<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 01 Sep 2026 06:25:05 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: சட்டசபையில் இன்று.. கைத்தறி, தொழிலாளர் நலன் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் - 1 செப். 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">3665960b-ee31-49d1-bea4-c46614cb472a</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:55:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:21:17.605Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l0sde6f4/speaker1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-19/l0sde6f4/speaker1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 3-ந்தேதி முதல் வெங்கம் மலிவு விலையில் விற்பனை - அமைச்சர் வெங்கட்ரமணன்</p><p>திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுடன் தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் - அமைச்சர் ஆதவ் உறுதி</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி</p><p>1,535 வீடுகள் அகற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வசித்து வரும் 1,535 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க வேண்டும் - எ.வ.வேலு</p><p>வேறு இடம் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்கள், இன்று ஒருநாளாவது அரசியல் செய்யாமல் இருங்கள் - அமைச்சர் ஆதவ் வேண்டுகோள்</p> <p>தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பினர் ஆக.22-ந்தேதி அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.</p><p>செப்.8 வரை பெசன்ட் நகர் மாதா கோவில் விழா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என அனுமதி மறுப்பு - அமைச்சர் ஆதவ்</p> <p>பெசன்ட் நகர் தேவாலய கொடியேற்ற விழா முடிந்த நிலையில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது ஏன்? - உதயநிதி</p><p>அமைதியாக நடக்கவிருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? - உதயநிதி </p><p>சென்னை பெசன்ட் நகரில் நடத்தப்படவிருந்த அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு தவெக அரசு அனுமதி மறுத்துள்ளது - உதயநிதி</p> <p>தங்கை அனிதா கண்ட கனவு நிச்சயம் ஒருநாள் நிறைவேறும்.</p><p>அனைத்து மாணவர்களும் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நம் பக்கம் வரும் - அமைச்சர் ஆதவ்</p> <p>நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி உயிர்நீத்த தங்கை அனிதாவின் நினைவு நாள் இன்று.</p><p>எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், எங்கள் முதல்வர் விஜய் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு ஏற்கவில்லை.</p><p>2029 தேர்தல் சூழ்நிலை நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் தூக்கி எறியப்படும் நாளாக மாறும் -  அமைச்சர் ஆதவ்</p> <p>தமிழ்நாடு முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்களில் 42,223 சொந்த கட்டிடங்களில் செயல்படுகின்றன.</p><p>எஞ்சிய அங்கன்வாடிகளுக்கும் அரசு இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெகதீஸ்வரி</p><p>தருமபுரி தொகுதியில் உள்ள பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில இயங்கி வருகிறது. புதிய அரசு கட்டிடம் தேவை - சவுமியா அன்புமணி</p><p>மதுரையில் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி உருவாக்கப்பட உள்ளது - எம்எல்ஏ கார்த்திகேயன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>எல்லா மாவட்டத்திலும் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூடம், ஓடுதளம், நீச்சல் குளம் அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p> <p>மாவட்டத்திற்கு ஒரு பள்ளியை தேர்வு செய்து விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>கிராமப்புறங்களில் விளையாட்டு வீரர்கள் காயமடையாத வகையில் மேட் அமைத்து விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</p><p>சிவகங்கை, நெல்லை மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு தொடர்பான சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் ஆதவ் </p><p>வேலவன் ஊராட்சியில் விளையாட்டு உபகரணம் வைப்பதற்காக புதிய கட்டடம் கட்டப்படும் என எம்எல்ஏ நாராயணன் கேள்விக்கு அமைச்சர் ஆதவ் பதில்</p><p>சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரம் தொடங்கியது.</p><p>மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர், எம்எல்ஏ தமிமுன் அன்சாரி Ban NEET வாசகம் கொண்ட கருப்பு டீ சர்ட் அணிந்து சட்டசபைக்கு வருகை.</p><p>நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கருப்பு உடையில் வருகை.</p><p>சட்டசபையில் இன்று வினாக்கள் விடைகள் நேரம் முடிந்ததும், கைத்தறி, துணிநூல், கதர் கிராமத் தொழில்கள், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடக்கிறது.</p><p>மேலும் தமிழ்நாடு நகர் மற்றம் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்.</p> ]]></content:encoded></item><item><title>கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி ஓய்வு - 21 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது!</title><link>https://www.maalaimalar.com/sports/football/football-legend-messi-retires-21-year-era-ends</link><comments>https://www.maalaimalar.com/sports/football/football-legend-messi-retires-21-year-era-ends#comments</comments><guid isPermaLink="false">a1f7c7b5-2c06-468c-a065-01169d24370e</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:15:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:15:56.904Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Messi,மெஸ்சி,FIFA World Cup,Messi Retires,மெஸ்சி ஓய்வு,Argentina Football,கால்பந்து ஜாம்பவான்,பார்சிலோனா லெஜண்ட்,Football Legend</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8yw2d0lo/Lionel-Messi" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lionel Messi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/8yw2d0lo/Lionel-Messi?w=280" width="280"></media:thumbnail><category>கால்பந்து (Football)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சியின்</a> மறக்க முடியாத முக்கிய தருணங்கள் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சி சர்வ தேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 39 வயதான அவர் 21 ஆண்டுகாலம் கால்பந்து உலகில் முத்திரை பதித்தார்.</p><h2>மெஸ்சி ஓய்வு</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/argentina">அர்ஜென்டினா </a>நாட்டைச் சேர்ந்த அவர் 2016-ம் ஆண்டு ஓய்வு பெற முடிவு செய்தார். பின்னர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கால்பந்து ஜாம்பவனாக ஜொலித்தார். சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி ஸ்பெயினிடம் தோற்றது.</p><p>தோல்வியடைந்த 2 நாட் களுக்குப் பிறகு அதாவது ஜூலை 21-ந்தேதியே தனது ஓய்வு முடிவை வெளியிட தயாராக இருந்தார். தந்தை உடல்நலம் பாதிப்பு காரணமாக அதை வெளியிடுவதில் தாமதம் செய்தார். </p><p>அவரது தந்தை இறந்த பிறகு தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.</p><h2>மெஸ்சி சாதனை</h2><p>6 உலக கோப்பையில் விளையாடி உள்ள அவர் அர்ஜென்டினா அணிக்கு 2022-ல் உலககோப்பை பெற்றுக் கொடுத்தார். 2 முறை இறுதிப்போட்டி வரை வந்து உலக கோப்பையை இழந்தார். 2 கோபா அமெரிக்கா கோப்பையை வென்றார்.</p><p>உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் நேசிக்கப்படும் லியோனல் மெஸ்சி மறக்க முடியாத தருணங்கள் நிறைய இருக்கின்றன.</p><h2>உலக கோப்பையில் அறிமுகம்</h2><p>2005-ம் ஆண்டு அவர் சர்வதேச போட்டியில் அங்கேரிக்கு எதிராக அறிமுகமானார். 2006-ம் ஆண்டு உலக கோப்பையில் அறிமுகமான போது அவருக்கு 18 வயதாகும். </p><p>செர்பியா மற்றும் மாண்டென்க்ரோவுக்கு எதிராக மெஸ்சியின் தனது முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினா அணிக்காக உலககோப்பையில் கோல் அடித்த இளம் வீரராக அவர் ஜொலித்தார்.</p><h2>மரடோனாவுடன் சந்திப்பு</h2><p>2010 உலககோப்பை அர்ஜென்டினாவின் மற்றொரு கால்பந்து ஜாம்பவானான டிகோ மரடோனாவுடன் மெஸ்சியை ஒன்றிணைத்தது.</p><p>அப்போது அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தார். கால் இறுதியில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. மெஸ்சியின் பரிணாம வளர்ச்சியில் இந்த போட்டி ஒரு முக்கிய கட்டமாக இருந்தது.</p><h2>பார்சிலோனா கிளப்பில் சாதனை</h2><p>ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடினார். 2022-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி கிரனடா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். </p><p>இதன் மூலம் பார்சிலோனா கிளப் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். அவர் அந்த கிளப்புக்காக 672 கோல்கள் அடித்தார். </p><p>அவரது அபாரமான ஆட்டம் அந்த கிளப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.</p><h2>91 கோல்கள் அடித்த ஆண்டு</h2><p>2012-ல் கால்பந்து வரலாற்றில் இதுவரை பார்க்காத அளவுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சி </a>அதிக கோல்களை அடித்து சாதித்தார். அவர் மொத்தம் 91 கோல்களை அடித்தார். </p><p>இதில் கிளப்புக்காக 79 கோல்களை பதிவு செய்தார். எஞ்சிய 12 கோல் நாட்டுக்காக அடித்தார். முல்லரின் சாதனையை முறியடித்ததோடு அந்த ஆண்டின் 4-வது முறையாக சிறந்த கால்பந்து விருதை பெற்றார்.</p><p>2014-ல் லாலிகாவில் கோல் அடிப்பதில் மெஸ்சி புதிய சாதனை படைத்தார். அவர் 472 கோல்களை பதிவு செய்தார்.</p><h2>முதல் சர்வதேச கோப்பை</h2><p>2021 ஜூலை மாதம் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக முதல் சர்வதேச கோப் பையை பெற்றுக் கொடுத்தார். </p><p>கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரே சிலை தோற்கடித்தது.</p><h2>36 ஆண்டுகளுக்கு பிறகு உலககோப்பை</h2><p>2022-ம் ஆண்டு கத்தாரில் நடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி பெற்றுக் கொடுத்தார். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை நனவாக்கினார். </p><p>இந்த போட்டித் தொடரில் அவரது ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. 7 கோல்கள் அடித்து சிறந்த வீரராக தேர்வுப் பெற்றார்.</p><h2>8-வது சிறந்த வீரர் விருது</h2><p>உலகில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அவர் 8-வது முறையாக 2023-ல் பெற்று சாதித்தார். சர்வ தேச போட்டியில் சிறப்பான செயல்பாட்டுக்காக அவர் இந்த விருதை பெற்றார்.</p><h2>உலககோப்பையில் அதிக கோல்</h2><p>2026 உலககோப்பை யிலும் மெஸ்சி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 கோல்கள் அடித்து உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற உச்ச நிலையை எட்டினார்.</p><p> அவரது கோல் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்தது. பின்னர் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே 22 கோல்களை பதிவுசெய்து அவரை முந்தி முதலிடத்தை பிடித்தார்.</p><h2>கடைசி உலககோப்பை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">மெஸ்சியின் </a>கடைசி உலக கோப்பை பயணமாக அது அமைந்தது. இறுதிப்போட்டி வரை அர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோற்றாலும் அவரது தனிப்பட்ட செயல்பாடு மறக்க இயலாது.</p><p>அர்ஜென்டினாவை பொறுத்தவரை இனி ஒரு போதும் மற்றொரு மெஸ்சி வரப்போவதில்லை. ஏறக்குறைய 21 ஆண்டுகள் கால்பந்தில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி அர்ஜென்டினா அணியை தன் தோளில் சுமந்தார். </p><p>விடைபெறுவதை நினைத்து மெஸ்ஸியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-released-water-from-mettur-dam-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">e8817533-71fe-4da5-afbd-33f9ad464cdd</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:09:01 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:09:01.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,Vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ cm vijay - mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/sdcgng8b/vijay3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <h2>கர்நாடகாவில் மழை</h2><p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>மேட்டூர் அணை</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய் </h2><p>டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் விமான நிலையம் சென்றடைந்தார்.</p><p>சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூர் அணை பகுதிக்கு சென்றார்.</p> <h2>உற்சாக வரவேற்பு </h2><p>பட்டு வேட்டி சட்டையில் சேலம் சென்றடைந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெகவினர், பொதுமக்கள் வழிநெடுகிலும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>முதலமைச்சர் விஜயை வரவேற்கும் விதமாக 40 கி.மீ. தூரத்திற்கு பேனர்கள், கொடிக்கம்பங்கள் அமைத்து தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p><p>மேட்டூர் அணை நீரை திறந்து வைப்பதற்காக வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.</p> <h2>மேட்டூர் அணை திறப்பு</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை <a href="https://www.maalaimalar.com/topic/vijay">முதலமைச்சர் விஜய்</a> திறந்து வைத்தார்.  காவிரியை வணங்கி மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.</p><p>அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரை முதலமைச்சர் விஜய் பூக்கள், நெல்மணிகளை தூவி வணங்கி வரவேற்றார்.</p><p>மேட்டூர் நீரை திறந்த வைத்த முதல்வரை சந்திக்க வந்த விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.</p> <p>முதலமைச்சர் விஜய் வருகையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எச்.ராஜாவுக்கு சிறப்பு கோர்ட் விதித்த 6 மாத சிறை தண்டனை ரத்து</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/six-month-jail-sentence-imposed-on-h-raja-by-the-special-court-set-aside#comments</comments><guid isPermaLink="false">9661ae8a-b754-46b6-9be4-a4e44c22d2f5</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:58 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:58.008Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,சென்னை ஐகோர்ட்,Madras HC,H raja,எச் ராஜா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:title><media:description type="html"><![CDATA[ எச்.ராஜா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/858c9ump/Hraja.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெரியார் சிலை உடைப்பு தொடர்பான கருத்து தெரிவித்தது, திமுக எம்.பி., கனிமொழியை விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு எதிரான இரு வழக்குகளில் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட் விதித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.</strong></em></p><p>பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/எச்-ராஜா">எச்.ராஜா</a>, கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என பதிவிட்டிருந்தார். </p><p>இதே போல் 2018-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், ஈரோடு போலீசார் , எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி,, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட், ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. </p><p>இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த தீர்ப்பில், எச்ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் இடையூறுகள் ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக்கூறி, இரு வழக்குகளிலும் தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.</p>]]></content:encoded></item><item><title>கல்வி முழக்கத்தை இழந்ததா ஆம் ஆத்மி?: அபிஜித் தீப்கே &apos;சிஜேபி&apos; அமைப்பின் B-டீமாக மாறியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team</link><comments>https://www.maalaimalar.com/news/national/did-aap-lose-its-education-slogan-arvind-kejriwal-slammed-for-making-abhijit-deepkes-cjp-b-team#comments</comments><guid isPermaLink="false">e0535337-8785-4a87-8e5d-0cd814cd2e3d</guid><pubDate>Tue, 01 Sep 2026 06:03:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T06:03:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,Aam Aadmi Party,ஆம் ஆத்மி கட்சி,சிஜேபி,CJP,அபிஜித் தீப்கே,Abhijit Deepke</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Arvind Kejriwal-Abhijit Deepke]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zclmopn4/abiu.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய அரசியல் அடையாளமாகவும், தேர்தல் வெற்றிகளுக்கான முதன்மை ஆயுதமாகவும் இருந்தது அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் ஆகும். ஆனால், சமீபகாலமாக <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters">ஆம் ஆத்மி கட்சி</a> சந்தித்து வரும் அரசியல் பின்னடைவுகள் மற்றும் தலைமை மீதான நம்பகத்தன்மை கேள்விகளால், கட்சி தனது முதன்மை முகவரியான கல்வி சார்ந்த முழக்கங்களை இழந்து வருவதாக அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. </p><p>இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தலைமையிலான 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) என்ற இளைஞர் அமைப்பு, அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்துறை முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுக்கும் தொடர் போராட்டங்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.</p><h2>சிஜேபிக்<strong>கு ஆம் ஆத்மியின்</strong> தொடர் ஆதரவு</h2><p>சமீபத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி சார்பில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாகப் பங்கேற்று தனது ஆதரவைத் தெரிவித்தார். களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் சிஜேபி அமைப்பின் கோரிக்கைகளுக்காக ஆம் ஆத்மி தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். </p><p>கல்வித் துறையை மையமாகக் கொண்டு ஆம் ஆத்மி எழுப்பி வந்த குரலை தற்போது சிஜேபி அமைப்பு கையில் எடுத்து முன்னெடுத்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது அரசியல் மேடை மற்றும் முக்கியத்துவத்தை அந்த அமைப்பிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பி-டீமாக செயல்படுகிறதா என்ற விவாதம் வலுத்துள்ளது.</p><p>சிஜேபி அமைப்பின் நிறுவனரான அபிஜித் தீப்கே மற்றும் அதன் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்பு ஆம் ஆத்மி கட்சியின் ஊடகப் பிரிவிலும், டெல்லி அரசின் கல்வித்துறை ஆலோசனைப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் பழைய நிர்வாகிகளின் தலைமையில் இயங்கும் இந்த இளைஞர் இயக்கம் தற்போது நாடு முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியர் காலியிடங்கள் மற்றும் மாணவர் நலன் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த முழக்கங்களையே பிறிதொரு அமைப்பின் மூலம் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஜீவா நடிப்பில் 40 நாட்களில் நிறைவடைந்த &apos;தகப்பன்&apos; படப்பிடிப்பு: திட்டமிட்டதை விட வேகமாக முடித்த படக்குழு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thagappan-film-completes-shoot-early</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/thagappan-film-completes-shoot-early#comments</comments><guid isPermaLink="false">d257e1ab-71c1-4285-b3b8-5b26c651b946</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:53:08 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:53:08.006Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>ஜீவா,Jiiva,Thagappan,தகப்பன்,Lark Studios,ராவெங்கட்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zv231g3l/Thagappan" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thagappan ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/zv231g3l/Thagappan?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/jiiva">ஜீவா </a>நடிப்பில் உருவாகி வரும் 'தகப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே 40 நாட்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.</p><h2><strong>45 நாள் திட்டம் 40 நாளில் நிறைவு</strong></h2><p>'கிடா' பட புகழ் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D">தகப்பன்</a>'. இப்படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 45 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். </p><p>ஆனால், முறையான திட்டமிடல் மற்றும் படக்குழுவினரின் தீவிர உழைப்பால், திட்டமிட்டதை விட 5 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது 40 நாட்களிலேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>மதுரை பின்னணியில் குடும்பக் கதை</strong></h2><p>மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் இத்திரைப்படம் தயாராகி வருகிறது. </p><p>தந்தை மற்றும் மகன் இடையேயான ஆழமான உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான குடும்பக் கதையாக 'தகப்பன்' உருவாகி வருகிறது. </p><p>இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>மேலூரில் தொடங்கி மதுரையில் முடிவு</strong></h2><p>இப்படத்தின் படப்பிடிப்பு பயணம் மதுரை மேலூர் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரியமிக்க கோவிலில் முறைப்படி பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாகப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. </p><p>இறுதியாக மதுரை நகரப் பகுதிகளிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.</p><p>விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மகள் கல்விக்காக வெறும் காலில் ஓடி மாரத்தான் வென்ற தாய்: மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies</link><comments>https://www.maalaimalar.com/news/national/barefoot-mother-wins-marathon-to-fund-daughters-studies#comments</comments><guid isPermaLink="false">a52881ba-351f-4001-86fa-e03a91196c7d</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:22:25 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:22:25.060Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,women empowerment,நெகிழ்ச்சி சம்பவம்,Inspirational Story,Ramabai Ranveer,ரமாபாய் ரன்வீர்,Marathon Winner</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Marathon]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/61l2fb6f/Marathon?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தனது மகள்களின் உயர் கல்விச் செலவிற்காக 47 வயது தாய் ஒருவர், காலணிகள் இன்றி வெறும் கால்களுடன் ஓடி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான்</a> போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். </p><p>வறுமைக்கு மத்தியிலும் மகள்களின் கனவை நனவாக்கப் போராடும் இந்த தாயின் விடாமுயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.</p><h2><strong>கணவரை இழந்த நிலையிலும் தளராத நம்பிக்கை</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE">மகாராஷ்டிராவின் </a>பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). மும்பையில் நேரிட்ட விபத்து ஒன்றில் இவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது இரண்டு மகள்களை வளர்க்கும் பொறுப்பு ரமாபாயின் தோள்களில் விழுந்தது. </p><p>ஆரம்பத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் படித்து பெரிய அதிகாரிகளாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.</p><p>இதற்காக, தனது மூத்த மகளை அம்பாஜோகையில் உள்ள ஒரு போட்டித் தேர்வு பயிற்சி அகாடமியில் சேர்த்த ரமாபாய், மகளின் கல்விக்கு உதவ அதே அகாடமியிலேயே சமையல் வேலைக்கும் சேர்ந்தார். </p><p>அங்கு தினமும் மாணவர்களுக்கு சமையல் செய்து கொண்டே, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் தனது மகள்களையும் கவனித்து வந்தார்.</p><h2><strong>புடவையுடன் வெறும் காலில் ஓடிய தாய்</strong></h2><p>இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று 'அமிர்த தௌட்' என்ற பெயரில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">மாரத்தான் </a>போட்டி ஒன்றை நடத்தியது. </p><p>இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகள்களுக்குப் படிக்கப் புத்தகங்கள் வாங்க இந்த பணம் உதவும் என எண்ணிய ரமாபாய், போட்டியில் பங்கேற்கத் துணிந்தார்.</p><p>போட்டித் தினத்தன்று, விளையாட்டு ஆடைகளுடன் வந்திருந்த இளம் வயது வீராங்கனைகளுக்கு மத்தியில், ரமாபாய் ஒரு சாதாரண புடவை அணிந்து களமிறங்கினார். </p><p>போட்டி தொடங்கியதும் அவர் அணிந்திருந்த செருப்புகள் நழுவத் தொடங்கின. சற்றும் யோசிக்காத அவர், செருப்புகளைக் கழற்றி கையிலேயே பிடித்துக் கொண்டு, கற்கள் நிறைந்த குளிர்ந்த சாலையில் வெறும் கால்களோடு ஓடத் தொடங்கினார்.</p><p>ஒரு கையால் புடவையைச் சரிசெய்து கொண்டு, மற்ற அனைத்து வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரமாபாய் முதலிடத்தைப் பிடித்து எல்லையைக் கடந்தார். </p><p>இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியந்து அவருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.</p><h2><strong>இரண்டாம் இடம் பிடித்த மகள்</strong></h2><p>நெகிழ்ச்சியில் உச்சமாக, ரமாபாயின் மகள் பூஜாவும் இந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்றார். </p><p>தனது தாயை போட்டியில் பங்கேற்க வற்புறுத்திய பூஜா, 'கடினமான சூழ்நிலையிலும் எங்களை வளர்க்க என் தாய் ஒரு போதும் எங்களை கைவிட்டதில்லை. அவர் முதலிடம் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று பெருமிதத்துடன் கூறினார்.</p><p>பூஜா தற்போது காவல்துறை பணிக்கான தேர்விற்கும், அவரது சகோதரி வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர். </p><p>பூஜாவின் அர்பணிப்பைக் கண்டு, அவர் படிக்கும் அகாடமியின் இயக்குனர் அவரது பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>மகள்களின் எதிர்காலம் மட்டுமே கண்ணில் தெரிந்தது</strong></h2><p>வெற்றிக்குப் பின் பேசிய ரமாபாய் ரன்வீர், <em>"போட்டியில் பல பெண்கள் பங்கேற்றனர், ஆனால் எப்படியாவது நான் இந்த பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். </em></p><p><em>நான் ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண் முன்னால் தெரிந்தது. இந்த ரூ. 3,000 பரிசுத்தொகையை வைத்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்"</em> என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.</p><p>சமையலறையில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாய், தனது மகள்களின் படிப்புக்காக ஓட்டப்பந்தயக் களத்திலும் சாதித்துக் காட்டியிருப்பது பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இந்த வார விசேஷங்கள்: 1-9-2026 முதல் 7-9-2026</title><link>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-1-9-2026-to-7-9-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/this-week-specials-1-9-2026-to-7-9-2026#comments</comments><guid isPermaLink="false">7d9632de-5b57-4025-a9e7-68602bdfd61e</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:18:21 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:18:21.832Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,வழிபாடு,Astrology,this week special,இந்த வார விசேஷங்கள்,worship</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/diu3s927/krishna2.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ krishna ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/diu3s927/krishna2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>1-ந் தேதி (செவ்வாய்)</h2><p>* திருச்செந்தூர் முருகப்பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதி உலா.</p><p>* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.</p><p>* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>2-ந் தேதி (புதன்)</h2><p>* தேய்பிறை சஷ்டி விரதம்.</p><p>* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.</p><p>* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>3-ந் தேதி (வியாழன்)</h2><p>* கார்த்திகை விரதம்.</p><p>* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் புறப்பாடு.</p><p>* திருப்பதி ஏழுமலை யான் புஷ்பாங்கி சேவை.</p><p>* ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரத உற்சவம்.</p><p>* கீழ்நோக்கு நாள்.</p> <h2>4-ந் தேதி (வெள்ளி)</h2><p>* கோகுலாஷ்டமி.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.</p><p>* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.</p><p>* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சன்னிதியில் சுந்தரவல்லித் தாயார் பவனி.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>5-ந் தேதி (சனி)</h2><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.</p><p>* தேரெழுந்தூர், தேவகோட்டை, திண்டுக்கல், பிள்ளையார் பட்டி, உப்பூர் தலங்களில் விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.</p><p>* சமநோக்கு நாள்.</p> <h2>6-ந் தேதி (ஞாயிறு)</h2><p>* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடய சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.</p><p>* மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதாரம்.</p><p>* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் உற்சவம் ஆரம்பம்.</p><p>* மேல்நோக்கு நாள்.</p> <h2>7-ந் தேதி (திங்கள்)</h2><p>* முகூர்த்த நாள்.</p><p>* சர்வ ஏகாதசி.</p><p>* உப்பூர் விநாயகப் பெருமான் சிம்ம வாகனத்தில் பவனி.</p><p>* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.</p><p>* சமநோக்கு நாள்.</p> ]]></content:encoded></item><item><title>VIDEO- இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.8%: இறக்குமதி தங்கத்தைக் தவித்து உள்நாட்டிலேயே திருமணம் செய்ய பிரதமர் மோடி அழைப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-instagram-reel-7-8-percent-gdp-growth-countering-rahul-gandhi-claims#comments</comments><guid isPermaLink="false">ffae8f5a-2a1c-4b9a-8082-8a7d652fe5be</guid><pubDate>Tue, 01 Sep 2026 05:15:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T05:15:53.986Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,INDIA,GDP,pm modi,பிரதமர் மோடி,ஜிடிபி சாதனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Narendra modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/k4v1p9x9/mdi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடிதிட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.</p><p>உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் உள்நாட்டின் விமர்சனங்களுக்கு இடையே, <a href="https://www.maalaimalar.com/news/national/india-gdp-surges-7-8-first-quarter-amid-global-challenges">இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி </a>வீதம் 7.8 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரங்களை வளர்ச்சி புள்ளிவிவரங்கள் தகர்த்தெறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">7.8% growth. <br><br>Strong numbers. <br><br>Even stronger confidence. <a href="https://t.co/ZVPpnAXrVU">pic.twitter.com/ZVPpnAXrVU</a></p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2094629917514400111?ref_src=twsrc%5Etfw">September 1, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2>பிரதமர் மோ<strong>டியின் இன்</strong>ஸ்டா ரீல்ஸ்</h2><p>தற்போது பிஷ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "7.8 சதவீத வளர்ச்சி என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல; நாட்டின் உழைப்பிற்கும் ஒட்டுமொத்த மக்களின் உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.</p><h2>பொய் எதி<strong>ரொலி விமர்சனம்</strong></h2><p>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் 'சத்ரோன் கி கூஞ்ச்' (மாணவர்களின் குரல்) என்ற பிரசாரத்தைக் குறிப்பிட்ட பிரதமர், "நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்க முடியாமல் சிலர் 'பொய் எதிரொலி'களை பரப்பி விரக்தியை விதைக் முற்படுகிறார்கள்" என சாடினார். பொய்களாலும் போலி குற்றச்சாட்டுகளாலும் நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மறைத்துவிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p><h2>இந்தியா ப<strong>டைத்த சாதனை</strong></h2><p>உலகளவில் உக்ரைன்-ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், சர்வதேச விநியோகச் சங்கிலி முடக்கம், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதாரப் பின்னடைவு ஆகிய பெரும் சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கணித்த 7 சதவீதத்தை விட ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் உறுதியான செயல்பாட்டைப் பிரதிபலிக்கிறது.</p><h2>சுதேசி கொள்கை</h2><p>நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் கனவுகளை நனவாக்க 'சுதேசி' கொள்கையைக் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த மக்கள் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான மோகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், சுதேசிப் பொருட்களைப் பயன்படுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். </p><p>மேலும், இந்தியர்கள் தங்களது குடும்பத் திருமண நிகழ்வுகளை வெளிநாடுகளில் நடத்தாமல், உள்நாட்டிலேயே நடத்தும் 'வெட் இன் இந்தியா' முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆடம்பர செலவுகளையும் தேவையற்ற இறக்குமதிகளையும் குறைத்து, உள்ளூர் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும் என்று பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/gold-price-details-01-09-2026#comments</comments><guid isPermaLink="false">f39e5adb-650a-4c5b-96e8-cc82fc561033</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:44:56 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:44:56.607Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ தங்கம்]]></media:title><media:description type="html"><![CDATA[ தங்கம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/suphjroy/Gold03.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D">தங்கம்</a> விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 505-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 40-க்கும் விற்பனையானது.</p><p>இந்த நிலையில் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14 ஆயிரத்து 370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து960-க்கும் விற்றது. </p><h2><strong>சற்று உயர்வு</strong></h2><p>இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><h2><strong>வெள்ளி விலை குறைவு</strong></h2><p>கடந்த 3 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. </p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,960</p><p>30-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>29-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,040</p><p>28-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,400</p><p>27-08-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,800</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>31-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>30-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>29-08-2026- ஒரு கிராம் ரூ.260</p><p>28-08-2026- ஒரு கிராம் ரூ.265</p><p>27-08-2026- ஒரு கிராம் ரூ.265</p>]]></content:encoded></item><item><title>முற்றிலும் புதிய ஆடி Q9 விலை விவரங்கள் அறிவிப்பு - இந்திய வெளியீடு எப்போ தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/india-bound-audi-q9-launched</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/newautomobile/india-bound-audi-q9-launched#comments</comments><guid isPermaLink="false">528e6c7f-c7ec-4381-b205-982fb93f5d24</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:32:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:32:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Car,Audi,ஆடி,கார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7b88tslr/Audi-Q9.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Audi Q9]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/7b88tslr/Audi-Q9.png?w=280" width="280"></media:thumbnail><category>இது புதுசு (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/audi">ஆடி</a> நிறுவனம் தனது முற்றிலும் புதிய Q9 மாடலின் பிரிட்டன் விலை விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆடியின் ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலான Q9 பிரிட்டனில் 103,900 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1.18 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்த மாடலின் விநியோகம் வருகிற நவம்பர் மாதம் துவக்க இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த <a href="https://www.maalaimalar.com/topic/car">கார்</a> அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.</p><p>5310மிமி நீளம், 2210மிமி அகலம் மற்றும் 1810 மிமி உயரம் என ஆடி நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ரொடக்ஷன் மாடல் என்ற பெருமையை புதிய Q9 பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல்பேஸ் 3140மிமி அளவில் உள்ளது. இந்த கார் 7 இருக்கைகள் கொண்ட வடிவில் கிடைக்கிறது. </p><h2>சக்திவாய்ந்த என்ஜின்:</h2><p>பிரிட்டனில் இந்த மாடல் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் என ஒற்றை பவர்டிரெய்ன் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த யூனிட் 300 ஹெச்.பி. பவர் மற்றும் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.</p><p>இத்துடன் 8-ஸ்பீடு டிப்டிரோனிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் வழங்கப்படுகிறது. மேலும், இந்த யூனிட் உடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.</p><h2>இந்திய வெளியீடு:</h2><p>இந்திய சந்தையில் புதிய Q9 மாடல் ஆடி Q7 மாடலின் மேல் ஃபிளாக்ஷிப் எஸ்.யூ.வி. மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த காரின் அறிமுகத்தை ஒட்டி ஆடி இந்தியா தனது எஸ்.யூ.வி. மாடல்களை ரிப்ரெஷ் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த காரின் வரிசையில், புதிய தலைமுறை ஆடி Q3 மாடலும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.</p><p>அளவில் பெரிய ஆடம்பர எஸ்.யூ.வி. மாடல் என்ற வகையில், புதிய ஆடி Q9 இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களுக்கு போட்டியாக அமையும்.</p>]]></content:encoded></item><item><title>தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடிய பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/puli-thevar-birthday-cm-vijay-pay-respect#comments</comments><guid isPermaLink="false">080b7fa5-c0c6-46b0-b23b-e69286bb509b</guid><pubDate>Tue, 01 Sep 2026 04:25:40 +0000</pubDate><atom:updated>2026-09-01T04:25:40.656Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,பூலித்தேவர்,freedom fighter,சுதந்திர போராட்ட வீரர்,Puli Thevar birthday</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Puli thevar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/fujq04l5/cmvijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.</p><p>திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெற்கட்டும்செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராகப் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">பூலித்தேவன்</a> விளங்கினார்.</p> <p>இவரது காலம் தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையின் வீரம் செறிந்த காலகட்டமாகப் போற்றப்படுகிறது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் ஆதிக்கத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தவர்.</p><p>ஆற்காடு நவாப் முகமது அலியும் அவனுக்கு ஆதரவளித்த ஆங்கிலேயக் கம்பெனியும் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முயன்றபோது, பூலித்தேவன் திறை (வரி) செலுத்த மறுத்துவிட்டார்.</p> <p>ஆங்கிலேயர்களை எதிர்க்கக் கருதி, பிற பாளையக்காரர்களான மேற்குப் பாளையக்காரர்களை ஒன்றிணைத்து ஒரு வலிமையான கூட்டமைப்பை உருவாக்கினார். இதில் மாவீரன் ஒண்டிவீரன் போன்ற தளபதிகள் இவருக்குப் பக்கபலமாக இருந்தனர்.</p><p>பூலித்தேவனை அடக்க பிரிட்டிஷாரால் அனுப்பப்பட்ட முகமது யூசுப்கான் பலமுறை நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டார். ஆரம்பத்தில் பூலித்தேவனின் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் கான்சாஹிப் திணறினார்.</p> <p>நீண்ட போர்களுக்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப் படைகளின் உதவியோடு 1761-இல் நெற்கட்டும்செவல் கோட்டையைக் கான்சாஹிப் கைப்பற்றினார்.</p><p>கோட்டையை இழந்தாலும் பூலித்தேவன் சோர்வடையாமல், மறைவிடங்களில் இருந்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.</p><p>இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து முதன்முதலாகப் போராடிய மாவீரர்களில் பூலித்தேவன் குறிப்பிடத்தக்கவர். </p> <p>இந்நிலையில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தமிழக மண்ணில் முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்னதாகவே துணிச்சலுடன் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளில், அவரைப் போற்றிப் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறேன்.</p> <p>அடிமைத்தனத்தை ஏற்க மறுத்து, அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தனது இறுதி மூச்சுவரை அஞ்சாது போராடிய அவரது வீரமும், தாய்மண் மீதான பற்றும், சுயமரியாதை உணர்வும் தமிழர் வரலாற்றில் என்றும் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன.</p><p>தாய்நாட்டு விடுதலைக்காகத் தன்னலமின்றிப் போராடிய மாவீரன் பூலித்தேவனின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>9000mAh பேட்டரியுடன் விரைவில் அறிமுகமாகும் புது போக்கோ ஸ்மார்ட்போன்</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-with-9000mah-battery-india-launch-on-september-4</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/poco-x8-5g-with-9000mah-battery-india-launch-on-september-4#comments</comments><guid isPermaLink="false">d2ffde10-f592-4fa0-a849-2e3dbc6b66ca</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>POCO,smartphone,ஸ்மார்ட்போன்,போக்கோ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h7pzs7qs/Poco-X8-Power-Teaser.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Poco X8 Power Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/h7pzs7qs/Poco-X8-Power-Teaser.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/poco">போக்கோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X8 பவர் 5ஜி மாடலுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரு மாடல்களும் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. </p><p>வெளியீட்டை ஒட்டி போக்கோ நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டதோடு, <a href="https://www.maalaimalar.com/topic/flipkart">ப்ளிப்கார்ட்</a> தளத்தில் மைக்ரோசைட் ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட பேட்டரி மற்றும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது.</p><h2>முக்கிய அம்சங்கள்:</h2><p>இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய போக்கோ X8 5ஜி ஸ்மார்ட்போன் 9000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இது 67 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இத்துடன் ஸ்மார்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங், பிபிஎஸ் ப்ரோடோகால் சப்போர்ட் போன்ற அம்சங்கள் மற்றும் 6 ஆண்டுகள் வரை பேட்டரி ஆரோக்கியம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>புது போக்கோ ஸ்மார்ட்போன் 1.5K 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.</p><p>போக்கோ X8 மற்றும் போக்கோ X8 பவர் 5ஜி என இரு மாடல்களும் ஒரே மாதிரியான ஸ்கிரீன், டிசைன் மற்றும் பில்டு கொண்டிருக்கும். இத்துடன் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உடன் வரும் என்று உறுதியாகி இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-opening-mettur-dam-today-for-delta-irrigation#comments</comments><guid isPermaLink="false">427091d5-926c-4ef7-b4dd-790c137e4fe8</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:21:41 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:21:41.413Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மேட்டூர் அணை,Mettur Dam,டெல்டா பாசனம்,Delta Irrigation</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay - Mettur dam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/wkjvmtox/metturdam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மேட்டூர் அணையில் இருந்து இன்று டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக அவர் சேலம் செல்வதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.</strong></em></p> <h2>மேட்டூர் அணை</h2><p>டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணை </a>மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர் உள்பட 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.</p> <p>ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. </p><p>இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப்டம்பர் 1-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.</p> <h2>இன்று தண்ணீர் திறப்பு</h2><p>நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 91.15 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 501 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>இந்தநிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-important-measures-starting-with-an-increase-in-the-milk-procurement-price">முதலமைச்சர் விஜய்</a> சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார். பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். முதலமைச்சர் விஜய் சேலம் செல்வதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.</p> <h2>ஒகேனக்கல்</h2><p>நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>வரும் 10-ந்தேதி பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-visit-britain-on-the-10th#comments</comments><guid isPermaLink="false">744f8d39-c67c-4904-9c24-b3433ea36b50</guid><pubDate>Tue, 01 Sep 2026 03:12:53 +0000</pubDate><atom:updated>2026-09-01T03:12:53.106Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,TN Govt,தமிழக அரசு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/914u6r1p/vijay08.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது.</strong></em></p><p>தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D">விஜய்</a> பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க  வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதலமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-changed-his-seat-again">விஜய்</a> வெளிநாட்டுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><h2><strong>செமிகான் மாநாடு</strong></h2><p>இதனிடையே, செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தயாரிப்பு உள்ளிட்ட நவீன தொழில் நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ (Semicon) மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது.</p><p>இதில் பங்கேற்பதற்காகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழுவினர் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி தைவான் புறப்பட்டுச் செல்கின்றனர். இம்மாநாட்டின் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.</p><p>தென் மாநிலங்களுக்கு இடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்கள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சியையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு - ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/commercial-lpg-gas-cylinder-prices-hiked#comments</comments><guid isPermaLink="false">7bc3cb65-284c-4452-b43c-52fcb476a040</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:50:24 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:50:24.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Commercial cylinder,சிலிண்டர் விலை,Gas cylinder,Cooking Gas Cylinder,வணிக சிலிண்டர் விலை உயர்வு,சமையல் கியாஸ் சிலிண்டர்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Commercial gas cylinder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/06/27240275-lpg.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்துள்ளது.</strong></em></p> <h2>எண்ணெய் நிறுவனங்கள்</h2><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல், வணிக கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகின்றன.</p> <h2>சிலிண்டர் விலை நிலவரம்</h2><p>இன்று மாதத்தின் முதல் நாள் என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.</p> <h2>வணிக சிலிண்டர் விலை உயர்வு</h2><p>அதன்படி, சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்ந்து, ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><p>இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரிதும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.</p>  ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">9889b72d-b1f8-45c1-abe0-b8b234e71986</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:28:55 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:28:55.861Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-28/for3wnkv/maalai-malar2026-08-211xkldom8maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (1.9.2026 - (செவ்வாய்க்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 1.9.2026 - இந்த ராசிக்காரர்கள் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-1-september-2026#comments</comments><guid isPermaLink="false">ecc1908f-3d24-47de-ac92-931faeba976f</guid><pubDate>Tue, 01 Sep 2026 02:00:42 +0000</pubDate><atom:updated>2026-09-01T02:00:42.139Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/13/20002724-rasi1.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டு.</p><h2>ரிஷபம்</h2><p>யோகமான நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.</p><h2>கடகம்</h2><p>தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.</p> <h2>சிம்மம்</h2><p>விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். பழைய கடன்கள் தீரும். உத்தியோகப் பிரச்சனை முடிவிற்கு வரும்.</p><h2>கன்னி</h2><p>முயற்சியில் தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகலாம்.</p> <h2>துலாம்</h2><p>துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.</p><h2>விருச்சிகம்</h2><p>வருமானம் திருப்தி தரும் நாள். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.</p><h2>மகரம்</h2><p>குடும்பச்சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.</p> <h2>கும்பம்</h2><p>வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் சமமாகும். ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும்.</p><h2>மீனம்</h2><p>காரிய வெற்றி ஏற்படும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 1 செப்டம்பர் 2026: ஸ்ரீ வாஞ்சியம் முருகப் பெருமான் பவனி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-1-september-2026-srivanjiyam-muruga-peruman-bhavani#comments</comments><guid isPermaLink="false">6cfeca0b-7ff7-47df-b6f6-dc30f2a18445</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/09/12/18517495-muruga7.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-15 (செவ்வாய்க்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :  சதுர்த்தி காலை 7.56 மணி வரை பிறகு பஞ்சமி</p><p>நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 3.32 மணி வரை பிறகு பரணி</p><p>யோகம் :  சித்தயோகம்</p> <p>ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்</h2><p>திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் கேடயச் சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் திருவீதியுலா. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி வரும் காட்சி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். </p> <p>திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. </p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆர்வம்</p><p>ரிஷபம் - தேர்ச்சி</p><p>மிதுனம் - வரவு</p><p>கடகம் - உழைப்பு</p><p>சிம்மம் - முயற்சி</p><p>கன்னி - ஜெயம்</p> <p>துலாம் - போட்டி</p><p>விருச்சிகம் - ஆக்கம்</p><p>தனுசு - அனுகூலம்</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - மேன்மை</p><p>மீனம் - கடமை</p> ]]></content:encoded></item><item><title>அடுத்த வாரம் ரிலீஸ்: ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சர்தார் 2 டிரெய்லர் வெளியீடு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/sardar-2-trailer-launched#comments</comments><guid isPermaLink="false">a77c3910-75e7-4751-a444-438df778ad64</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:29:50 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:29:50.631Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sardar 2,சர்தார் 2,PS Mithran,பிஎஸ் மித்ரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sardar 2 Trailer Poster]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/bprdzbtz/Sardar-2-Trailer.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர்  நடிப்பில் உருவாகி இருக்கும் ‘<a href="https://www.maalaimalar.com/topic/sardar-2">சர்தார் 2</a>’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. </p><p>இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. </p><p>‘சர்தார் 2’ திரைப்படத்தில் கார்த்தி அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தியுடன் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.</p><h2>சாம் சி.எஸ். 100:</h2><p>இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்கும் 100-வது திரைப்படம் ‘சர்தார் 2’ என்பதால், படத்தின் இசை மீதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ‘சர்தார் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அறிமுக வீடியோ மற்றும் டீசர் வெளியாகி வைரலானது.</p><p>இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் முதல் பாடலாக ‘மயில்வீரா’ சமீபத்தில் வெளியானது. தமிழ் கடவுளான முருகனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பக்தி கலந்த இசையுடன் அமைந்துள்ளது.</p><h2>ரிலீஸ் அப்டேட்:</h2><p>முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவாகி இருக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.</p><p>அடுத்த வாரம் திரைப்படம் வெளியாவதை ஒட்டி நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘சர்தார் 2’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.</p> <figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/jpvb4l2RIXU"></iframe></figure>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் பதவி விலகுகிறார் - வெள்ளை மாளிகை தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down</link><comments>https://www.maalaimalar.com/news/world/army-secretary-dan-driscoll-is-stepping-down#comments</comments><guid isPermaLink="false">380e3a71-b0e1-4498-8af6-98f9ae75f2bf</guid><pubDate>Tue, 01 Sep 2026 01:16:14 +0000</pubDate><atom:updated>2026-09-01T01:16:14.319Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ராணுவம்,டொனால்டு டிரம்ப்,Donald Trump,அமெரிக்கா,us,US Army Secretry</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Daniel Driscoll]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-01/mycf86cn/daniel-driscoll.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> நிர்வாகத்தின் கீழ் உயர்மட்ட ராணுவ தலைவர் ஒருவர் வெளியேறும் சமீபத்திய நிகழ்வாக, ராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் 18 மாத பணிக்கு பிறகு பதவி விலகுவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.</p><p>துணை அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/jd-vance">ஜே.டி. வான்ஸ்</a> நண்பரான டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடனான கருத்து வேறுபாடுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.</p><p>ராணுவத் தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான மாற்றங்களின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது; குறிப்பாக ராணுவத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. </p><h2>வெள்ளை மாளிகை அறிக்கை:</h2><p>"வரலாற்று சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியது, தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்தது, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவியது மற்றும் பலவற்றின் மூலம் 'அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குதல்' என்ற அதிபர் டிரம்ப் நோக்கத்தை ராணுவ துறையில் முன்னெடுப்பதில் செயலாளர் டிரிஸ்கோல் மிகவும் திறம்பட செயல்பட்டுள்ளார்," என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.</p><p>"முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் பாதுகாப்புச்செயலாளர் ஆகியோருடன் இணைந்து அவர் ஆற்றிய பணிகளால், அமெரிக்க ராணுவம் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது," என்றும் அவர் மேலும் கூறினார்.</p><h2>ராணுவ அதிகாரி தகவல்:</h2><p>பொதுவெளியில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லாத நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் டிரிஸ்கோல் பேசியதாகவும், பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அதிகாரி கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.</p><p>டிரிஸ்கோலின் ராஜினாமா குறித்த தகவல் முன்னதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' இதழில் வெளியானது. டிரிஸ்கோலின் வெளியேற்றத்திற்கு முன்னதாக, அவருடன் நெருக்கமாக இருந்த ஒருவர் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டதும், அவர் முன்னெடுத்த டிரோன் திட்டம் கைவிடப்பட்டதும் நிகழ்ந்துள்ளன.</p>]]></content:encoded></item><item><title>போரை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் - பிரதமர் மோடியை சந்தித்த ஈரான் அதிபர் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-president-meets-pm-modi-seeks-help-to-end-war#comments</comments><guid isPermaLink="false">5f9daa47-e70f-4c2f-acfb-815e1b47a1a7</guid><pubDate>Mon, 31 Aug 2026 23:47:10 +0000</pubDate><atom:updated>2026-08-31T23:47:10.546Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஈரான்,Iran,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PM Modi and Masoud Pezeshkian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/vownhfzr/PM-Modi-and-Masoud-Pezeshkian.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிஷ்கெக்கில் நடைபெற்ற SCO உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்த <a href="https://www.maalaimalar.com/topic/pm-modi">பிரதமர் மோடி</a>, கடல்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக சுதந்திரத்தை வலியுறுத்தினார். </p><p>மேலும், எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள், வணிக கப்பல்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாலுமிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். </p><p><a href="https://www.maalaimalar.com/news/world">அமெரிக்க</a> தடைகள் குறித்த அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இரு தலைவர்களும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.</p><h2>பெசஸ்கியான் வலியுறுத்தல்:</h2><p>சுமார் இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தங்களின் முதல் இருதரப்பு சந்திப்பில், ஹார்முஸ் நீரிணை மற்றும் சபஹார் துறைமுக ஒத்துழைப்பு உள்ளிட்ட மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரை அப்பாதையில் இருந்து விலக்க, இந்தியாவின் "பரந்த" தொடர்புகளை பயன்படுத்துமாறு பெசஸ்கியான் மோடியிடம் கேட்டுக்கொண்டார்.</p><p>அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, இந்தப் பகுதியில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரும்பும் அதே வேளையில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார்.</p><h2>பிரிக்ஸ்-இல் இருதரப்பு சந்திப்பு:</h2><p>போர் மற்றும் ரத்தக் களரிப் பாதையில் இருந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை விலக்க இந்தியாவின் "பரந்த" தொடர்புகளைப் பயன்படுத்துமாறு அவர் மோடியை வலியுறுத்தினார். அரசியல், பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் அழைப்பு விடுத்தார்; இது தடைகளின் தாக்கத்தை தணித்து, உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.</p><p>மோடியும் பெசஸ்கியானும் கடைசியாக 2024-ல் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது இருதரப்பு சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பு, பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த இரு தலைவர்களுக்கும் வாய்ப்பளித்தது.</p><p>பல்வேறு துறைகளில் ஈரானுடனான நீண்டகால "நட்பை" வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மோடி அடிக்கோடிட்டு காட்டினார். "எதிர்காலத்தில் எங்கள் வர்த்தக வரம்பை விரிவுபடுத்தவும் பன்முகப்படுத்தவும் விரும்புகிறோம். பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.</p>]]></content:encoded></item><item><title>எம். எஸ். பாஸ்கர் நடிப்பில்  ‘விடியும் காத்திரு’… மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ms-bhaskar-starrer-vidiyum-kaathiru-1st-look-out#comments</comments><guid isPermaLink="false">db89b297-642e-448f-8603-7187886233ca</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:46:34 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:46:34.146Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MS bhaskar,எம்எஸ் பாஸ்கர்,விடியும் காத்திரு,Vidiyum Kaathiru</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vidiyum kathiru FL]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/a1ys2cfz/vidiyum-kathiru.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/ms-bhaskar">எம்.எஸ். பாஸ்கர்</a> நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p>Friends Production House நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா மற்றும்  மிஷ்கின் படங்களின் கதை விவாதங்களில் பங்காற்றிய ஆர். அரவிந்த ராஜன், தனது முதல் திரைப்படமாக ‘விடியும் காத்திரு’ படத்தை இயக்கியுள்ளார்.</p><h2>படக்குழு விவரம்:</h2><p>எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அம்ஜதா ஷெரின் முதன்மை பெண்கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், காவலர் கதாபாத்திரத்தில் கோபி அயோத்தி, பேபி ஶ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><p>சுவாரஸ்யமான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையிலான பரபரப்பான திரைக்கதையுடன், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகி வருகிறது. </p><p>ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.</p><h2>இறுதிக்கட்ட பணிகள்:</h2><p>இந்தப் படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். ஜி. தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் அமைக்க, ஐஸ்வர்யா நடன அமைப்பாளராக பணியாற்றுகிறார். ராஜன் வழிவிட்டான் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.</p><p>சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-kills-5-civilians-in-fresh-airstrikes-in-gaza#comments</comments><guid isPermaLink="false">2b0416c1-477f-4bc6-929c-42a4851a13b3</guid><pubDate>Mon, 31 Aug 2026 21:02:23 +0000</pubDate><atom:updated>2026-08-31T21:02:23.652Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காசா,இஸ்ரேல்,gaza,Israel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ gaza atacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/65q41hso/gaza-atacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/gaza">காசா</a> நகரை சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நடந்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனையும் மீட்பு குழுவினரும் தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் "ராணுவ இயக்கத்தினரை" குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.</p><p>"காசா நகர நகராட்சி பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழி தாக்குதலை தொடர்ந்து, இரண்டு உடல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக" காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை தெரிவித்தது.</p><p>மருத்துவனை தகவல்:</p><p>காசா நகரின் தென்மேற்கே உள்ள டெல் அல்-ஹவா பகுதியில், பொதுமக்கள் வாகனம் ஒன்றை குறிவைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, மேலும் மூன்று சடலங்களும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.</p><p>ஹமாஸின் அதிகாரத்தின் கீழ் மீட்பு சேவையாக செயல்படும் குடிமை பாதுகாப்புப் பிரிவு, இரண்டு தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.</p><p>ஆயுத விநியோகம்:</p><p>குடிமை பாதுகாப்பு துறையால் பகிரப்பட்ட படங்களில், இரண்டாவது தாக்குதலுக்கு இலக்கான, முற்றிலுமாக சிதைந்து, உருக்குலைந்த உலோகத்தால் ஆன கறுத்துப்போன ஓடாக மாறியிருந்த காரை, அதை சுற்றி பொதுமக்கள் கூட்டம் கூடியிருக்க, பணியாளர்கள் ஆய்வு செய்வது காட்டப்பட்டது.</p><p>ஏ.எஃப்.‌பி. தொடர்பு கொண்டபோது, ​​இஸ்ரேலிய இராணுவம், இரு தாக்குதல்களிலும் "ஹமாஸின் இராணுவ பிரிவான எஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறியது.</p><p>பின்னர் அது, இறந்தவர்களில் ஒருவரை உமர் முகமது ரோஷ்டி சரஜ் என அடையாளம் கண்டதுடன், அவர் ஹமாஸுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் கூறியது. "பயங்கரவாதிகள் ஏற்படுத்திய அச்சுறுத்தலை அகற்றுவதற்காக அவர்கள் தாக்கப்பட்டனர்," என ராணுவ அறிக்கை ஒன்று தெரிவித்தது.</p><h2>தொடர் தாக்குதல்:</h2><p>அமெரிக்காவின் ஆதரவுடன் 2025 அக்டோபரில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், காசா பகுதியில் வன்முறை ஓயவில்லை. தீவிரவாதிகள் எனக் கூறும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது.</p><p>2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதலே காசா போரைத் தூண்டியது. அந்த அமைப்பின் அச்சுறுத்தல்களை ஒழித்தே ஆக வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உடல்நிலை மோசடைந்ததால் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி</title><link>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection</link><comments>https://www.maalaimalar.com/news/national/anna-hazare-admitted-to-icu-in-mumbai-due-to-viral-infection#comments</comments><guid isPermaLink="false">c76c9a10-6f6e-4504-8249-b7ddbd2efd4b</guid><pubDate>Mon, 31 Aug 2026 20:02:26 +0000</pubDate><atom:updated>2026-08-31T20:02:26.427Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஐசியூ,Anna Hazare,ICU,Viral infection,வைரஸ் தொற்று,அண்ணா ஹசாரே</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anna Hazare]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ox7ezpy5/Anna-Hazare.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புகழ்பெற்ற சமூக ஆர்வலர் <a href="https://www.maalaimalar.com/topic/anna-hazare">அண்ணா ஹசாரே</a> உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் திங்களன்று பம்பாய் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.</p><p>மருத்துவ வட்டாரங்களின்படி, 87 வயதான அண்ணா ஹசாரே ஆரம்பத்தில் தனது சொந்த கிராமமான ரலேகன் சித்திக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். </p><p>இருப்பினும், கடுமையான <a href="https://www.maalaimalar.com/topic/viral-infection">வைரஸ் தொற்று</a>, நீரிழப்பு மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டு பரிசோதனைகள் தொடர்பான சிக்கல்களை தொடர்ந்து, மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக அவர் மும்பைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.</p><h2>தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு:</h2><p>ஹசாரே தற்போது கௌதம் பன்சாலியின் பராமரிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவ நிபுணர்கள் விரிவான நோயறிதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் அறிக்கைகளின் அடிப்படையில் சிகிச்சைத் திட்டம் முடிவு செய்யப்படும். அவரது முக்கிய உடல் அறிகுறிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.</p><p>நாடு முழுவதிலும் இருந்து ஆதரவாளர்களும் நலம் விரும்பிகளும் கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். முழுமையான மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>சமூக சீர்திருத்தவாதி:</h2><p>ஹசாரே இந்தியாவின் மிக முக்கியமான ஊழல் எதிர்ப்புப் போராளிகளில் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். நீர்வள மேம்பாடு, காடு வளர்ப்பு, கிராமப்புற தன்னிறைவு மற்றும் போதை ஒழிப்பு ஆகியவற்றில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டு, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேகன் சித்தியை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றியதற்காக அவர் அங்கீகாரம் பெற்றார்.</p><p>தனது உண்ணாவிரத போராட்டங்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மற்றும் ஜன லோக்பால் மசோதாவை அமல்படுத்துவதற்காக வாதிட்ட இயக்கங்கள் மூலம் அவர் தேசிய அளவில் புகழ் பெற்றார். </p><p>சமூகத்திற்கும் கிராமப்புற மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்திய அரசு அவருக்கு 1992-இல் பத்ம பூஷன் விருதையும், மகாராஷ்டிர பூஷன் உட்பட எண்ணற்ற விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.</p><p>நீட் தேர்வு உட்பட, தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் பரவலான போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரி, ஹசாரே ஜூலை 2026-இல் பிரதமர் நரேந்திர மோடிக்கு பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டதுடன், ஒரு முறையான கடிதத்தையும் எழுதினார்.</p>]]></content:encoded></item><item><title>டெல்லியில் NEET போராட்டக்காரர்கள் மீதான FIR-களை ரத்து செய்ய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-moves-sc-to-quash-firs-against-neet-protesters-in-delhi-cjp#comments</comments><guid isPermaLink="false">2a14379d-3cd8-40f6-8a6d-968ce8aa2a24</guid><pubDate>Mon, 31 Aug 2026 19:09:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T19:09:39.852Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,அரசு,Govt,neet protest,உச்சநீதிமன்றம்,CJP,நீட் போராட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Neet Protest - File Pic]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7e0rn7ma/Neet-Protest.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் <a href="https://www.maalaimalar.com/topic/neet-exam">நீட்</a> போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR-களை (முதல் தகவல் அறிக்கைகள்) ரத்து செய்யக் கோரி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்றும் உறுதியளித்துள்ளது என்று <a href="https://www.maalaimalar.com/topic/CJP">சி.ஜே.பி.</a> தெரிவித்தது. அதேவேளையில், மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.</p><p>"டெல்லி தொடர்பான அனைத்து FIR-களையும் ரத்து செய்ய அரசு மனு தாக்கல் செய்துள்ளது; எதிர்காலத்திலும் அவர்கள் குறிவைக்கப்படவோ அல்லது துன்புறுத்தப்படவோ மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்," என்று சி.ஜே.பி.யின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><h2>உச்சநீதிமன்றம் ஒப்புதல்:</h2><p>டெல்லி காவல்துறை தாக்கல் செய்த இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்ட 13 FIR-களை ரத்து செய்யவும், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, போராட்ட இடத்தில் இருந்த 2,873 பேர் மீது புதிய FIR-ஐ பதிவு செய்ய அனுமதி கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ​​தானும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மற்றும் பிற சி.ஜே.பி. உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவோம் என்று தாஸ் கூறினார். மற்ற மாநிலங்களில் உள்ள பாஜக-என்.டி.ஏ. அரசுகளும் இதேபோன்ற மனுக்களை தாக்கல் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.</p><h2>சி.ஜே.பி. ஆதரவளிக்கும்:</h2><p>நீட் விவகாரத்தைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்தும் முன்னேற்றம் ஏற்படும் என்று சி.ஜே.பி. எதிர்பார்ப்பதாக தாஸ் கூறினார்.</p><p>போராட்டம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சி.ஜே.பி. தொடர்ந்து ஆதரவாக நிற்கும் என்று அவர் கூறினார். </p><p>"நாங்கள் அனைத்து இளைஞர்களுக்கும், ஒவ்வொரு மாணவருக்கும் தொடர்ந்து ஆதரவாக நிற்போம். அரசின் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது அவர்களை ஒருபோதும் தனித்து விடமாட்டோம்," என்று அவர் கூறினார்.</p><p>கடந்த மூன்று நாட்களில் அரசுப் பிரதிநிதிகள் குழு ஒன்று தன்னைச் சந்தித்து முன்னேற்ற அறிக்கைகளை வழங்க புதுச்சேரிக்கு வந்திருந்ததாக தாஸ் கூறினார். தனது காணொளி அறிக்கையில், அரசுப் பிரதிநிதிகள் குழுவுடனான பேச்சுவார்த்தையில் FIR-கள் மற்றும் இழப்பீடு தொடர்பான விவகாரங்களும் அடங்கும் என்று தாஸ் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு</title><link>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion</link><comments>https://www.maalaimalar.com/news/national/president-murmu-distressed-loss-of-lives-due-to-up-firecracker-factory-explosion#comments</comments><guid isPermaLink="false">cf70cba6-f216-4b2f-ad2e-da986254b517</guid><pubDate>Mon, 31 Aug 2026 18:23:06 +0000</pubDate><atom:updated>2026-08-31T18:23:06.489Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>UP,திரவுபதி முர்மு,உத்தர பிரதேசம்,President Murmu,வெடிவிபத்து,factory explosion</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ UP Explosion and Prez]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8gl5ozlp/UP-Explosion-and-Prez.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய குடியரசு தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/droupadi-murmu">திரவுபதி முர்மு</a>, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.</p><p>உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் திங்கள்கிழமை மதியம் நிகழ்ந்த இந்த பயங்கர வெடிவிபத்தில், பட்டாசு ஆலை கட்டிடம் மற்றும் அருகில் இருந்த ஆறு வீடுகள் தரைமட்டமானதில், எட்டு குழந்தைகள் உட்பட பதினொரு பேர் உயிரிழந்தனர்; மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஆலையின் உரிமம் 2024-ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டிருந்தது.</p><h2>எக்ஸ் தள பதிவு:</h2><p>"உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.</p><p>இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. </p><p>தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF), காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் விமானப்படை பிரிவினர் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த அனைவரும் அந்த ஆலைக்கு அருகிலேயே வசித்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.</p><h2>கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்:</h2><p>கௌசாம்பி மாவட்ட ஆட்சியர் அமித் பால் கூறுகையில், மனோரி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாகவும், அதன் தாக்கத்தால் ஆலைக்கு அருகில் இருந்த ஐந்து முதல் ஆறு வீடுகள் வரை இடிந்து விழுந்ததாகவும் தெரிவித்தார்.</p><p>"இந்த ஆலைக்கு 2019-இல் வெடிபொருள் பயன்பாட்டுக்கான உரிமம் வழங்கப்பட்டது; இது 2026 வரை செல்லுபடியாகும் வகையில் இருந்தது. இருப்பினும், 2024-இல் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. </p><p>உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகும் ஆலை எவ்வாறு தொடர்ந்து இயங்கியது என்பதை கண்டறியவும், ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பை நிர்ணயிக்கவும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>நேபாள பெருவெள்ளத்திற்கு GLOF நிகழ்வு காரணமல்ல; பனிப்பாறைச் சரிவே காரணம் - விஞ்ஞானிகள் புதிய அறிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists</link><comments>https://www.maalaimalar.com/news/world/glof-event-not-the-cause-of-nepals-massive-floods-glacier-collapse-is-the-reason-new-report-by-scientists#comments</comments><guid isPermaLink="false">71ae2e3c-5fc6-4ee3-94e9-7407be8b3400</guid><pubDate>Mon, 31 Aug 2026 17:00:00 +0000</pubDate><atom:updated>2026-08-31T17:00:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nepal Floods,நேபாள வெள்ளம்,பனிப்பாறை ஏரி உடைப்பு,பனிப்பாறை சரிவு,Glacier collapse,GLOF</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ahc35ihf/New-Project-2026-08-31T200311.325.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நேபாள பெருவெள்ளத்திற்கு GLOF நிகழ்வு காரணமல்ல; பனிப்பாறைச் சரிவே காரணம் - விஞ்ஞானிகள் புதிய அறிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ahc35ihf/New-Project-2026-08-31T200311.325.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கு வழக்கம் போலக் கூறப்படும் பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம் அல்லது வழக்கமான நிலநடுக்கம் காரணம் அல்ல என்றும், </p><p>மாறாக இமயமலையின் லங்டாங் லிரங் (Langtang Lirung) சிகரத்தில் ஏற்பட்ட இமாலய பனிப்பாறை சரிவுதான் முக்கியக் காரணம் என்றும் நேபாள விஞ்ஞானிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.</p><h2>நேபாள பெருவெள்ளம் </h2><p>கடந்த வாரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 900த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 3000த்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். ஆறு நாட்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.</p><h2>வெள்ளப்பெருக்குக்கு காரணம் என்ன?</h2><p>இந்த திடீர் வெள்ளப் பெருக்குகள், முதலில் <a href="https://www.maalaimalar.com/news/world/95-dead-rapidly-melting-himalayas-did-an-earthquake-pave-the-way-for-disaster-what-caused-the-floods-in-nepal">நிலநடுக்கத்தால் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து ஏற்பட்டது</a> எனக் கூறப்பட்டது. </p><p>புவி வேகமாக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி அந்த நீர் பனிப்பாறைகளின் அடிப்பகுதிக்குச் சென்று, அதன் பிடிப்பை தளர்த்தி, நிலநடுக்கம் ஏற்பட்டதும் ஒட்டுமொத்த பனிப்பாறையும் சரிந்து விழ வழிவகுத்ததாக கூறப்பட்டது. </p><p>ஆனால் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை, பனிப்பாறைகள் விழுந்த அதிர்வே என கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இது ஒரு  GLOF நிகழ்வாக இருக்கலாம் என நம்பப்பட்டது. </p><p>ஆனால் இது ஒரு GLOF இல்லை என்றும், அதற்கான எந்த ஆதாரத்தையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டவில்லை என்று நேபாள விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. </p><h2>GLOF என்றால் என்ன?</h2><p>பனியாற்று ஏரி வெடிப்பு வெள்ளம் (Glacial Lake Outburst Flood - GLOF) என்பது பனிப்பாறைகள் உருகுவதால் உருவாகும் ஏரிகள் திடீரென உடைந்து, அதில் உள்ள நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து ஏற்படுத்தும் ஒரு பேரழிவு வெள்ளம் ஆகும். </p><p>மலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகும்போது, அந்த நீர் பனிப்பாறையின் முன்பகுதியிலோ அல்லது அருகிலோ தேங்கி ஏரியாக மாறும். </p><p>இந்த ஏரியைச் சுற்றி மண், பனிக்கட்டிகள் மற்றும் பாறைக்கழிவுகள் ஒரு இயற்கையான அணை போலச் செயல்பட்டு நீரைத் தடுத்து நிறுத்தியிருக்கும். இந்த இயற்கை அணை திடீரென உடையும்போது GLOF ஏற்படுகிறது.</p><h2>அப்போது உண்மையான காரணம் என்ன?</h2><p>இந்த வெள்ளப்பெருக்கிற்கு திடீர் பனிப்பாறை சரிவே காரணம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. லாங்டாங் லிருங் சிகரத்தின் வடக்குப் பகுதியிலிருந்து பனிப்பாறைகள் சரியத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். </p><h2>விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,</h2><p>“பனிச்சரிவினால் ஏற்பட்ட நில அதிர்வு ஒரு வலுவான நிலநடுக்க சமிக்ஞையை (M5.2 ரிக்டர் அளவில்) உருவாக்கியது. சீனா மற்றும் நேபாள எல்லைக்கு இடைப்பட்ட லெண்டே கோலா பகுதியில், 5200 மீட்டர் உயரத்தில் இருந்து பனி மற்றும் பாறைகளுடன் கூடிய பனிச்சரிவு இடிபாடுகளுடன் சுமார் 2930 மீட்டர் உயரத்திற்கு கீழே இறங்கியது.</p><p>இது 2270 மீட்டர் செங்குத்தாக கீழே சரிந்து, அதிவேக இடிபாட்டுப் பாய்வை ஏற்படுத்தியது.” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.</p><p>மேலும் அந்த பனி மற்றும் பாறை இடிபாடுகளின் தொகுதி, வெறும் ஏழு நிமிடங்களுக்குள் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் பயணித்து அஸ்வகந்தா பகுதியை அடைந்ததாகவும், அப்போது அது மணிக்கு தோராயமாக 167 கிலோமீட்டர் சராசரி வேகத்தை எட்டியதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. </p><p>சரிந்து விழுந்த இடிபாடுகள் ஆற்றின் குறுக்கே தற்காலிகமாகப் பாதையை அடைத்ததால், ஆங்காங்கே <strong>இரண்டு தற்காலிக ஏரிகள்</strong> உருவாயின. இதனால் ஆற்றின் போக்கே மாறியுள்ளது. </p><h2>பேரிடருக்கு முன்பு குறைந்த நீர்மட்டம்</h2><p>இந்த பேரிடர் நிகழ்வதற்குச் சற்று முன்னதாக ரசுவாகாதி மற்றும் சப்ருபெசி ஆறுகளின் நீர்மட்டம் திடீரெனக் குறைந்துள்ளது. பனிச்சரிவு இடிபாடுகள் ஆற்றை அடைக்கத் தொடங்கியதன் ஆரம்பக்கட்ட அறிகுறி இது என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். </p><h2>பனிப்பாறை ஏரி உடைப்பு அல்ல</h2><p>ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறைத் தொகுதி, அதன் அடிப்படையான பாறைப் படுக்கையுடன் சேர்ந்து பெயர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகைக்குள் செங்குத்தாக விழுந்ததைச் செயற்கைக்கோள் படங்களும் சுட்டிக்காட்டின. இது, இந்த வெள்ளம் பனிப்பாறை ஏரி உடைப்பால் ஏற்பட்ட ஒன்றல்ல என்பதை மேலும் நிரூபிக்கிறது.</p><p>"காவோஃபென்-1 (GF-1), சார் (SAR), சென்டினல் (Sentinel), பிளானட்ஸ்கோப் (PlanetScope) மற்றும் லேண்ட்சாட் (Landsat) உள்ளிட்ட பல செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், திபெத் பிராந்தியத்தின் மேல் பகுதியில் மூன்று பனிப்பாறை ஏரிகள் இருப்பது தெரியவந்துள்ளது. </p><p>இருப்பினும், பனிப்பாறை ஏரி உடைந்ததற்கான எந்தவொரு சான்றோ அல்லது அறிகுறியோ கண்டறியப்படவில்லை" என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.</p><p>வெள்ளம் ஏற்பட்ட அன்று பெரிய அளவில் மேகவெடிப்பு எதுவும் நிகழவில்லை என்றும் அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது. ஒருவேளை அப்படி ஏதேனும் நடந்திருந்தால், அது ஆற்றின் நீர்மட்டத்தில் எதிரொலித்திருக்கும்; ஆனால், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பாக ஆற்றின் நீர்மட்டம் உண்மையில் குறைந்தே காணப்பட்டது. எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.</p><p><strong>நேபாள சுற்றுச்சூழல் சங்கத்தின் </strong>பரிந்துரையின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நேற்று (ஆக.30) இந்த அறிக்கையை நேபாள விஞ்ஞானிகள் குழு அளித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/sports/messi-announces-retirement-from-international-football</link><comments>https://www.maalaimalar.com/sports/messi-announces-retirement-from-international-football#comments</comments><guid isPermaLink="false">04a04d03-7866-4609-9b9d-91a2e9c3ccac</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:58:13 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:58:13.634Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Lionel Messi,லியோனல் மெஸ்ஸி,argentina,அர்ஜென்டினா,international retirement,சர்வதேச ஓய்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jqqckwoi/New-Project-2026-08-31T205616.866.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/jqqckwoi/New-Project-2026-08-31T205616.866.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கால்பந்து ஜாம்பவான், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான <a href="https://www.maalaimalar.com/sports/will-messi-retire-after-the-world-cup">லியோனல் மெஸ்ஸி</a> சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்துள்ளார்</p><p>இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,</p><p>இறுதிப் போட்டி முடிந்து இவ்வளவு காலம் ஆன நிலையில், நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் தேசிய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.</p><p>இது ஒரு வேதனையான முடிவு, எனது ஆன்மாவின் ஆழம் வரை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. ஆனால், அதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நான் உணர்கிறேன். </p><p>நாம் அனைத்தையும் சாதித்த இந்தக் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமல்ல, அதற்கு முன்பும் கூட, என்னிடம் இருந்த அனைத்தையும் நான் எப்போதும் கொடுத்தேன் என்று உங்களிடம் சத்தியம் செய்கிறேன். </p><p>இந்தச் சீருடைக்காகவும், கால்பந்தின் மூலம் உங்களை மகிழ்ச்சியாகவும், அர்ஜென்டினா அணியைச் சேர்ந்தவராக இருப்பதில் பெருமையாகவும் உணர வைப்பதற்காகவும் நான் எப்போதும் போராடி, என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்தேன்.</p><p>காலம் குறைந்து வருகிறது, அத்தியாயங்கள் முடிவுக்கு வருகின்றன, இது என்னை மிகவும் காயப்படுத்தும் ஒரு அத்தியாயம். தேசிய அணியில் ஒரு அங்கமாக இருப்பதை நான் நேசித்தேன், நேசித்திருக்கிறேன், எப்போதும் நேசிப்பேன். </p><p>என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன்; கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் மீதமில்லை, மேலும், இங்கு இருக்கத் தகுதியான சில சிறந்த இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள்.</p><p>கடந்த 20 ஆண்டுகளாக நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி. மைதானத்தில் இருந்து உங்கள் குரலைக் கேட்பதை மிகவும் மிஸ் செய்வேன். இனி நான் உங்களில் ஒருவனாக, வெளியிலிருந்து உங்களை உற்சாகப்படுத்தி ஆதரவளிப்பேன் (மகிழ்ச்சியான மற்றும் கடினமான என அனைத்து நேரங்களிலும் உங்களுடன் உடன் இருப்பேன் - குறிப்பாக கடினமாக நேரங்களில்)</p><p>எப்போதும் என்னுடன் இருந்து, இந்த அழகான, ஆனாலும் மிகவும் கடினமான பயணத்தில் என்னுடன் வந்த என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பாதையைப் பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், சக வீரருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. மறக்க முடியாத நினைவுகளையும், தருணங்களையும் நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.</p><p>ஒரு காலத்தில் நாம் கனவு மட்டுமே கண்ட தருணங்களை, என் சக வீரர்களுடன் சேர்ந்து உங்களுக்கு வழங்கிய மன அமைதியுடனும், பெருமையுடனும் நான் விடைபெறுகிறேன். உங்கள் அனைவருடனும் பயணித்தது ஒரு அற்புதமான அனுபவம். நான் உங்களை நேசிக்கிறேன்!</p><p>என்னை அர்ஜென்டினாக்காரனாக உருவாக்கிய இறைவனுக்கு நன்றி.</p><p>வெற்றி பெற வாழ்த்துகள்!</p><p>இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 21 அன்று இந்த வார்த்தைகளை எழுதினேன். என் தந்தைக்கு நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று முன்பை விட நான் இந்த முடிவில் உறுதியாக இருந்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>போட்டிகள் &amp; கோல்கள்:</strong> </h2><p>அர்ஜென்டினா அணிக்காக <strong>207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை</strong> அடித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அதிக போட்டிகளில் விளையாடிய மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். </p><h2><strong>இறுதிப் போட்டி:</strong> </h2><p>ஜூலை 2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்ததே மெஸ்ஸியின் கடைசி சர்வதேச போட்டியாகும். </p><h2>முன்பே கணிக்கப்பட்ட முடிவு</h2><p>பிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு பின்னர் மெஸ்ஸி ஓய்வை<del> </del>அறிவிக்க உள்ளார் என முன்னரே செய்திகள் வெளியாகின. காரணம் இன்ஸ்டாகிராமில்இதற்கு முன்னதான சிலப் பதிவுகளில் 2006 முதல் தற்போது வரையிலான சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.</p><p>அப்போதே ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருந்தது. இதனைத்தொடர்ந்து அர்ஜெண்டினா அணித் தோல்வி, அவர் தந்தை இறந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இந்த ஓய்வு முடிவுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது. </p> ]]></content:encoded></item><item><title>இங்கிலாந்துக்கு எதிராக படுதோல்வி: இரண்டு முக்கிய வீரர்களை நாடு திரும்ப கேட்டுக்கொண்டு பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-test-crisis-two-stars-asked-to-return-home-after-england-debacle</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/pakistan-test-crisis-two-stars-asked-to-return-home-after-england-debacle#comments</comments><guid isPermaLink="false">fa8b05ee-eb2d-41b4-aa8b-035cfba81604</guid><pubDate>Mon, 31 Aug 2026 15:04:15 +0000</pubDate><atom:updated>2026-08-31T15:04:15.983Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Mohammad Rizwan,இமாம் உல் ஹக்,Imam ul Haq,முகமது ரிஸ்வான்,ENG vs PAK</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/g68ghiqq/PakistanTeam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பாகிஸ்தான் அணி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/g68ghiqq/PakistanTeam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் 194 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 0-2 என இழந்துள்ளது. 3-வது போட்டி வருகிற 9-ந்தேதி (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.</p><h2>முகமது ரிஸ்வான்</h2><p>இந்த நிலையில் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வான் மற்றும் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் ஆகியோரை சொந்த நாடு திரும்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.</p><h2>இமாம்-உல்-ஹக்</h2><p>இமாம்-உல்-ஹக் 2-வது போட்டியின் முதல் நாளில் காயம் காரணமாக வெளியேறினார். பாகிஸ்தான் மோசமான நிலையில் இருந்தபோதிலும் பேட்டிங் செய்ய வரவில்லை. 3-வது நாள் ஆட்டத்தின்போது, த்ரோடவுன் பயிற்சி மேற்கொண்டார். அப்போது காலில் டேப் அணிந்து வந்திருந்தார். இதை வர்ணனையாளர் விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவர் தனக்கு காயம் ஏற்பட்டதாக பொய் சொல்லியுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/low-arrivals-at-koyambedu-soaring-onion-prices-what-is-the-reason#comments</comments><guid isPermaLink="false">4a51aed7-af51-414c-807c-ddc86f1f72fc</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:30:39 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:30:39.228Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Koyambedu,Onion prices,கோயம்பேடு,வெங்காய விலை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கோயம்பேட்டிற்கு குறைந்த வரத்து... உயர்ந்த வெங்காயம் விலை - காரணம் என்ன?]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/ki56uf3e/New-Project-2026-08-31T200019.900.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக வரும் வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் வெங்காயத்தில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. </p><p>மத்திய அரசு வெங்காயம் அனுப்பி வைக்கவில்லை என்றால், ஒரு கிலோ ரூ.100ஐத் தொடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>வழக்கமாக ஒரு நாளைக்கு 1600 டன் வெங்காயம் வரும் என்றும், தற்போது ஒரு நாளைக்கு 600 முதல் 800 டன் வெங்காய வரத்தே இருப்பதாகவும் இதனால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20ல் இருந்து ரூ.60 வரைக்கும், சில்லறை விலையில் ரூ.80 வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.</p><h2>கிலோ ரூ.100</h2><p>“கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, நகரில் வெங்காய விலை உயர்வு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து வரத்து சீராக இருந்தது, அதன் பிறகு வரத்து குறைந்துவிட்டது,” என்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பி. சுகுமாரன் தெரிவித்தார். </p><p>இதே நிலையில் சென்றால் அடுத்த 15 நாட்களில் விலை கிலோவிற்கு ரூ.100 என உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p><h2>மத்திய அரசின் நடவடிக்கை</h2><p>தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து சென்னைக்கு 840 முதல் 850 டன் வெங்காயத்தை அனுப்பியுள்ளது.</p><p>மத்திய கிடங்கு கழகம் மூலம் ‘கண்டா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்புச் சரக்கு ரயில் வாயிலாக இந்த வெங்காயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.</p><p>சென்னையில் இருந்து லாரிமூலம் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்படும். </p><p>இந்த வெங்காயம் நாபெட் (NAFED), என்சிசிஎப் (NCCF) மற்றும் கேந்திரிய பண்டார் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.</p><h2>திடீர் விலை உயர்வு ஏன்?</h2><p>மகாராஷ்டிராவின் நாசிக் மற்றும் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் தெலங்கானாவில் இருந்து கோயம்பேட்டிற்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. </p><p>நாசிக் மற்றும் பல்லாரியில் பெய்த கனமழையால் அங்கு விநியோகம் பாதிக்கப்பட்டு, சென்னைக்கு வரத்து குறைந்துள்ளது. </p><p>அடுத்த 10 முதல் 15 நாட்களில் அங்கு விநியோகம் அதிகமானால் மீண்டும் வரத்து சுமூகமாகி இயல்புநிலை திரும்பும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். </p>]]></content:encoded></item><item><title>இணையவசதி இல்லாதவர்களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை: ஃபீச்சர் போன்களுக்கான ‘UPI 123Pay’ சேவையை அறிமுகம் செய்தது PhonePe!</title><link>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones</link><comments>https://www.maalaimalar.com/news/national/digital-payments-without-internet-phonepe-launches-upi-123pay-for-feature-phones#comments</comments><guid isPermaLink="false">29111c80-8a46-4a65-8f7d-8706eafa31b6</guid><pubDate>Mon, 31 Aug 2026 14:10:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T14:10:52.988Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>PhonePe,LAVA,Nokia,UPI 123Pay,போன்பே நிறுவனம்,யுபிஐ 123பே,டிஜிட்டல் பரிவர்த்தனை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ PhonePe  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/awx18n8k/pone.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இணையவசதி இல்லாத Feature Phone பயனர்களும் இனி எளிதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக, ஃபோன்பே நிறுவனம் '<a href="https://www.maalaimalar.com/news/world/apple-ceo-tim-cook-steps-down-ends-15-year-tenure">யுபிஐ 123பே</a>' என்ற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நாட்டின் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>இந்தச் சேவை முற்றிலும் எஸ்.எம்.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பலவீனமான 2ஜி நெட்வொர்க் சிக்னல் இருக்கும் கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பகுதிகளிலும் கூட எவ்வித தடையுமின்றி பணப்பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.</p><h2>முன்னணி நிறு<strong>வனங்களுடன்</strong> கூட்டு</h2><p>நோக்கியா, ஹெச்.எம்.டி, லாவா மற்றும் ஐட்டெல் போன்ற பிரபல ஃபீச்சர் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஃபோன்பே கைகோர்த்துள்ளது. இதன் மூலம் புதிய ஃபீச்சர் போன்களிலேயே இந்தச் சேவை முன்பே நிறுவப்பட்டு பயனர்களுக்குக் கிடைக்கும்.</p><p>இந்தச் சேவையின் மூலம் பயனர்கள் நபர்-க்கு-நபர் மற்றும் வணிகர்களுக்கான கட்டணங்களைச் செலுத்த முடியும். கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்கள் மூலம் கியூ.ஆர் குறியீடுகளையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், இருப்புத் தொகையைச் சரிபார்த்தல் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைப் பார்த்தல் போன்ற வசதிகளும் இதில் அடங்கும்.</p><p>முதல்முறை பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உட்பட 12 இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் வழிகாட்டும் குரல்வழி செயற்கை நுண்ணறிவு  உதவி மையமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகப் பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதிகளும் இதில் சேர்க்கப்படவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>அஜித்குமாரின் &apos;GLADIATORS&apos; ஆவணப்படம்: அதிகாலை 1 மணிக்கு அழைத்துப் பாராட்டிய அஜித்- இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நெகிழ்ச்சி!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-documentary-gv-prakash-call</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/ajith-kumar-gladiators-documentary-gv-prakash-call#comments</comments><guid isPermaLink="false">0fa1dccd-a583-4a6b-a204-2d0238d4ad7d</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:43:05 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:43:05.231Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>GV Prakash Kumar,Ajith Kumar,அஜித் குமார்,ஜி.வி.பிரகாஷ் குமார்,GLADIATORS,கிளாடியேட்டர்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/w94nivlj/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ajith Kumar-GV Prakash kumar  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/w94nivlj/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாக வைத்து '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/kayadu-lohar-box-office-double-dhamaka-i-am-game-immortal">கிளாடியேட்டர்ஸ்</a>' எனும் பிரம்மாண்ட ஆவணப்படம் தயாராகி வருகிறது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றன. அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.</p><h2>அதிகாலை வ<strong>ந்த அழைப்பு</strong></h2><p>தனது 'இம்மார்ட்டல்' திரைப்பட விளம்பர நிகழ்வின் போது ஜி.வி.பிரகாஷ் 'கிளாடியேட்டர்ஸ்' அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நள்ளிரவு 1 மணியளவில் போடிம் செயலி வழியாக அஜித்திடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் தெரிவித்தார். </p><p>படத்தின் டிரெய்லர் மற்றும் பின்னணி இசையைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த அஜித், ஜி.வி.பிரகாஷின் உழைப்பைப் பாராட்டி நன்றி கூறியதுடன் "உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்" என்றும் உறுதியளித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகள் அன்றைய இரவு முழுவதும் தன்னை தூங்கவிடாமல் உற்சாகப்படுத்தியதாக ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.</p><p>இப்படம் வெறும் ரேசிங் விளையாட்டைப் பற்றியது மட்டுமல்லாமல், அஜித்தின் தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் அவரது சர்வதேச ரேசிங் கனவை வெளிப்படுத்தும் ஆவணப் பதிவாக இருக்கும். அஜித் தனது சொந்த முயற்சியிலும் முதலீட்டிலும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதால், இது காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு முக்கியப் படைப்பாக அமையும் என இசையமைப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</p><h2><strong>திரையரங்கு வெளியீடு</strong> </h2><p>சர்வதேச பந்தய களங்களில் அஜித்தும் அவரது அணியினரும் சந்தித்த சவால்களைத் தொகுத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு 'UA 13+' தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக அஜித்தின் பிறந்தநாளையொட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இத்திரைப்படம், தற்போது திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-government-orders-the-transfer-of-15-ips-officers#comments</comments><guid isPermaLink="false">7de31164-f4c0-4d14-960d-53b850941fb1</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:41:52 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:41:52.023Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழ்நாடு அரசு,Tamil Nadu government,IPS officers,ஐபிஎஸ் அதிகாரிகள்,பணியிட மாற்றம்,transfers</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/3st9ezix/New-Project-2026-08-31T191126.957.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் 15 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். </p><ul><li><p>அதன்படி, தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஏ.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>பட்டுக்கோட்டை உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.அங்கிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.அஸ்வினி நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருநெல்வேலி ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிஸ்வாஜித் பண்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார். </p></li><li><p>கடலூர் மாவட்டம், சிதம்பரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக டிஜே. சத்ரிய கவின் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக எஸ்.இன்பா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திண்டுக்கல் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பி.மஞ்சுமா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக மண்ணம் சுஜித் சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li><li><p>தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக நீல் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>ராமநாதபுரம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக கே.நேகா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul><ul><li><p>நாகப்பட்டினம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக பிரியங்கா பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>திருவண்ணாமலை ஊரக உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ராகுல் வி கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக சைந்தானே ஸ்வப்னிலா அனில் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக தனூ சிங் நியமிக்கப்பட்டுள்ளார். </p></li><li><p>மதுரை மாநகரம், அண்ணா நகர் சரகத்தின் உதவிக் காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் புனியா நியமிக்கப்பட்டுள்ளார்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>பாஜக-வில் பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை: மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மெகபூபா முப்தி சாடல்</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-prioritises-cow-protection-over-womens-safety-mehbooba-on-delhi-gang-rape-of-16-year-old#comments</comments><guid isPermaLink="false">0c4a66cd-c844-4ae0-ba52-f4656c9623bf</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:23:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:23:44.052Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Mehbooba Mufti,கூட்டுப் பாலியல் வன்கொடுமை,gang rape,minor student</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மெகபூபா முப்தி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/8ie304eg/Mufti0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கவலை தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலைதள பதிவு</h2><p>இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-</p><p>பாஜகவின் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை விட பசுப் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.</p><p>பசுவதை செய்ததாக வெறும் சந்தேகத்தின் பேரிலேயே, மக்கள் கும்பல்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், கற்பழிப்பு, பாலியல் வன்முறை மற்றும் கொடூரங்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொடர்ந்து பரோலில் வெளிவருவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆதரவையும் பெறுகின்றனர்.</p> <p>பசுக்களின் பெயரால் நடக்கும் சட்டவிரோதச் செயல்களுக்குச் செலவிடப்படும் ஆற்றலில் பாதியையாவது பெண்களின் பாதுகாப்பிற்காகச் செலவிட்டால், இந்தியா ஒவ்வொரு மகளுக்கும், சகோதரிக்கும், தாய்க்கும் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கும்.</p><p>இவ்வாறு மெகபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.</p><p>டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத்தான் மெகபூபா முப்தி பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்</title><link>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured</link><comments>https://www.maalaimalar.com/news/national/massive-fireworks-factory-explosion-in-uttar-pradesh-5-killed-over-20-injured#comments</comments><guid isPermaLink="false">1f720411-8c12-4b50-97a3-afe28632a5c2</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:07:55 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:07:55.424Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,வெடிவிபத்து,பட்டாசு ஆலை வெடிவிபத்து,firecracker factory,firecracker explosion,உத்தரப்பிரதேச மாநிலம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ firecracker explosion ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/tgjfc0m1/fire-crack.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history">உத்தரப்பிரதேச மாநிலம்</a> கெளசாம்பி மாவட்டத்தின் பிப்ரி காவல் எல்லைக்குட்பட்ட மனோரி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று காலை சுமார் 11 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீவிர சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பிரயாக்ராஜில் உள்ள எஸ்.ஆர்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருடன், அருகிலுள்ள மனோரி விமானப்படை தளத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களும் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. விபத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p><h2>ரெயில் <strong>போக்குவரத்து</strong> பாதிப்பு</h2><p>வெடிவிபத்தின் அதிர்வால் ஆலையை சுற்றியிருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகின. அருகிலுள்ள டெல்லி-ஹவுரா ரெயில் பாதையில் பாதுகாப்பு கருதி ரெயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டு, வந்தே பாரத் மற்றும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. உயர் அழுத்த மின் கம்பிகள் சேதமடைந்ததால் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு</title><link>https://www.maalaimalar.com/news/world/rare-falcon-was-sold-rs-4-crores-auction-in-abu-dhabi</link><comments>https://www.maalaimalar.com/news/world/rare-falcon-was-sold-rs-4-crores-auction-in-abu-dhabi#comments</comments><guid isPermaLink="false">0de0374b-432e-407f-9006-c75169d6aca3</guid><pubDate>Mon, 31 Aug 2026 13:06:11 +0000</pubDate><atom:updated>2026-08-31T13:06:11.421Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Abu Dhabi,அபுதாபி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/djut9gxy/WhiteFalcon.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரியவகை கழுகு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/djut9gxy/WhiteFalcon.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அபுதாபியில் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு அரிய வகை வெள்ளை நிற பால்கன் (கழுகு) விற்கப்பட்டுள்ளது.</p><h2>குதிரையேற்ற கண்காட்சி</h2><p>அபுதாபி தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கடந்த 28-ந்தேதி முதல் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சி நடந்து வருகிறது. இதில் அமீரக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் வேட்டை மற்றும் குதிரையேற்றம் தொடர்பான சாதனங்கள், தயாரிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளன.</p><h2>55 முன்னணி பண்ணைகள்</h2><p>அதேபோல் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் ஏலத்தில் விடப்படுகின்றன. நடப்பு ஆண்டில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான 55 முன்னணி பால்கன் பறவை பண்ணைகள் பங்கேற்றுள்ளன.</p><h2>ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு ஏலம்</h2><p>தேசிய கண்காட்சி மைய குழுமத்தின் சார்பில் கோலாகலமாக நடந்து வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட 'கார்மூஷா பியூர் அல்ட்ரா வொயிட்' ரக வெள்ளை பால்கன் (கழுகு) ரூ.3 கோடியே 90 லட்சத்திற்கு விறுவிறுப்பான ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.</p><h2>வெள்ளை நிறம்</h2><p>நடப்பு ஆண்டின் கண்காட்சி ஏலத்தில் மிக அதிக விலைக்கு விற்பனையான பெருமையை இந்த அரிய பறவை பெற்றுள்ளது. தூய்மையான வெள்ளை நிறம், 1 கிலோ எடை மற்றும் 16.5 அங்குலம் நீளம் கொண்ட இந்த கம்பீரமான பறவை, அதன் அழகிய தோற்றத்தினால் உலக முழுவதிலும் இருந்து வந்திருந்த பறவை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி..!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/madurai-drinking-water-pipe-breaks-motorists-suffer#comments</comments><guid isPermaLink="false">6e9a3d64-ab9c-42e6-9a61-647f133ac32d</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:54:42 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:54:42.467Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மதுரை,குடிநீர் குழாய் உடைப்பு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தண்ணீர் குழாய் உடைப்பு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/h1iglqjx/DrinkingWater001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேங்கடம் பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த குடிநீர் குழாய் சோழவந்தானிலிருந்து திருமங்கலம் வழியே செல்கிறது. இது கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாலையில் பெருகி கொண்டிருக்கிறது. இதனால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் வாகனஓட்டிகளும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.</p><h2>பொதுமக்கள் குற்றச்சாட்டு</h2><p>இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் வேதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடிநீர் குழாய் உடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதனை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>40 ஆண்டுகால வரலாற்றை நிறைவு செய்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை A23a!</title><link>https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history</link><comments>https://www.maalaimalar.com/news/world/worlds-largest-iceberg-a23a-ends-40-year-history#comments</comments><guid isPermaLink="false">1f2cb26c-bc5d-48a6-8087-d32a79698c93</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:47:44 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:47:44.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தோனேசியா,பனிப்பாறை,பாலி தீவு,அண்டார்டிகா,island of Bali,Weddell Sea,US National Ice Center,A23a</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7bk9zsxo/iceberg.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[   island of Bali]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/7bk9zsxo/iceberg.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறியப்பட்ட 'A23a', தெற்குப் பெருங்கடலின் வெப்பமான நீரினாலும் கடல் நீரோட்டங்களினாலும் உருகி, தற்போது முழுமையாக மறைந்துவிட்டது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த இதன் வரலாற்றுப் பயணம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. &nbsp; </p><h2><strong>பனிப்பாறையின் தோற்றம்</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/world/trump-demands-all-canadian-companies-doing-business-with-the-us-move-to-america-immediately">அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் </a>பனித் தட்டிலிருந்து 1986-ஆம் ஆண்டு உடைந்து தனியாகப் பிரிந்த இந்த பனிப்பாறை, 1991-ஆம் ஆண்டில் A23a என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் இது சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. இது இந்தோனேசியாவின் பாலி தீவின் அளவிற்கு அல்லது இந்தியாவின் கோவா மாநிலத்தின் பரப்பளவிற்கு நிகரானது. &nbsp; </p><h2><strong>மூன்று தசாப்த கால முடக்கம்</strong> </h2><p>பிரிந்த பிறகு, வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கியதால், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் முடங்கி இருந்தது. பின்னர் 2020-ஆம் ஆண்டில் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் நகரத் தொடங்கி, தெற்குப் பெருங்கடலை நோக்கிப் பயணித்தது. &nbsp; </p><p>2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெப்பமான கடற்பகுதிகளை அடைந்தபோது, இந்த பனிப்பாறை வேகமாகக் கரையத் தொடங்கியது. பெரிய பனிப்பாறைகள் சிறு சிறு துண்டுகளாக உடைந்து சிதறின. அமெரிக்க தேசிய பனி மையம் மற்றும் நாசா ஆகியவை செயற்கைக்கோள் மூலம் இதைக் கண்காணித்து வந்த நிலையில், தற்போது A23a பனிப்பாறை முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். &nbsp;A23a பனிப்பாறை தனது பயணத்தின் மூலம் கடல்சார் உயிரினங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் பெருமளவில் உதவியுள்ளது. &nbsp; </p>]]></content:encoded></item><item><title>நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-files-petition-in-supreme-court-seeking-orders-to-withdraw-cases-against-neet-exam-protesters#comments</comments><guid isPermaLink="false">30edb287-cfea-42a7-88d6-c7378e348c7b</guid><pubDate>Mon, 31 Aug 2026 12:41:46 +0000</pubDate><atom:updated>2026-08-31T12:41:46.260Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Supreme Court,உச்ச நீதிமன்றம்,Protesters,போராட்டக்காரர்கள்,NEET Paper Leak,நீட் தேர்வு வினாத்தாள் கசிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நீட் தேர்வு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-31/2pop537l/New-Project-2026-08-31T181038.682.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக, காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.</p><p>போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய, தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கோரியுள்ளது. இந்த வழக்கை நாளை (ஆக.31) உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. </p><h2>3 கோரிக்கைகள்</h2><p>நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை தொடங்கியது. </p><p>இந்த போராட்டம் நாடுதழுவியதாக மாறிய நிலையில், மத்திய அரசு போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை கைவிட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர். </p><p>அப்போது மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வைத்தது.</p><h2>பேரணி அறிவிப்பு</h2><p>இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா மட்டுமே நிறைவேற்றப்பட்டது. மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து செப்.5ம் தேதி <a href="https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5">கரப்பான்பூச்சி கட்சி பேரணி</a> அறிவித்துள்ளது. </p><p>இந்நிலையில்  போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. </p>]]></content:encoded></item></channel></rss>