </p><p>ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி  வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. </p>]]></content:encoded></item><item><title>தைபே ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய உன்னதி ஹூடா, தன்வி ஷர்மா</title><link>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-sf-round-in-taipae-open-badminton</link><comments>https://www.maalaimalar.com/sports/unnati-hooda-tanvi-sharma-enter-sf-round-in-taipae-open-badminton#comments</comments><guid isPermaLink="false">bfe5278a-e5cc-4470-9b44-ea3f08139214</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:14:22 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:14:22.695Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Unnati Hooda,உன்னதி ஹூடா,tanvi sharma,தன்வி ஷர்மா,taipae open badminton,தைபே ஓபன் பேட்மிண்டன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/jo6di4oi/tanvi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tanvi sharma, unnati hooda]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/jo6di4oi/tanvi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.</p><p>இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தேவிகா சிஹாக் உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE">உன்னதி ஹூடா</a> 23-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா, தாய்லாந்தின் சுபனிதா கடேதோங் உடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய தன்வி ஷர்மா 21-15, 18-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.</p><p>நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, வியட்நாமின் நியுயென் தை லின் உடன் மோதுகிறார்.</p> ]]></content:encoded></item><item><title>ரஷிய ராணுவத்திற்காக சண்டையிட்டு உக்ரைன் போரில் கொல்லப்பட்ட இந்தியர்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-dna-matching-for-indians-killed-with-russian-army</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-dna-matching-for-indians-killed-with-russian-army#comments</comments><guid isPermaLink="false">2dc0dbac-95a8-42ed-9ac3-f7874f40b602</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:12:01 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:12:01.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் ரஷிய போர்,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Ukraine Russia  War,solicitor general,சொலிசிட்டர் ஜெனரல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/nr21enzr/Untitled-design.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Supreme Court orders DNA matching, coordination and compensation support]]></media:title><media:description type="html"><![CDATA[ Indian Fighters in Russia ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/nr21enzr/Untitled-design.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>உச்ச நீதிமன்றம் உத்தரவு</strong> </h3><p>உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவம் நடத்தி வரும் போர் நடவடிக்கையில், ரஷிய ராணுவத்துடன் இணைந்து போரில் காயமடைந்த அல்லது காணாமல் போன இந்தியர்களின் குடும்பத்தை ஒருங்கிணைப்பதற்காக, ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><p>இந்த ராணுவ மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ-வை சரிபார்த்து, புது டெல்லியில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு இழப்பீடு கோருவதற்கு அவர்களுக்கு உதவவும் உத்தரவிடப்பட்டது.</p><p>மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்புடைய அனைத்து தகவல்களும் அவர்களின் தாய்மொழிகளில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p><h3><strong>உக்ரைன் ரஷிய போர்</strong></h3><p>ரஷிய ராணுவம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ரஷிய ராணுவத்திற்கு ஆதரவாக இந்தியர்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்த போரில் 217 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் சேர்ந்துள்ளதாகவும், அவர்களில் 49 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 6 பேர் போரில் காணாமல் போனதாகவும், மேலும் 23 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் மத்திய அரசு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.</p><h3><strong>கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்</strong></h3><p>இதையடுத்து வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி கூறுகையில்,</p><p>“இறப்புகளை உறுதிபடுத்தவும், காணாமல் போனவர்களை கண்டறியவும், ராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் நாடு திரும்புவதற்கு உரிய வசதிகளை செய்யவும், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், ரஷிய அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறது.</p><p>ரஷிய ஆயுத படைகளில் இருந்து, இதுவரை 139 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்களை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p><p>மேலும், “சுமார் 5,000 அமெரிக்க டாலர் கையெழுத்து ஊக்கத்தொகை, 2,500 அமெரிக்க டாலர் மாத சம்பளம், ரஷிய குடியுரிமைக்கான வாக்குறுதிகள் ஆகியவையும் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>போரில் மரணம் ஏற்பட்டால் சுமார் 1,68,000 அமெரிக்க டாலர் இழப்பீடு மற்றும் நிதிச் சலுகைகளை அளித்து ரஷிய அதிகாரிகள் வெளிநாட்டினரை பணியில் சேர ஈர்த்துள்ளனர்.</p><p>மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவும் வகையில் 21 பேரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.</p><p>இந்தியத் தூதரகம் வாயிலாகப் பல இழப்பீட்டுக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சில குடும்பங்களுக்கு ஏற்கனவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுவிட்டது,” என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு</title><link>https://www.maalaimalar.com/news/world/explosion-at-coal-mine-in-pakistan-death-toll-rises-to-34</link><comments>https://www.maalaimalar.com/news/world/explosion-at-coal-mine-in-pakistan-death-toll-rises-to-34#comments</comments><guid isPermaLink="false">00c5c925-73e4-4bb6-885b-f23b3776ff5a</guid><pubDate>Fri, 31 Jul 2026 10:04:58 +0000</pubDate><atom:updated>2026-07-31T10:04:58.899Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,பலி எண்ணிக்கை உயர்வு,Coal Mine Blast,Death poll raise,நிலக்கரி வெடிவிபத்து</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/31ivs0xn/pak.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Coal mine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/31ivs0xn/pak.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா புறநகர் பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.</p><p>இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தபோது திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. </p><p>மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுரங்கம் இடிந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். உடனே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.</p><h2>பலி எண்ணிக்கை உயர்வு</h2><p>இந்த வெடி விபத்தில் 34 தொழிளர்கள் பலியானார்கள். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  சுரங்கத்திற்குள் 22 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. </p><p>சுமார் 4 ஆயிரம் அடி ஆழத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கத்துக்கு முன்பு தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் காத்து கிடக்கிறார்கள். </p><p>இந்த சுரங்க வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.</p><h2>இழப்பீடு:</h2><p>உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வதற்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாகவும், அதேவேளையில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் பலோச் தெரிவித்தார்.</p><p>மீட்புக் குழுவினர் மிகவும் கடினமான சூழலில் பணியாற்றி வருவதாக பலூசிஸ்தான் மாகாண சுரங்க மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ஷோயப் நோஷர்வானி கூறினார். தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் மாகாண அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.</p><p>பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்த நோஷர்வானி, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் 5,00,000 பாகிஸ்தான் ரூபாயை இழப்பீடாக மாகாண அரசு வழங்கும் என்று அறிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரூ.1 கோடி... அமெரிக்காவில் வேலைபார்க்க விரும்பும் மாணவர்களுக்கு புதிய கட்டணம் வசூலிக்க ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை!</title><link>https://www.maalaimalar.com/news/world/rs-1-crore-trump-administration-considers-levying-a-new-fee-on-students-planning-to-stay-and-work-in-the-us</link><comments>https://www.maalaimalar.com/news/world/rs-1-crore-trump-administration-considers-levying-a-new-fee-on-students-planning-to-stay-and-work-in-the-us#comments</comments><guid isPermaLink="false">0de2e99f-c91e-4b27-b3f3-c00bb97547cf</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:55:37 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:55:37.832Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,அமெரிக்கா,America,டொனால்ட் ட்ரம்ப்,Optional Practical Training,OPT</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/sb4sn43q/New-Project-2026-07-31T152446.095.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ரூ.1 கோடி... அமெரிக்காவில் தங்கி வேலைபார்க்க நினைக்கும் மாணவர்களுக்கு புதிய கட்டணம் வசூலிக்க ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/sb4sn43q/New-Project-2026-07-31T152446.095.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் படித்துவிட்டு, அங்கேயே தங்கி வேலைபார்க்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களிடம் 1 லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்க டொனால்ட் ட்ரம்ப் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா மதிப்பில் ரூ.95.45 லட்சம் வசூலிக்க ஆலோசனை நடத்தி வருகிறது. </p><p>கட்டணத்தை மாணவர்களே செலுத்த வேண்டுமா அல்லது அவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை.</p><p>நிறுவனங்கள் செலுத்தவேண்டும் எனக்கூறப்பட்டால், அதற்குபதில் உள்நாட்டிலேயே பணியாட்களை நியமிக்க அவை முற்படும். மாணவர்கள் செலுத்தவேண்டும் எனக் கூறப்பட்டால், பலரால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தமுடியாது. </p><p>H1B விசாக்களுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் டிரம்ப் அரசாங்கத்தின் முன்மொழிவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .</p><p>சர்வதேச மாணவர்கள் தங்களின் எஃப்-1 விசா மூலம் படிப்பை முடித்த பின், 1 முதல் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணிபுரிய அனுமதிக்கும் OPT திட்டத்திற்கு இந்தக் கட்டணம் பரிசீலிக்கப்படுகிறது.</p><p>2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் OPT திட்டத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 4,19,000 ஆகும்.</p><h2>அமெரிக்காவின் OPT திட்டம் என்றால் என்ன?</h2><p>OPT (Optional Practical Training) என்பது அமெரிக்காவில் உள்ள கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் படிப்பை முடிக்கும் சர்வதேச மாணவர்கள் (F-1 விசா பெற்றவர்கள்), தங்கள் படிப்பு தொடர்பான துறையில் அங்கு தங்கி வேலை செய்து அனுபவம் பெற வழங்கப்படும் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதியாகும்.</p><p>இந்தத் திட்டத்தை தற்போது பயன்படுத்தி வரும் மாணவர்களுக்குத்தான் மேற்கூறிய கட்டணத்தை வசூலிக்க ட்ரம்ப் அரசு பரீசிலித்து வருகிறது.  இதில் இரண்டு வகை உள்ளது. </p><h2>Pre-completion OPT</h2><p>படிப்பு முடிவதற்கு முந்தைய தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதி. படிப்பை முடிப்பதற்கு முன்பே பகுதி நேரமாக வேலை செய்வது.</p><h2>Post-completion OPT</h2><p>படிப்பு முடிந்த பிறகு வழங்கப்படும் தற்காலிக வேலைவாய்ப்பு அனுமதி. படிப்பை முழுமையாக முடித்த பிறகு முழு நேரமாக வேலை செய்வது.</p><p>வழக்கமான OPT : கலை, வணிகம் போன்ற பொதுவான பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பு முடிந்த பிறகு 12 மாதங்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.</p><p>STEM OPT நீட்டிப்பு : அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM - Science, Technology, Engineering, Math) பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் 24 மாதங்கள் அனுமதி கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் மொத்தம் 36 மாதங்கள் வரை அமெரிக்காவில் தங்கிக் வேலை செய்ய முடியும்.</p><h2>இந்திய மாணவர்களுக்கு இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்?</h2><p>அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் பெரும்பங்கு உண்டு. தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமானோர் அங்குப் பயின்று வருகின்றனர். உயர்கல்விக்காகப் பெரும் கடன் வாங்கிவிட்டு, அங்கு வேலை செய்து கடனை அடைக்க நினைக்கும் நடுத்தர குடும்பத்து மாணவர்களுக்கு இது மிகப்பெரிய தடையாக இருக்கும்.</p><p>100,000 அமெரிக்க டாலர் கட்டணம் என்பது இன்னும் ஒரு முன்மொழிவாக மட்டுமே உள்ளது. இருப்பினும் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இதில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவர். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது: கே.ஆர்.எஸ். அணை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட எடியூரப்பா</title><link>https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa</link><comments>https://www.maalaimalar.com/news/national/cauvery-issues-mandya-karnataka-bjp-leader-former-cm-bs-yediyurappa#comments</comments><guid isPermaLink="false">039d617e-720c-48bc-91d1-e687242dffa2</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:48:19 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:48:19.248Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>mekedatu dam,Cauvery water,Cauvery Issue,காவிரி விவகாரம்,மேகதாது அணை விவகாரம்,BS Yediyurappa,பிஎஸ் எடியூரப்பா,mekedatu dam issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5gvqay4/BSYediyurappa0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BS Yediyurappa]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f5gvqay4/BSYediyurappa0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில அரசு முறையாக திறந்து விடுவதில்லை. மழை அதிகமாக பொழியும் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.</p><p>இந்த ஆண்டு எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவமழை குறைவாகத்தான் பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காவிரி பகுதியில் சரியாக மழை பெய்யவில்லை. தமிழகத்திறகு மாதந்தோறும் திறந்த விடக்கூடிய நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.</p><h2>தண்ணீர் இல்லாமல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை</h2><p>மேட்டூர் அணையில் நீர் இல்லாததால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு தண்ணீர் திறந்த விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கூறி வருகிறார்.</p><h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>இந்த நிலையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணைத்திற்கு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி விதம் நீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.</p><p>இதனால் கர்நாடக மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டி.கே. சிவக்குமார் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.</p><h2>கர்நாடகாவில் போராட்டம்</h2><p>இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கர்நாடகாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளை டி.கே. சிவக்குமார் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.</p><h2>எடியூரப்பா போராட்டம்</h2><p>இந்த நிலையில் இன்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரான எடியூரப்பா, ஆதரவார்களுடன் கே.ஆர்.எஸ். அணைப் பகுதிக்கு சென்றார். இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். அணை அருகே சென்ற அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/WATCH?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WATCH</a> | | Mandya, Karnataka: BJP workers stage a protest near the KRS dam against the state government over the Cauvery water dispute. <a href="https://t.co/CnGQJyNhuv">pic.twitter.com/CnGQJyNhuv</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://x.com/ANI/status/2083067030673203273?ref_src=twsrc%5Etfw">July 31, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure> <p>கர்நாடக மாநில பாஜக தலைவரான பி.ஒய். விஜயேந்திரா "டி.கே. சிவக்குமார் மந்திர சபை விரிவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். காவிரி தொடர்பாக சட்டப்பூர்வ வல்லுநர்களை சந்திக்க நேரமில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரும் கைது செய்யப்பட்டார்.</p>]]></content:encoded></item><item><title>காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-says-all-party-meeting-must-be-convened-regarding-cauvery-issue#comments</comments><guid isPermaLink="false">af6f0be1-4ee7-4e4b-8d42-bdee9a6ce6b8</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:33:16 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:33:16.859Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,vijay,mekedatu dam,மேகதாது அணை,Cauvery water</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/u3376zyp/eps.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அ.தி.மு.க. பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF">எடப்பாடி பழனிசாமி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>த.வெ.க. ஆட்சி</h2><p>த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுமையான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி; 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி என்று அறிவித்தது.</p> <h2>பயிர்க்கடன் தள்ளுபடி</h2><p>ஆட்சிக்கு வந்தபின் ரூ. 75,000-ம் வரை குறு, சிறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்றிருந்தால் அவை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும்; ரூ. 75,000-க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000- மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் சரித்திரத்திலேயே இல்லாத ஒரு நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி உள்ளது.</p> <p>குதிரை அரசின் இந்த பயிர்க் கடன் அறிவிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும்போது, பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து 2026 தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க.வின் சார்பில், த.வெ.க. கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.</p> <p>கர்நாடக முதல்-மந்திரி <a href="https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question">காவிரி மேலாண்மை ஆணையம்</a> பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மறுக்கிறார். தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு பெங்களூரு வரும்பொழுது அவரை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று கர்நாடக அணைகளைப் பார்வையிட வைப்பேன் என்றும் கூறியுள்ளார். </p> <p>த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்காக பெங்களூரு செல்வதாகச் செய்திகள் வெளி வந்தவுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்றும், அதன் அடிப்படையில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்றும் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். </p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தெளிவாக உள்ளதால், பேச்சுவார்த்தைக்காக தமிழக முதலமைச்சர் பெங்களூரு செல்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். </p><h2>அனைத்துக்கட்சி கூட்டம்</h2><p>முதலமைச்சர் இன்று வரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடாததோடு, மேகதாது குறித்து மத்திய இணை மந்திரி அளித்த பதிலைப் பற்றியும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி தண்ணீர் திறக்கமாட்டேன் என்று கூறிய கர்நாடக முதலமைச்சரின் கருத்து பற்றியும், எதுவும் பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் ஜீவ நதியாம் காவிரி நதி மற்றும் மேகதாது பிரச்சனைகள் பற்றி விவாதிக்க, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.</p><p>இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார்
</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-says-tn-cm-vijay-should-not-visit-karnataka-in-current-situation#comments</comments><guid isPermaLink="false">8ab296c2-96de-4527-a6a6-9ac898c2d554</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:22:59 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:22:59.120Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Karnataka,TN,mekedatu dam,மேகதாது அணை,DK Shivakumar,டிகே சிவக்குமார்,cm vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gyffvl7j/dkshivakumar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vijay - DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/gyffvl7j/dkshivakumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தற்போதைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.</strong></em> </p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p> <h2>காவிரி நீர் ஒழுங்காற்று குழு</h2><p>இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக  விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">முதலமைச்சர் விஜய்</a> கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.</p> <p>இதையடுத்து, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேகதாது அணை</a> பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.</p><h2>கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்</h2><p>இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். </p> <p>இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:</p><p>* தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வருவதாக கூறி உள்ளார். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை.</p><p>* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.</p> <p>* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.</p><p>* காவிரிநீர் கோரிக்கையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வந்தால் பெங்களூரு விமான நிலையம் முற்றுகையிடப்படும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>* கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.</p> ]]></content:encoded></item><item><title>பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா திடீர் விலகல்..!</title><link>https://www.maalaimalar.com/news/national/shehzad-poonawalla-quits-bharatiya-janata-party</link><comments>https://www.maalaimalar.com/news/national/shehzad-poonawalla-quits-bharatiya-janata-party#comments</comments><guid isPermaLink="false">d0c557f8-55e8-4034-a103-e7aab3192ca4</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:11:42 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:11:42.200Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Shehzad Poonawalla,ஷேசாத் பூனவாலா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/54rwiyfd/ShehzadPoonawalla0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Shehzad Poonawalla]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/54rwiyfd/ShehzadPoonawalla0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ஜ.க.-வின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் ஷேசாத் பூனவாலா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் தொட்ரபாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக-வின் இணைந்தார்.</p><h2>காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தவர் ஷேசாத் பூனவாலா</h2><p>பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளராக திகழந்து வந்தார். சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார். காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக சார்பில் பதில் கொடுப்பதில் முன்னணி தலைவராக விளங்கி வந்தார்.</p><p>இந்த நிலையில் திடீரென தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி மட்டும் அல்ல, பாஜக-வில் இருந்தே விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தனது எக்ஸ் Bio-வில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் என்பதை நீக்கியுள்ளார்.</p><p>பாஜக தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் "நரேந்திர மோடி ஜி போன்ற, சொந்த முயற்சியால் முன்னேறிய ஒருவரை பாஜகவால் மட்டுமே உங்களுக்குத் தர முடியும்; மற்றவர்களோ தங்கள் வாரிசுகளையும் குடும்ப ஆதிக்கத்தையுமே முன்னிறுத்துவார்கள். எனவே, இளைஞர்களுக்கு பாஜகவே மிகச் சிறந்த தேர்வாகத் திகழ்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.</p><p>சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோக்கள், அரசியலில் இருந்து ஒதுங்குவது குறிப்பது போன்று இருந்ததாக கூறப்படுகிறது.</p><p>தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கட்சிக்குள் நிலவிய அதிருப்தி, கருத்து வேறுபாடுகள், மரியாதைக் குறைவு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/continuous-changes-under-the-tvk-government-now-the-thayumanavar-scheme-has-been-renamed#comments</comments><guid isPermaLink="false">0b86b1de-e4d4-43e0-8b45-265e77a8d086</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:08:45 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:08:45.550Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தாயுமானவர் திட்டம்,Thayumanavar Scheme,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ கடந்த ஆட்சியில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டபோது]]></media:title><media:description type="html"><![CDATA[ தவெக ஆட்சியில் நிகழும் தொடர் மாற்றங்கள்... தற்போது தாயுமானவர் திட்டம் பெயர் மாற்றம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/8ufqzc6p/New-Project-2026-07-31T143722.408.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்பதற்கு பதில் பொது விநியோகத் திட்டம் என குறிப்பிட்டு அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><h2>தொடர்ந்து மாற்றப்படும் திட்டப் பெயர்கள்</h2><p>தவெக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. முன்னதாக, நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அறிக்கை வெளியாகி உள்ளது.</p><h2>தாயுமானவர் திட்டம்</h2><p>முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக நியாய விலைக்கடைப்  பொருட்களை வழங்கும் ஒரு சிறப்புச் சமூக நலத் திட்டமாகும்.</p><p>கூட்டுறவுத் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்: நூதன போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகள்</title><link>https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row</link><comments>https://www.maalaimalar.com/news/national/pappu-yadav-stages-unique-protest-in-parliament-over-ram-temple-donation-row#comments</comments><guid isPermaLink="false">aee1690c-f946-419e-bf3d-95036c26e39d</guid><pubDate>Fri, 31 Jul 2026 09:08:27 +0000</pubDate><atom:updated>2026-07-31T09:08:27.718Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,நாடாளுமன்றம்,parliment,ராமர் கோவில் நன்கொடை,Ram Temple Donation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/e777v0vi/rahul.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rahul gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/e777v0vi/rahul.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம், தங்கம் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.</p><h2>8 பேர் கைது</h2><p>விசாரணையில் அங்குள்ள ஊழியர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். 77 லட்சம் ரூபாய் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இந்த முறைகேடுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று, ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த சம்பத் ராயிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.</p><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.</p><h2>நூதன போராட்டம்</h2><p>இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் உண்டியல் மற்றும் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.</p><p>பப்பு யாதவ் எம்.பி. காவி உடை அணிந்து சாமியார் வேடத்தில் நன்கொடை பெறுவதாகவும், ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்று உண்டியலில் காணிக்கை செலுத்துவது போல் நடித்தனர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p>]]></content:encoded></item><item><title>ராகுல்காந்தி நாளை சென்னை வருகை - நீட் தேர்வால் பலியான மாணவர்களின் குடும்பத்தினருடன் சந்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81#comments</comments><guid isPermaLink="false">927ec171-3941-4572-a12f-e012d4cf8db6</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:47:02 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:47:02.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Congress,காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராகுல் காந்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/qh9j6um2/rahulgandhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em>காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நாளை சென்னை வருகிறார்.</em> </p><h2>பயிற்சி முகாம்</h2><p>தமிழக <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D">காங்கிரஸ்</a> மாவட்ட தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மகாபலிபுரத்தில் கடந்த 23 -ந்தேதி தொடங்கியது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்று உள்ளார்கள்.</p><p>இந்த முகாமில் முக்கியத் தலைவர்களின் உரைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம் நாளை (1-ந்தேதி) நிறைவடைகிறது. </p><h2>ராகுல் காந்தி</h2><p>முகாமில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">ராகுல்காந்தி</a> நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் வரும் அவர் காலை 10.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.</p> <p>அதை தொடர்ந்து கோவை மற்றும் சேலம் பகுதிகளில் இருந்து நீட் தேர்வால் பலியான 4 மாணவ-மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.</p><p>அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மகாபலிபுரம் புறப்படுகிறார். தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக செல்லும் அவர் பகல் 11.30 மணிக்கு பயிற்சி முகாம் நடைபெறும் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை சென்றடைகிறார்.</p> <p>அங்கு மாவட்டத் தலைவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகிறார். பின்னர் ஒவ்வொரு மாவட்டத் தலைவரின் குடும்பத்தினருடனும் குழுப்புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். மகாபலிபுரம் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.</p><h2>பலத்த பாதுகாப்பு</h2><p>ராகுல்காந்தி செல்லும் வழிகளில் தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கூடி விவாதிக்கின்றனர். </p> <h2>உளவுத்துறை தகவல்</h2><p>ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தலாம் என்று உளவுத்துறைக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து வழிநெடுக பலத்த பாதுகாப்பு மற்றும் ரகசிய கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு விதிப்பு - பக்தர்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-restrictions-imposed-for-darshan-at-thiruchendur-temple</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/time-restrictions-imposed-for-darshan-at-thiruchendur-temple#comments</comments><guid isPermaLink="false">56483a6b-8cab-47bb-809f-8c7fd7114f70</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:25:13 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:25:13.736Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Tiruchendur Temple,திருச்செந்தூர் கோவில்,தரிசனம்,நேர கட்டுப்பாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ykm5fjkn/tiruchendurtemple.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ tiruchendur temple]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ykm5fjkn/tiruchendurtemple.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D">திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்</a> பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை மூலம் தினமும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் பல மடங்கு அதிகரித்து வருகிறது.</p> <p>இந்நிலையில் பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் சண்முக விலாசம் மண்டபத்தை இரும்பு கிரில் கேட் கொண்டு அடைத்து உள்ளதாலும், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. </p> <p>இதுகுறித்து கோவில் நிர்வாகம் எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திடீரென தரிசனத்திற்கு நேர கட்டுப்பாடு வைத்து அறிவிப்பு பலகை வைத்து உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் கட்டண தரிசன வழியில் பக்தர்கள் மாலை 6.30 மணி வரைக்கும், பொது தரிசன வரிசையில் இரவு 7 மணி வரைக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது என பேனர் வைத்துள்ளனர். </p> <p>பொதுவாக சாதாரண நாட்களில் பக்தர்கள் காலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.</p><p>கோவில் நிர்வாகத்தால் பக்தர்கள் தரிசனம் குறித்து எந்தவித அறிவிப்பும் முறையாக தெரிவிக்கப்படாமலும், பக்தர்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக கோவில் நிர்வாகம் நடந்து கொள்வதாக பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-grants-anticipatory-bail-to-senthil-balaji#comments</comments><guid isPermaLink="false">4f587f8d-dfc9-4f28-beb3-057e3998db64</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:21:14 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:21:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,Supreme Court,Tasmac,உச்சநீதிமன்றம் உத்தரவு,டாஸ்மாக் முறைகேடு வழக்கு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2w2kq617/Senthil-balaji1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji- Supreme court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/2w2kq617/Senthil-balaji1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு</h2><p>2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி, அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 28ம் தேதி அன்று வழக்குப்பதிவு செய்தது.</p><p>இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance" rel="nofollow">செந்தில் பாலாஜி</a> அவசர மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.</p><p>அப்போது வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, அவரை காவலில் வைத்து விசாரணை செய்வது மிகவும் அவசியம் எனக்கூறி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.</p><h2>மேல்முறையீடு</h2><p>இந்தத் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டனர்.</p><p>இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று வழக்கின் விசாரணையை பட்டியலிட ஒப்புக்கொண்டது.</p><p>உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தால் செந்தில்பாலாஜி கைதாகும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டது.</p><p>இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><h2>இடைக்கால தடை</h2><p>முன்ஜாமின் வழங்கிய தலைமை நீதிபதி மேலும் கூறியதாவது:-</p><p>டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81" rel="nofollow">கைது</a> செய்யக்கூடாது. </p><p>புலன் விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு தருவதை நாங்கள் உறுதி செய்கிறோம், தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்.</p><p>பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது. வழிகாட்டுதல், அறிவுறுத்தல்களை மீறினால் செந்தில் பாலாஜியின் முன்ஜாமினை ரத்து செய்ய நேரிடும்.</p><p>இடைக்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.</p><p>இவ்வாறு கூடிய எச்சரிக்கை மற்றும் நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>எப்படி இருக்கிறது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே? - திரைவிமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/cinema/movie-review/spider-man-brand-new-day-review-tom-holland-delivers-emotional-depth-and-a-satisfying-marvel-cinematic-experience</link><comments>https://www.maalaimalar.com/cinema/movie-review/spider-man-brand-new-day-review-tom-holland-delivers-emotional-depth-and-a-satisfying-marvel-cinematic-experience#comments</comments><guid isPermaLink="false">40803f2c-1299-4c84-b8a7-79f802471c33</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:16:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:16:28.556Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திரைவிமர்சனம்,Movie review,ஸ்பைடர்மேன்,marvel,ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே,மார்வெல்,SpiderMan: Brand New Day</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/agx55xjj/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே]]></media:title><media:description type="html"><![CDATA[ ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/agx55xjj/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தரவரிசை (Movie Review)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் உடைய சூப்பர் ஹீரோக்களில் எத்தனை 'மேன்'கள் வந்தாலும், ஸ்பைடர்மேனுக்கு ரசிகர்கள் மனதில் தனியிடம் உண்டு. அதற்கு முக்கிய காரணம் சாம் ரெய்மி இயக்கத்தில் டாபி மேக்குய்ரி ஸ்பைடர்மேனாக நடித்து வெளிவந்த ட்ரையாலஜி. </p><p>அவர் 90ஸ் கிட்ஸ்க்கான ஸ்பைடர் மேன் என்றால், தற்போதுள்ள ஜென் இசட் தலைமுறைக்கான ஸ்பைடர் மேன் டாம் ஹாலண்ட். 2017 இல் வெளியான ஸ்பைடர் மேன்: தி ஹோம்கம்மிங்' படத்தின் மூலம் முதல் முதலில் பீட்டர் பார்க்கராக ஸ்பைடர் மேன் முகமூடி அணிந்தார் டாம். அதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமான நோ வே ஹோம் வெளிவந்தது. தற்போது மூன்றாம் பாகமான 'பிராண்ட் நியூ டே' வெளியாகி உள்ளது. </p><p>முதல் இரண்டு படங்கள் மீது ஒரு விமர்சனம் உண்டு. அதாவது அவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஆக்ஷன் மற்றும்  விஷூவலில் கலக்கி இருந்தாலும், அதில் டாபி மேக்குய்ரியின் பீட்டர் பார்க்கர் (ஸ்பைடர் மேன்) உடைய எமோஷனல் டெப்த் இல்லை என்று கூறப்பட்டது.</p><p>இந்த வாட்டத்தை போக்கும் வகையில் எமோஷனல் மற்றும் விஷுவல் என இரண்டிலும் சொல்லி அடித்திருக்கிறது பிராண்ட் நியூ டே. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கு முன்னெப்போதையும் விட இந்த படத்தில் கச்சிதமாக பொருந்திப்போயிருக்கிறார் டாம் ஹாலண்ட்.   </p><h2>சரி கதைக்கு வருவோம்..</h2><p>இரண்டாம் பாகமான 'நோ வே ஹோம்' இறுதியில், உலகை காக்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் செய்யும் ஒரு மந்திரத்தால், உலகம் முழுமைக்கும் பீட்டர் பார்க்கர் (டாம் ஹாலண்ட்) யார் என்பதே மறந்துபோகிறது.</p><p>காதலி எம்.ஜே (ஜெண்டயா), நண்பன் நெட் (ஜேக்கப் படலான்) என அனைவரும் பீட்டரை மறந்துவிடுகின்றனர். ஆண்ட் மே-வையும் இழந்து நிலையில் நியூயார்க் நகரின் சிறிய வாடகை வீட்டில் முற்றிலும் தனிமையில் வாழ்கிறான் பீட்டர் பார்க்கர்.</p><p>ஒருபுறம் ஸ்பைடர் மேனாக உதவிகள் புரியும் பார்க்கர், முற்புறம் தனது நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள் என அவர்களின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் மூலம் கவனித்து வருகிறான்.</p><p>மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்தி, உடல்களை மாற்றி மாற்றி இயக்கும் ஒரு சக்திவாய்ந்த எதிரி உருவாகிறான். இந்த அமானுஷ்ய மாற்றங்கள் பொது மக்களை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன.</p><p>'டேமேஜ் கன்ட்ரோல்' என்ற அமைப்பின் தலைமையகத்தில் மறைக்கப்பட்டுள்ள ஏதோ ஒன்றை வேட்டையாடத் துடிக்கும் அந்த எதிரியை தடுக்கப் புறப்படுகிறான் பீட்டர்.</p><p>படத்தின் மிக முக்கியமான அம்சம், பீட்டர் பார்க்கரின் உளவியல் மற்றும் உடலியல் போராட்டம். தனிமையின் விளைவாக உடலில் ஏற்கெனவே மாற்றமடைந்த சிலந்தி டிஎன்ஏ மீண்டும் மாறத் தொடங்குகிறது. கட்டுப்பாடற்ற இயற்கையான வலை உற்பத்தி என அவனது உடலே அவருக்கு எதிராக மாறுகிறது.</p><p> எதிரியை எதிர்கொள்ளும்போது பீட்டருக்குப் பனிஷர் (ஜான் பெர்ன்தல்), ஹல்க் (மார்க் ரப்பாலோ) மற்றுமொரு மர்ம பெண் ஆகியோரின் தொடர்புகள் கிடைக்கின்றன. அவர்கள் உதவியுடன் எதிரியை தடுத்து நிறுத்தினானா பார்க்கர், காதலி எம்ஜேவும், நண்பனும் என்ன ஆனார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.</p> <h2>நடிப்பு</h2><p>பள்ளிப் பருவத்துத் துள்ளலுடன் வலம் வந்த பீட்டர் பார்க்கராக இல்லாமல், இழப்புகளின் பாரத்தைச் சுமக்கும் ஒரு முதிர்ச்சியான இளைஞனாக டாம் ஹாலண்ட் மிளிர்கிறார்.</p><p>வசனங்களை விடவும் அவரது அமைதியும், கண்களில் தென்படும் ஏக்கமும் தனிமையின் வலியும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கின்றன.</p><p>முன்னரே குறிப்பிட்டதுபோல பீட்டர் பார்க்கரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.</p><p>எம்.ஜே (செண்டாயா) தன்னை யாரென்றே அறியாத நிலையிலும், அவளைப் பாதுகாக்க பீட்டர் எடுக்கும் முயற்சிகள் நெகிழ்ச்சியானவை. இருவருக்குமிடையேயான உணர்வுப்பூர்வமான உரையாடல்கள் படத்திற்கு பெரிய பலம்.</p><p>ஸ்பைடர் மேனின் மென்மையான அணுகுமுறைக்கு நேர்மாறான கோபக்காரராக பனிஷராக ஜான் பெர்ன்தலின் வருகை, அவருடனான பீட்டரின் உரையாடல்கள் தனி ரகம்.</p><p>பீட்டருக்கு ஒரு வழிகாட்டியாக வந்து செல்லும் மார்க் ரப்பாலோ ப்ரூஸ் பேனர் (ஹல்க்) பாத்திரத்தில் தன் பங்கை செய்திருக்கிறார்  </p><p>படத்தின் இரண்டாம் பாதியில் கதையின் போக்கையே மாற்றும் மர்மமான கதாபாத்திரத்தில் சாடி சிங்க் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p><h2>இயக்கம்</h2><p>நியூயார்க் நகரத்தை மிக அமைதியான, சற்றே இருண்ட பின்னணியில் பீட்டரின் உள்ளுணர்வுகளுடன் பொருந்தும் வகையில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்.</p><p>வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே ஸ்பைடர் மேன் பறந்து செல்லும் சண்டைக் காட்சிகள் மற்றும் முதல் நபர் பார்வையில் உணர்வைத் தரும் கேமரா நகர்வுகள் திரையரங்க அனுபவத்திற்கு விருந்து. படத்தின் இசையை மைக்கேல் கியாச்சினோ மேற்கொண்டுள்ளார்.</p><p>மொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மார்வெல் ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தைத் தரும் படமாக பிராண்ட் நியூ டே அமைந்துள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/O4tsI1CpNPw"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-nagar-dentist-mother-murdered-by-brothers-over-property-dispute#comments</comments><guid isPermaLink="false">33537704-d9ec-41fb-923c-ecb1af2df4fe</guid><pubDate>Fri, 31 Jul 2026 08:00:28 +0000</pubDate><atom:updated>2026-07-31T08:00:28.524Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Murder,பல் மருத்துவர்,இரட்டை கொலை,Anna Nagar,dental doctor,அண்ணாநகர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/icmgh0y8/murder.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Double Murder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/icmgh0y8/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில்  பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.</p><p>பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-</p><p>சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் அஷ்ரப் நிஷா குடும்பத்தோடு வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில்  3 மகன்களுடன் ஒரே வீட்டில் அவர் இருந்தார்.</p><p>இந்த நிலையில் அஷ்ரப் நிஷாவின் இளைய மகனான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவுக்கும், அவரது அண்ணன்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.</p><h2>கொடூர கொலை</h2><p>இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தாய் அஷ்ரப் நிஷா, தம்பி அஷ்ரப் அகமது  இருவரையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர். மேலும் கழுத்தையும் நெறித்து இருக்கிறார்கள்.</p><p>இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் வீட்டிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.</p><h2>நாடகம்</h2><p>தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரும் நாடகம் ஆடினார்கள். இன்று காலையில் இருவரும் உயிர் இழந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது. தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.</p><p>இதுபற்றி தகவல் கிடைத்ததும், அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள்.</p><p>போலீஸ் விசாரணையின்போது சகோதரர்கள் இருவரும் தங்களது தாயும், தம்பியும் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவே தெரிவித்தனர்.</p><h2>காட்டிக்கொடுத்த காயங்கள்</h2><p>அஷ்ரப் நிஷாவின் முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அஷ்ரப் அகமதுவின் இடுப்பு, கைகள், கால்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து சகோதரர்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரிடமும் போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.</p><p>இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். </p><h2>கைது</h2><p>இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.</p><p>கொலையுண்ட தாய், மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சகோதரர்களின் மனைவி, மகன், மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.</p><p>இந்த இரட்டை கொலை சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாற்றுத்திறனாளி வியாபாரி அடித்துக்கொலை - நாகர்கோவில் சிறையின் துணை ஜெயிலர் இடமாற்றம்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/sabari-varma-murdered-case-nagercoil-prison-deputy-jailer-transferred</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/sabari-varma-murdered-case-nagercoil-prison-deputy-jailer-transferred#comments</comments><guid isPermaLink="false">c690ae0c-a297-4a15-9f4b-f1a92fb160a6</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:40:31 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:40:31.985Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nagercoil,நாகர்கோவில்,சிபிசிஐடி,cbcid,custodial death,லாக்கப் மரணம்,sabarivarman murder case,சபரிவர்மன் கொலை வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ag1ktey2/sabarivarman1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சபரிவர்மன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/ag1ktey2/sabarivarman1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா இருந்ததாக கூறி சபரி வர்மனை தென்தாமரை குளம் போலீசார் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.</p> <h2>சபரிவர்மன் கொலை</h2><p>இந்தநிலையில் அவர் சிறைக்குள் வைத்தே அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சபரிவர்மனை கை-கால்களை கட்டி வைத்து கொடூரமான முறையில் தாக்கி கொன்ற 3 சிறைக் காவலர்கள் மற்றும் 8 விசாரணை கைதிகள் என 11 பேரை கைது செய்தனர். </p> <h2>சிபிசிஐடி விசாரணை</h2><p>கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் நாங்குநேரி சிறையிலும், கைதிகள் பாளையங்கோட்டை மத்திய சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக நேசமணி நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF">சி.பி.சி.ஐ.டி.</a> விசாரணைக்கு மாற்றப்பட்டது. </p><p>இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்களும் உடனடியாக விசாரணையை தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு  சாஜிதா நாகர்கோவில் சிறைக்கே சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். </p> <p>இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 கைதிகளிடமும், நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக் காவலர்கள் 3 பேரிடமும், நெல்லை மற்றும் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.</p><p>இந்த விசாரணையில் சபரிவர்மனின் கை மற்றும் கால்களை லுங்கியால் கட்டிவைத்து சரமாரியாக அடித்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. சபரிவர்மன் கொலையில் மேலும் பல தகவல்களை திரட்டுவதற்காக சிறைக் காவலர்கள் மற்றும் கைதிகளை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.</p> <h2>இடமாற்றம்</h2><p>இந்தநிலையில் நாகர்கோவில் சிறை துணை ஜெயிலராக இருந்த சம்பத், பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, பாளையங்கோட்டை சிறையின் துணை ஜெயிலராக இருந்த பழனி ராஜன், நாகர்கோவில் துணை ஜெயிலராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p><p>இதேபோல் சபரிவர்மன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சிறைக்காவலர்கள் 3 பேருக்கும் பதிலாக பாளையங்கோட்டை சிறையில் இருந்து 3 புதிய சிறை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று அல்லது நாளை பொறுப்பேற்பார்கள் என தெரிகிறது.</p>]]></content:encoded></item><item><title>காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும்- செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/senthil-balaji-files-fresh-plea-for-six-day-relief-from-police-appearance#comments</comments><guid isPermaLink="false">c85e5b1d-8c39-4885-9d95-dcd34a3de133</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:24:38 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:24:38.544Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>senthil balaji,செந்தில் பாலாஜி,மனு தாக்கல்,Tasmac,டாஸ்மாக் முறைகேடு வழக்கு,new plea</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Senthil balaji]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dorbpmh3/Senthil-balaji.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்களுக்கு விலக்கு வேண்டும் என செந்தில் பாலாஜி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.</p><p>முன்ஜாமின் நபந்தனைப்படி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாள் விலக்கு அளிக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>அந்த மனுவில்,"டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முனஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தை அணுக வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க வேண்டியுள்ளது. </p><p>அதனால், நேரில் ஆஜராக இயலாது என்று இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசாருக்கு செந்தில் பாலாஜ நேற்று கடிதம் எழுதியுள்ளதாக" செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.</p><p>முன்ஜாமின் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றி வருவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவில் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், வரும் ஆகஸ்டு 5ம் தேதி கண்டிப்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரவேன் என செந்தில் பாலாஜி உத்தரவாதம் அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தெலுங்கானா உருவாக்கத்தில் பங்காற்றிய பிஆர்எஸ் கட்சி முக்கியத் தலைவர் பெத்தி சுதர்ஷன் ரெட்டி மறைவு </title><link>https://www.maalaimalar.com/news/national/telangana-brs-leader-dies-senior-leader-bethi-sudarshan-reddy-passes-away-at-51-after-heart-attack</link><comments>https://www.maalaimalar.com/news/national/telangana-brs-leader-dies-senior-leader-bethi-sudarshan-reddy-passes-away-at-51-after-heart-attack#comments</comments><guid isPermaLink="false">a1a1e69b-163b-4ff6-9a33-ab5894478f95</guid><pubDate>Fri, 31 Jul 2026 07:02:36 +0000</pubDate><atom:updated>2026-07-31T07:02:36.047Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிஆர்எஸ்,Telengana,தெலுங்கானா,பெத்தி சுதர்ஷன் ரெட்டி,Peddi Sudarshan Reddy,BRS</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hnmjd81q/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பெத்தி சுதர்ஷன் ரெட்டி]]></media:title><media:description type="html"><![CDATA[ பெத்தி சுதர்ஷன் ரெட்டி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/hnmjd81q/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பங்காற்றிய தலைவர் பெத்தி சுதர்ஷன் ரெட்டி காலமானார். அவருக்கு வயது 51. </p><p>2014 இல் ஆந்திரா - தெலுங்கானா தனித்தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதன் பின்னால் பல ஆண்டுகளாக போராட்டங்களின் வரலாறு அடங்கியுள்ளது. </p><p>இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்). </p><p>ஐதராபாத்தை தலைமை இடமாக கொண்டு உருவான தெலுங்கானாவுக்கு முதல் இரண்டு ஆட்சிக் காலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் ஆட்சியே நடைபெற்றது. 2023 இல் முதல் முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார். </p><h2>பெத்தி சுதர்ஷன் ரெட்டி</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D">பிஆர்எஸ் </a>கட்சியின் மூத்த தலைவரும் தெலங்கானாவின் நர்சம்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெத்தி சுதர்ஷன் ரெட்டிக்கு கடந்த வாரம் ஹனுமகோண்டாவில் உள்ள தனது இல்லத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.</p><p>உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு 5 நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.</p> <h2>தனித் தெலுங்கானா</h2><p>1974இல் வாரங்கல் மாவட்டத்தின் நல்லபெல்லி கிராமத்தில் பிறந்த பெத்தி சுதர்ஷன் ரெட்டி, நல்லபெல்லி மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். </p><p>2001இல் பிஆர்எஸ் தொடங்கப்பட்டபோது (அப்போது தெலுங்கானா ராஷ்டிர சமிதி) அதில் இணைந்தார். 2006 முதல் 2014 வரை வாரங்கல் மாவட்ட பிஆர்எஸ் தலைவராகப் பணியாற்றியதுடன் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.</p><p>தனித் தெலுங்கானா மாநில உருவாக்கப் போராட்டங்களில் வாரங்கல் மாவட்டத் தலைவராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்.</p> <h2>தேர்தல்</h2><p>சந்திரசேகர் ராவின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.</p><p>2018 தேர்தலில் நர்சம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2023 தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.</p><p>ஹனுமகோண்டாவில் வசித்து வந்த சுதர்ஷன் ரெட்டிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.</p><p>அவரது மறைவுச் செய்தி பிஆர்எஸ் தொண்டர்கள் மற்றும் வாரங்கல் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்</title><link>https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question</link><comments>https://www.maalaimalar.com/news/national/environmental-clearance-not-been-granted-for-mekedatu-project-central-government-clarifies-in-response-to-anbumanis-question#comments</comments><guid isPermaLink="false">dcc85fe2-d793-4961-92d6-baadde17541b</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:47:46 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:47:46.016Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,mekedatu dam,மேகதாது அணை,Cauvery water,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/a57593ga/anbumani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water - Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/a57593ga/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.</strong></em></p><p>காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.</p> <h2>மேகதாது விவகாரம்</h2><p>கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-dam-issue-cm-vijay-consultation">மேகதாது</a> என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.</p> <h2>மத்திய மந்திரி ராஜ் பூஷண்</h2><p>இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.</p> <p>மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.</p><h2>மத்திய அரசு</h2><p>இந்நிலையில், பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணியின் கேள்விக்கு<a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81"> மத்திய அமைச்சர்</a> எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில், </p> <p>* மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. </p><h2>காவிரி மேலாண்மை ஆணையம்</h2><p>* மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் கிடைக்கும் வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாது.</p><p>* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.</p> <p>* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.</p><h2>இரு மாநில பிரச்சனை</h2><p>* இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் தரும் வரை ToR முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.</p><p>* ஜல்சக்தி அமைச்சகம் விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து CWMA ஒப்புதல் அளித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>வயதுக்கு முன்பே பருவமடைதல்-ஏன் ஏற்படுகிறது?</title><link>https://www.maalaimalar.com/health/womenmedicine/why-does-precocious-puberty-occur</link><comments>https://www.maalaimalar.com/health/womenmedicine/why-does-precocious-puberty-occur#comments</comments><guid isPermaLink="false">6e615ea3-9dde-4f3f-ab25-a44ff29eb32c</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:45:00 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:45:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Precocious Puberty,பருவமடைதல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/m9t2n4k8/age.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Precocious Puberty]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/m9t2n4k8/age.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பெண்கள் மருத்துவம் (Women Medicine)</category><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பருவமடைதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக் காலத்திற்கு உடல் மற்றும் மனம் மாறும் இயற்கையான வளர்ச்சி நிலையாகும். பொதுவாக பெண்களுக்கு 8 முதல் 13 வயதிற்கும், ஆண்களுக்கு 9 முதல் 14 வயதிற்கும் இடையில் பருவமடைதல் தொடங்குவது இயல்பாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் அதற்கு முன்பே ஆரம்பித்தால், அது விரைவில் பருவமடைதல் (Precocious Puberty) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலை தற்போது உலகளவில் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் இதைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.</p><h2><strong>விரைவில் பருவமடைதல் என்றால் என்ன?</strong></h2><p>வயதிற்கு முன்பாக உடலில் பாலியல் ஹார்மோன்கள் செயல்படத் தொடங்கி, பருவமடைதலுக்குரிய உடல் மாற்றங்கள் தோன்றும் நிலையே விரைவில் பருவமடைதல் ஆகும். பெண்களில் 8 வயதிற்கு முன்பும், ஆண்களில் 9 வயதிற்கு முன்பும் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.</p><h2><strong>இதற்கான காரணங்கள்:</strong></h2><p>மூளையில் உள்ள ஹார்மோன் கட்டுப்பாட்டு மையம் வழக்கத்தை விட முன்கூட்டியே செயல்படுவது முக்கிய காரணமாக இருக்கலாம். சில குழந்தைகளுக்கு இதற்கான குறிப்பிட்ட காரணம் தெரியாமல் இருக்கலாம். மரபியல் காரணங்கள், ஹார்மோன் சுரக்கும் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றங்கள், சில அரிய மருத்துவப் பிரச்சனைகள் மற்றும் உடல் பருமன் போன்ற காரணிகளும் இதற்கு பங்களிக்கக்கூடும். சில ஆய்வுகளின்படி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன.</p><h2><strong>அறிகுறிகள்:</strong></h2><p>பெண்களில் மார்பக வளர்ச்சி, உயரம் வேகமாக அதிகரித்தல், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் முடி வளர்ச்சி, மாதவிடாய் முன்கூட்டியே தொடங்குதல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம். ஆண்களில் விதைப்பை மற்றும் ஆணுறுப்பு வளர்ச்சி, குரல் மாற்றம், தசை வளர்ச்சி, முகத்தில் முடி முளைத்தல் போன்ற மாற்றங்கள் தோன்றலாம். இருபாலருக்கும் உடல் நாற்றம் அதிகரித்தல் மற்றும் முகப்பரு போன்ற மாற்றங்களும் ஏற்படலாம்.</p><h2><strong>இதனால் ஏற்படும் பாதிப்புகள்:</strong></h2><p>விரைவில் பருவமடைதல் உடல் வளர்ச்சியை மட்டுமல்ல, குழந்தையின் மனநிலையையும் பாதிக்கக்கூடும். வயதுக்கு அதிகமான உடல் மாற்றங்களால் தன்னம்பிக்கை குறைதல், மனஅழுத்தம் மற்றும் சமூகச் சிக்கல்கள் உருவாகலாம். ஆரம்பத்தில் உயரம் வேகமாக அதிகரித்தாலும், எலும்பு வளர்ச்சி விரைவாக நிறைவடைவதால், இறுதியில் எதிர்பார்த்த உயரத்தை அடைய முடியாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.</p><h2><strong>எவ்வாறு கண்டறிவது?</strong></h2><p>குழந்தையின் உடல் வளர்ச்சியை குழந்தை நல மருத்துவர் மதிப்பீடு செய்வார். </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-30/f60n9ft7/ga.jpg" /></figure><p>தேவையெனில் இரத்தப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, எலும்பு வயது (Bone Age) எக்ஸ்ரே மற்றும் சில சமயங்களில் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் காரணத்தை கண்டறிவார்கள்.</p><h2><strong>சிகிச்சை மற்றும் பராமரிப்பு:</strong></h2><p>எல்லா குழந்தைகளுக்கும் சிகிச்சை அவசியம் என்றில்லை. காரணத்தைப் பொறுத்து மருத்துவர் சிகிச்சையைத் தீர்மானிப்பார். சிலருக்கு ஹார்மோன் செயல்பாட்டை தற்காலிகமாக கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படலாம். அதே நேரத்தில், சத்தான உணவு, போதிய உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் மற்றும் குழந்தைக்கு மனரீதியான ஆதரவு வழங்குதல் மிகவும் முக்கியமானவை.</p><p>விரைவில் பருவமடைதல் என்பது கவனிக்கப்பட வேண்டிய மருத்துவ நிலையாக இருந்தாலும், சரியான நேரத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனையைப் பெற்றால், குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை ஆரோக்கியமாக வழிநடத்த முடியும். குழந்தைகளின் வளர்ச்சியில் வழக்கத்திற்கு மாறான மாற்றங்கள் தென்பட்டால், தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரை அணுகுவது சிறந்த முடிவாகும்.</p>]]></content:encoded></item><item><title>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சிக்கு காவி நிறம்- பிரியங்கா காந்தி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/national/indian-hockey-team-jersey-gets-saffron-priyanka-gandhi-condemns#comments</comments><guid isPermaLink="false">d11093b8-2bb5-40e2-ac87-774ec922fee0</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:35:50 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:35:50.144Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்திய ஹாக்கி அணி,காவி நிறம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dsqzfb72/priyanka.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian Hockey Team- Priyanka Gandhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/dsqzfb72/priyanka.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நீல நிறத்தில் இருந்து, காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தற்போது ஹாக்கி மைதானங்களும் (நீல நிறம்), வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால், பந்தை பாஸ் செய்வது, வீரர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக பயிற்சியாளர்களும், வீரர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனையொட்டியே, மாற்று நிறங்களாக மஞ்சள் அல்லது காவி நிறத்தைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதில் காவி இந்தியாவின் தேசிய கொடியில் இருப்பதால், தைரியம், தியாகம் மற்றும் தேசியப் பெருமிதத்தை அடையாளப்படுத்துவதால் அந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹாக்கி இந்தியா விளக்கம் அளித்துள்ளது.</p><h2>நிறம் மாற்றம்</h2><p>2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள FIH உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு இந்த புதிய காவி நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.</p><p>இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.</p><h2>பிரியங்கா காந்தி கண்டனம்</h2><p>இந்திய ஆக்கி அணியின் சீருடை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>ஆடை நெறிமுறைகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மூலமாக வரலாற்றை மீண்டும் மாற்றி எழுத மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவு.. பிரபல வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 மலையேற்ற வீரர்கள் மாயம் </title><link>https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide</link><comments>https://www.maalaimalar.com/news/world/pakistan-avalanche-nirmal-purja-among-10-climbers-missing-after-broad-peak-snow-slide#comments</comments><guid isPermaLink="false">5d7ec2ae-7c77-47e0-a8ea-00d1400ec18a</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:20:10 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:20:10.300Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,Avalanche,பனிச்சரிவு,மலையேற்றம்,Mountaineering</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kxrjl8ud/tn-23.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ நிர்மல் புர்ஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/kxrjl8ud/tn-23.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.google.com/search?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+maalaimalar&amp;oq=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++maalaimalar&amp;gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQABjvBTIHCAIQABjvBTIHCAMQABjvBTIHCAQQABjvBTIGCAUQRRg8MgYIBhBFGDwyBggHEEUYPNIBCDI5MTlqMGo5qAIGsAIB8QXtOrgWckmHUQ&amp;sourceid=chrome&amp;source=chrome.ob&amp;ie=UTF-8">பாகிஸ்தானின் </a>காரகோரம் மலைத்தொடரில் 8,047 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள  பிராட் பீக் சிகரம் உலகின் 12வது மிக உயரிய  சிகரம் ஆகும். </p><p>இங்கு நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.  </p> <h2>பனிச்சரிவு</h2><p>நேற்று நண்பகல் வேளையில் பிராட் பீக் சிகரத்தின் உச்சியை அடையும் நோக்கில், சுமார் 6,600 மீட்டர் உயரத்தில் வீரர்கள் ஏறிக் கொண்டிருந்தபோது இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.</p><p>பனிச்சரிவுக்கு பின் மலையேற்றக் குழுவினருடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.</p><p>பாகிஸ்தான் மலையேற்ற அமைப்பான பாகிஸ்தான் அல்பைன் கிளப் தகவலின்படி, மாயமான 10 பேர் கொண்ட குழுவில் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள், பாகிஸ்தானின் ஹன்சாவை சேர்ந்த சுஹைல் சாகி, ஓமன் நாட்டை  சேர்ந்த நதீரா, அமெரிக்காவை சேர்ந்த மல்லோரி கேஸ், சீனாவை சேர்ந்த வாங் மற்றும் மேலும் ஒரு வெளிநாட்டு மலையேற்ற வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>நம்பிக்கை</h2><p>பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் இர்பான் அர்ஷத் தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது. </p><p>மோசமான வானிலை காரணமாக மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலம்  வான்வழியாக தேடுதல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.</p><p>நிர்மல் புர்ஜாவின் ஜிபிஎஸ் டிராக்கரின் இருப்பிடம் பனிச்சரிவுக்கு பிறகும் மாறியிருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.</p><p>எனவே அவர் பனிச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், டிராக்கரின் நகர்வு அவர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறை உணர்த்துவதாகவும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.</p> <h2>யார் இந்த நிர்மல் புர்ஜா?</h2><p>நேபாளத்தில் பிறந்த நிர்மல் புர்ஜா, பிரிட்டிஷ் ராணுவத்தின் கூர்கா படைப்பிரிவிலும், பின்னர் இங்கிலாந்தின் சிறப்புப் படகு சேவையிலும் (SBS) பணியாற்றியவர்.</p><p>2019இல் உலகின் 8,000 மீட்டருக்கு மேற்பட்ட 14 சிகரங்களையும் வெறும் 6 மாதங்களில் ஏறி உலக சாதனை படைத்தார்.</p><p>இவருடைய இந்த சாதனை நெட்பிலிக்ஸின் '14 Peaks: Nothing Is Impossible' என்ற ஆவணப்படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.</p><p>8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து 14 சிகரங்களையும் மூன்று முறை ஏறி முடித்த முதல் மனிதர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்கும் முயற்சியில் அவர் இந்த மலையேற்றத்தை மேற்கொண்டிருந்தார்.</p> ]]></content:encoded></item><item><title>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? - அன்புமணி ஆவேசம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-close-liquor-shops#comments</comments><guid isPermaLink="false">d7271818-1db0-490e-a972-9fffbbb6863f</guid><pubDate>Fri, 31 Jul 2026 06:02:51 +0000</pubDate><atom:updated>2026-07-31T06:02:51.903Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Tasmac,டாஸ்மாக்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-29/pa3r95af/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மூன்றாம் தலைமுறையை குடிகாரர்களாக்கி, தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ?என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.</strong></em></p><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும், அடிமைத்தனமும் பதிந்து விடும் என்று பொது சுகாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. மாறாக, தமிழ்நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில், மிகச் சரியான தருணத்தில் ஊதப்பட்டிருக்கும் அபாய சங்காகவே இது தோன்றுகிறது.</p> <p>தமிழக அரசின் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத்துறை இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் தான் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ‘‘தமிழகத்தில், 1971-ஆம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது தொடங்கி, இப்போது வரையிலான 55 ஆண்டுகளில் இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால், மது குடிப்பவர்களின் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. </p> <p>இப்போதுள்ள மூன்றாவது தலைமுறையும் மதுவை தொடர்ந்து குடித்தால், அது தமிழர்களின் மரபணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழர்களை மது மீது மோகம் கொண்டவர்களாகவும், மதுவுக்கு அடிமையானவர்களாகவும் மாற்றி விடும். அதற்குபின் பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது’’ என்று மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார். அவரது எச்சரிக்கை உண்மை தான். இதையே தான் பாட்டாளி மக்கள் கட்சியும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து தான் வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மது குடிப்பவர்களை 60 நோய்கள் தான் தாக்குவதாக எச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மது அருந்துபவர்களுக்கு 7 வகையான புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி (Liver Cirrhosis), நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு போன்றவை அவற்றில் முக்கியமானவை ஆகும்.</p> <p>தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் காலத்திலேயே, 1937-38 ஆம் ஆண்டுகளில் இன்றைய தமிழ்நாட்டின் அங்கமாக இருக்கும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் முழு மதுவிலக்கை இராஜாஜி அவர்கள் ஏற்படுத்தினார். இந்தியா விடுதலையடைந்த காலத்தில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் மதுவிலக்கை நீட்டித்தார். அப்போது தொடங்கி 1971ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. 1971ஆம் ஆண்டில் இராஜாஜி அவர்களின் எச்சரிக்கையையும் மீறி சாராயக்கடைகளை திறந்து மதுவை வெள்ளமாக ஓட வைத்தது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி தான்.</p> <p>கடந்த திமுக ஆட்சியில் மதுப் புழக்கம் புதிய பரிமாணத்தை அடைந்தது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 5000<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-consider-decision-to-hand-tasmac-shops-back-to-private-sector"> மதுக்கடைகள்</a> இருந்த நிலையில், அவற்றையொட்டிய பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்துக்கடைகளை திறந்து, தெருவுக்கு தெரு மது கிடைப்பதை திமுக அரசு உறுதி செய்தது. 500 மதுக்கடைகளை மூடியதாக அறிவித்த திமுக அரசு, அதற்கு பதிலாக 1200-க்கும் கூடுதலான மனமகிழ் மன்றங்களைத் திறந்தது. அதுமட்டுமின்றி, மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 284 குடிப்பகங்களிலும் மதுவணிகத்தை திமுக அரசு நடத்தியது. இதனால் திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.</p> <p>முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றுக்கு அருகில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் மூடப்பட்ட போது, இந்த ஆட்சியில் மது கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ரெஸ்டோ பார்களை திறக்க அனுமதி அளிக்கவும், அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் இந்த நம்பிக்கையை குலைத்துவிட்டன. மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.</p> <p>தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றில் மதுவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தை நிரந்தரமான குடிகார சமுதாயமாக மாற்றி விடக் கூடாது. எனவே, மதுவணிகத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-cm-vijay-karnataka-visit-decision-announcement-soon#comments</comments><guid isPermaLink="false">2f51a6cb-41be-4811-b6ec-8c7e03591360</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:55:57 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:55:57.765Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது அணை விவகாரம்,Megadatu dam,முதலமைச்சர் விஜய்,tn cm vijay,அமைச்சர் நிர்மல் குமார்,minister nirmal kumar</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Nirmal Kumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/f0oxft0h/minister-nirmal-kumar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கூடுதல் மின் கட்டணம் என 3.70 லட்சம் பேர் புகார் தெரிவித்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-</p><p>சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்களை வைத்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது தவறான தகவல். வாட்ஸ் அப் மூலம் யாரோ கூறும் தகவல்களை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பக்கூடாது.</p><p>திமுக ஆட்சியில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்தது தற்போது 9 லட்சம் பேருக்கு 3 மடங்கு கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்த ரொட்டீன் செக் அப் செய்கிறோம்.</p><p>மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. </p><p>கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு குறைவான நபர்களுக்கு தான் மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.</p><p>மேகதாது பிரச்சனை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதலமைச்சர் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.</p><p>தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.</p><p>ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. </p><p>மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா, இல்லையா என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.</p><p>தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.</p><p>இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case</link><comments>https://www.maalaimalar.com/news/national/modi-ai-defamation-fir-filed-naming-meta-india-head-in-telangana-cyber-case#comments</comments><guid isPermaLink="false">8ed2972a-e536-4ea4-9e40-513e03ff193f</guid><pubDate>Fri, 31 Jul 2026 05:33:23 +0000</pubDate><atom:updated>2026-07-31T05:33:23.919Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,Meta,மெட்டா,AI Video,ஏஐ வீடியோ,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:title><media:description type="html"><![CDATA[ அருண் ஸ்ரீனிவாஸ், பிரதமர் மோடி  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-31/4ktrtfjo/tn-22.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a> முன்னெடுத்த போராட்டங்களின் போது, பிரதமர் மோடியின் உருவத்தை ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. </p><p>இதுபற்றி தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகி சாய்கிரண்  புகாரின் அடிப்படையில் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர். அதில் மெட்டா மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p> <h2>எப்ஐஆர்</h2><p>சாய்கிரண் அளித்த புகாரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ஏஐ மூலம் இழிவாக சித்தரிக்கும் வகையில் இருந்த 20 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் (ரீல்ஸ்களின்) இணைப்பை பகிர்ந்துள்ளார்.</p><p>பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், அந்த சமூக வலைதள கணக்குகளை வைத்திருந்தவர்கள் மீது வழக்குபதியப்பட்டுள்ளது.</p> <h2>அருண் ஸ்ரீனிவாஸ்</h2><p>குறிப்பாக இத்தகைய உள்ளடக்கங்களை அனுமதிக்க உதவியதாக கூறி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உடைய தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இணை குற்றவாளியாக அந்த எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளார்.</p><p>புகாரில் குறிப்பிடப்பட்ட பதிவுகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.</p> <h2>மோடி</h2><p>தேர்வு முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பேஸ்புக்கிலிருந்து தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.</p><p>இந்த விவகாரங்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>