<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Thu, 23 Jul 2026 16:21:09 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-23-july-2026#comments</comments><guid isPermaLink="false">e797383a-6bd9-4d05-9425-4f0d2f466313</guid><pubDate>Thu, 23 Jul 2026 04:50:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:11:41.643Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ewiqj4ir/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match">சூர்யவன்ஷி அதிரடி: முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா</a></p><p>* முதலில் ஆடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 125 ரன்கள் எடுத்தது.</p><p>* இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled">டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை!... </a></p><p>'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20">முதல் டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே</a></p><p>* இந்திய அணியில் அஷோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார்.</p><p>* கடைசி கட்டத்தில் வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-team-to-tour-england-next-year-for-odi-series">ஒருநாள் தொடரில் பங்கேற்க அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி</a></p><p>* முதல் ஒருநாள் போட்டி அடுத்த ஆண்டு மே 15-ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது.</p><p>* பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran" rel="nofollow">தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி</a></p><p>* தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது</p><p>* கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/sports/china-open-badminton-ayush-shetty-loses-in-second-round">சீனா ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி</a></p><p>* சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.</p><p>* பி.வி.சிந்து 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss">முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</a></p><p>* முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>* இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest">தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!... </a></p><p> பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.<a href="https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest"> </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts">7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்</a></p><p>* ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students">மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</a></p><p>* பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>* பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker" rel="nofollow">நெஞ்சம் கலங்குகிறது..!- தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்</a></p><p>* தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>* அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-tvk-govt-4">காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன்</a></p><p>*  வீடியோ காட்சிகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருப்பது காவல்துறையா? அல்லது காட்டுமிராண்டித்துறையா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.</p><p>* காவல் மரணங்களுக்கான காரணங்களை கண்டறிய தனி விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order">விதிமீறும் மனமகிழ் மன்றங்கள்: ஆய்வு செய்து கூட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!... </a></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention">டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</a></p><p>* அதிகாரிகள் உடனே தீர்வு காணாவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்</p><p>* போக்குவரத்து காரணமாக வழக்கு தாமதமானால் பாதக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted">காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி</a></p><p>* பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். </p><p>* ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/world/instagram-server-down-again-second-outage-in-a-week-users-unable-to-send-messages">ஒரே வாரத்தில் 2வது முறையாக முடங்கிய இன்ஸ்டாகிராம் - என்ன காரணம்?</a></p><p>* இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மெசஞ்சரில் மெசேஜ் அனுப்ப, பெற முடியாமல் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிப்பு.</p><p>* தொடர் முடக்கத்திற்கு மெட்டா இன்னும் விளக்கம் தரவில்லை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam">கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி</a></p><p>* காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக இளைஞர் வாக்குமூலம்.</p><p>* அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today">இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி</a></p><p>* காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p><p>* நாளை பணிக்கு திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/young-man-mysterious-death-in-thoothukudi">தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் மறியல்</a></p><p>* ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அருணாச்சலம் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். </p><p>* போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/coastal-security-drill-in-mamallapuram-and-pulicat">மாமல்லபுரம்- பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை: 2 நாட்கள் நடக்கிறது</a></p><p>* இன்று காலை 8 மணிக்கு துவங்கிய இந்த சாகர் கவாச் ஒத்திகையானது நாளை இரவு 8மணி வரை நடைபெறுகிறது. </p><p>* பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/director-mari-selvaraj-stands-with-indian-students-against-neet" rel="nofollow">என் கலையின் நேர்மை அதுதான்..!- மாணவர்களின் போராட்டத்திற்கு மாரி செல்வராஜ் ஆதரவு</a></p><p>* நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>* அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து  நிற்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nainar-nagendran-vows-student-welfare-priority" rel="nofollow">மாணவர்கள் நலனில் என்றுமே சமரசம் கிடையாது!- நயினார் நாகேந்திரன்</a></p><p>* தேசத்தின் இளைஞர் சக்தியை தவறான வழியில் காங்கிரஸ் கட்சி வழிநடத்தக் கூடாது!</p><p>* அரசியல் கட்சிகளும் மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/time-has-come-for-nation-to-do-its-duty-kamal-haasan-backs-students-protest" rel="nofollow">"நாடு தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது"– மாணவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் எம்.பி ஆதரவு</a></p><p>* சோனம் வாங்சுக் தயவுசெய்து உங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள்.</p><p>* எங்கள் தோல்விகளை விட உங்கள் கனவுகள் என்றென்றும் பெரிதாக இருக்கட்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/puducherry/amit-shah-puducherry-visit-cancelled">மத்திய மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகை ரத்து</a></p><p>* புதுச்சேரி காவல் துறைக்கு ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. </p><p>* மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/heavy-security-at-marina-beach">மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு - சோதனைக்கு பின்னரே மக்கள் அனுமதி</a></p><p>* மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. </p><p>* மெரினா செல்லும் மக்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/parks-and-car-parking-facilities-under-flyovers-in-chennai-city">சென்னை மாநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில் பூங்காக்கள்- கார் பார்க்கிங் வசதி: மாநகராட்சி திட்டம்</a></p><p>* சிவானந்தா சாலையில் உள்ள பறக்கும் ரெயில் பாலத்தின் கீழே விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.</p><p>* வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 20 மின்சார வாகன சார்ஜிங் மையங்களும், பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட உள்ளன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/express-trains-will-be-operated-from-tambaram-starting-in-august">எழும்பூரில் 3-வது கட்ட மறுசீரமைப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது</a></p><p>* மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. </p><p>* புறநகர் மின்சார ரெயில்  சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rising-covid-19-infections-in-andhra-pradesh">ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று - 32 பேர் பாதிப்பு</a></p><p>* கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 4 பேர் இறந்தனர். </p><p>* விசாகப்பட்டினம், ராஜ முந்திரியில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/edappadi-palaniswami-announced-condemnation-protest-in-parangipettai-on-29th">பரங்கிப்பேட்டையில் 29-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு</a></p><p>* கடலூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.</p><p>* கடலில் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/hyderabad-conjoined-twins-face-hurdles-in-taking-bank-exam">ஐதராபாத்தில் தலை ஒட்டி பிறந்த சகோதரிகள் வங்கி தேர்வு எழுதுவதில் சிக்கல்</a></p><p>* ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் வீணா, வாணி. தலை ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள். </p><p>* இரட்டையர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் பயிற்சி அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/us-iran-conflict-trump-warns-of-strikes-on-iran-bridges-and-power-plants-over-hormuz-attacks">ஹார்முஸில் கப்பல்களை தாக்கினால் ஈரானின் பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் - டிரம்ப் புது எச்சரிக்கை</a></p><p>*கடந்த 11 நாட்களில் அமெரிக்க தாக்குதல்களால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்</p><p>*ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 12வது இரவாக நேற்றிரவு நீடித்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-paper-leak-protests-anna-hazare-urges-pm-modi-seeks-ministerial-accountability">அமைச்சர் ராஜினாமா செய்வதால் அரசு பலவீனமடையாது - பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்</a></p><p>*இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.</p><p>*இதனை வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அரசு அணுகக் கூடாது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/neet-protest-delhi-violence-raf-woman-officers-cockroach-remark-sparks-outrage">போராடும் இளைஞர்களை கிண்டலடித்த அதிரடிப்படை பெண் அதிகாரிக்கு குவியும் கண்டனம்.. பெண்கள் மீதான தாக்குதலை எப்படி நியாப்படுத்தலாம்? என கேள்வி</a></p><p>*ஒரு பெண்ணாக இருந்துகொண்டு, பெண் போராட்டக்காரர்கள் மீது ஆண்கள் நடத்தும் கொடூரத் தாக்குதலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?</p><p>* தங்களைத்தானே திருத்திக்கொள்ள முடியாது; அவர்கள் நாட்டைத் திருத்த வருகிறார்களாம்</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-fast-track-court-plan-opposed-by-cockroach-janata-party" rel="nofollow">பிரதமர் மோடியின் அறிவிப்பை நிராகரித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-is-poised-to-take-up-the-fight-against-neet">நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! </p><p>* தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rahul-gandhi-slams-pm-modi-for-ruining-youths-future" rel="nofollow">இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி</a></p><p>* கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.</p><p>*மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை.</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-23-07-2026">GOLD PRICE TODAY: தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500-க்கு விற்பனையாகிறது.</p><p>* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-its-time-to-abolish-neet">நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது - மு.க.ஸ்டாலின் </a></p><p>* நீட் தேர்வு கற்றலின் மையத்தை பள்ளிகளில் இருந்து பயிற்சி மையங்களுக்கு மாற்றி உள்ளது.</p><p>* நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/national/pm-modi-says-fast-track-courts-to-ensure-swift-and-stringent-punishment-for-those-involved-in-paper-leaks">வினாத்தாள் கசிவு விவகாரம்: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி</a></p><p>* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.</p><p>* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/japan-selling-human-refrigerator-for-heat-relief">அப்பாடா... வந்துவிட்டது... மனிதர்களுக்கான 'பிரிட்ஜ்' -  உடல் வெப்பநிலையை 10 நிமிடங்களில் குறைக்கும்</a></p><p>* உடல் அளவுக்கு அதிகமாக குளிருவதை தடுக்க 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திவிடும். </p><p>* சாதாரண ஏ.சி.க்களை விட பாதியளவு மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்துகிறது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tenders-for-perunthalaivar-kamarajar-breakfast-scheme">பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாக துறை</a></p><p>* த.வெ.க. அரசு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.</p><p>* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/after-mgr-an-actors-film-releasing-after-becoming-chief-minister-history-created-by-vijay">எம்ஜிஆருக்கு பிறகு... முதலமைச்சரான பின் வெளியாகும் நடிகரின் படம் - விஜய் படைத்த வரலாறு</a></p><p>* தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இன்றைய வெளியீட்டை திருவிழாவாக கொண்டாடினர். </p><p>* இன்று வெளியாகி உள்ள திரைப்படத்தை நேற்று இரவே கொண்டாடத் தொடங்கிய விஜய் ரசிகர்கள், சென்னை நகரின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/jana-nayagan-movie-release-across-tamilnadu">வெளியானது ‘ஜன நாயகன்’... ஆரவாரத்தில் ரசிகர்கள்</a></p><p>* ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்’ என்ற டைட்டில் காடுடன் படம் வெளியானது.</p><p>* திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்தை காண திரையரங்கிற்கு வருகை தந்தனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ttv-dhinakaran-indictment-congress">நீட்டுக்கு எதிராக காங்கிரஸ் போராடுவது கேலிக்கூத்து- டிடிவி தினகரன்</a></p><p>* பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தியை கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என கூறுவது முன்பின் முரணாக தெரியவில்லையா ?</p><p>* மாணவ, மாணவியர்களின் நலனை காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.</p> ]]></content:encoded></item><item><title>“தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் பிரதமர் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns</link><comments>https://www.maalaimalar.com/news/national/if-dharmendra-pradhan-does-not-resign-modi-will-also-have-to-step-down-abhijit-deepke-warns#comments</comments><guid isPermaLink="false">fba49b52-e0ae-4ca4-aa3c-5167c9314db0</guid><pubDate>Thu, 23 Jul 2026 16:18:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T16:18:44.993Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தர்மேந்திர பிரதான்,Dharmendra Pradhan,pm modi,பிரதமர் மோடி,abhijeet dipke,அபிஜித் தீப்கே</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “தர்மேந்திர பிரதான் பதவி விலகாவிட்டால் மோடியும் விலக நேரிடும்” - அபிஜித் தீப்கே எச்சரிக்கை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vuvf5yt8/New-Project-2026-07-23T214811.973.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை அரசு ஏற்கத் தவறினால், பிரதமர் மோடியின் ராஜினாவைக் கோரும் நிலைக்கு போராட்டம் செல்லும் என கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் நடுவே பேசிய அவர்,.</p><p>“பிரதமர் மோடி அவர்களே, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சனை தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுடன் மட்டும் நின்றுவிடாது; அது உங்கள் ராஜினாமாவைக் கோரும் நிலைக்குச் செல்லும். </p><p>திறமையற்ற மற்றும் தோல்வியடைந்த ஒரு அமைச்சரை விட, இந்நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்கள் முக்கியமானவர்கள் அல்லவா? கோடிக்கணக்கான மாணவர்களை விடத் தோல்வியடைந்த, திறமையற்ற ஒரு அமைச்சருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: இந்தியாவில் யாரும் உங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.</p><p>அரசு தர்மேந்திர பிரதானை பாதுகாப்பது  வெட்கக்கேடானது.” என தெரிவித்தார். </p><p>டெல்லியில் சிஜேபி தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் இருந்து, பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார். </p><p>ஆனால் சிஜேபி இந்த பேச்சுவார்த்தை கோரிக்கையை நிராகரித்துள்ளது. அரசு அலுவலங்களிலோ, அதிகாரிகள் இல்லங்களிலோ பேச்சுவார்த்தைக் கூடாது எனவும், பொதுவான ஒரு இடத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிஜேபியினர் தெரிவிக்கின்றனர்.</p><h2>எதற்காக இந்தப் போராட்டம்?</h2><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான் பூச்சி கட்சியினர் ஜூன்.20ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்’ - தெருக்குரல் அறிவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-said-that-a-protest-is-unnecessary-for-you-therukural-arivu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-aadav-arjuna-said-that-a-protest-is-unnecessary-for-you-therukural-arivu#comments</comments><guid isPermaLink="false">2d7a7473-0ea7-4191-9426-929ea33f3db6</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:51:51 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:51:51.424Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட்,therukural arivu,தெருக்குரல் அறிவு,அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,Minister Aadav Arjuna</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xqve4hqw/New-Project-2026-07-23T212125.858.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்’ - தெருக்குரல் அறிவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xqve4hqw/New-Project-2026-07-23T212125.858.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் இன்று (23 ஜூலை ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், இயக்குநர்கள் வெற்றிமாறன், நடிகை ஆண்ட்ரியா, ஜேம்ஸ் வசந்தன், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், நடிகர் கலையரசன், பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  </p><p>ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தெருக்குரல் அறிவு.,</p><p>“நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் நீட்டுக்கு எதிரானது அல்ல. இங்கு அடிப்படை கல்வியிலேயே பிரச்சனை உள்ளது.</p><p>ஒருவருக்குள் இருக்கும் திறமை வளர்த்தெடுக்கும் கல்வி அமைப்பு இங்கு இல்லை. இதனால்தான் மாணவர்களுக்கு பாடத்தை, ஆசிரியர்களை, தேர்வை பார்த்து பயம், குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்குத்தான் பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகின்றனர். </p><p>ஒரு பிள்ளைக்கு முள் குத்தினாலே ஒரு தாயால் தாங்கமுடியாது. ஒரு பிள்ளை தற்கொலை செய்துகொள்வதை எவ்வாறு ஒரு தாய் தாங்கிக்கொள்வாள்? எத்தனைக் குழந்தைகளை, எத்தனை மாணவர்களை நாம் நீட்டால் இழந்திருப்போம்? முதல் குழந்தை சாகும்போதே இதில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று இந்தநிலை வந்திருக்காது.</p><p>சமூகமே சமமாக இல்லை. சமமாக இல்லாத சமூகத்தில் எல்லோருக்கும் எப்படி சமமான தேர்வு இருக்கும்? இந்த அரசு மாணவர்கள்மீது வன்முறையை ஏவி காயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தில் நான் இறங்கினேன்.</p><p>அரியலூரைச் சேர்ந்த அனிதா 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பிய கேள்விக்கு இப்போதுவரை நம்மிடத்தில் பதில் இல்லை. இது அனிதாவிற்கான போராட்டம். இதற்கு தீர்வு காணும் வரை யாரும் இதில் இருந்து பின்வாங்கக்கூடாது. அரசிடம் முறையிடுவதன் மூலம் இது நடைபெறாத ஒன்று என எனக்கு எப்போதோ தெரிந்துவிட்டது. </p><p>இந்தியா முழுவதும் போராடும் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் போராட்டம் வெல்லவேண்டும். இவர்கள்தான் நமது எதிர்காலம். நீட் மட்டுமல்ல புதியக் கல்விக்கொள்கையையும் நாம் ரத்துசெய்ய வேண்டும். </p><p>இன்று சாதிக்கு பதில் தேர்வு என்ற பெயரை வைக்கின்றனர். நான் அன்று தலைமைச் செயலகத்தின் முன்பு போராடியதால் என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் அன்று முதலமைச்சரை சந்திக்கவில்லை, அமைச்சர் ஆதவ்வைத்தான் சந்தித்தேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால்தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும். </p><p>நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் இறங்குகிறீர்கள்? இது உங்களுக்கு தேவை இல்லாத விஷயம் என்றுக்கூறி அனுப்பினார்கள். முதலமைச்சரை சந்திப்பால்தான் மட்டும் இந்த பிரச்னை தீர்ந்துவிடாது. இது மக்கள் கையில் எடுக்கவேண்டிய போராட்டம். நாம் அம்பேத்கரின் பேரப்பிள்ளைகள். நமது குரல் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒலிக்கவேண்டும். எனது குரல் ஒலிக்கும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>மாணவர்கள் தனியாக இல்லை, நாங்கள் அவர்களுக்கு துணையாக இருக்கிறோம்: ராகுல் காந்தி</title><link>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi</link><comments>https://www.maalaimalar.com/news/national/students-are-not-alone-we-stand-with-them-rahul-gandhi#comments</comments><guid isPermaLink="false">6a358d6d-0acb-453d-a414-e766fd2b0aa7</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:45:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:45:20.211Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rahul Gandhi joins NEET Exam Protest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/vlzx4qnh/Untitled-design-57.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் பல முக்கிய இடங்களில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், புது டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது இல்லத்தில் இருந்து காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்றார்.</p><p>அப்போது பேரணியாக நடந்து சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.</p><h3><strong>நீட் தேர்வு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி:</strong></h3><p>அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-</p><p>நம் நாட்டு மாணவர்கள் வீதிகளில் இறங்கி உள்ளனர். எனவே எதிர்கட்சியினரும்  வீதிகளில் இறங்க வேண்டும் என நாங்கள் உணர்ந்தோம்.</p><p>முதலில் எதிர்கட்சி எம்.பி.க்களான நாங்கள் அனைவரும் இந்தியா கேட் செல்ல விரும்பினோம். ஆனால் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>பின்னர் நாங்கள் காந்தி நினைவகத்திற்கு சென்று கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது.</p><p>மாணவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம்.</p><p>நாம் இழந்த மாணவர்களை நினைவுகூரச் செல்கிறோம். நீட் தேர்வுத்தாள் கசிவுக்கு பிறகு, தற்கொலைக்கு தள்ளப்பட்ட அந்த பிள்ளைகளை நினைவுகூர செல்கிறோம்.</p><p>மேலும் நீதியை நிலை நாட்டும்படி அமைதியாக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டு, இன்று காயங்களுடன் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு துணையாக நிற்க செல்கிறோம்.</p><p>இந்திய மாணவர்கள் தனியாக இல்லை, ஒட்டுமொத்த எதிர்கட்சியும் அவர்களுடனும் அவர்களின் கோரிக்கைகளுடனும் துணை நிற்கிறது.</p><p>நீங்கள் மறக்கப்பட மாட்டீர்கள், நாங்கள் மெளனமாக இருக்கமாட்டோம்.</p><p>இவ்வாறு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை - நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-orders-imprisonment-until-august-6-for-the-nine-rameswaram-fishermen-arrested-by-the-sri-lankan-navy-yesterday</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/court-orders-imprisonment-until-august-6-for-the-nine-rameswaram-fishermen-arrested-by-the-sri-lankan-navy-yesterday#comments</comments><guid isPermaLink="false">d15b99f5-eced-47ad-b61b-6ec6f5eaa441</guid><pubDate>Thu, 23 Jul 2026 15:22:05 +0000</pubDate><atom:updated>2026-07-23T15:22:05.685Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிறை,Fishermen,Prison,Sri Lankan navy,இலங்கை கடற்படை,தமிழ்நாடு மீனவர்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ouk1u21h/New-Project-2026-07-23T205146.551.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.6 வரை சிறை - நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ouk1u21h/New-Project-2026-07-23T205146.551.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மன்னார் கடற்பகுதியின் வடக்குப் பகுதியில் மீன்பிடித்தபோது சர்வதேச கடல் எல்லைக் கோட்டை மீறியதாகக் கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று (ஜூலை.22) கைது செய்தது. </p><p>இந்நிலையில் இந்த 9 பேருக்கும் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை சிறைதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், 400-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகளில் கடலுக்குச் சென்றனர். </p><p>இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான படகு ஒன்று, மன்னாருக்கு வடக்கே உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் படகை வழிமறித்து, அதில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். அந்தப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைப்பற்றப்பட்ட படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.</p><p>இந்நிலையில் இந்த 9 மீனவர்களுக்கு ஆகஸ்ட் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/turning-india-into-nepal-is-not-democracy-suryakumar-yadavs-wife-comments-on-the-protests#comments</comments><guid isPermaLink="false">3fc186b5-e3a2-4683-85ef-d848d820926a</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:49:10 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:49:10.931Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Suryakumar Yadav,சூர்யகுமார் யாதவ்,CJP Protest,Devisha Shetty,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்,தேவிஷா ஷெட்டி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/wz8ccsse/New-Project-2026-07-23T201843.552.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜன நாயகம் அல்ல என தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்வின் மனைவி தேவிஷா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“நீட் தேர்வுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்; கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் தேவை; ஒரு மாணவர் கூட உயிரிழந்திருக்கக் கூடாது. ஆனால், கல்வீச்சுச் சம்பவங்கள் போராட்டத்தை வலுப்படுத்தாது என்றும் நான் கூறுகிறேன்.</p><p>பிரிவு 370-ஐக் கோருவது நீட் தேர்வு விவகாரம் சார்ந்ததல்ல; இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமும் அல்ல; ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நீட் தேர்வுக்கான போராட்டம் ஆகாது;</p><p>‘அல்லாஹ்வின் பெயர் நிலைத்திருக்கட்டும்’ போன்ற முழக்கங்கள் இதற்குத் தீர்வு காணாது. ஆனால் உங்களால் கண்டிக்க முடியுமா?இதில் எதையாவது... அல்லது மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா..! மிஸ் பண்ணிடாதீங்க..</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/health-benefits-of-guava-leaves-you-shouldnt-miss</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/health-benefits-of-guava-leaves-you-shouldnt-miss#comments</comments><guid isPermaLink="false">a513ae78-e191-452e-9c7c-a83c7ec7b25e</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:36:37 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:36:37.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Guava Leaves,கொய்யா இலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2qa0lsl2/guava.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guava Leaves]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/2qa0lsl2/guava.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொய்யா இலை (Guava Leaves) என்பது இயற்கை மருத்துவத்தில் மிகவும் முக்கியமான ஒரு மூலிகை ஆகும். பழங்காலத்திலிருந்தே இதன் மருத்துவ பயன்பாடு பல்வேறு நோய்களுக்கு உதவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி வாழ்க்கையில் இதனை சரியான முறையில் பயன்படுத்தினால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கலாம். </p><h2><strong>ரத்த சர்க்கரை (Blood Sugar):</strong></h2><p>கொய்யா இலை தேநீர் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் சர்க்கரை உறிஞ்சும் வேகத்தை குறைக்க உதவுகிறது. அதனால் diabetes உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.</p><h2><strong>இதய ஆரோக்கியம்:</strong></h2><p>கொய்யா இலைகள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. </p><h2><strong>சரும அழகு:</strong></h2><p>Guava leaves ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தவை. இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், முதிர்ச்சி அடைதல் ஆகியவற்றை குறைக்க உதவலாம். முகப்பரு குறைக்கவும் உதவுகிறது. இயற்கையான glow கிடைக்க உதவும்.</p><h2><strong>பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்:</strong></h2><p>கொய்யா இலைக் கஷாயம் வாயில் பயன்படுத்தும்போது ஈறு வீக்கம், பல் வலி மற்றும் பாக்டீரியா வளர்ச்சி குறைய உதவுகிறது. இது mouth hygieneக்கு மிகவும் பயனுள்ளது.</p><h2><strong>மாதவிடாய் வலி:</strong></h2><p>சில பாரம்பரிய மருத்துவ முறைகளில் கொய்யா இலை தேநீர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. இது உடலை சாந்தமாக வைத்திருக்க உதவலாம்.</p><h2><strong>நோய் எதிர்ப்பு சக்தி:</strong></h2><p>Guava leaves வைட்டமின் C மற்றும் antioxidants கொண்டதால் உடல் immunity system-ஐ வலுப்படுத்த உதவலாம். இதனால் சாதாரண நோய்கள் வராமல் தடுப்பதில் உதவுகிறது.</p><h2><strong>செரிமானம் &amp; எடை குறைப்பு:</strong></h2><p>இவை digestion system-ஐ மேம்படுத்தி வயிற்று பிரச்சனைகளை குறைக்க உதவலாம். மேலும் metabolism-ஐ சீராக்கி weight management க்கு உதவுகிறது. இவை அனைத்தும் இயற்கை மற்றும் பாரம்பரிய தகவல்கள் மட்டுமே. எந்த ஒரு health issue இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.</p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்விற்கு எதிராக தவெக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்: நாம் தமிழர் கட்சி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-against-state-and-union-governments-by-nam-tamizhar-katchi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/protest-against-state-and-union-governments-by-nam-tamizhar-katchi#comments</comments><guid isPermaLink="false">d96f4b23-3eda-4cb8-88dc-8c157a9319c1</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:30:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:30:27.391Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Seeman,NTK,நாம் தமிழர்,நீட் தேர்வு போராட்டம்,neet protest,சீமான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qxwygbmk/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ NEET Protest by Naam Tamilar Katchi in Chennai Rally]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qxwygbmk/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h3><strong>நீட் தேர்வு குளறுபடி:</strong></h3><p>இந்தியா முழுவதும் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.</p><p>இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், வினாத்தாள் கசிவு ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு திரும்பவும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது.</p><p>இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும்படி காக்ரோச் ஜனதா கட்சினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>இந்த போராட்டம் தேசிய அளவில் விரிவடைந்த நிலையில், பல்வேறு அமைப்பினர் நீட் தேர்விற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். </p><h3><strong>நீட் தேர்விற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்:</strong></h3><p>இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில், வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாம் தழிழர் கட்சி, மாணவர் பாசறை மற்றும் இளைஞர் பாசறை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும் இந்த அறிவிப்பில், “நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்தும்,</p><p>டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் போராட முனையும்போது, அதனை காவல்துறையினர் மூலம் அடக்கி ஒடுக்கும் தவெக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில் போராட்டம் நடைபெறவுள்ளது.</p><p>இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சூர்யவன்ஷி அதிரடி: முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-zimbabwe-in-first-t20-match#comments</comments><guid isPermaLink="false">a78e3fe0-2917-49eb-9439-a34f9dbd6451</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:23:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:23:44.890Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,Vaibhav Sooryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k6punrsf/soorya.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sooryavanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k6punrsf/soorya.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமானி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.</p><p>இந்த ஜோடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.</p><p>2வது விக்கெட்டுக்கு சூர்யவன்ஷி, இஷான் கிஷன் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.</p><p>அடுத்து இணைந்த ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் ஜோடி 46 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில் இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் சி.ஜே.பி போராட்டம்: கலவரத்தில் ஈடுபட்டால் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய  காவல்துறை நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled</link><comments>https://www.maalaimalar.com/news/national/cjp-protest-in-delhi-passports-of-rioters-to-be-cancelled#comments</comments><guid isPermaLink="false">bedbe312-cb0c-49ea-83ed-aba8d8438ea0</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:13:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:13:16.700Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>neet,நீட் தேர்வு,CJP Protest,சி.ஜே.பி போராட்டம்,Passport cancellation,பாஸ்போர்ட் ரத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CJP Protest ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/y2xb529j/del.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் நடைபெற்ற 'சலோ சன்சாத்' (பாராளுமன்றத்தை நோக்கி பேரணி) போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதன்படி, கலவரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை விரைவில் தொடங்கவுள்ளது.</p><p>சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து செல்ல முயன்றனர்.</p><p>பேரணி கட்டுப்பாட்டை மீறி வன்முறையாக மாறியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இக்கலவரத்தில் பல காவல்துறையினரும், போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், கட்சியின் நிறுவனர் 'அபிஜீத் தீப்கே' உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.</p><h2><strong>டெல்லி காவல்துறை கடும் எச்சரிக்கை:</strong></h2><p>வழக்கமாக பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் தவிர்த்து, இந்த முறை கூடுதல் நடவடிக்கையாக கலவரக்காரர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அல்லது புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிராகரிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (RPO) சிபாரிசு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. </p><p>போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடும் நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p><h2><strong>நாடு தழுவிய போராட்டத்திற்கு சி.ஜே.பி அழைப்பு:</strong></h2><p>மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, 'சி.ஜே.பி' கட்சி சார்பாக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் இச்சம்பவம் குறித்து கலவையான விவாதங்கள் உருவாகியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச டி20 போட்டியில் குறைந்த வயதில் முதல் அரைசதம்: சூர்யவன்ஷி சாதனை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-youngest-half-century-t20i</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/suryavanshi-youngest-half-century-t20i#comments</comments><guid isPermaLink="false">3a873b52-0437-4c15-bccc-d9e4694a15e4</guid><pubDate>Thu, 23 Jul 2026 14:05:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T14:05:43.564Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வைபவ் சூர்யவன்ஷி,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,sooryavanshi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4cctlndf/vaibhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ sooryavanshi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4cctlndf/vaibhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரை சதம் அடித்து அவுட்டானார்.</p><h2>முதல் டி20 போட்டி</h2><p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமானி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர்.</p><p>இந்த ஜோடி 23 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் அவுட்டானார்.</p><h2>சூர்யவன்ஷி சாதனை</h2><p>மறுபுறம் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 19 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அவுட்டானார்.</p><p>இதன்மூலம் குறைந்த வயதில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.</p><p>இவருக்கு முன், சச்சின் டெண்டுல்கர் 16 வயது 213 நாள்களில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>மேகதாது - காவிரி விவகாரம்: மெத்தனப்போக்கில் தவெக அரசு - கேள்விகளை அடுக்கிய மு.க.ஸ்டாலின்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-issue-tvk-governments-lackadaisical-approach-mk-stalin-raises-a-barrage-of-questions</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mekedatu-cauvery-issue-tvk-governments-lackadaisical-approach-mk-stalin-raises-a-barrage-of-questions#comments</comments><guid isPermaLink="false">da82a56c-b76e-4f47-94e6-6a28520a0a79</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:51:16 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:51:16.895Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மேகதாது விவகாரம்,Cauvery,மு.க.ஸ்டாலின்,Mekedatu issue,M.k. stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,காவிரி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/5ils0gad/New-Project-2026-07-23T192056.056.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மேகதாது - காவிரி விவகாரம்: மெத்தனப்போக்கில் தவெக அரசு - கேள்விகளை அடுக்கிய மு.க.ஸ்டாலின்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/5ils0gad/New-Project-2026-07-23T192056.056.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறு கேள்விகளை முன்வைத்துள்ளார். அவை பின்வருமாறு; </p><p>1) தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரதமரிடம் பேசாதது ஏன்?</p><p> 2) தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?</p><p>3) தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச என்ன பயம்?</p><p>4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை?</p><p>5) மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் சென்று பிரதமரிடம் நேரில் அளிப்பது எப்போது?</p><p>6) தவிக்கும் டெல்டா விவசாயிகளுக்கான நிவாரணத் தொகுப்பு எங்கே?</p><p>மேலும் காவிரி விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள போஸ்டர் ஒன்றில், </p><p>தமிழ்நாட்டின் கோரிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையம் மீண்டும் மீண்டும் நிராகரித்து, காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே முழுக் கடன் தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி விட்டது இந்த அரசு. குறுவையும் பாதித்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும்</p><p>பேராபத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் உள்ளனர். நெருக்கடியான இச்சூழ்நிலையில், முதலமைச்சர்  பிரதமர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்.</p><p>ஆனால் முதலமைச்சரும் பேசவில்லை. நீர்வளத்துறை அமைச்சரும் பேசவில்லை. மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கொண்டு பிரதமரிடம் நேரில் கொடுக்க நேரமில்லாமல் இருக்கிறார் முதலமைச்சர்.</p><p>தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கிறார். அர்த்தமற்ற மவுனத்தைக் கலைத்து மாநில உரிமையை நிலைநாட்ட போர்க்கால நடவடிக்கையில் ஈடுபடுக.</p><p>குறுவை பாதிப்பு மற்றும் சம்பா சாகுபடி ஏமாற்றத்தில்  இருக்கும் விவசாயிகளுக்கு "புதிய நிவாரணத் தொகுப்பினை" அறிவித்திடுக” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>நம்மை கைகட்டி நிற்க வைக்கும் முயற்சியாகதான் நீட் தேர்வு உள்ளது: இயக்குநர் வெற்றிமாறன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-keeps-us-standing-handcuffed-says-director-vetri-maaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/neet-keeps-us-standing-handcuffed-says-director-vetri-maaran#comments</comments><guid isPermaLink="false">16032c3d-6046-4125-b307-ca8bf959907d</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:51:07 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:51:07.569Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வெற்றிமாறன்,vetrimaaran,neet,நீட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/oinjcqbg/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vetri Maaran Slams NEET Exam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/oinjcqbg/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை எழும்பூரில் நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல தமிழ் திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.</p><p>இந்த போராட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது:-</p><p>காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு நம்முடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று தான் அர்த்தம்.</p><p>அதனால்தான் மாணவர்கள் போராட்டத்திற்கு வந்துள்ளனர். ஒரு மாணவர் போராட்டம் என்பது, அரசினுடைய தோல்வியாக உள்ளது.  நீட்-இன் தாக்கம் என்ன என்பதை என்னால் இப்போது பார்க்க முடிகிறது.</p><p>என்னுடைய நண்பர்களுடைய பிள்ளைகள் இரண்டு பேர், அதில் ஒரு பையன் 1176 மதிபெண்கள் பெற்றார். ஆனால் முதல் வருடம் அந்த மாணவனால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.</p><p>இப்பொழுது இந்த வருடமும் அவன் தந்தையின் சக்திக்கு ஏற்ப, ஒரு கல்லூரியில் சீட் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவன் நன்றாக புரிதலோடு படிக்கக்கூடிய மாணவன்.</p><p>அதுபோல் மற்றொரு நண்பருடைய மகளும் படித்துக் கொண்டிருக்கிறாள். அந்த மாணவியும் ஒரு வருடம், வீட்டில் இருந்து படித்து கொண்டிருக்கிறார்கள்.</p><p>இங்கே நீட்-இன் மூலமாக நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், மேலும் மருத்துவ அறிவை முழுமையாக எடுப்பதும் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.</p><p>இது திரும்பவும் நம்மை அவர்கள் முன்பு கைகட்டி நிற்கும் நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகதான் உள்ளது. இந்த நீட் தடைக்கு நாம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.</p><p>இதற்கு எதிராக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து செயல்படும்போது, அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் நீலம் மாணவர் அமைப்பிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அந்த போராட்டத்தில் அவர் கூறினார். </p>]]></content:encoded></item><item><title>‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-must-intervene-and-take-action-regarding-the-custodial-death-incident-premalatha-urges#comments</comments><guid isPermaLink="false">d4c4604e-468a-4c9a-bb45-0248f3f4ce59</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:34:42 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:34:42.731Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,தேமுதிக,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,Custodial deaths,லாக்கப் மரணங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x5pznl96/New-Project-2026-07-23T190420.473.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லாக்கப் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - பிரேமலதா வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/x5pznl96/New-Project-2026-07-23T190420.473.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லாக்கப் மரணங்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பவர் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. </p><p>இந்தச் சம்பவம் குறித்து தலையில் மொட்டை அடிக்கப்பட்ட நிலையில் அருணாச்சலம் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.  அதேபோல், அண்மையில் நாகர்கோவிலில் காவல் நிலையத்தில் காவலில் இருந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் லாக்கப் படுகொலை செய்து உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற லாக்கப் படுகொலை நிகழ்ந்திருப்பது மிகவும் கவலைக்குரியது.</p><p>சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து லாக்கப் படுகொலை செய்வது எந்த வகையில் நியாயம்?. எனவே, இந்த வழக்கில் உண்மை நிலையை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். </p><p>மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு  உரிய நிவாரணத் தொகையை வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கவேண்டும். </p><p>அந்தக் குடும்பத்திற்கு நடந்த அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, நாங்கள் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனாலும், லாக்கப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, “வேலியே பயிரை மேய்ந்தது போல" பாதுகாக்க வேண்டிய காவல்துறையே சட்டத்தை மீறி லாக்கப் படுகொலை செய்வது கடுமையாக கண்டிக்ககூடியது. </p><p>தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற லாக்கப் படுகொலைகள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழகத்தில் மேலும் 2 இடங்களில் புதிய DNA பரிசோதனை ஆய்வகங்கள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-new-dna-test-labs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-two-new-dna-test-labs#comments</comments><guid isPermaLink="false">fd288cd4-03c0-4b9a-9b3b-d4be536bd9a4</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:33:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:33:00.921Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Tamilnadu Government,DNA testing labs,DNA பரிசோதனை ஆய்வகங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/79vco1t7/dna.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DNA]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/79vco1t7/dna.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளை விரைந்து முடிக்கும் வகையில், தமிழகத்தில் மேலும் '2 புதிய DNA' பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.</p><p>சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, தலைமை வழக்கறிஞர் வழியே தமிழக அரசு அறிக்கை அளித்தது. அதில்,</p><h2><strong>வழக்குகளின் விரைவு விசாரணை:</strong></h2><p>பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>ஆய்வகங்கள் அதிகரிப்பு:</strong></h2><p>தற்போது மாநிலத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தடையவியல் துறை மூலம் DNA பரிசோதனை வசதிகள் உள்ளன. இதனால், ஆய்வக அறிக்கைகள் பெற காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மையங்கள் நிறுவப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை விரைவுபடுத்தவும், தடயவியல் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் பெறவும் பிரத்யேக நிலையான வழிகாட்டு நடைமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.</p><h2><strong>வழக்குகளுக்கு விரைவு தீர்வு:</strong></h2><p>DNA சோதனைகளின் முடிவுகள் விரைவாகக் கிடைக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்க முடியும். தடய அறிவியல் துறை மற்றும் பிராந்திய ஆய்வகங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், நீதிமன்றங்களில் வழக்குகளின் முடிவுகள் விரைந்து வெளிவர வாய்ப்பு ஏற்படும்.</p><p>இதுவரை தமிழ்நாட்டில் உள்ள குற்ற வழக்குகளுக்கான டிஎன்ஏ பரிசோதனைகள் பெரும்பாலும் சென்னையில் உள்ள ஒரே மையத்தை மட்டுமே நம்பி இருந்தன. இந்த புதிய ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது முடிவுகள் மிக விரைவாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;நாட்டில் நடப்பது அவசரநிலை&quot;-மாணவர்கள் போராட்டத்திற்கு கொச்சியில் திரண்டு ஆதரவு அளித்த மலையாளத் திரையுலகினர்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/students-protest-emergency-like-situation-malayalam-cinema-supports-in-kochi</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/students-protest-emergency-like-situation-malayalam-cinema-supports-in-kochi#comments</comments><guid isPermaLink="false">8bbf955e-eebd-48fc-bdec-ba07f65c1a5b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:12:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:12:01.997Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>NEET-UG,Malayalam Film Industry,நீட் வினாத்தாள் கசிவு,CJP Protest,காக்ரோச் ஜந்தா கட்சி,மலையாளத் திரையுலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m6b4z6t9/MALAYALAM.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Malayalam Film Industry  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/m6b4z6t9/MALAYALAM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜாந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொச்சியில் திரண்டு தங்களது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.</p><p>கொச்சி மகாராஜாஸ் கல்லூரியில் மாணவர்கள் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆதரவுப் போராட்டத்தில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் ஆஷிக் அபு, மஹேஷ் நாராயணன் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.</p><p>போராட்டக் களத்தில் பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், நாட்டில் நிலவும் தற்போதைய சூழலை 'அவசரநிலை' என கடுமையாக விமர்சித்தார். "ஒரு நாட்டின் கல்வி அமைப்பில் வினாத்தாள் கசிவது அல்லது சீர்கேடு ஏற்படுவது என்பது அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் 'மெதுவான விஷத்திற்கு சமம்."</p><h2><strong>அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்:</strong></h2><p>நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்குவதும், எதிர்க் கட்சித் தலைவர்களைச் சட்டையை பிடித்து இழுத்துச் செல்வதும் ஒரு கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கை. நாட்டில் இப்போது நடப்பது அப்பட்டமான அவசரநிலைதான்.</p><h2><strong>மாணவர்களுக்குப் பாராட்டு:</strong></h2><p>எந்தவிதப் பயமும் இன்றி, நாட்டின் எதிர்காலத்திற்காகக் களத்தில் நின்று போராடும் இந்த இளைஞர்களுக்கே நமது முதல் பாராட்டு சேர வேண்டும்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.</p><h2><strong>இளைஞர்களே இந்தியாவின் நம்பிக்கை:</strong></h2><p>இயக்குநர் 'ஆஷிக் அபு' பேசுகையில், "டெல்லி வீதிகளில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான நம்பிக்கை. அரசியலற்றவர்கள் என்று விமர்சிக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் (Gen Z), நாட்டின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் தங்களுக்கு இருக்கும் அக்கறையை நிரூபித்துள்ளனர் என்று கூறினார்.</p><h2><strong>போராட்டத்தில் பங்கேற்ற முக்கியப் பிரபலங்கள்:</strong></h2><p>இந்தச் சங்கமத்தில் எழுத்தாளர்கள் என்.எஸ். மாதவன், கே.ஆர். மீரா, நடிகை கௌரி கிஷன், நடிகை ரஞ்சினி ஹரிதாஸ், ராப் பாடகர் பேபி ஜீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைகளில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களுக்குத் தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.</p><p>தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திங்கள் அடுத்தடுத்து மாணவர் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருவது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/bollywood-celebrities-voice-their-support-for-the-cjp-protest#comments</comments><guid isPermaLink="false">93649ed5-07b1-462e-a558-f77c983c3b6b</guid><pubDate>Thu, 23 Jul 2026 13:01:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T13:01:38.136Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Cockroach Party protest,Bollywood celebrities,கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்,பாலிவுட் பிரபலங்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பாலிவுட் பிரபலங்கள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/3lwtrzdi/New-Project-2026-07-23T183112.978.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். </p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது. </p><p>தற்போது இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போராட்டத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். </p><h2>நடிகர் சல்மான்கான்</h2><p>போராட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள சல்மான் கான்,  </p><p>“இந்தப் போராட்டம் சரியான அணுகுமுறை; மாணவர்கள் இதை அமைதியான முறையில் முன்னெடுத்துள்ளனர். இது அவர்களின் துணிச்சலையும், வீரத்தையும் வெளிப்படுத்துகிறது. கல்வியின் மீது மிகுந்த ஆர்வமும் உத்வேகமும் கொண்ட இந்தத் தலைமுறை இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும்.</p><p>அரசு அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளித்து, கல்வி முறையை மேலும் வலுப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.</p><p>கல்வி அடுத்தக்கட்டத்திற்கு செல்லவேண்டும். எந்த அளவுக்கு என்றால் வெளிநாட்டினர் கல்வி பயில இந்தியாவுக்கு வரும் நிலையும், இந்தியா ஒரு முக்கியக் கல்வி மையமாகத் திகழும் நிலையும் உருவாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை ஆலியா பட்,</h2><p>“உறுதியுடன் நிலைத்து நிற்கும் ஒவ்வொரு மாணவருக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்கள் நிறைந்த ஒரு பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமல்ல, தங்களுக்குத் துணையாக நின்ற அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்; அதேவேளையில், தங்களுக்குப் பின் வருபவர்களுக்காக ஒரு சிறந்த பாதையையும் உருவாக்குகிறார்கள்.</p><p>அவர்களின் துணிச்சல் என்னுள் பணிவை ஏற்படுத்துகிறது. அவர்களின் மன உறுதி நம் அனைவருக்கும் ஒரு கண்ணாடியாகத் திகழ்கிறது; இந்நாட்டின் நாளைய எதிர்காலத்தை வடிவமைக்கவிருக்கும் அந்த மனிதர்களின் குரலை நாம் உண்மையிலேயே செவிமடுக்கிறோமா என்று அது நம்மை வினவுகிறது.</p><p>மாணவர்களுக்காக... மாணவர்களால்... எதிர்காலம் அவர்களுக்கே உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நடிகை அனன்யா பாண்டே,</h2><p>“Gen Z தலைமுறையினர் இப்படித்தான் என எப்போதுமே ஒரு லேபிள் ஒட்டப்படுகிறது. ஆனால், அவர்கள் உண்மையில் யார் என்பதைப் புரிந்துகொள்ள இதுவே சரியான தருணம். எப்போதுமே இப்படித்தான் என்ற வாதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் குறுக்கு வழிகளைக் கேட்கவில்லை; நியாயமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.</p><p>கேள்வி கேட்பது மரியாதைக் குறைவு அல்ல; குரல் கொடுப்பது கலகமும் அல்ல. மாற்றம் இப்படித்தான் தொடங்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: இந்தியா வெற்றிபெற 126 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஜிம்பாப்வே</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/zimbabwe-sets-126-target-india-first-t20#comments</comments><guid isPermaLink="false">d2a07f09-9686-4342-a52b-05676c9c7627</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:56:15 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:56:15.263Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்,Ashok Sharma,அஷோக் சர்மா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/twsvmuv4/mayank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mayank yadav]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/twsvmuv4/mayank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.</p><h2>முதல் டி20 போட்டி</h2><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.</p><h2>அஷோக் சர்மா அறிமுகம்</h2><p>இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றார். அஷோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்கினார்.</p><p>அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் பிரியன் பென்னட்டை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் மயங்க் யாதவ்.</p><p>பென் கர்ரன், டியான் மியர்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோரும் விரைவில் வெளியேறினர்.</p><p>5வது விக்கெட்டுக்கு ரியான் பர்ல், வெஸ்லி மாதேவீர் இணைந்து 32 ரன்கள் சேர்த்த நிலையில், ரியான் பர்ல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.</p><h2>போராடிய வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி</h2><p>கடைசி கட்டத்தில் வெஸ்லி மாதேவீர், மருமானி ஜோடி அதிரடியாக ஆடி 57 ரன்கள் சேர்த்ததால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.</p><p>மாதேவீர் 34 பந்தில் 39 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.</p><p>இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.</p><p>இந்தியா சார்பில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><p>அறிமுக வீரராக களமிறங்கிய அஷோக் சர்மா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக் கொடுத்தார். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.</p><p>இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>உடல் சோர்வாக உள்ளதா...? உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்!</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/feeling-tired-these-tips-are-for-you#comments</comments><guid isPermaLink="false">35788678-9948-4645-9035-15266e18a8c6</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:24:54 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:24:54.727Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,ஆரோக்கியம்,HealthTips,உடல்நலம்,Raisins,உலர்திராட்சை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Raisins]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/141edj1a/raians.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உடல் சோர்வு நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது வெறும் தூக்கமின்மையால் மட்டும் வருவதில்லை; உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு நம் வீட்டில் இருக்கும் கிஸ்மிஸ் (உலர்திராட்சை)  வைத்தே தீர்வு காண முடியும்.</p><p>கிஸ்மிஸ் பழத்தைப் பார்த்துவிட்டால், இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு அதற்கு உண்டு. உலர் திராட்சையைத்தான் `கிஸ்மிஸ் பழம்’ என்கிறோம். அபாரமான பல சத்துக்களைக் கொண்டிருக்கும் உலர்திராட்சை, நம் ஆரோக்கியத்துக்கு வழங்கும் பலன்கள் எக்கச்சக்கம்.</p><p>ஃபிரெஷ்ஷான திராட்சைப் பழங்களை நன்கு காயவைத்து, உலர்திராட்சை ஆக்குகிறார்கள். நான்கு டன் திராட்சைப் பழங்களை உலரவைத்தால், ஒரு டன் உலர்திராட்சைகள் கிடைக்கும். தண்ணீர் எல்லாம் வற்றிவிடும் இப்படி உலரவைப்பதன் மூலமாக, இதில் இருந்து நமக்கு ஏராளமான நார்ச்சத்துக்கள் கிடைக்கும்.</p><p>*தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும். வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும். தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும், முகமும் பொலிவு பெறும்.</p><p>*இதில் வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பார்வைக் குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும். உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. உடலில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிந்து, நரம்புகள் தூண்டப்படுவதற்கும் இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கும் பொட்டாசியம் சத்து தேவை.</p><p>* உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும். சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். </p><p>இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது. ஏராளமான பலன்களை அள்ளித்தரும் உலர் திராட்சை எல்லோரும் சாப்பிட ஏற்றது.</p> ]]></content:encoded></item><item><title>‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!</title><link>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation</link><comments>https://www.maalaimalar.com/news/national/rahul-gandhis-protest-is-dishonest-sonam-wangchuks-wife-makes-sensational-allegation#comments</comments><guid isPermaLink="false">17b88a2d-0a42-43c3-8bb9-9d52edb53504</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:15:27 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:15:27.321Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,Sonam Wangchuk,சோனம் வாங்சுக்,Gitanjali Angmo,கீதாஞ்சலி ஆங்மோ</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபர குற்றச்சாட்டு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/n4l5ll7z/New-Project-2026-07-23T173301.035.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.</p><p>இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர்.</p><p>போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p><p>இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், </p><p>“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.</p><p>சொன்னதைச் செய்தாக வேண்டும் என்பதை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் காட்டியுள்ளது. அவர்களால் இனிமேலும் பொய் பேசவோ அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கவோ முடியாது.” என தெரிவித்தார். </p><p>மேலும் அரசியல் கட்சிகள் தங்களை இதனுடன் இணைத்துக் கொள்ள முயன்றபோதிலும், இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றதாகவே நீடிக்கிறது என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-members-pelted-stones-during-the-protest-and-are-shifting-the-blame-onto-us-abhijit-deepke#comments</comments><guid isPermaLink="false">0c575166-fee7-4024-b6b9-ed599285e01b</guid><pubDate>Thu, 23 Jul 2026 12:00:44 +0000</pubDate><atom:updated>2026-07-23T12:00:44.074Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,NEET-UG paper leak,நீட்-யுஜி வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘போராட்டத்தில் பாஜகவினர் கல்லெறிந்துவிட்டு எங்கள்மீது பழிபோடுகிறார்கள்’ - அபிஜீத் தீப்கே!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/6ts1ieh6/New-Project-2026-07-23T172843.724.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடந்து வரும் மாணவர் போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார். </p><p>மேலும், பாஜகத் தொண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது கல் எறிந்துவிட்டு, எங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அபிஜீத்,</p><p>“போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு மாதத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, ​​இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.</p><p>கற்களை வீசுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காவல்துறை லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் வந்து, கற்களை வீசி, பின்னர் எங்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர். </p><p>தடியடி பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தடியடி நடத்திய காவல்துறையினரை நீதிமன்றம் முன் நிறுத்துவோம். இன்று எங்கள் போராட்டத்தின் 34வது நாள். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 26வது நாள், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.</p><p>இருப்பினும், சோனம் வாங்சுக் உயிர் இழப்பதை எங்களால் தாங்க முடியாது என்பதால், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார். </p><p>புதன்கிழமை (ஜூலை.22) மாலை நடந்த கல்வீச்சு சம்பவத்தில், உதவி காவல் ஆணையர் ஜெய் பிரகாஷ், கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், ஆய்வாளர் நந்த் கிஷோர் மற்றும் மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக டெல்லு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. </p><p>தொடர்ந்து இந்த கல்வீச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் அபிஜீத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காரணம் கூறாமல் 3 மாதங்கள் சிறையில் அடைக்கலாம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests</link><comments>https://www.maalaimalar.com/news/national/national-security-act-in-delhi-for-three-months-not-linked-to-student-protests#comments</comments><guid isPermaLink="false">76097f2f-587c-4e3a-935f-cd1c67305fae</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:46:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:46:33.536Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Delhi Police,டெல்லி காவல்துறை,National Security Act,Cockroach Janata Party,காக்ரோச் ஜனதா கட்சி,தேசிய பாதுகாப்பு சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Delhi NSA extension amid NEET protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/7cazn6pm/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லி காவல்துறை ஆணையருக்கு, 1980 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA) கீழ் மூன்று மாத காலத்திற்கு, தடுப்புக் காவல் அதிகாரியின் அதிகாரங்களைப் பயன்படுத்த டெல்லி உள்துறை அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இந்த அதிகாரம் ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை காரணம் கூறாமல் 3 மாதம் வரை சிறையில் அடைக்க முடியும். </p><p>பொது ஒழுங்கைப் பேணுதல், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல் ஆகிய நிகழ்வுகளில், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்:</strong></p><p>இதுகுறித்து டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அறிவிப்பு என்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களை, காலாண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கும் ஒரு வழக்கமான செயல்முறை ஆகும்.</p><p>இது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. </p><p>தற்போதைய புதுப்பித்தல் உத்தரவு, சிஜேபி போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பே, 07.07.2026 அன்று, 19.07.2026 முதல் 18.10.2026 வரையிலான காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது. </p><p>இந்த காலகட்டத்தில், டெல்லி காவல்துறை ஆணையர், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 3, துணைப் பிரிவு (2)-இன் கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு சிறப்பு கோரிக்கையோ அல்லது உத்தரவோ தொடங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், “இந்த அறிவிப்பு, தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுடன் தொடர்புடையது கிடையாது. சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம்” என்றும் காவல்துறை கூறியுள்ளது.</p><p>நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றும் வரும் சூழலில், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இணையத்தில் பரவலான யூகங்கள் பரவி வரும் நிலையில் இந்த விளக்கத்தை காவல்துறை அளித்துள்ளது.</p><h3><strong>டெல்லி மாணவர்கள் போராட்டம் பின்னணி:</strong></h3><p>காக்ரோச் ஜனதா கட்சியால் வழிநடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள், இந்த வாரத் தொடக்கத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது தீவிரமடைந்தன, இது காவல்துறையினருடன் மோதல்களுக்கு வழிவகுத்தது.</p><p>தேர்வு சீர்திருத்தங்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா மற்றும் தேர்வுத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p><p>தேர்வுத்தாள் கசிவுகள் காரணமாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், பின்னர் அரசாங்கத்தின் மீதும், வேலையின்மை மற்றும் இளம் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டும் பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/police-deaths-under-dmk-rule-why-is-cm-silent-asks-nainar-nagendran#comments</comments><guid isPermaLink="false">99b30fb0-bb4b-44d4-a5d9-f69c4e7317a0</guid><pubDate>Thu, 23 Jul 2026 11:34:17 +0000</pubDate><atom:updated>2026-07-23T11:34:17.895Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Thoothukudi,custodial death,காவல் மரணம்,தூத்துக்குடி வாலிபர் மரணம்,Thoothukudi youth death</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/syxzx2pz/Nainar1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay- Nainar nagendran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/syxzx2pz/Nainar1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள் - மௌனம் காக்கும் முதல்வர் ஜோசப் விஜய்!</p><p>தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த வாலிபர் அருணாச்சலம், தென்பாகம் காவல் நிலையப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. </p><p>"போலீசார் தன்னைத் தலையில் தாக்கினர்" என உயிரிழப்பதற்கு முன் அருணாச்சலம் அளித்துள்ள மரண வாக்குமூல வீடியோ, இக்கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளது.</p><p>சமீபத்தில் நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் சிறை ஊழியர்களின் கொடூரத் தாக்குதலால் பலியான அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணம்(Custodial Death) நிகழ்ந்துள்ளது. இன்னும் எத்தனை காவல் மரணங்கள் நிகழும் என முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் விளக்க வேண்டும். </p><p>ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து நிகழும் இத்தகைய சம்பவங்கள், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறியுள்ளதை நிரூபிக்கின்றன.</p><p>எனவே, பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தின் மரணத்திற்குப் பொறுப்பான தென்பாகம் காவல் நிலைய அதிகாரிகள் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினருக்குத் தகுந்த நீதியையும், இழப்பீட்டையும் விரைந்து வழங்க வேண்டும் என தவெக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>EITHER ALL OR NONE: ‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், யாராலும் விற்க முடியாது’ - ஈரான் எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/its-all-or-nothing-if-we-cannot-sell-oil-no-one-can-iran-warns</link><comments>https://www.maalaimalar.com/news/world/its-all-or-nothing-if-we-cannot-sell-oil-no-one-can-iran-warns#comments</comments><guid isPermaLink="false">47874cfc-bd96-43e0-bb81-f017a0bece13</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:55:06 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:55:06.907Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,USA,ஈரான்,Iran,ஹார்முஸ் ஜலசந்தி,Strait of Hormuz</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qeaise09/New-Project-2026-07-23T160618.688.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ EITHER ALL OR NONE: ‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், யாராலும் விற்க முடியாது’ - ஈரான் எச்சரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/qeaise09/New-Project-2026-07-23T160618.688.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது. </p><p>ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்., </p><p>“இந்த போரின் நிலைப்பாடு மிகத் தெளிவானது: ஒன்று அனைத்தும் அல்லது எதுவுமே இல்லை. நாங்கள் எண்ணெய் விற்க முடியாத ஒரு பிராந்தியத்தில், வேறு யாரும் எண்ணெய் விற்க முடியாது. ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது. </p><p>அதேவேளையில், அமெரிக்கப் படைகள் இல்லாத சூழலில்தான் அந்த ஹார்மூஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும். அந்த நீரிணையின் நிலைமை மீண்டும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது என்பதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வர்த்தக கப்பல்களை தெஹ்ரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், ஈரானியப் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களில் ஈரானின் இந்த எச்சரிக்கை வந்தது.</p>]]></content:encoded></item><item><title>சிவசேனாவில் இருந்து கட்சித் தாவிய 6 எம்.பி.க்கள் - மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-notice-to-lok-sabha-speaker-over-defection-of-6-mps#comments</comments><guid isPermaLink="false">0b917d1c-b7f9-43ce-a113-41ac8de5265d</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:51:50 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:51:50.981Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உத்தவ் தாக்கரே,Om Birla,ஓம் பிர்லா,Shiv Sena,Uddhav Thackery,சிவ சேனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SC notice to Lok Sabha Speaker over approval of 6 MPs]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/53adfyne/Untitled-design-53.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஸ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் ஆறு எம்.பி.க்கள் இணைந்ததை அங்கீகரித்த மக்களவை சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மகாராஸ்டிராவில் சமீபத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் எம்.பி.க்களான சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், நாகேஷ் பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பெளசாஹேப் வக்செளரே ஆகிய ஆறு பேர் இணைந்தனர்.</p><h3><strong>கட்சித் தாவிய சிவசேனா எம்பிக்கள்:</strong> </h3><p>இந்த இணைப்பிற்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மக்களவை பலம், மூன்று எம்.பி.க்களாக குறைந்தது. </p><p>அதேவேளையில் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் பலம் 13 எம்.பி.க்களாக அதிகரித்தது. </p><p>இதன்மூலம், பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு அடுத்தபடியாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது பெரிய அங்கமாக சிவசேனா மாறியது. </p><p>இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதிகளின் வளர்ச்சியை பாதுகாப்பதற்காகவே எனது கட்சியில் இணைந்துள்ளனர். மற்றபடி தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்ல” என்று கூறினார்.</p><h3><strong>சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்:</strong></h3><p>இந்நிலையில் எம்.பி.க்களின் இணைவிற்கு ஒப்புதல் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.</p><p>நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்ட சபாநாயகரின் முடிவுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த கண்பத் சாவந்த் மனு தாக்கல் செய்தார்.</p><p>இதை அவசர வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்துமாறும், நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.</p><p>இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை செயலாளர் மற்றும் ஆறு எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.</p><p>மேலும் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அரதே அமர்வு உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம்: டெல்லி கனாட் பிளேஸில் அனைத்துக் கடைகளையும் மூட உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest</link><comments>https://www.maalaimalar.com/news/national/connaught-place-shops-close-630pm-amid-neet-protest#comments</comments><guid isPermaLink="false">2b7dbfc8-d8ba-49f6-a719-9eed4350e0d6</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:50:14 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:50:14.262Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>delhi,டெல்லி ஜந்தர் மந்தர்,neet protest,நீட் எதிர்ப்பு போராட்டம்,Connaught Place,கனாட் பிளேஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Connaught Place]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xi1s9nfz/DELHI.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் பாராளுமன்ற வீதிப் பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கிய வர்த்தக மையமாகவும் விளங்கும் 'கனாட் பிளேஸ்' பகுதியில் நிலவும் சிக்கலான சூழல் காரணமாக, அங்குள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2><strong>அவசர உத்தரவு:</strong></h2><p>கனாட் பிளேஸில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் அனைத்தும் இன்று மாலை 6:30 மணிக்குள் முழுமையாக அடைக்கப்பட வேண்டும். புதுடெல்லி நகராட்சி மன்ற தலைவரின் நேரடித் தொலைபேசி அறிவுறுத்தலின் பேரில், ‘புதுடெல்லி வர்த்தகர்கள் சங்கம்’ தனது உறுப்பினர்களுக்கு இந்த அவசர எச்சரிக்கை அறிக்கையை அனுப்பியுள்ளது.</p><h2><strong>சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு:</strong></h2><p>அசம்பாவிதங்கள், சொத்து சேதங்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p><h2><strong>கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு:</strong></h2><p>ஜந்தர் மந்தர், ஜனபத் மற்றும் கனாட் பிளேஸை இணைக்கும் முக்கியச் சாலைகளில் டெல்லி காவல் துறை மற்றும் துணைப் ராணுவப் படையினர் (CRPF, RAF) ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். பேரணியாக வர முயன்ற கூட்டத்தைக் கலைக்க ஆங்காங்கே கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><h2><strong>மெட்ரோ போக்குவரத்து பாதிப்பு:</strong></h2><p>பாதுகாப்பு கருதி கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள ராஜீவ் சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சில நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து பலத்த கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.</p><p>டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் பேரணி மற்றும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கையாகக் கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களை இன்று மாலை 6:30 மணிக்குள் மூடுமாறு NDMC மற்றும் வர்த்தகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சிறைக்கம்பிக்குள் மயங்கி விழுந்த விசாரணைக் கைதி அருணாச்சலம்- வீடியோ வெளியானது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arunachalam-a-prisoner-under-investigation-faints-inside-the-prison-bars-video-released</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arunachalam-a-prisoner-under-investigation-faints-inside-the-prison-bars-video-released#comments</comments><guid isPermaLink="false">5497f367-3b02-4221-89f6-a52c02b8c76b</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:48:20 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:48:20.767Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Thoothukudi,வீடியோ,youth death,மர்ம மரணம்,custodial death,காவல் மரணம்,தூத்துகு்குடி வாலிபர் மரணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xt6uslos/video.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thoothukudi youth dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/xt6uslos/video.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.</p><h2>விசாரணை கைதி அருணாச்சலம்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><p>சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.</p><h2>உறவினர்கள் மறியல்</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.</p><p>அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.</p><h2>வீடியோ வெளியானது</h2><p>இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.</p><p>கடந்த 17ம் தேதி காவல் நிலைய சிசிடிவியில் பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.</p><p>அந்த வீடியோவில், அருணாச்சலம் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழும் காட்சி இடம்பெற்றுள்ளது.</p><p>கம்பிகளை பிடித்தபடி பாதி கால்கள் மடங்கிய நிலையில் அருணாச்சலம் மயங்கி விழுவதும் போலீசார் உள்ளே ஓடுவதும் பதிவாகி உள்ளது.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/qhICr70wNZk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/first-t20-match-india-opts-to-bowl-after-winning-toss#comments</comments><guid isPermaLink="false">75118e06-cefc-4d60-a793-5ec34f6a4859</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:47:55 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:47:55.445Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Shreyas Iyer,ஷ்ரேயஸ் அய்யர்,ZIMvIND,ஜிம்பாப்வே இந்தியா தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8pfj9qqd/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ toss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8pfj9qqd/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.</p><p>இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.</p><p>இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் அய்யரும், ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசாவும் செயல்படுகின்றனர்.</p><p>இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்குகிறது.</p><p>இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் அசோக் சர்மா அறிமுக வீரராக களமிறங்குகிறார்.</p><p>இந்திய அணியின் விவரம் வருமாறு:</p><p>வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ்.</p><p>முன்னதாக, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு வெற்றி கூட பெறாமல் இழந்தது.</p>]]></content:encoded></item><item><title>7 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/imd-inform-temperatures-to-rise-in-7-districts#comments</comments><guid isPermaLink="false">efb702e8-a229-40a6-bffe-e741f8598ee4</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:25:36 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:25:36.383Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,TN Rain,IMD,தமிழகத்தில் மழை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/1abnxqia/heat.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/1abnxqia/heat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2><strong>மிதமான மழை</strong></h2><p>தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><p>இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.</p><p>26-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம், வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>வெப்பநிலை</strong></h2><p>இதனிடையே இன்று முதல் 27-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><p>நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>27-ந்தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>‘நீட் விவகாரத்தில் அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்</title><link>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman</link><comments>https://www.maalaimalar.com/news/national/government-has-responded-to-the-neet-irregularities-the-culprits-have-been-arrested-nirmala-sitharaman#comments</comments><guid isPermaLink="false">3a96aa62-ce50-41dc-8286-7a3900a2a717</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:19:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:19:43.306Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நிர்மலா சீதாராமன்,nirmala Sitharaman,நீட் வினாத்தாள் கசிவு,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,Cockraoch Janta Party protest,NEET leak</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘நீட் குளறுபடிகளுக்கு அரசு பதிலளித்தது... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ - நிர்மலா சீதாராமன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/fz0n1w7t/New-Project-2026-07-23T154911.353.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடப்பாண்டு நீட் -யுஜி தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளால் நாடு முழுவதும் வெடித்துள்ளப் போராட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளாவது;</p><p>“அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களிடத்திலும் சென்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயார் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு முழுமையான விவாதத்தை நடத்தத் தயாராக இருக்கும் நிலையில், மேலும் பல நிபந்தனைகளை விதித்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல. நீட் விவகாரத்தையும், இளம் மாணவர்களையும் முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி தனது வழக்கமான பாணியில் அவையை முடக்கப் பார்க்கிறது.</p><p>விவாதம் நடந்தால் உண்மை வெளிவந்துவிடும், அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியவந்துவிடும் என்பதால் விவாதத்தைத் தவிர்க்கிறார்கள். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர்கள் விவாதத்தை விரும்புவதில்லை, அதனால்தான் இடையூறு செய்கிறார்கள். </p><p>காங்கிரஸ் நியாயமான விவாதத்தை விரும்பவில்லை; ஏனெனில் உண்மை வெளிவந்தால், நாட்டின் இளைஞர்கள் சார்ந்த இந்த உணர்வுபூர்வமான விவகாரத்தை அரசியல் ஆக்குவது அவர்கள்தான் என்பது தெரியவந்துவிடும்.</p><p>இப்போதும் கூட, எதிர்க்கட்சிகளிடமும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: வாருங்கள், விரிவான விவாதத்தில் ஈடுபடுங்கள், பிரச்சினைகளை இங்கே விவாதியுங்கள். கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அரசு அதற்கான பதில்களை இங்கே அளிக்கும், ஆனால் முதலில் விவாதியுங்கள். </p><p>பதிலளிக்கத் தயாராக இருக்கும் அமைச்சர்களைக் கூச்சலிட்டுப் பேசவிடாமல் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. அவையின் தலைவர் பேசத் தயாராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் இடையூறு செய்வது மட்டுமே; அவர்களுக்குத் தீர்வுகள் தேவையில்லை. </p><p>வினாத்தாள் கசிவு என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அரசு இதில் அக்கறை காட்டாமலோ அல்லது பதில் தெரிவிக்காமலோ இருந்திருந்தால், எதிர்க்கட்சிகள் இத்தகைய கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் வினாத்தாள்களை வெளியே விட்டவர்கள், வாங்கியவர்கள், விற்றவர்கள் என இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியிருந்த பெற்றோருக்கு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற நம்பிக்கையை பிரதமரின் அறிவிப்பு அளித்துள்ளது. நாட்டின் இளம் தலைமுறைக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும், இதற்கான விரைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் இன்று அறிவித்துள்ளார்.</p><p>சரியான நேரத்தில் கைது நடவடிக்கைகள், மறுதேர்வு மற்றும் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு அரசு செவிசாய்த்து வருகிறது. அதேவேளையில், உயர்கல்விக்கான நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்தில் உள்ள இளைஞர்களும் இச்சூழலை எதிர்கொண்டு வருகின்றனர்.</p><p>வினாத்தாள் கசிவு முதலில் மனவேதனையை அளித்தாலும், அதைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகத் தயாராகி, சிறந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் உள்ளனர்; சவால்களை ஏற்றுக்கொண்டு வெற்றிகண்டவர்களும் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசும், பிரதமரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>நெஞ்சம் கலங்குகிறது..!- தூத்துக்குடி வாலிபர் மரண சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-slams-custodial-death-of-tuticorin-liquor-shop-worker#comments</comments><guid isPermaLink="false">8edc9819-b134-4531-9591-33a7096fd6a6</guid><pubDate>Thu, 23 Jul 2026 10:14:00 +0000</pubDate><atom:updated>2026-07-23T10:14:00.303Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>udhayanithi stalin,உதயநிதி ஸ்டாலின்,மர்ம மரணம்,custodial death,தூத்துக்குடி வாலிபர் மரணம்,Thoothukudi youth dead</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ttzy25v2/udhayanithi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanithi stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/ttzy25v2/udhayanithi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அருணாச்சலம் திடீரென உயிரிழந்தார்.</p><p>இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.</p><p>போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.</p><p>காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.</p><p>மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? </p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>விசாரணை கைதி அருணாச்சலம்</h2><p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.</p><p>இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.</p><p>சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.</p><p>இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.</p><h2>உறவினர்கள் மறியல்</h2><p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.</p><p>அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>விதிமீறும் மனமகிழ் மன்றங்கள்: ஆய்வு செய்து கூட்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/illegal-recreation-clubs-madurai-high-court-order#comments</comments><guid isPermaLink="false">b3042254-d9fa-4b6b-91fd-df3faea6df17</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:52:34 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:52:34.929Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Madras High Court,Tasmac,டாஸ்மாக்,Recreation Clubs,மனமகிழ் மன்றங்கள்,உயர் நீதிமன்ற மதுரைக் கிளை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ High court madurai bench]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/k2c8abm2/madurai.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றங்கள் (Recreation Clubs) குறித்து விரிவாக ஆய்வு செய்து, வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மதுவிலக்குத் துறை ஆகிய மூன்று துறைகளும் இணைந்து கூட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.</p><h2><strong>நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:</strong></h2><p>விசாரணையின் போது, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.</p><h2><strong>உறுப்பினர் அல்லாதவருக்கு மது விற்பனையா?:</strong></h2><p>மனமகிழ் மன்றங்களின் விதிகளின்படி, அங்குப் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், "உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கு எவ்வாறு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.</p><h2><strong>மதுவுக்கு மட்டுமே முன்னுரிமை:</strong></h2><p>மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, அங்குச் சட்டம் குறிப்பிடும் எவ்வித விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களும் இன்றி, அவை வெறும் "நாள் முழுதும் செயல்படும் மதுக்கடைகளாகவே" நடத்தப்பட்டு வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><h2><strong>உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:</strong></h2><h2><strong>கூட்டு ஆய்வு மற்றும் அறிக்கை:</strong></h2><p>வருவாய்த் துறை, காவல் துறை, மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, மாநிலம் முழுவதும் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் கூட்டு அறிக்கையாக உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.</p><h2><strong>உரிமம் ரத்து நடவடிக்கை:</strong></h2><p>விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத வெளிநபர்களுக்கு மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்களின் எஃப்.எல்-2 உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாகவும், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றும் இயங்கும் பல மனமகிழ் மன்றங்கள், தங்களது வரம்பை மீறி இரவு நேரங்களிலும், பொதுமக்களுக்குக் கட்டுப்பாடின்றியும் மது விநியோகம் செய்து வருவதாகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்தன.\</p><p>நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, சட்டவிரோதமாகச் செயல்படும் மதுக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் மீது கடுமையான நடவடிக்கையைத் முடக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-silent-protest-supporting-students#comments</comments><guid isPermaLink="false">76845079-8df8-4efb-a2ec-45d6d8e1562f</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:48:33 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:48:33.502Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாணவர்கள் போராட்டம்,students protest,அன்னா ஹசாரே,Anna Hazare,CJP Protest</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ anna hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/by9lbn4t/hazare.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.</p><h2>மாணவர்கள் பேரணி</h2><p>இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கண்ணீர் புகைகுண்டுகளை வீசி இளைஞர்களை கலைக்க முயன்றனர். அப்போது, 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். 116 போலீசார் காயமுற்றனர். 70 பேர் கைது செய்யப்பட்டனர்.</p><p>மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்த பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி, அமைதியான முறையில் பேரணி நடத்திய இளைஞர்கள் மீதான அரசின் அடக்குமுறை குறித்த விமர்சனங்களை எழுப்பியது.</p><h2>பிரபலங்கள் ஆதரவு</h2><p>இதையடுத்து, பிரபலங்கள் உள்பட பலரும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.</p><p>இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர் என பதிவிட்டுள்ளார்.</p><p>வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.</p><p>மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என பிரதமரின் எக்ஸ் தள பதிவை குறிப்பிட்டு காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.</p><h2>மவுன போராட்டம்</h2><p>இந்நிலையில், சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவின் அஹில்யா நகரில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மவுன போராட்டத்தில் ஈடுபட்டார் என அவரது உதவியாளர் தத்தா அவாரி தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் இருக்கும் ‘நீரோ’ அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/condemnation-from-eps-for-the-nero-like-government-that-is-busy-celebrating-with-great-fanfare-while-the-people-are-struggling</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/condemnation-from-eps-for-the-nero-like-government-that-is-busy-celebrating-with-great-fanfare-while-the-people-are-struggling#comments</comments><guid isPermaLink="false">b12fc86a-a557-40a2-9ed0-7a4162842a34</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:47:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:47:38.737Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Jana Nayagan,ஜன நாயகன்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uiqlthj1/New-Project-2026-07-23T151708.355.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் இருக்கும் ‘நீரோ’ அரசுக்கு கண்டனம் - இபிஎஸ்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/uiqlthj1/New-Project-2026-07-23T151708.355.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ரோமானியப் பேரரசின் ஐந்தாவது மற்றும் ஜூலியோ-கிளாடியன் வம்சத்தின் கடைசிப் பேரரசர் நீரோவின் ஆட்சிப்போல திகழும் தவெக ஆட்சிக்கு எனது கண்டனங்கள் என, திருச்சி மருத்துவமனை சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,.</p><p>திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.</p><p>தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.</p><p>அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு?</p><p>இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி செல்ஃபி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.</p><p>அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “விடுமுறை” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன.</p><p>நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாடத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு எனது கடும் கண்டனம்.</p><p>உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிடும் என எச்சரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention</link><comments>https://www.maalaimalar.com/news/national/delhi-metro-stations-closure-supreme-court-warns-of-direct-intervention#comments</comments><guid isPermaLink="false">3dd9f69a-541c-4487-b733-f8895c3703ca</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:43:57 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:43:57.081Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>SupremeCourt,Suryakant,தலைமை நீதிபதி சூர்யகாந்த்,டெல்லிமெட்ரோ,DelhiMetro,CJIProtest,MetroStationClosed</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ SuryaKant ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/8mpboo18/SuryaKant?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போக்குவரத்துச் சிக்கல்களுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தவறினால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் எச்சரித்துள்ளார்.</p><h2>வழக்கறிஞர்கள் சங்கம் முறையீடு:</h2><p>தலைநகர் டெல்லியில் நிலவி வரும் அரசியல் போராட்டத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, உச்ச நீதிமன்றம், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் உள்ளிட்ட 16 முக்கிய மெட்ரோ நிலையங்களை டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்காலிகமாக மூடியுள்ளது.</p><p>இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வர முடியாமல் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.</p><p>இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஸ் சிங், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் அவசர வழக்காக கொண்டு சென்றார்.</p><p>அப்போது பேசிய அவர், "மெட்ரோ நிலையங்களை ஒட்டுமொத்தமாக மூடுவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்ற அடையாள அட்டைகளைச் சரிபார்த்து வழக்கறிஞர்களையும், ஊழியர்களையும் மட்டும் மெட்ரோ நிலையத்திற்குள் அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.</p><h2>தலைமை நீதிபதியின் அதிரடி உத்தரவுகள்:</h2><p>வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அதில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண அதிகாரிகளுக்கு ஏற்கனவே நிர்வாக ரீதியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. </p><p>அதிகாரிகள் இதற்குச் சரியான தீர்வைக் கொண்டு வராவிட்டால், உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு, இந்த வழக்கை சட்ட ரீதியாகக் கையில் எடுத்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று தெரிவித்தார்.</p><p>போக்குவரத்து நெரிசல் மற்றும் மெட்ரோ முடக்கம் காரணமாக வழக்கறிஞர்கள் குறித்த நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு வர முடியாமல் போனால், அவர்களின் வழக்குகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.</p><p>மேலும், உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை மட்டும் முதலில் திறக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி வலியுறுத்தினார்</p><h2>பின்னணி</h2><p>டெல்லியில் தற்போது நடந்து வரும் போராட்டங்கள் காரணமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>முன்னதாக, போராட்டத்தில் போலீசாரின் அத்துமீறல் நடந்ததாகக் கூறி தொடரப்பட்ட அவசரக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் இது தொடர்பான பொதுநல வழக்குகளை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>காவிரி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் புதிய மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்!- அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-new-management-board-with-the-authority-to-manage-the-cauvery-dams-must-be-constituted#comments</comments><guid isPermaLink="false">0668a8b2-4030-4ac5-93cf-431510b2cf5e</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:38:43 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:38:43.994Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,காவிரி நீர்,Cauvery water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4s00ek0e/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/4s00ek0e/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/அன்புமணி-ராமதாஸ்">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><h2> <strong>துரோகம்</strong></h2><p>காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது. கர்நாடக அணைகளில் பெங்களூரு மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை அப்படியே மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இந்த பொம்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காது.</p><p>தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கி, நேற்று வரை தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 28.30 டி.எம்.சி நீரில் 3.44 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக அதிகாரிகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், தங்களிடம் பெங்களூரு மாநகர குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் தண்ணீர் திறப்பதில் இப்போதுள்ள நிலையே தொடரும் எனக் கூறி விட்டது. அதனால் தமிழகத்திறகு தண்ணீர் கிடைக்காது.</p><p>கர்நாடக அணைகளின் நீர் இருப்பு தொடர்பாக அம்மாநில அரசு தெரிவித்த தகவல்கள் அப்பட்டமான பொய் ஆகும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹேமாவதி அணையில் 22.77 டி.எம்.சி, கே.ஆர்.எஸ் அணையில் 17.21 டி.எம்.சி, கபினி அணையில் 13.02 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 7.20 டி.எம்.சி என 60.21 டி.எம்.சி நீர் இன்று மதியம் 12.00 மணி நிலவரப்படி உள்ளது. ஹாரங்கி அணையில் 85% அளவுக்கும், கபினியில் 67% அளவுக்கும், ஹேமாவதி அணையில் 61 டி.எம்.சி அளவுக்கு நீர் உள்ளது. அணைகளின் குறைந்தபட்ச நீர் இருப்பான 23 டிஎம்சி போக மீதமுள்ள 37 டி.எம்.சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியும்.</p><h2><strong>தமிழகத்திற்கு பயனில்லை</strong></h2><p>பெங்களூரு மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி நீரை வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 32 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியும். இந்த உண்மைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட காவிரி மேலாண்மை ஆணையம் கடுமையாக உத்தரவிடாததற்கு காரணம் அம்மாநிலத்திற்கு ஆதரவான நிலைப்பாடும்,  அப்படியே ஆணையிட்டாலும் அதை செயல்படுத்த வைக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லாததும் தான்.</p> <p>ஜூன் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில் 26 டி.எம்.சி நீரை பாக்கி வைத்துள்ளது. இதற்காக கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அதிகாரமும் மேலாண்மை ஆணையத்திற்கு கிடையாது. அதிகபட்சமாக கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து, மத்திய நீர்வளத்துறை வாயிலாக கர்நாடக அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும். இப்படிப்பட்ட பொம்மை ஆணையத்தை வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு காவிரி நீரில் உரிய பங்கை வாங்கி விட முடியும் என நினைப்பது அறியாமையாகத் தான் இருக்கும். இந்த ஆணையத்தால் தமிழகத்திற்கு பயனில்லை.</p><p>காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது குறித்த தங்களின் தீர்ப்பை கர்நாடகம் செயல்படுத்தாது என்ற உண்மை நடுவர் மன்ற நீதிபதிகளுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் தான், 2007&amp;ஆம் ஆண்யில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ‘‘கடந்த கால பதிவுகளில் இருந்து பார்க்கும் போது காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வில்லை என பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அப்போதெல்லாம் போதிய அளவு மழை பெய்யாததால் தண்ணீர் திறக்க முடியவில்லை என கர்நாடகம் கூறியுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது, எத்தகைய மேலாண்மை அமைப்பு அமைக்கப்பட்டாலும் அதற்கு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு தேவையான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>அதுஅதுமட்டுமின்றி, கர்நாடகத்தின் தலையீடின்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தீர்வையும் நடுவர்மன்றம் வழங்கியுள்ளது.‘‘காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’’, ‘‘காவிரியின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளின் இயக்கத்தையும் மேற்பார்வையிடும் அதிகாரம், அணைகளின் நீர் திறப்பை ஒழுங்குமுறை குழுவின் உதவியுடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் ஆகியவை காவிரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டும்’’ என்று நடுவர் மன்ற இறுதித்  தீர்ப்பின் ஐந்தாவது தொகுப்பில், எட்டாவது அத்தியாயத்தில் முறையே 14, 16 ஆகிய பத்திகளில் கூறப்பட்டிருக்கிறது. நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசுத் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதால் தான் அணைகளை கையாளும் அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து 2018&amp;ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தான் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.</p><p>எந்த அதிகாரமும் இல்லாத காவிரி மேலாண்மை ஆணையம் நடைமுறையில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய நீர் கிடைக்காது. மழைக்காலங்களில் நிரம்பி வழியும் வெள்ள நீர் மட்டும் தான் கிடைக்கும். காவிரியில் தமிழ்நாட்டிற்கான உரிமைகளைப் பெற வேண்டுமானால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் குறுக்கே கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரம் கொண்டபக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான்  ஒரே தீர்வு ஆகும். இத்தகைய ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும்படி மத்திய அரசிடம் வலியுறுத்துவது மட்டுமின்றி,  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-orders-cancellation-of-sonam-raghuvanshis-bail#comments</comments><guid isPermaLink="false">219cc9f0-fdff-4c48-9458-ae0f847664e7</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:31:01 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:31:01.877Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,உச்ச நீதிமன்றம்,ஜாமின்,bail,Sonam Raghuvanshi,சோனம் ரகுவன்ஷி</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சோனம் ரகுவன்ஷியின் ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/zr184z9f/New-Project-2026-07-23T150015.563.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த ஆண்டு இந்தியாவையே உலுக்கிய, மேகாலயா தேனிலவு கொலைவழக்கின் முக்கிய குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. </p><p>நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, சோனம் மீதான குற்றச்சாட்டுகள் “மிகவும் தீவிரமானவை” என்று குறிப்பிட்டு, விசாரணை நடவடிக்கைகள் முடிவடையவில்லை என்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து ஜாமினை ரத்து செய்தனர். </p><p>ஜாமின் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோனம் காவல்துறையிடம் சரணடைவதற்கு 3 வார கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. </p><h2>மேகாலயா தேனிலவு கொலை வழக்கு</h2><p>மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி மற்றும் ராஜா ரகுவன்ஷிக்கு கடந்த ஆண்டு மே.11ம் தேதி திருமணம் நடைப்பெற்றது. </p><p>இதனைத்தொடர்ந்து மே 20ம் தேதி மேகாலயாவின் சோஹ்ராவிற்கு இருவரும் தேனிலவுக்கு சென்றனர்.</p><p>தேனிலவுக்கு சென்றவர்கள் மே.23அன்று தாங்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியேறினர். </p><p>ஆனால் வீடு திரும்பாததால் உறவினர்கள், இருவரும் காணவில்லை என போலீசில் புகார் அளித்தனர்.</p><p>புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், ஜூன் 2ம் தேதி 200 அடி பள்ளத்தில் இருந்து ராஜா ரகுவன்ஷியை பிணமாக கண்டறிந்தனர்.</p><p>இதனையடுத்து அவரது மனைவி சோனம் என்ன ஆனார் என கேள்வி எழு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் தொலைபேசி சிக்னலை வைத்து சோனத்தை உ.பி.யின் காசிபூரில் கண்டறிந்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரிக்க முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.</p><p>தொடர் விசாரணையில் தனது காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை அமைத்து ராஜா ரகுவன்ஷியை சோனம் போட்டு தள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து சோனமும், அவளது காதலர் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 27ம் தேதி சோனத்திற்கு ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>சோனத்தின் கைதுக்கான காரணங்களை புலனாய்வு அமைப்பு சரியாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று, நடைமுறை குறைபாட்டை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.</p><p>காவல்துறையின் கைது ஆவணங்களில் கொலைக்கான சட்டப்பிரிவான 103(1)-க்கு பதிலாக 403(1) எனத் தட்டச்சுப் பிழையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் மேகாலயா அரசு இந்த ஜாமினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.</p><p>ஆனால் உயர் நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, ஜாமினை உறுதி செய்தது. இதை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார்.</p><p>இம்மாத தொடக்கத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்ய மறுத்து விசாரணையை ஒத்திவைத்தது.</p><p>அதனைத்தொடர்ந்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது சரணடைவது அல்லது ஜாமினை ரத்து செய்வது என்ற இரண்டு வாய்ப்புகள் சோனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய விசாரணையில் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-says-government-must-order-a-cbi-inquiry-death-of-prisoner-arunachalam#comments</comments><guid isPermaLink="false">8000ab34-05a3-48fd-b99e-c632b25cccb2</guid><pubDate>Thu, 23 Jul 2026 09:20:30 +0000</pubDate><atom:updated>2026-07-23T09:20:30.539Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தூத்துக்குடி,Thoothukudi,youth death,வாலிபர் மர்ம மரணம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/ai948qgo/anbumani.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-06-29/ai948qgo/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>இளைஞர் உயிரிழப்பு</h2><p>தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால், சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today"> அருணாச்சலம்</a> என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</p> <p>மது வணிகம் செய்ததாக கடந்த 17-ந்தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும்போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.</p> <p>தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.</p> <h2>சிபிஐ விசாரணை</h2><p>ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>தாய்லாந்தில் சோகம்: பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பலி </title><link>https://www.maalaimalar.com/news/world/thailand-sadness-terrorist-shooting-5-soldiers-killed</link><comments>https://www.maalaimalar.com/news/world/thailand-sadness-terrorist-shooting-5-soldiers-killed#comments</comments><guid isPermaLink="false">a112a441-5ab6-46d2-8466-0212e6c68c46</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:52:25 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:52:25.881Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தாய்லாந்து,thailand,துப்பாக்கிச்சூடு,firing</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/mdt3zie1/car.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ car]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/mdt3zie1/car.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தாய்லாந்தின் தெற்கு நரதிவாத் மாகாணத்தில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் பைப் வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.</p><p>இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு 10 வயது சிறுவன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.</p><p>முதல் கட்ட விசாரணையில், சுமார் 10 பேர் கொண்ட கும்பல் பிக்கப் வாகனத்தில் வந்து துப்பாக்கியால் சுட்டும், பைப் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.</p><p>இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>இன்று தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-it-is-doubtful-whether-a-government-even-exists-in-tamil-nadu-today#comments</comments><guid isPermaLink="false">69962c3d-e73b-4155-9b14-99c164bc4738</guid><pubDate>Thu, 23 Jul 2026 08:51:38 +0000</pubDate><atom:updated>2026-07-23T08:51:38.366Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,தூத்துக்குடி,Thoothukudi,youth death,வாலிபர் மர்ம மரணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/gmwdar8x/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Arunachalam - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-23/gmwdar8x/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் (29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. </p> <p>சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலம் இன்று காலை திடீரென இறந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திரண்டனர். அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். </p> <p>இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிப்பதாக திமுக எம்.பி. <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF">கனிமொழி</a> தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.</p> <p>காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்!</p><p>நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item></channel></rss>