<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Wed, 26 Aug 2026 05:10:34 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 26 ஆகஸ்ட் 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">5f22d212-4fc0-4d16-87e3-92a3bcb84791</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:34:34.143Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/dpyw45td/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case">3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி</a></p><p>* பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p><p>*3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes">ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</a></p><p>* ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்!</p><p>* அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p><p>* மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய் </a></p><p>* இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p><p>* நபிகள் நாயகம் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p> ]]></content:encoded></item><item><title>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக..!- சிபிஐ</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-should-return-parandur-acquired-lands-to-farmers-cpi#comments</comments><guid isPermaLink="false">761c1fdd-c36f-45dc-8fe6-98f634bf07d4</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:07:53 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:07:53.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,பெ சண்முகம்,பரந்தூர் விமான நிலைய திட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ P Shanmugam]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/m4vgppxt/shanmugam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.</p><p>பரந்தூர் நிலத்தை மாற்று தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த போகிறோம் என அமைச்சர் கீர்த்தனா பதிலளித்தார்.</p><p>இந்நிலையில், ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுக்குள் பயன்படுத்தாவிடில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு, மறு குடியேற்ற சட்டப்படி பரந்தூர் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சண்முகம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து சிஎம்எம் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.</p><p>நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது.</p><p>விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>டாக்ஸிக் - விமர்சனம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/toxic-review#comments</comments><guid isPermaLink="false">ff2ffcd9-3ddf-4b8c-92ae-ecdda12fa963</guid><pubDate>Wed, 26 Aug 2026 05:02:59 +0000</pubDate><atom:updated>2026-08-26T05:02:59.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,Kiara Advani,Yash,Toxic,டாக்ஸிக்,Rocking StarYash,Toxic FDFS</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xwydl2yr/Toxic" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Toxic ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/xwydl2yr/Toxic?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரம்மாண்டமான போதைப்பொருள் கடத்தல் உலகத்தை அழுத்தமாக பேசுவதும், உறவுகளுக்குள் இருக்கும் உளவியல் சிக்கல்களை கையாண்டிருப்பதும் படத்தின் பெரும் பலம்.</p><h2>மிரட்டல்!</h2><p>'<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">ராக்கிங் ஸ்டார்' யஷ்</a> நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் பாதியில், யஷ் ( ராயா) அசுரத்தனமான மாஸ் என்ட்ரி, சிறப்பான லுக் மற்றும் அவருக்கான எலிவேஷன் காட்சிகள் திரையரங்கில் அனல் பறக்க வைக்கின்றன.</p><p>ஒரு பழிவாங்கும் கதையாக நகரும் இப்படத்தில், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D">யஷ் </a>மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான காட்சிகள் மிக அருமையாக வந்துள்ளதோடு, இடைவேளைக்கு முந்தைய 15 நிமிட காட்சிகள் முற்றிலும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாராவின்</a> அதிரடியான மிரட்டல் காட்சிகள் வந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/kiara-advani">கியாரா அத்வானி</a> சர்க்கஸ் காட்சிகளில் மிக அழகாக மிளிர, ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், "தபாஹி" பாடல் காட்சியமைப்பும் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.</p><p>படம் தொடங்கியதில் இருந்தே 'சர்க்கஸ் ஃபைட்' மற்றும் 'லேடீஸ் லேடீஸ் ஃபைட்' என அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்திருந்தாலும், சில இடங்களில் வன்முறை அதிகமாகவும், ஓவராகவும் இருப்பது சற்று அசெளகரியத்தை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாக படத்தின் முதல் பாதி ஒரு சுவாரசியமான, சுமாரான வேகத்தில் ரசிகர்களைக் கவர்ந்து நகர்கிறது.</p><p>மொத்தம் 3 மணிநேரம் 14 நிமிடங்கள் கொண்டுள்ள இப்படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p><h2><strong>நடிகர்கள்</strong></h2><p>'கே.ஜி.எஃப்' படங்களுக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்திருக்கும் ராக்கிங் ஸ்டார் யஷ், தனது அசாத்திய உடல்மொழி, ஆக்ரோஷமான லுக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகளில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.</p><p>அவருக்கு ஜோடியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.</p><p>மாஃபியா தலைவியாக வரும் ஹூமா குரேஷி மற்றும் தாரா சுதாரியா, ருக்மிணி வசம்த் ஆகியோரும் துறுதுறுப்பான, மிரட்டலான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள்.</p><h2><strong>தொழில்நுட்ப குழு</strong></h2><p>ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு கோவாவின் பழங்காலத் தெருக்களையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் மிக பிரம்மாண்டமாகப் படம் பிடித்துள்ளது.</p><p>ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளுக்குத் தேவையான மாஸ் மற்றும் பலத்தைக் கொடுத்துள்ளன.</p><p>ஹாலிவுட் தரத்தில் அனல்பறக்கும் சண்டைக் காட்சிகளை ஜே.ஜே.பெர்ரி மற்றும் அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் அம்சங்களை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-gets-multiple-passkeys-enhanced-two-step-verification-and-more</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/whatsapp-gets-multiple-passkeys-enhanced-two-step-verification-and-more#comments</comments><guid isPermaLink="false">98142584-49a7-4e0c-ad2b-d9dbc5f93eed</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:36:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:36:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>WhatsApp,Apps,வாட்ஸ்அப்,ஆப்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/015c21nm/WA-new-Update.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ WA new Update]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/015c21nm/WA-new-Update.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அங்கீகார முறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் தேவையற்ற உள்வரும் அழைப்புகளை தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட தொடர்ச்சியான புதிய பாதுகாப்பு சார்ந்த அப்டேட்களை <a href="https://www.maalaimalar.com/topic/whatsapp">வாட்ஸ்அப்</a> அறிவித்துள்ளது.</p><p>ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தற்போது அங்கீகாரத்திற்காக பாஸ்வொர்டு (Password) பயன்படுத்துகின்றனர் என்று வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் புதிய அப்டேட்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p><h2>பல சாதனங்களில் பாஸ்வொர்டு ஆதரவு:</h2><p>கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது சாதனத்தின் லாக் ஸ்கிரீன்ஆகியவற்றை பயன்படுத்தி பயனர்கள் உள்நுழைய அனுமதிக்கும் பாஸ்வொர்டுகள், SMS சரிபார்ப்பு குறியீடுகளின் தேவையை நீக்குகின்றன. சமீபத்திய அப்டேட் மூலம், வாட்ஸ்அப் இப்போது ஒரே கணக்கில் பல பாஸ்வொர்டுகளை சேர்க்க அனுமதிக்கிறது.</p><p>இந்த மாற்றம், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் போன்ற வெவ்வேறு இயங்குதளங்களில் இயங்கும் பயனர்களுக்கு ஏற்றவாறு, அவர்கள் பயன்படுத்தும் வன்பொருளை பொருட்படுத்தாமல் பாதுகாப்பான பயோமெட்ரிக் அணுகலை அனுமதிக்கிறது. பயனர்கள் இந்த அம்சத்தை செட்டிங்ஸ் &gt; அக்கவுண்ட் &gt; பாஸ்கீஸ் (Settings &gt; Account &gt; Passkeys) மூலம் செயல்படுத்தலாம்.</p><h2>மேம்படுத்தப்பட்ட 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன்:</h2><p>வாட்ஸ்அப் அதன் 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் கட்டமைப்பையும் அப்டேட் செய்துள்ளது. முன்பு ஆறு இலக்க எண் PIN-க்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன், இப்போது சிறப்பு எழுத்துக்களுடன் கூடிய முழுமையான எழுத்து-எண் கடவுச்சொற்களையும் ஆதரிக்கிறது.</p><p>மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் வகையில், ஆண்ட்ராய்டு சாதனங்களில் சேமிக்கப்படாத தொடர்புகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு வாட்ஸ்அப் சூழல் சார்ந்த தகவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அறியாத எண்ணில் இருந்து அழைக்கும்போது, ​​அழைப்பிற்கு பதிலளிப்பதற்கு முன்பு, பின்வரும் தொடர்புடைய விவரங்களை இடைமுகம் காண்பிக்கிறது:</p><p>தொலைபேசி எண்ணின் நாட்டுக் குறியீடு அல்லது தோற்றம்</p><p>பெறுநருக்கும் அழைப்பவருக்கும் இடையில் பகிரப்படும் எந்தவொரு பொதுவான குழுக்களும்</p><p>பயனர்கள் தாமாக முன்வந்து வரும் அழைப்புகளை, அழைப்பை ஏற்பதற்கு முன்பாகவே அவற்றை மதிப்பிடுவதற்கும், சாத்தியமான மோசடி முயற்சிகளை அடையாளம் காண உதவும் வகையில் இந்தக் கூடுதல் தகவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>3 தமிழர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் அம்பலம்: சிபிஐ விசாரணை வேண்டும்! -அன்புமணி </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-urges-cbi-should-investigate-for-3-tamilis-shoot-dead-case#comments</comments><guid isPermaLink="false">e49b8ca5-6eae-493d-a1ea-cdfffa5c1d1c</guid><pubDate>Wed, 26 Aug 2026 04:33:24 +0000</pubDate><atom:updated>2026-08-26T04:33:24.189Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு,தமிழர்கள் சுட்டுக்கொலை</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/zs7663xx/Anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.</strong></em> </p><p>பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதியில் 3 <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88">தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது</a> இது தரப்பு மோதலில் அல்ல; அவர்களை கர்நாடக வனத்துறை திட்டமிட்டே கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது என்பது அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சுட்டுக்கொல்லப்பட்ட  தமிழர் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.</p><p>கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் வட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான்வேட்டையாடியதாக பொய்யான குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை அப்பகுதியைச் சேர்ந்த வனத் துறையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாகவும்,  அப்போது வனத்துறையினருடன்  ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை  கூறிய நிலையில், அது அப்பட்டமான பொய் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.</p><h2><strong>உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை</strong></h2><p>ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை செவிமடுக்காத கர்நாடக அரசு, கொல்லப்பட்ட 3 <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-government-must-insist-on-a-cbi-inquiry-for-tamilis-shotdead-case">தமிழர்களும்</a> மான்  வேட்டைக்காரர்கள் என்று அவதூறு பரப்பியது. அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் வனத்துறையினரை  துப்பாக்கிகளால் சுட்டதால் தான் பாதுகாப்புக்காக அவர்களை வனத்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும்  பொய் கூறியது. இந்த நிலையில் தான் அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை கசிந்து, கர்நாடக அரசின் பொய் முகமூடியை கிழித்தெறிந்து, நடந்த உண்மை என்பதை ஒட்டுமொத்த உலகிற்கும் உணர்த்தியுள்ளது.</p><p>கர்நாடக வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட 3 தமிழர்களில் குமாரின் இடது மார்பிலும், இடுப்புக்கு கீழும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அந்தோணி சாமியின் வலது மார்பிலும், அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன. அவரது விலா எலும்புகளும் நொறுங்கியுள்ளன. இருவரின் உடல் முழுவதும்  துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் மிகவும் நெருக்கமாக இருந்து சுடப்பட்டவை என்றும் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட மூன்றாமவரான  ஜான்ரோஸ் பீட்டரின் உடற்கூராய்வு அறிக்கை கசியவில்லை என்பதால் அது குறித்த விவரங்கள் தெரியவில்லை.</p><p>கர்நாடக காட்டுப் பகுதியில் வனத்துறைக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதில் தான் மூவரும் கொல்லப்பட்டதாகவும் கர்நாடக அரசு கூறியிருந்தது. அது உண்மை என்றால், தமிழர்கள் மூவரின் உடல்களிலும் வெகு தொலைவில் இருந்து தான் குண்டுகள் பாய்ந்திருக்க வேண்டும். ஆனால்,  மிகவும் நெருக்கமாக இருந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதால், அவர்களை வனத்துறையினர் பிடித்து அருகில் நிற்க வைத்து கொடூரமாக சுட்டுக் கொலை செய்திருக்கலாம் என்று யூகிக்கப் படுகிறது. நடுநிலையான விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தில் உண்மைகள் வெளிவரும்.</p><h2><strong>பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்</strong></h2><p>கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு குறித்து அங்கு சென்று விசாரித்த பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை கண்டறியும் குழு, ‘‘3 தமிழர்களும் கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, மிகவும் அருகில் நிற்க வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தது. இது தொடர்பாக பாமகவின்  உண்மை கண்டறியும் குழு தருமபுரியில் செய்தியாளர்களிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை  தான் என்பதை மைசூர் மருத்துவமனை அளித்த உடற்கூறாய்வு அறிக்கை உறுதி செய்துள்ளது.</p> <p>இவ்வளவுக்குப் பிறகும் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைப்பதில் தான் கர்நாடக அரசு தீவிரம் காட்டுகிறதே தவிர, உண்மையை ஒப்புக்கொண்டு கொல்லப்பட்டவர்களின்  குடும்பங்களுக்கு  நீதி வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவர்களின் உடற்கூறாய்வு அறிக்கையைக் கூட கர்நாடக அரசு வெளியிட மறுக்கிறது. இந்த விவகாரம் பற்றி அதிகாரம் இல்லாத மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஆணையிட்டிருப்பதன் மூலம் உண்மையை மூடி மறைப்பதற்கு கர்நாடக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.</p><p>கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை அறிந்திருந்ததால் தான் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதியரசர்  வி. இராமசுப்பிரமணியன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும்  கடிதம் எழுதினேன். இதன் பிறகாவது கர்நாடக அரசு அதன் தவறை உணர்ந்து கொண்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும்.</p><p>3 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு ஆணையிட வேண்டும். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த  விவகாரத்தில் தமிழக அரசு இனியும் விலகி நிற்காமல், 3 தமிழர்கள் படுகொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-petrol-and-diesel-price-in-chennai-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">f2ebd6f3-4ef0-4af6-a717-e05427001bd6</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:49:32 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:49:32.582Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை,Chennai,கச்சா எண்ணெய்,Crude oil,பெட்ரோல் டீசல் விலை,Pertrol Diesel Prices</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல் - டீசல் விலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-06/wi7y6inv/maalai-malar2026-07-21zb9pki7q%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p> <h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p> <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>அந்த வகையில் இன்றைய (26.8.2026 - (புதன்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.117.61-க்கும் டீசல் ரூ.105.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>டிரம்பின் மகனை எங்கே கொல்வது? - ரூ.95 கோடி வெகுமதியை அறிவித்த ஈரான் </title><link>https://www.maalaimalar.com/news/world/where-to-kill-trumps-son-iran-announces-rs-95-crore-bounty</link><comments>https://www.maalaimalar.com/news/world/where-to-kill-trumps-son-iran-announces-rs-95-crore-bounty#comments</comments><guid isPermaLink="false">7f62e27e-a7c0-42a7-a0fe-62169d6ff31d</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:44:01 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:44:01.320Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டொனால்டு டிரம்ப்,Donald Trump,ஈரான்,Iran,Barron Trump,பேரன் டிரம்ப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9oiretos/Untitled-design-15.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran video targets Barron Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9oiretos/Untitled-design-15.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்க</a> அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான பேரன் டிரம்பை எங்கே கொல்வது என்ற இரண்டு நிமிட காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது. மேலும் அந்த காணொளியில் டிரம்ப் மகனின் அன்றாட வாழ்க்கையின் நடமாட்டங்கள் விவரிக்கப்பட்டு வெகுமதியாக ரூ.95 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><h3><strong>டிரம்ப் மகள்</strong></h3><p>ஈரானிய அரசு தொலைக்காட்சி சேனல் கடந்த மாதம், <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D">அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்</a> மகளான மெலானியாவை குறிவைத்து ஒரு காணொளியை வெளியிட்டிருந்தது.</p><p>மெலானியாவை எங்கே கொல்வது என்ற தலைப்பிடப்பட்ட அந்த காணொளியில், அவர் தனது வாகன அணிவகுப்பில் பயணிப்பதும், நியூயார்க் நகரம் முழுவதும் உள்ள இடங்களுக்கு செல்வதுமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.</p><p>மெலானியா தான் வழக்கமாக பொருட்கள் வாங்கும் ஆடம்பர வடிவமைப்பாளர் கடைகளும் அதில் அடையாளம் காட்டப்பட்டது. மேலும் அவர் வாங்கக்கூடிய ஆடைகளில் நரம்பு மண்டல நச்சு பொருளை பயன்படுத்தி விஷத்தை எவ்வாறு செலுத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Iran’s Regime Reportedly Places $10 Million Bounty on Barron Trump <br><br>Following the release of an IRGC-linked video appearing to track Melania Trump, Iranian state-affiliated media, including State TV Channel 3, reportedly released purportedly confidential information about… <a href="https://t.co/2gLrPTy5De">pic.twitter.com/2gLrPTy5De</a></p>&mdash; Global Osint (@GlobalOsintNew) <a href="https://x.com/GlobalOsintNew/status/2091516770062315946?ref_src=twsrc%5Etfw">August 23, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure> <h3><strong>டிரம்ப் எச்சரிக்கை</strong></h3><p>கடந்த வாரம் ஈரானுக்கு பொருளாதார பேரழிவு நாள் தொடங்கிவிட்டது என்றும், இஸ்லாமிய குடியரசு நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் உலகளாவிய ஒதுக்கப்பட்ட நாடாக மாறிவிடும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில் தற்போது ஒரு காணொளி வெளியாகியுள்ளது.</p><h3><strong>டிரம்ப் மகனை குறிவைத்த ஈரான்</strong></h3><p>இந்த நிலையில் டிரம்பின் 20 வயது மகனான பேரன் டிரம்பை குறிவைத்து இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் வெளியிடப்பட்ட அந்த காணொளியை ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.</p><p>பேரன் டிரம்ப் தனது பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வந்து, எக்ஸ்பாக்ஸ் வலைதளம் மூலம் குரல் மற்றும் குறுஞ்செய்தி பயன்படுத்தி வருவதாகவும் அந்த காணொளி குறிப்பிட்டது.</p><p>மேலும், எக்ஸ்பாக்ஸ், ஃபிஃபா வீடியோ கேம்கள் மற்றும் டிஸ்கார்டில் உள்ள அவரது கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்த வீடியோ கூறியது. இந்த செயலை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு 95 கோடி ரூபாய் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>அந்த காணொளியின் முடிவில், ‘இது வெறும் ஆரம்பம் தான். பேரன் டிரம்ப், எங்களுக்காக காத்திருங்கள்’ என்ற நேரடி எச்சரிக்கையுடன் அது நிறைவடைந்தது.</p><h3><strong>பாதுகாப்பு வளையம்</strong></h3><p>இதையடுத்து மெலானியா மற்றும் பேரன் ஆகிய இருவருக்கும், அமெரிக்க ரகசிய சேவையிடம் இருந்து 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p><p>வெள்ளை மாளிகை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர், நியூ ஜெர்சியில் உள்ள பெட்மின்ஸ்டர் கோல்ஃப் கிளப் மற்றும் பு புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோ எஸ்டேட் உள்ளிட்ட டிரம்பின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>மேக் ஸ்டூடியோ, மேக் மினி மாடல்களை அப்டேட் செய்த ஆப்பிள் - விலை, முழு விவரங்கள்!</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/apple-refreshes-mac-studio-with-m5-max-m5-ultra-chips-mac-mini-gets-m6-upgrade</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/apple-refreshes-mac-studio-with-m5-max-m5-ultra-chips-mac-mini-gets-m6-upgrade#comments</comments><guid isPermaLink="false">4d3ccdd2-56ea-49a4-8b4c-107722288cf7</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,மேக் ஸ்டூடியோ,Mac studio,mac mini,மேக் மினி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfwg7s9x/mac-mini-and-mac-studio.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ mac mini and mac studio]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xfwg7s9x/mac-mini-and-mac-studio.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் மினி (Mac Mini) மாடல்களை அப்டேட் செய்துள்ளது. இந்த முறை ஆப்பிள் தனது டெஸ்க்டாப் மாடல்களில் புதிய தலைமுறை சிலிகான் வழங்கியுள்ளது. </p><p>அதன்படி மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடல் தற்போது M5 மேக்ஸ் மற்றும் முற்றிலும் புதிய M5 அல்ட்ரா சிப்செட் உடன் வருகின்றன. இதேபோல் மேக் மினி மாடல் M5 ப்ரோ மற்றும் M6 சிலிகான் பிராசஸர் உடன் வருகிறது. புதிய மாடல்கள் வைபை 7 மற்றும் ப்ளூடூத் 6 சப்போர்ட் உடன் வருகின்றன.</p><h2>மேக் ஸ்டூடியோ சிறப்பு அம்சங்கள்:</h2><p>ஆப்பிள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி மேக் ஸ்டூடியோ தற்போது M5 சிலிகான் பிராசஸருடன் வருகிறது. இது முன்பைவிட 4.3 மடங்கு அதிவேக ஏ.ஐ. செயல்திறன் வழங்கும் என்றும் இருமடங்கு வேகத்தில் ஸ்டோரேஜ், 1.8 மடங்கு கிராஃபிக்ஸ் மற்றும் 1.3 மடங்கு அதிவேக சி.பி.யு. செயல்திறன் வழங்குகிறது.</p><p>M5 மேக்ஸ் சிப்செட் கொண்ட மேக் ஸ்டூடியோ மாடலை 18-கோர் சி.பி.யு. மற்றும் அதிகபட்சம் 40-கோர் ஜி.பி.யு. உடன் கான்ஃபிகர் செய்து கொள்ள முடியும். இத்துடன் ஒவ்வொரு ஜி.பி.யு. கோரிலும் நியூரல் அக்செல்லரேட்டர்கள் உள்ளன. </p><p>இந்த மாடல் அதிகபட்சம் 128 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 614ஜிபி வரையிலான மெமரி பேண்ட்வித் ஆப்ஷனில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் M5 அல்ட்ரா மாடலில் 36-கோர் சி.பி.யு., 80-கோர் ஜி.பி.யு. மற்றும் 512 ஜிபி யுனிஃபைடு மெமரி, நொடிக்கு 1.2 டி.பி. மெமரி பேண்ட்வித் கொண்டுள்ளது.</p><h2>மேக் மினி சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய மேக் மினி மாடல் M6 சிப் உடன் வருகிறது. இதில் 12-கோர் சி.பி.யு. மற்றும் 12-கோர் ஜி.பி.யு. உள்ளது. இது முன்பை விட நான்கு மடங்கு அதிவேகமான ஏ.ஐ. செயல்திறன் மற்றும் இருமடங்கு வேகமான கிராஃபிக்ஸ் அனுபவம் வழங்குகிறது. M6 சிப்செட்டில் இரட்டை 16-கோர் நியூரல் என்ஜின் மற்றும் 32 ஜிபி வரை யுனிஃபைடு மெமரி உள்ளது.</p><p>மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மற்றும் மேக் மினி மாடல்கள் வைபை 7, ப்ளூடூத் 6, 2.5ஜிபி ஈத்தர்நெட், ஆப்ஷனல் 10 ஜிபி ஈத்தர்நெட் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. இவற்றில் யு.எஸ்.பி. சி போர்ட்கள், ஹெட்போன் ஜாக் , ஹெச்.டி.எம்.ஐ., ஈத்தர்நெட் மற்றும் தண்டர்போல்ட் போர்ட்கள் உள்ளன.</p><h2>இந்திய விலை விவரங்கள்:</h2><p>புதிய மேக் ஸ்டூடியோ M5 மேக்ஸ் மாடலின் விலை ரூ. 2,79,900 என தொடங்குகிறது. அதிக சக்திவாய்ந்த M5 அல்ட்ரா சிப் கொண்ட மாடலின் விலை ரூ. 6,29,900 ஆகும். கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 2,56,900 மற்றும் ரூ. 5,84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.</p><p>M6 சிப்செட் கொண்ட புதிய மேக் மினி விலை ரூ. 99,900 என்றும், M5 ப்ரோ சிப்செட் கொண்ட மாடலின் விலை ரூ. 2,09,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த பயன்பாடுகளுக்கு இந்த மாடல்களின் விலை முறையே ரூ. 88,900 மற்றும் ரூ. 1,97,900 ஆகும்.</p><p>இந்த மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விற்பனை செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த மாடல்களை ஆப்பிள் ஸ்டோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் வாங்கிட முடியும்.</p>]]></content:encoded></item><item><title>நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்: குடியரசு தலைவர் - பிரதமர் மோடி வாழ்த்து </title><link>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings</link><comments>https://www.maalaimalar.com/news/national/pm-modi-and-president-murmu-extend-milad-un-nabi-greetings#comments</comments><guid isPermaLink="false">b8b034f4-d646-4e62-8369-1f6d1cad3948</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:40:08 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:40:08.787Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Droupadi Murmu,miladi nabi,pm modi,மிலாடி நபி,பிரதமர் மோடி,குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Milad-un-Nabi: President and Prime Minister ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/9pum935b/Untitled-design-18.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF">மிலாடி நபி</a> கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p><p><strong>மிலாடி நபி</strong>  </p><p>இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான மிலாடி நபி, நபிகள் நாயகம் முஹம்மதுவின் பிறப்பைக் குறிக்கிறது. </p><p>இஸ்லாமியர்களுக்கு நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் பிறந்தநாள் ஒரு புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.</p><p>அவரது போதனைகள், உலகம் முழுவதும் பலரால் பின்பற்றப்பட்டு, தன்னலமற்ற தன்மையையும் மன்னிக்கும் குணத்தையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்திகிறது.   </p><p>உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு, இந்த நாள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, போதனைகள் மற்றும் கருணையை போற்றும் ஒரு சிந்தனை மற்றும் நன்றியுணர்வின் தருணமாக அமைகிறது.</p><p>இஸ்லாமிய மக்கள் மிலாடி நபி கொண்டாட்டங்களை காலைத் தொழுகைகள் மற்றும் மசூதிகளில் கூடி கொண்டாடப்படுகின்றனர்.</p><p>இந்த ஆண்டு, மிலாடி நபி இந்தியாவில் இன்று கொண்டாடப்படுகிறது.</p><h3><strong>குடியரசுத் தலைவர்</strong></h3><p>முன்னதாக குடியரசுத் தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81">திரெளபதி முர்மு</a> வெளியிட்ட செய்தி குறிப்பில், “மிலாடி நபி நன்னாளில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.</p><p>அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிக்க, நபிகள் நாயகத்தின் உன்னதமான கொள்கைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.</p><p><strong>பிரதமர் மோடி</strong></p><p>இந்த நிலையில், மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் மோடி</a> வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மிலாடி நபி நல்வாழ்த்துகள்.</p><p>இந்த தினமானது நம்மிடையே ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் மேலும் வளர்க்கட்டும். மேலும், கருணை மற்றும் சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மை எப்போதும் நமக்கு வழிகாட்டட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஓணம் திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">1bc7fec1-7dba-43c3-a915-2a640bfc97f0</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:32:33 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:32:33.271Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,தவெக,vijay,ஓணம் பண்டிகை,onam festival,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/djl2qd6s/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p> <h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes">ஓணம் பண்டிகை</a> கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>ஓணம் திருநாளையொட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!</p> <p>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!</p><p>அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!<br><br>கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள்… <a href="https://t.co/uB2N9vqo9P">pic.twitter.com/uB2N9vqo9P</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092448413925470496?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ரெயில் பயணிகளின் கவனத்திற்கு... எழும்பூர் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/southern-railway-announcement-egmore-trains-to-operate-as-usual#comments</comments><guid isPermaLink="false">ee7791d9-458d-49fc-83ee-df7603d6b88e</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:22:13 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:22:13.410Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Egmore railway station,எழும்பூர் ரெயில் நிலையம்,Express trains,எக்ஸ்பிரஸ் ரெயில்கள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ ரெயில்]]></media:title><media:description type="html"><![CDATA[ ரெயில்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/2z4gufgd/train01.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</strong></em></p><p>தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><p><a href="https://www.maalaimalar.com/topic/எழும்பூர்-ரெயில்-நிலையம்">எழும்பூர் ரெயில் நிலையத்தில்</a> மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்புப் பணி காரணமாக, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதி வரையில் எழும்பூரில் இருந்து புறப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மற்றப் பகுதியில் இருந்து எழும்பூருக்கு வரும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்.</p><h2><strong>வழக்கம் போல இயக்கம்</strong></h2><p>குறிப்பாக, மன்னார்குடி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16180) தாம்பரம் வரையிலும், சேலம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) மாம்பலம் வரையிலும், திருச்சி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12654) மற்றும் மும்பை ஜி.எஸ்.டி.-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22157) கடற்கரை வரையிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. </p><p>இதேபோல, எழும்பூர்-மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (16179) தாம்பரத்தில் இருந்தும், எழும்பூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புகள் திரும்ப பெறப்பட்டு, ரெயில்கள் வழக்கம்போல இயக்கப்பட உள்ளன.</p><p>இதனால், பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்தே தங்களது பயணங்களை வழக்கமான அட்டவணைப்படி தொடரலாம்.</p>]]></content:encoded></item><item><title>அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள்! - மு.க.ஸ்டாலின்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/onam-festival-mk-stalin-wishes#comments</comments><guid isPermaLink="false">e951cf9b-efa9-4a7b-973b-72a9b7c2976d</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:11:25 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:11:25.824Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,ஓணம் பண்டிகை,onam festival,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jmgh3whk/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/jmgh3whk/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரள மக்கள் அனைவரும் பாகுபாடின்றி, மிகவும் மகிழ்ச்சியோடு எதிர்நோக்கும் ஒரு திருவிழா, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes">ஓணம் பண்டிகை</a>. ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரமான இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. </p><h2>மகாபலி சக்கரவர்த்தி</h2><p>இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி, தன் நாட்டிற்கு விஜயம் செய்வதாக நம்பிக்கை. எனவே, அவரை வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.</p> <h2>கேரளம்</h2><p>ஓணம் திருநாளில் கேரளம் முழுவதும், புத்தாடைகள், பூக்கோலங்கள், விளையாட்டுப் போட்டிகள், பலகாரங்கள் என கொண்டாட்டம் களைக்கட்டும். கேரளம் மட்டுமின்றி தென்தமிழக மாவட்டங்களிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது</p> <h2>மு.க.ஸ்டாலின்</h2><p>இந்நிலையில் ஓணம் திருநாளையொட்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-lacks-transparency-regarding-the-parandur-issue-p-shanmugam">திமுக</a> தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம்.</p> <p>பிறப்பால் எவரும் உயர்ந்தவரும் அல்லர், தாழ்ந்தவரும் அல்லர். எல்லார்க்கும் எல்லாம் என்பதே நம் இலக்காகட்டும். மாவேலியை வீழ்த்தப்பட்டவராக அல்லாமல், மக்களின் உள்ளங்களில் வாழும், வளமும் மகிழ்ச்சியும் நிறைந்த மன்னனாகக் கொண்டாடுவோம்.</p><p>மாவேலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் உளம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>பொதுமக்களுக்கு நற்செய்தி: நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/extra-registration-tokens-for-avani-avittam-and-pournami</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/extra-registration-tokens-for-avani-avittam-and-pournami#comments</comments><guid isPermaLink="false">47115c6a-1ae9-4410-92f2-258ce714ad7b</guid><pubDate>Wed, 26 Aug 2026 03:09:06 +0000</pubDate><atom:updated>2026-08-26T03:09:06.019Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Registration,பத்திரப்பதிவு,Avani Avittam,ஆவணி அவிட்டம்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lmhwckgj/registration.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ பத்திரப்பதிவு]]></media:title><media:description type="html"><![CDATA[ பத்திரப்பதிவு]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/lmhwckgj/registration.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால்  கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</strong></em> </p><p>தமிழக அரசின் <a href="https://www.maalaimalar.com/topic/பத்திரப்பதிவு">பத்திரப்பதிவுத்துறை</a> தலைவரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</p><h2><strong>கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் அறிவிப்பு</strong></h2><p>சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி (நாளை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><h2><strong>அலுவலக வாரியாக டோக்கன் விவரங்கள்</strong></h2><p><em><strong>ஒரு சார்பதிவாளர் அலுவலகங்கள்:</strong></em> வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p><em><strong>இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்கள்:</strong></em> வழக்கமான 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p><em><strong>அதிக பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள்:</strong></em> 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்கள் வழங்கப்படும்.</p><p>ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>மிலாது நபி நன்னாளில் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! - முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/milad-un-nabi-cm-vijay-wishes#comments</comments><guid isPermaLink="false">ffdc11a5-128a-4a41-82ed-a6da11380b64</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:34:50 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:34:50.791Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,மிலாது நபி,Milad Un Nabi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qy8au0on/cmvijay1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/qy8au0on/cmvijay1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான <a href="https://www.maalaimalar.com/news/amp/story/national/milad-un-nabi-observance-in-india-tomorrow-special-eid-e-milad-feature">மிலாது நபியை</a> கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security">முதலமைச்சர் விஜய்</a> வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு எக்ஸ் தள பதிவில்,</p><p>இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!</p> <p>மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!</p><p>இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!<br><br>மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண…</p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2092433784222482934?ref_src=twsrc%5Etfw">August 26, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>ஓணம் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை வலுப்படுத்தட்டும்: பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/onam-festival-bring-joy-unity-prosperity-says-pm-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/onam-festival-bring-joy-unity-prosperity-says-pm-modi#comments</comments><guid isPermaLink="false">1d675a57-9327-48c7-9788-e3feed6cd23e</guid><pubDate>Wed, 26 Aug 2026 02:29:07 +0000</pubDate><atom:updated>2026-08-26T02:29:07.585Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓணம் பண்டிகை,onam festival,pm modi,பிரதமர் மோடி,கேரளம்,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/baoafdpv/Untitled-design-16.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ ஓணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ Onam Festival - PM Modi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/baoafdpv/Untitled-design-16.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஓணம் பண்டிகை</h2><p>கேரளாவில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%93%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D">ஓணம்</a> பண்டிகை என்பது மலையாள சூரிய நாட்காட்டியின்படி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் 10 நாள் பண்டிகையாகும். </p><p>இது அறுவடை காலத்தை குறிப்பதால், மாநிலத்தின் செழிப்பு மற்றும் விவசாய உற்பத்தியுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல், பண்டைய சாஸ்திரங்களின்படி, ஓணம் மகாபலி மன்னனின் மீள்வருகையுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. </p><h2>ஓணம் கொண்டாட்டங்கள்</h2><p>இந்த ஆண்டு, ஓணம் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 16 அன்று தொடங்கி, இன்று திருவோணத்துடன் நிறைவடைகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D">கேரள</a> மக்களிடையே ஓணம் பண்டிகைக்கு மிகுந்த மத முக்கியத்துவம் உண்டு.</p><p>இந்தப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம், நல்ல விளைச்சலை தந்த பூமிக்கு மக்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். </p><h2>மகாபலி மன்னர்</h2><p>மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக, வாமன பெருமானையும் தங்களுக்குப் பிரியமான மகாபலி மன்னரையும் வழிபடுகிறார்கள்.</p><p><strong>பிரதமர் மோடி வாழ்த்து</strong></p><p>இந்த நிலையில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF">பிரதமர் நரேந்திர மோடி</a> ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகை.</p><p>இந்த பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 26.8.2026 - இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நிறைவேறும் நாள்</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-26-august-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-26-august-2026#comments</comments><guid isPermaLink="false">f42ff36c-8c9b-4876-ad5a-52fff25ba30b</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:53:28 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:53:28.385Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/03/27190986-rasipalan4.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/03/03/27190986-rasipalan4.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>சந்தித்தவர்களால் சந்தோஷம் கூடும் நாள். தைரியத்தோடும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.</p><h2>ரிஷபம்</h2><p>இனிய மாற்றம் இல்லம் தேடி வரும் நாள். சுற்றியிருப்பவர்களால் நன்மை உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.</p> <h2>மிதுனம்</h2><p>கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.</p><h2>கடகம்</h2><p>மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு அனுபவம் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.</p> <h2>சிம்மம்</h2><p>மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.</p><h2>கன்னி</h2><p>அருகிலிருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை தொடருவீர்கள். உத்தியோகத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.</p> <h2>துலாம்</h2><p>சொத்துகளால் லாபம் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p> <h2>தனுசு</h2><p>நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வியாபார விரோதம் விலகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் இன்று கிடைக்கும்.</p><h2>மகரம்</h2><p>நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் ஏற்படும்.</p> <h2>கும்பம்</h2><p>நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும்.</p><h2>மீனம்</h2><p>வளர்ச்சி கூடும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். மறைமுகப் போட்டிகள் விலகும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 ஆகஸ்ட் 2026: ஓணம் பண்டிகை</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-august-2026-onam-festival</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-26-august-2026-onam-festival#comments</comments><guid isPermaLink="false">b052ed3c-ed7e-405a-a5b6-1fd125f38375</guid><pubDate>Wed, 26 Aug 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-08-26T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/5hphk9la/onam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/5hphk9la/onam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-9 (புதன்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி :  திரயோதசி காலை 8.50 வரை பிறகு சதுர்த்தசி</p><p>நட்சத்திரம் : திருவோணம் பின்னிரவு 2.20 வரை பிறகு அவிட்டம்</p> <p>யோகம் :  சித்த / மரணயோகம்</p><p>ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை</p><p>எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>சூலம் : வடக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை</p> <h2>ஓணம் பண்டிகை</h2><p>திருவோண விரதம். ஓணம் பண்டிகை. ருக் உபாகர்மா. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம் கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. </p> <p>மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தலங்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் தலங்களில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் காலை சிறப்பு அபிஷேகம்.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - ஆதாயம்</p><p>ரிஷபம் - ஆதரவு</p><p>மிதுனம் - அன்பு</p><p>கடகம் - ஆக்கம்</p><p>சிம்மம் - சிறப்பு</p><p>கன்னி - போட்டி</p> <p>துலாம் - பெருமை</p><p>விருச்சிகம் - லாபம்</p><p>தனுசு - உவகை</p><p>மகரம் - ஈகை</p><p>கும்பம் - உழைப்பு</p><p>மீனம் - வாழ்வு</p> ]]></content:encoded></item><item><title>ஹார்முஸ் நீரிணையை நிர்வகிப்பது குறித்து ஈரான்-ஓமன் முக்கிய பேச்சுவார்த்தை</title><link>https://www.maalaimalar.com/news/world/iran-oman-hold-talks-on-managing-strait-of-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/world/iran-oman-hold-talks-on-managing-strait-of-hormuz#comments</comments><guid isPermaLink="false">79d5aa33-bb42-46ea-a27c-10f64152b263</guid><pubDate>Wed, 26 Aug 2026 00:26:57 +0000</pubDate><atom:updated>2026-08-26T00:26:57.218Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ஓமன்,ஈரான்,Iran,Oman,Strait of Hormuz,ஹார்முஸ் நீரிணை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/h9chrq66/Sayyid-Badr-Albusaidi-Abbas-Araghchi.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sayyid Badr Albusaidi - Abbas Araghchi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-26/h9chrq66/Sayyid-Badr-Albusaidi-Abbas-Araghchi.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான கட்டமைப்பு குறித்து விவாதிக்க, <a href="https://www.maalaimalar.com/news/world">ஓமன்</a> வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி நேற்று (செவ்வாய்க்கிழமை) தெஹ்ரானில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியை சந்தித்தார்.</p><h2>இரு நாடுகள் கூட்டு முயற்சி:</h2><p>குறுகிய நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் "கூட்டு தற்காலிக வழித்தடம்" மற்றும் நீர்வழியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான இரு நாடுகளின் கூட்டு முயற்சி ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>நிரந்தர கப்பல் வழித்தடத்தை அமைப்பது மற்றும் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவது ஆகியவற்றை நோக்கி <a href="https://www.maalaimalar.com/topic/Iran">ஈரான்</a> மற்றும் ஓமன் தொடர்ந்து தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் அந்த அறிக்கை கூறியது.</p><h2>டொனால்டு டிரம்ப் மிரட்டல்:</h2><p>பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்குவதற்கு முன்பு, உலக வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படும் எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.</p><p>உருவாகி வரும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை. நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு ஓமன் "தடையாக இருந்தால்" அந்நாட்டின் மீது குண்டுவீசுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார்.</p><h2>தாக்குதல்:</h2><p>ஓமன் கடற்கரைக்கு அப்பால் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதன் இயந்திரம் செயலிழந்ததாக, பிரிட்டிஷ் ராணுவத்தின் 'ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக அமைப்பு' (UKMTO) தெரிவித்தது. கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை. அந்த நீர்வழியின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநாட்ட, அங்கே செல்ல முயலும் கப்பல்கள் மீது ஈரான் அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுண்டு; இருப்பினும், திங்கள்கிழமை நடந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈரானிய துறைமுகங்களுக்கு தடை விதித்திருந்த சமயத்தில் அமெரிக்காவும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>ஓராண்டிற்குள் புதிய குற்றவியல் சட்டங்களை 100% அமல்படுத்த வேண்டும்! மத்திய அமைச்சர் அமித் ஷா</title><link>https://www.maalaimalar.com/news/national/amit-shah-sets-one-year-deadline-for-100-pc-implementation-of-new-criminal-laws</link><comments>https://www.maalaimalar.com/news/national/amit-shah-sets-one-year-deadline-for-100-pc-implementation-of-new-criminal-laws#comments</comments><guid isPermaLink="false">b549892b-f2c8-4be6-9f2c-2ece4b7e826a</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:39:15 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:39:15.111Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Criminal Law,குற்றவியல் சட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/l60n38v0/Amit-Shah-in-Meeting.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah in Meeting]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/l60n38v0/Amit-Shah-in-Meeting.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் அமல்படுத்துவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓராண்டு காலக்கெடு நிர்ணயித்தார். இந்த நடவடிக்கை, குற்றவியல் வழக்குகளை <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்றம்</a> வரையிலான நிலையில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டுவரவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தை 25 சதவீதம் அதிகரிக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.</p><p>உளவுத்துறையின் இரண்டு நாள் 'தேசிய பாதுகாப்பு உத்திகள் மாநாடு 2026'-இன் நிறைவு விழாவில் உரையாற்றிய <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a>, தேசிய பாதுகாப்பு உத்திகள் அமைப்பு 15-20 ஆண்டுகளுக்குப் பிறகான பாதுகாப்பு சவால்களை முன்கூட்டியே கணித்து, அவை பெரிய அச்சுறுத்தல்களாக மாறுவதை தடுப்பதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்று கூறினார்.</p><h2>ஓராண்டு இலக்கு:</h2><p>பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரி சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் (BSA) ஆகியவை ஜூலை 1, 2024 அன்று நடைமுறைக்கு வந்தன. இந்த புதிய சட்டங்கள் முறையே பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனை சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறை சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) ஆகியவற்றை மாற்றியமைத்தன.</p><p>"அடுத்த ஓராண்டில் மூன்று புதிய சட்டங்களும் 100 சதவீதம் அமல்படுத்தப்படும்; இதன் மூலம் குற்றவியல் வழக்குகளை உச்ச நீதிமன்றம் வரையிலான நிலையில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கவும், தண்டனை விகிதத்தை 25 சதவீதம் அதிகரிக்கவும் முடியும்," என்று உள்துறை அமைச்சர் கூறினார்.</p><p>குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் நெட்வொர்க் மற்றும் அமைப்புகள், ஒன்றிணைந்து செயல்படக்கூடிய குற்றவியல் நீதி அமைப்பு, NatGrid மற்றும் தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தரவுத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.</p><h2>மத்திய அமைச்சர் பாராட்டு:</h2><p>எதிர்கால சவால்களை தடுக்கும் வகையில், இளம் அதிகாரிகள் அனைவரும் தரவு ஒருங்கிணைப்பு, பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் குற்ற செயல்பாட்டு முறைகளை கண்டறிதல் ஆகியவற்றின் வாயிலாக செயல்படக்கூடிய உளவு தகவல்களை உருவாக்க வேண்டும் என்று ஷா கூறினார்.</p><p>நக்சலைட்டுகள், ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதம் மற்றும் வடகிழக்கு கிளர்ச்சி ஆகிய மூன்று முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சிக்கல்களால் ஏற்பட்ட சவால்களை அரசு "முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், இந்த சாதனைக்கு அனைத்து மாநிலக் காவல் படைகள், மத்திய முகமைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றின் பங்களிப்பே காரணம் என்று பாராட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>உ.பி. ஆளுநர் பயணித்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசியவர் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/man-detained-for-throwing-stones-at-vande-bharat</link><comments>https://www.maalaimalar.com/news/national/man-detained-for-throwing-stones-at-vande-bharat#comments</comments><guid isPermaLink="false">76e1e8b3-b86a-44f3-b167-ae77f8ceebe5</guid><pubDate>Tue, 25 Aug 2026 23:01:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T23:01:09.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கைது,Vande Bharat,கல்வீச்சு,man,வந்தே பாரத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/97xiv3os/vande-Bharat-and-Anandi-Ben-Patel.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ vande Bharat and Anandi Ben Patel]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/97xiv3os/vande-Bharat-and-Anandi-Ben-Patel.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national">உத்தர பிரதேச</a> மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பயணம் செய்துகொண்டிருந்த மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சூரத் அருகே ஒருவர் கல் எறிந்ததாகக் கூறப்படுகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். </p><p>இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபர் லேசான மனநிலை பாதிப்பு உடையவர் என்றும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவர் <a href="https://www.maalaimalar.com/topic/arrest">கைது</a> செய்யப்பட்டார் என்றும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.</p><h2>மர்ம நபர் கைது:</h2><p>யூனியன் பிரதேச நிர்வாகம் தமனில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபெல் படேல் வாபி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் ஏறினார்.</p><p>சூரத் மாவட்டத்தில் உள்ள உத்ரான் காவல் நிலையத்தின் வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அந்த நபர் ரெயில்வே பாதுகாப்புப் படையினரால் (RPF) பிடிக்கப்பட்டதாகவும் வதோதரா கோட்டத்திற்கான மேற்கு ரெயில்வேயின் காவல் கண்காணிப்பாளர் (SP) அபய் சோனி தெரிவித்தார். சம்பவத்திற்குப் பிறகு அந்த நபர் RPF ரோந்து பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அவர் கூறினார்.</p><h2>சதி முயற்சி அறிகுறி இல்லை:</h2><p>"அவரது பையில் கற்கள் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையின் போது, ​​அவர் ஒரு நாய் மீது கற்களை எறிந்ததாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் கூறினார். முன்னதாக கடந்து சென்ற ஒரு சரக்கு ரெயில் மீதும் அவர் கற்களை எறிந்ததாக கூறப்படுகிறது," என்று சோனி தெரிவித்தார்.</p><p>அந்த நபர் "சற்று மனநிலை சரியில்லாதவராக" தோன்றியதாக கூறிய அவர், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு திட்டமிட்ட அல்லது சதி முயற்சி இருந்ததற்கான அறிகுறியும் இல்லை என்றும் மேலும் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி நடை மேற்கொண்ட அனில் மேனன், சோஃபி அடெனாட்</title><link>https://www.maalaimalar.com/news/world/astronauts-anil-menon-sophie-adenot-carry-out-spacewalk-to-install-iss-antenna</link><comments>https://www.maalaimalar.com/news/world/astronauts-anil-menon-sophie-adenot-carry-out-spacewalk-to-install-iss-antenna#comments</comments><guid isPermaLink="false">b01f737b-9ecb-4ad0-a452-5d4abbfa67c1</guid><pubDate>Tue, 25 Aug 2026 20:37:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T20:37:43.511Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Astronaut,விண்வெளி வீரர்,Anil Menon,அனில் மேனன்,Sophie Adenot,சோஃபி அடெனாட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rk27smq3/Anil-Menon-Sophie-Adenot.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anil Menon, Sophie Adenot]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/rk27smq3/Anil-Menon-Sophie-Adenot.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விண்வெளி வீரர்கள் அனில் மேனன் மற்றும் சோஃபி அடெனாட் ஆகியோர், தங்களின் முந்தைய பயணத்தின்போது முடிக்க முடியாத ஒரு பணியான, தகவல் தொடர்பு ஆண்டெனாவை நிறுவுவதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி நடை மேற்கொண்டனர்.</p><p>விண்வெளி ஆய்வகத்தில் தகவல் தொடர்புக்கான கூடுதல் பாதுகாப்பை மீட்டெடுக்கும் பொருட்டு, யூனிட்டி தொகுதிக்கு மேலே உள்ள Z1 டிரஸ் பிரிவில் மாற்று Ku-பேண்ட் ஆண்டெனாவைப் பொருத்துவதற்காக, மேனன் மற்றும் அடெனாட் ஆகியோர் தங்களின் விண்வெளி நடையை, நிலையத்தின் வரலாற்றில் 283-வது முறையாக, காலை 8:35 மணிக்கு (கிழக்கு நேரப்படி) தொடங்கினர்.</p><h2>முதல் பிரெஞ்சு பெண்:</h2><p>கேரளாவை பூர்வீகமாக கொண்ட மேனனுக்கு இது மூன்றாவது விண்வெளி நடையாகும். ஆகஸ்ட் 18 அன்று விண்கலத்திற்கு வெளியே விண்வெளி செயல்பாட்டை மேற்கொண்ட முதல் பிரெஞ்சு பெண் என்ற பெருமையை பெற்ற ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரரான அடெனாட்-க்கு இது இரண்டாவது நடையாகும்.</p><p>ஆகஸ்ட் 18 அன்று 6 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த விண்வெளி நடையின் போது, மேனன மற்றும் அடெனாட் பழுதடைந்த தகவல் தொடர்பு ஆண்டெனாவை அதன் பூம் அசெம்பிளியில் இருந்து அகற்றினர். இருப்பினும், இந்தப் பணி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விடக் கணிசமாக அதிக நேரம் எடுத்தது.</p><h2>விண்வெளி நடையில் உதவி:</h2><p>நாசா விண்வெளி வீரர்களான ஜாக் ஹாதவே (விமானப் பொறியாளர்) மற்றும் ஜெசிகா மெய்ர் (நிலையத் தளபதி) ஆகியோர், மேனன் மற்றும் அடெனாட்-க்கு அவர்களின் விண்வெளி நடையில் உதவினர்.</p><p>அடெனாட் மற்றும் மேனனும் ஆண்டெனாவை பொருத்த தொடங்கி, மிஷன் கட்டுப்பாட்டு மையத்துடன் அதிவேக தகவல் தொடர்புகளை செயல்படுத்த தேவையான துல்லியமான இணைப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியபோது, அடெனாட் Z1 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்.</p><p>மெய்ர் விண்வெளி வீரர்களைக் கண்காணித்ததோடு, அவர்கள் விண்வெளி உடைகளை அணிவதற்கும் கழற்றுவதற்கும் ஹாதவேயுடன் இணைந்து உதவினார்.</p>]]></content:encoded></item><item><title>கேரளா இன்றுமுதல் கேரளம் ஆனது... பெயர் மாற்றத்தை  அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/kerala-is-now-officially-keralam-centre-notifies-new-name</link><comments>https://www.maalaimalar.com/news/national/kerala-is-now-officially-keralam-centre-notifies-new-name#comments</comments><guid isPermaLink="false">22c98af5-2f98-4f91-bda2-5b280c006160</guid><pubDate>Tue, 25 Aug 2026 19:19:43 +0000</pubDate><atom:updated>2026-08-25T19:19:43.699Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,kerala,central government,கேரளம்,கேரளா,Keralam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6eor3d52/Parliment-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Parliment ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/6eor3d52/Parliment-2.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய உள்துறை அமைச்சகம், தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு செவ்வாய்க்கிழமை முதல் '<a href="https://www.maalaimalar.com/topic/keralam">கேரளம்</a>' எனப் புதிய பெயரை அறிவித்துள்ளது.</p><p>செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அரசிதழ் அறிவிப்பில், உள்துறை அமைச்சகம், “கேரளா (பெயர் மாற்றம்) சட்டம், 2026-இன் பிரிவு 1-இன் துணை பிரிவு (2) வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தி, <a href="https://www.maalaimalar.com/news/national">மத்திய அரசு</a>, ஆகஸ்ட் 25, 2026-ஐ, மேற்கூறிய சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும் தேதியாக இதன்மூலம் நியமிக்கிறது” என்று கூறியுள்ளது. </p><h2>குடியரசு தலைவர் ஒப்புதல்:</h2><p>இந்த மாத தொடக்கத்தில், கேரளாவை கேரளம் என பெயர் மாற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்து, அந்த சட்டத்தை ஒரு சட்டமாக மாற்றினார்.</p><p>ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று மக்களவை கேரள (பெயர் மாற்றம்) மசோதாவை நிறைவேற்றியது, அதனை தொடர்ந்து மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.</p><p>மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான சட்டத்தை கொண்டுவருமாறு மத்திய அரசை வலியுறுத்தி, கேரள சட்டமன்றம் 2024-ஆம் ஆண்டில் ஒரு தர்மானத்தை நிறைவேற்றியதாக கூறினார்.</p><h2>தீர்மானம் நிறைவேற்றம்:</h2><p>"இந்த மசோதாவின்படி, கேரள மாநிலம் 'கேரளம்' என அழைக்கப்படும். எனவே, கேரளா என்பதை 'கேரளம்' என பெயர் மாற்றும் திட்டம் உள்ளது," என்று அவர் கூறினார். பெயர் மாற்றம் தொடர்பாக மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, கேரள அரசு 2024 ஜூன் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது.</p><p>அதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அந்த மசோதாவை மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களுக்காக பரிந்துரைத்தார். அதனை தொடர்ந்து, சட்டமன்றம் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.</p><p>கேரள (பெயர் மாற்ற) சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அதன் விளைவான விதிகளில் தேவையான திருத்தங்களை செய்து, மாநிலத்தின் பெயரை மாற்றுகிறது.</p>]]></content:encoded></item><item><title>எல்லைப் பிரச்சினைக்கு &apos;அரசியல் தீர்வு&apos; காண இந்தியா-சீனா உடன்பாடு: வெளியுறவு அமைச்சகம் தகவல்</title><link>https://www.maalaimalar.com/news/world/india-china-agree-to-seek-political-settlement-of-boundary-issue</link><comments>https://www.maalaimalar.com/news/world/india-china-agree-to-seek-political-settlement-of-boundary-issue#comments</comments><guid isPermaLink="false">3eedc0d1-cf62-4ebc-9a05-c421d97f2608</guid><pubDate>Tue, 25 Aug 2026 18:39:19 +0000</pubDate><atom:updated>2026-08-25T18:39:19.327Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,எல்லை விவகாரம்,boundary issue</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/nuk6f34f/India-China-Border.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ India China Border]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/nuk6f34f/India-China-Border.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகிலும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவது ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகளுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை <a href="https://www.maalaimalar.com/news/national">இந்தியா</a> சீனாவிடம் தெரிவித்தது. </p><p>இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் <a href="https://www.maalaimalar.com/topic/ajit-doval">அஜித் தோவல்</a>, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் எல்லையை வரையறுப்பது மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு பணிகளை தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.</p><p>டெல்லியில், வெளியுறவு அமைச்சகம் (MEA) வெளியிட்ட அறிக்கையில், தோவல் மற்றும் வாங் இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து "வெளிப்படையான மற்றும் ஆழமான" கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டதாகவும், "ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால நலன்களின்" அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு "அரசியல் தீர்வு" காணும் தங்களது பணியை தொடர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.</p><h2>இந்தியா வலியுறுத்தல்:</h2><p>தோவல் இரண்டு நாள் பயணமாக கடந்த திங்கள் கிழமை பெய்ஜிங் சென்றிருந்தார். 2020-ஆம் ஆண்டு நடந்த கொடூரமான கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இரு அண்டை நாடுகளும் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே அவரது இந்த பயணம் பார்க்கப்படுகிறது.</p><p>"இருதரப்பு உறவின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் அமைதியையும் நிம்மதியையும் பேணுவதன் முக்கியத்துவத்தை இந்திய தரப்பு வலியுறுத்தியது," என்று அது கூறியது.</p><h2>தீர்வு காண ஒப்புதல்:</h2><p>சிறப்பு பிரதிநிதிகள் உரையாடல் கட்டமைப்பின் கீழ் நடைபெற்ற தோவல்-வாங் பேச்சுவார்த்தைகள், வரவிருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் எதிர்பார்க்கப்படும் பயணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு நடந்தன. தோவல் மற்றும் வாங் இந்த பேச்சுவார்த்தைகளுக்கான நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரதிநிதிகள் ஆவர்.</p><p>"பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்கு பார்வையுடனும், இரு சிறப்பு பிரதிநிதிகளும் இந்தியா-சீனா எல்லை பிரச்சினை குறித்து வெளிப்படையான மற்றும் ஆழமான கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டனர். மேலும், தங்களின் ஒட்டுமொத்த மற்றும் நீண்டகால நலன்களின் பின்னணியில் எல்லை பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் தங்கள் பணியை தொடர ஒப்புக்கொண்டனர்," என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது.</p>]]></content:encoded></item><item><title>கணவரை கொன்று வீட்டின் அருகே உடலை புதைத்த மனைவி அவரது காதலனுடன் கைது</title><link>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad</link><comments>https://www.maalaimalar.com/news/national/woman-lover-held-for-killing-husband-burying-body-near-house-in-faridabad#comments</comments><guid isPermaLink="false">d8ee8943-3cd1-4327-a462-ae35cfbeb952</guid><pubDate>Tue, 25 Aug 2026 17:56:27 +0000</pubDate><atom:updated>2026-08-25T17:56:27.865Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>woman,கணவர்,husband,Faridabad,ஃபரிதாபாத்,பெண்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ File Image: Arrest]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/owhc8jhk/arrest-.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஃபரிதாபாத்தின் மொஜாபாத் கிராமத்தில், கணவரை கொன்று வீட்டின் அருகே உள்ள குழியில் உடலை புதைத்ததாக கூறப்படும் சம்பவத்தில், ஒரு பெண்ணும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகக் <a href="https://www.maalaimalar.com/topic/police">காவல்துறை</a> தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p><p>காவல்துறையின் தகவலின்படி, மொஜாபாத் கிராமத்தில் உள்ள ஒரு குழியில் ஒருவர் மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்டிருப்பதாகத் திகாவ் (Tigaon) காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் குழுவினர், கடமை பொறுப்பிலுள்ள நீதிபதி முன்னிலையில் உடலை மீட்டனர்.</p><h2>கொலை வழக்கு பதிவு:</h2><p>உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த தாதாவ் என்பவரும், உயிரிழந்தவரின் சகோதரருமான ராம்பீர் அளித்த புகாரின் பேரில், கொலை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.</p><p>உயிரிழந்தவர் ஹத்ராஸைச் சேர்ந்த ஷியாம்வீர் (42) என்றும், அவர் தனது மனைவியுடன் மொஜாபாத் கிராமத்தில் வசித்து வந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் ஷியாம்வீரின் மனைவி கேஷவ் மற்றும் அவரது காதலன் எனக் கூறப்படும் உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த காமத் ஆகியோர் ஆவர்.</p><p>காவல்துறையின் விசாரணையில், காமத் மொஜாபாத்தில் உள்ள ஷியாம்வீரின் வீட்டில் அவருடன் தங்கியிருந்ததும், கேஷவ்வுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது; இது ஷியாம்வீருக்குத் தெரியவந்தது. இதனால் ஷியாம்வீருக்கும் அவரது மனைவிக்கும் இடையே மதுபோதையில் தகராறுகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.</p><h2>அதிர்ச்சி சம்பவம்:</h2><p>ஷியாம்வீரை ஒழித்துக்கட்ட கேஷவ் மற்றும் காமத் ஆகியோர் சதி செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று மாலை, காமத் ஷியாம்வீருக்கு மது அருந்த கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது, ​​'இன்டர்லாக்கிங் டைல்' (interlocking tile) கல்லை கொண்டு தலையில் தாக்கி அவரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>இதற்கிடையில், சத்தம் வெளியே கேட்காமல் இருக்க கேஷவ் வீட்டின் கதவை வெளியில் இருந்து மூடியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து ஷியாம்வீரின் உடலை வீட்டின் அருகே உள்ள குழியில் மண்ணுக்கு அடியில் புதைத்ததாககாவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>"நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்," என்று குற்றப்பிரிவு ஏசிபி (ACP) அமன் யாதவ் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜயுடன் இந்திய கடலோர காவல் படை தலைவர் பரமேஷ் சிவமணி சந்திப்பு - கடலோர பாதுகாப்பு குறித்து ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/icg-chief-paramesh-sivamani-meets-tn-cm-talks-focus-on-coastal-security#comments</comments><guid isPermaLink="false">91974828-d155-40a4-81c1-4b845db6d875</guid><pubDate>Tue, 25 Aug 2026 17:10:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T17:10:39.363Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,கடலோர காவல் படை,ICG,Paramesh Sivamani,பரமேஷ் சிவமணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/dyl2he4z/Paramesh-Sivamani-and-Vijay.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Paramesh Sivamani and Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/dyl2he4z/Paramesh-Sivamani-and-Vijay.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, சென்னையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu">தமிழ்நாடு</a> முதலமைச்சர் ச ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.</p><p>கடலோர பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் (SAR), சட்டவிரோத கடல்சார் நடவடிக்கைகளை தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்திய கடலோர காவல் படை முன்னாள் வீரர்களின் நலன் ஆகியவை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.</p><h2>தலைமை இயக்குநர் விளக்கம்:</h2><p>கடல்சார் அவசரநிலைகளின் போது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, மீன்பிடி படகுகளில் 'துயர எச்சரிக்கை ஒலிபரப்பிகள்' (DAT) மற்றும் கட்டாய உயிர் காக்கும் உபகரணங்களை நிறுவுவதன் முக்கியத்துவத்தை இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் வலியுறுத்தினார்.</p><p>மேலும், தமிழக மீனவர்கள் உட்பட பலரின் உயிரை காப்பாற்றிய வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விளக்கினார். </p><p>குறிப்பாக, சமீபத்திய புயல் காலங்களில் உயிரிழப்புகள் ஏதுமின்றி பாதுகாத்த கடலோர காவல் படையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இயற்கை பேரிடர்களுக்கு பிந்தைய மீட்பு பணிகளில் மாநில நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.</p><h2>மீனவ சமூகத்தின் பாதுகாப்பு:</h2><p>தமிழக காவல் துறை, கடலோர காவல் படை, மீன்வள துறை மற்றும் மாநிலத்தின் பிற தொடர்புடைய துறைகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், வலுவான கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய கடலோரக் காவல் படை கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டையும் தலைமை இயக்குநர் மீண்டும் வலியுறுத்தினார்.</p><p>பிராந்திய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் தமிழக அரசுக்கு இடையே உள்ள பரஸ்பர உறுதிப்பாட்டை இந்த சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: பரந்தூரில் விமான நிலையம் வந்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும்: அமைச்சர் கீர்த்தனா - 25 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-25-august-2026#comments</comments><guid isPermaLink="false">11be16ef-2d9c-4bff-90aa-9f30801d224f</guid><pubDate>Tue, 25 Aug 2026 03:58:44 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:42:59.237Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/s5ar4m7s/keerthana.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசியவுடன் அவர்களது கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் டி.கே.பிரபு (இயற்கை வளங்கள்), கீர்த்தனா (தொழில்), குமார் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் பதிலுரை வழங்குவார்கள். </p> <h2>கர்நாடகத்தில் 3 தமிழர்கள் கொலை - உதயநிதி ஸ்டாலின் உரை</h2><p>கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.</p><p>உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.</p><p>தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?</p><p>3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன?</p><p>சட்டத்துறை, வனத்துறை அமைச்சர்கள் இதுதொடர்பாக விரிவாக விளக்கம் அளித்துள்ளனர் - சபாநாயகர்</p><p>3 தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு செய்ய வேண்டும் - உதயநிதி</p> <p>ஹீமோபிலியா மரபணுக் கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எமிசிஜுமாப் மருந்தை விலையின்றி வழங்க வேண்டும் - எம்எல்ஏ ரவி</p><p>அத்தியாவசிய மருந்து பட்டியலில் சேர்க்கப்படாத நிலையிலும் எமிசிஜுமாப் மருந்தை வழங்க வேண்டும் - அமைச்சர் அருண்ராஜ்</p><p>பழனி ஆயக்குடி அரசு மாநில விடுதிக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் - எம்எல்ஏ ரவி மனோகரன் கோரிக்கை</p><p>பழுதான கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை, 50 மாணவிகள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>திண்டுக்கல் ஆயக்குடியில் ரூ.3.70 கோடியில் மாணவியர் விடுதி - அமைச்சர் வன்னி அரசு</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசினர் தனித்தீர்மானம்</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.</p><p>3.28 லட்சம் ஆசிரியர்கள் கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி என்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>அமைச்சர் ராஜ்மோகன் கொண்டுவந்த தனித்தீர்மானத்திற்கு பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு</p><p>அரசின் தனித்தீர்மானத்திற்கு ஆதரவு, கல்வியை பொதுப்பட்டியலை இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பாமக</p><p>ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையிலான தீர்மானத்திற்கு சிபிஐ ஆதரவு - ராமச்சந்திரன்</p><p>ஆசிரியர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும் - எ.வ.வேலு உறுதி</p><p>பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம் ஆதரவு.</p><p>டெட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரி தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்.</p><p>மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? - திமுக எம்எல்ஏ கோவி செழியன்.</p><p>சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து பெண் பலியாகி உள்ளார்.</p><p>மழைநீர் வடிகால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்  - திமுக எம்எல்ஏ சேகர்பாபு</p><p>மேட்டூர் நீர் திறப்பு எப்போது என கூறினார் தான் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய முடியும் - எடப்பாடி பழனிசாமி</p><p>காவிரி டெல்டா பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது, குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ளது - எம்எல்ஏ மாரிமுத்து</p><p>மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் - நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த்</p> <p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள்.</p><p>சட்டசபையில் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை எழுப்பும் எம்எல்ஏக்கள். உறுப்பினர்களின் கேள்விகள் &amp; கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கிறார்கள்.</p><p>சட்டசபையில் இயற்கை வளங்கள் துறை, தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது.</p><p>பட்ஜெட் கூட்டத்தில் உதயநிதி பங்கேற்பதை தடுக்க சதி நடந்தது. சதியை முறியடித்து அவையில் வீற்றிருக்கிறார் உதயநிதி - திமுக உறுப்பினர் ஆஸ்டின்</p><p>சிறுபான்மை ஆணைய தலைவர் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் பங்கேற்க கூடாது - எம்எல்ஏ ஆஸ்டின்</p> <p>சிறுபான்மை ஆணைய தலைவர் தனிப்பட்ட விவாதம், பொதுமேடையில் பேசவே கூடாது என்றெல்லாம் கிடையாது. கடந்த ஆட்சியில் பீட்டர் அல்போன்ஸ், லியோனி போன்றவர்கள் அரசியல் விவாதங்களில் பேசி உள்ளனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பல கட்சிகளில் இருந்தவர் என தளவாய் சுந்தரம் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளி</p><p>எம்எல்ஏ ஆஸ்டின் பேசியபோது அமைச்சர் பேசலாம், அவை முன்னவர் பேசலாம் தளவாய் சுந்தரம் ஏன் பேசுகிறார்? - கேஎன். நேரு</p><p>விளக்கம் கூற வருகிறார் என நினைத்து தான் தளவாய் சுந்தரம் பேச அனுமதித்தேன் - சபாநாயகர் விளக்கம்</p><p>எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள தொகுதிகளில் யார் மக்கள் பணி செய்வது? - எடப்பாடி பழனிசாமி</p><p>எம்எல்ஏ இல்லாமல் காலியாக உள்ள தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் கவனித்து வருகின்றனர் - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>பொறுப்பு அமைச்சரால் காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் செல்ல முடியுமா? - இபிஎஸ்</p><p>காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்</p><p>எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? - அமைச்சர் செங்கோட்டையன்</p> <p>எடப்பாடி தவெக வேட்பாளர் வேட்பு மனு  தள்ளுபடி செய்யப்பட்டது - எடப்பாடி பழனிசாமி</p><p>எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக பேச வேண்டும் - சபாநாயகர்</p><p>ஒரு மாதத்தில் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஆதாயம் இன்றி ராஜினாமா செய்வார்களா? - ஆஸ்டின்</p> <p>இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும். நாம் முடிவு செய்ய முடியாது - சபாநாயகர்</p><p>6 தொகுதிகளில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சனைகளை யாரிடம் கூறுவது - எம்எல்ஏ ஆஸ்டின்</p><p>மக்கள் பிரச்சனை கேட்டு நிறைவேற்றவதற்காக 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் - அமைச்சர் ஆதவ்</p><p>நாகர்கோவில் மிகவும் சிரமப்பட்டு இடம் தேர்வு செய்தோம். அடிக்கல் நாட்டி 6 மாதமாகியும் பணி தொடங்கப்படவில்லை. தொழில்துறை வளர்ச்சி தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சியில் தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. </p><p>தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் முந்தைய காலாண்டை விட 74.48% சரிவு, மற்ற மாநிலங்கள் 200% அதிகரித்துள்ளது - ஆஸ்டின்</p><h2>அமைச்சர் கீர்த்தனா உரை</h2><p>தொழில் முதலீடுகள் குறைந்துள்ளதாக ஆஸ்டின் பேசியது தவறான தகவல்.</p><p>100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். </p><p>காசு கொடுத்தால் எதையும் எழுதும் பத்திரிகை - அமைச்சர் கீர்த்தனா</p> <p>காசு கொடுத்தால் பத்திரிகையாளர்கள் எதையும் எழுதுவார்கள் என கூறக்கூடாது - எ.வ.வேலு</p><p>அமைச்சர் கீர்த்தனா ஒரு சில பத்திரிகைகளை தான் கூறி உள்ளார் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>தமிழ்நாட்டில் தொழில் முதலீடு மாநாட்டை முதலில் நடத்தியது ஜெயலலிதா - எடப்பாடி பழனிசாமி</p><p>நான் குறிப்பிட்ட பத்திரிகை ஒரு பத்திரிகை கூட கிடையாது. அது ஒரு வெப்சைட். பிரைவேட் வெப்சைட். </p><p>அதே பத்திரிகையாளர்கள் தான் தினத்தந்தியில் நம்மை பற்றி, நம்முடைய தொழில்துறை பற்றி அவ்வளவு அழகாக எழுதி இருந்தார்கள். </p><p>அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்து இங்கே பேசி பெருமைப்பட்டு இருந்தால், தமிழ்நாடு முன்னேறுகிறது என்று பேசி இருந்தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும் - அமைச்சர் கீர்த்தனா</p><p>பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்துள்ளீர், முதலீட்டாளர்களை பாதிக்கும் - ஆஸ்டின் </p><p>பரந்தூர் ஏர்போர்ட்டா அல்லது விவசாயிகள் கண்ணீரா என்றால் முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம்தான் நிற்பார் - அமைச்சர் ஆதவ்</p> <p>தொழில்துறை வளர்வதற்கு மிக முக்கிய காரணமான சிங்கிள் விண்டோ சிஸ்டம் தான். அதை முதல்வர் உருவாக்குவார் - அமைச்சர் ஆதவ்</p><p>60 நாட்களுக்குள் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தை முதலமைச்சர் விஜய் உருவாக்கி காட்டுவார் - அமைச்சர் ஆதவ்</p> <p>ஊழல் இல்லா ஆட்சியை முதல்வர் கொடுப்பதால் அனைத்து நிறுவனங்களும் முதலீடு செய்யும் தொழில்துறை வளரும். திமுக ஈர்த்ததைவிட 10 மடங்கு அதிக தொழில் முதலீடுகளை தவெக அரசு ஈர்க்கும் - அமைச்சர் ஆதவ்</p><p>90% நிலம் கையகப்படுத்தப்படவில்லை 48% நிலம் மட்டும் தான் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக 1,202 ஏக்கர் நிலம் மட்டுமே கையப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு தொகையை மக்களிடம் இருந்து திரும்ப பெற முடியாது, என்ன செய்வீர்கள்? - இபிஎஸ்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கூட வாங்கப்படவில்லை. பரந்தூர் பகுதிகளில் நிலத்தை வாங்கி குவித்தவர்கள், கறுப்பு பணம் சேர்த்தவர்கள் மட்டுமே திட்டத்தை எதிர்க்கின்றனர் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>பரந்தூர் விமான நிலைய திட்டம் வருவதற்கு முன்பே அங்கு முதலீடு செய்த தனியார் நிறுவனத்துக்காக கதறுகின்றனர்  - அமைச்சர் நிர்மல்குமார்</p> <p>ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எதிர்ப்பு</p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்? - எடப்பாடி பழனிசாமி </p><p>விமான நிலையத்திற்காக 5 வருடமாக கையப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு தற்போது வரை கையகப்படுத்தவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்காக சொந்த மக்களை அகதிகளாக வெளியேற்ற முடியாது. விமான நிலையத்திற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்</p><p>1000 ஆண்டு கால பொக்கிஷமான கம்பன் கால்வாய் பரந்தூர் பகுதிகளில் ஓடுகிறது-  அமைச்சர் ராஜ்மோகன்</p><p>பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்கள் தொடங்கப்படும். </p><p>வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பரந்தூரில் தொழில்கள் தொடங்கப்படும். </p><p>மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதால் தான் பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து - அமைச்சர் கீர்த்தனா</p><p>பரந்தூரை நாம் விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளது.</p><p>பரந்தூர் கால்வாயை அழித்தால் கேரளத்தில் ஏர்போர்ட்டுக்குள் வெள்ளம் வந்ததை போன்ற நிலை தான் ஏற்படும்.</p><p>1500 நீர்நிலை, 1000 குடும்பம் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை ஏர்போர்ட்டுக்கு தேர்வு செய்தது தவறு</p><p>மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.</p><p> நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை தற்போது வரை வெளியிடாதது ஏன்? - அமைச்சர் கீர்த்தனா</p>  <p>திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடினோம் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் வன்னி அரசு</p><p>பரந்தூர் விமான நிலையத்துக்காக கையப்படுத்தப்பட்ட நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா? </p><p>மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? - காங்கிரஸ்</p><p>அரசியல் நடந்தால் தமிழ்நாட்டிற்கு எந்த நல்ல திட்டமும் வராது. </p><p>எல்லாவற்றிலும் அரசியல் செய்யும் நிலையில் இப்படியே போனால் ஒரு டிரில்லியனும் வராது, ஒன்றரை டிரில்லியனும் வராது - சிவி. சண்முகம்</p><p>அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது.</p><p>திமுக கொண்டுவந்த பரந்தூர விமான நிலைய திட்டத்தை தவெக அரசு ரத்து செய்துள்ளது -  சிவி. சண்முகம்</p> <p>தவெக எம்எல்ஏ முஸ்தபா பேச்சிற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.</p><p>உருட்டல் மிரட்டல்களுக்கு தவெக எப்போதும் பயப்படாது. சபாநாயகருக்கான கண்ணியத்தை மதியுங்கள் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று பூண்டி கலைவாணன் வாக்குவாதம்</p><p>தவெக எம்எல்ஏ கூறிய ஒரு கருத்துக்கு ஆட்சேபம் தான் தெரிவித்தோம் - கோவி செழியன்</p><p>பேசியதற்கு ஆதாரத்தை கொடுத்தார் தவெக எம்எல்ஏ முஸ்தபா</p><p>எம்எல்ஏக்கள் பேச்சு பேரவைக்கு வெளியே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது - தமிமுன் அன்சாரி</p><p>சட்டசபை மாண்பு கருதி முஸ்தபா காட்டிய ஆதாரத்தை வெளியிட விரும்பவில்லை - சபாநாயகர்</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு முதலமைச்சர் விஜய் வர வேண்டும் - முஸ்தபா</p><p>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி மதுரையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். </p><p>மதுரையில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் - முஸ்தபா கோரிக்கை</p><p>வடமாநிலங்களில் கட்டமைப்பு மேற்கொள்ள சிஎஸ்ஆர் நிதியை என்எல்சி பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தடுப்பணைகள் கட்ட எல்எல்சியின் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்த வேண்டும் - சவுமியா அன்புமணி</p><p>பரந்தூர் மக்களைப்போல் என்எல்சியால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாப்போம் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>மத்திய பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் என்எல்சி பிரச்சனைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும் - அமைச்சர் கீர்த்தனா</p> <p>கன்னியாகுமரி மாவட்ட வாழை, பலா, மிளகிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தாரகை கத்பட்</p><p>இந்தியாவிலேயே நம்பர் ஒன் ரப்பர் என்றால் அது கன்னியாகுமரி ரப்பர்தான் - தளவாய் சுந்தரம்</p><p>கனிம வளத்துரையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் மாநில அரசின் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதற்கு த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>வணடல் மண் எடுக்கும் நடவடிக்கையை எளிமையாக்க வேண்டும். மூன்று துறை நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும்- பரமக்குடி எம்.எல்.ஏ.</p><p>பரமக்குடியில் ஒலிம்பிக் மைதானம் உருவாக உள்ளது- பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா</p><p>நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல, வெற்றிக் கூட்டம்., இன்னும் இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி. அது TVKவுக்கும் TVK-வுக்கும் இடையில்தான் போட்டி கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>இல்லை இல்லை இல்லை என்றுதான் எனது தொகுதி உள்ளது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>அமராவதி ஆற்றில் ஆழ்துறை கிணறு அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>எனது தொகுதியில் சிட்கோ ஒன்று அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>கரூரில் விமான நிலையம் கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன்- கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சத்யா</p><p>1.5 டிரில்லியன் பொருளாதாரத்தை கொண்டு வர செயற்கை நுண்ணறிவு முக்கிய காரணியாக இருக்கும்: ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>சென்னையை நோக்கி வரும் ஏராளமான இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அன்பு பூமி வேளச்சேரி- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>குடிநீர், மின்சாரம், சாலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல சிரமம் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் படிக்க, எழுத முடியாமல் இருந்தாலும் சரி. வாய்ஸ் இருந்தால் போதும். ஏ.ஐ. புகாரை அறிந்து தானாகவே துறைக்கு கொண்டு சென்றுவிடும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>அரசு கேபிள் டி.வி. மற்றும் நிர்வாகம் தொடர்பாக விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.</p><p>செயற்கை நுண்ணறிவு மூலம் முதலமைச்சர் DashBoard 2.0 உருவாக்கப்படும்</p><p>புத்தாக்க வாய்ப்பு மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்- ஏ.ஐ. அமைச்சர் குமார்.</p><p>கடைசியில் இருக்கும் கிராமம் வரை டிஜிட்டல்</p><p>300 புதிய ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும்</p><p>ஐஐடி உடன் இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சி</p><p>தரவு தள கட்டமைப்புகள் அமைக்கப்படும்</p><p>வெற்றித் தமிழ் இணையதளம்</p><p>ஏ.ஐ. ஆலோசனைக்குழு அமைத்தல்- ஏ.ஐ. அமைச்சர் குமார்</p><p>தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பதிலுரை</p><p>* குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மக்களுக்கு நன்றி</p><p>* 104 நிறுவனங்களுடன் MOU ஏற்பட்டுள்ளது.</p><p>* 25 புதிய நிறுவனங்கள் வந்துள்ளன.</p><p>* தற்போதுள்ள ஒப்பந்தங்கள் எல்லாம் டிரைலர்தான்.</p><p>* முதலீட்டார்கள் வருவதற்கு காரணம் லஞ்சம் இல்லை என்பதுதான்.</p><p>* அந்நிய முதலீடு சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.</p><p>* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>* ஜவுளித்துறையில் 16 திட்டங்கள்</p><p>* 58 சிப்காட் பூங்காவில் 8-ல் தண்ணீர் வசதி இல்லை.</p><p>* ஓசூரில் விமான நிலையம் அமைக்க முயற்சி.</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* கங்கை கொண்டான் சிப்காட்டில் 2500 பேர் தங்கும் வகையில் தங்குமிடம்</p><p>* மனைகள் தொடர்பாக டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்</p><p>* விபத்துகளை தடுக்க டிஜிட்டல் கண்காணிப்பு</p><p>* செமிகண்டக்டர் துறையில் ஊக்கத்தொகை திட்டம்</p><p>* வெற்றி மகளிர் மேம்பாட்டுத் திட்டம்</p><p>*  உப்பள தொழிலாளர்களின் மழைக்கால நிவாரணம் 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.</p> <p>கனிம வளத்துறை அமைச்சர் TK பிரபு பதிலுரை</p><p>* காணாமல் போன மலைகள். பட்டியலிட்ட அமைச்சர்</p><p>* 320 கோடி ஆண்டுகளுக்கு முன்னதான குன்றுகள், மலைகள் காணாமல் போகின.</p><p>* கழிவு கற்களை மறுசுழற்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.</p><p>* 198 சட்டவிரோத குவாரிகளில் கண்டறியப்பட்ட FIR போடப்பட்டுள்ளது.</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* ஆளில்லா விமானம், செயற்கைக்கோள் மூலம் கனிம சுரங்கம் கண்காணிப்பு</p><p>* குறைதீர்க்கும் மையம் அமைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme">முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை: அமைச்சர் கீர்த்தனா அறிவித்த முக்கிய அறிவிப்புகள்</a></p><p>* உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு மழைக்கால வரும் நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>* தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொண்ட ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme">இயற்கை வளங்கள் துறை: சட்டசபையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் டி.கே. பிரபு</a></p><p>* சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.</p><p>* புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக களம் இறங்கிய ராகுல் காந்தி! </title><link>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon</link><comments>https://www.maalaimalar.com/news/national/the-outfit-that-sparked-a-debate-rahul-gandhi-comes-out-in-support-of-kriti-sanon#comments</comments><guid isPermaLink="false">4f11bfdb-35f2-4746-89d3-afe56f1fe34b</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:39:32 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:39:32.447Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ராகுல் காந்தி,Rahul Gandhi,கிருத்தி சனோன்,kriti sanon,Kangana Ranaut,கங்கனா ரனாவத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ உடையில்தான் கலாச்சாரம் இருக்கிறதா? - கிருத்தி சனோனுக்கு ஆதரவாக இறங்கிய ராகுல் காந்தி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/79j3fyem/New-Project-2026-08-25T220816.108.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வளர்ச்சி குறித்து பேசும் முக்கிய நாடுகளில் ஒன்று. ஆனால் உண்மையான வளர்ச்சி எதில் என்ற புரிதல் இல்லாததே இங்கு பெரும் சிக்கலாக உள்ளது. </p><p>அந்தவகையில் தற்போது ஒரு கலாச்சாரம் எதில் உள்ளது என்ற அடிப்படை புரிதல் இல்லாமல், வெறும் ஒரு விளம்பரம் பெரும் பேசுபொருளாக உள்ளது. </p><p>நடிகை கிருத்தி சனோன் ரக்ஷா பந்தன் பண்டிகையை மையப்படுத்திய ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் நடிகை கீர்த்தி சனோன் அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது. </p><p>பாரம்பரியமிக்க ஒரு பண்டிகைக்கு அவர் அணிந்திருந்த ஆடை தகுதியற்றது என்றும், கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும் கூறி சிலர் அவரை இணையத்தில் கடுமையாக விமர்சித்தனர். இதில் நடிகை கங்கனா ரனாவத்தும் அடங்குவார். </p><p>இதனைத்தொடர்ந்து அனைத்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்.,</p><p>"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.</p><p>ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும், என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.</p><p>பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?</p><p>காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.</p><p>பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய ஆடையின் நெக்லைனில் அல்ல" என தெரிவித்திருந்தார்.</p><p>இந்நிலையில் நடிகை கிருத்தி சனோனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. கிருத்தி சனோனின் சமூக வலைதளப் பதிவை பகிர்ந்து இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி,</p><p>“ஒரு பெண் என்ன அணியவேண்டும், என்ன செய்யவேண்டும், எங்கு செல்லவேண்டும் என்பது அவளுடைய விருப்பம். </p><p>அவர்கள் (பெண்கள்) அவர்களுடைய சுதந்திரத்தை பயன்படுத்துவதை கேலி செய்வதை, கேள்வி கேட்பதை நிறுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என தவெக கொள்கை பிரகடனம் செய்யத் தயாரா? - அன்புமணி கேள்வி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-tvk-ready-to-declare-a-policy-stating-that-it-will-not-acquire-agricultural-lands-for-any-project-anbumani-asks</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/is-tvk-ready-to-declare-a-policy-stating-that-it-will-not-acquire-agricultural-lands-for-any-project-anbumani-asks#comments</comments><guid isPermaLink="false">ec5c5c2e-826b-430d-93d5-e1c5925c0637</guid><pubDate>Tue, 25 Aug 2026 16:05:25 +0000</pubDate><atom:updated>2026-08-25T16:05:25.007Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vop3rkjs/New-Project-2026-08-25T213456.588.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என தவெக கொள்கை பிரகடனம் செய்யத் தயாரா? - அன்புமணி கேள்வி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/vop3rkjs/New-Project-2026-08-25T213456.588.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சுரங்கம் உள்ளிட்ட வேறு எந்தத் திட்டத்திற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என கொள்கை பிரகடனம் செய்ய தவெக தயாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,</p><h2>தொழில்துறை அமைச்சரின் பேச்சு கண்டிக்கத்தக்கது</h2><p>கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணவும், மூன்றாம் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு 60 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், </p><p>மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மத்திய அரசிடம் பேசி இச்சிக்கலுக்கு  தீர்வு காண வேண்டியது தானே? என்று தொழில்துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார். </p><p>கடலூர் மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்  தொழில்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.</p><h2>போராட்டங்கள் அமைச்சருக்கு தெரியாது</h2><p>தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கனிம வளங்கள் மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தொழில்துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் முழுக்க முழுக்க உழவர்களின் நலனுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. </p><p>விவாதத்தின் போது பேசிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி, கடலூர் மாவட்ட மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்திலிருந்து நிலக்கரி வெட்டியெடுத்து ஆண்டுக்கு ரூ.1300 கோடிக்கும் கூடுதலாக இலாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், அம்மாவட்ட மக்களுக்கு  எதிராக செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். </p><p>ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய  என்.எல்.சி நிறுவனம், புதிய திட்டங்களுக்காக மேலும் 60000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தத் துடிப்பதாகவும், அதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தி உழவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  </p><p>அதிமுக உறுப்பினர் அருண்மொழித் தேவன் அவர்களும் இதே கோரிக்கையை அரசுக்கு முன்வைத்தார்.</p><p>அதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர், உழவர்களின் நலன்களைக் காப்பதற்கு உத்தரவாதம் அளிக்காமல், ‘‘என்.எல்.சி நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது; மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அங்கு பேசி தீர்வு கண்டால் நன்றாக இருக்கும்’’ என்று கூறியிருக்கிறார். </p><p>என்.எல்.சிக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்ட வரலாறு தெரியாததால் தான் அவர் இவ்வாறு  பேசியிருக்கிறார்.</p><h2>அமைச்சர் பிறந்திருக்கக் கூடமாட்டார்</h2><p>1950ஆம் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம், 1980களில் விளை நிலங்களை அளவுக்கு அதிகமாக கையகப்படுத்தியது மட்டுமின்றி, அவற்றுக்கு உரிய விலை வழங்காமலும்,  நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்காமலும் துரோகம் செய்து வந்தது. </p><p>அதற்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தி தான் கடலூர் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருக்கிறது. </p><p>என்.எல்.சிக்கு  எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டங்கள்  தொடங்கிய காலத்தில் இன்றைய தொழில்துறை அமைச்சர் பிறந்திருக்கக் கூட மாட்டார். அதனால் தான், போராட்ட வரலாறு தெரியாமல் அறியாமையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.</p><p>என்.எல்.சி மத்திய அரசு நிறுவனமா? மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறோமா? என்பது  குறித்த எந்தக் கவலையும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருந்ததில்லை. கடலூர் மாவட்ட மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தால் சுரண்டலும், அநீதியும் இழைக்கப்படும் போதெல்லாம் அதற்கு எதிராக பாமக போராடி வெற்றி பெற்றுள்ளது. </p><p>என்.எல்.சி விவகாரத்தில் கடலூர் மாவட்ட மக்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான முழு முதல் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமரசமற்ற போராட்டங்கள் தான்.</p><h2>5% தமிழ்நாடு அரசிடம் உள்ளது</h2><p>கடந்த திமுக ஆட்சியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் என்.எல்.சி நிறுவனத்தின் தரகர்களாக செயல்பட்டு, காவல்துறை உதவியுடன் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு, நிலங்களைப் பறித்து என்.எல்.சிக்கு தாரை வார்த்தனர். </p><p>வயலில் ராட்சத எந்திரங்களை இறக்கி கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்களை அழித்தனர். அத்தகைய அநீதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடியது பாட்டாளி  மக்கள் கட்சி தான். அதன் பயனாகத் தான் சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம், வடசேரி நிலக்கரித் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ஏலப்பட்டியலில் இருந்து நீக்கியது. </p><p>காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால் வீராணம் நிலக்கரித் திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி தரப்போவதில்லை என்று முந்தைய திமுக அரசு அறிவித்தது.</p><p>நெய்வேலி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருவதால், அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தான் பாமக மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும். </p><p>இதை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கே உள்ளது. என்.எல்.சி நிறுவனத்தின் 5% பங்குகள் தமிழ்நாடு அரசிடம் தான் உள்ளன. தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளர் தான் என்.எல்.சியின் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார். இவை அனைத்துக்கும் மேலாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்தி தரும் சமூக அநீதி வேலையை செய்வதே தமிழ்நாடு அரசு தான்.</p><h2>திமுகவிற்கும், தவெகவிற்கும் என்ன வித்தியாசம்?</h2><p>அதனால், தமிழ்நாடு அரசு மறுத்தாலோ, விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்தாலோ, அதற்கு எதிராக என்.எல்.சி நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாது. </p><p>இதை செய்வோம் என்று சொல்வதற்கு பதிலாக  மத்திய அரசிடம் கூட்டணி கட்சிகள் பேச வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுகிறார் என்றால், இந்த தவெக அரசுக்கும், முந்தைய திமுக அரசுக்கும் என்ன தான் வித்தியாசம்?</p><h2>தவெக அரசுக்கு எதிராக போராடுவேன்</h2><p>அதே விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் கணேஷ் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் அந்த நிலங்களை உழவர்களிடம் அரசு ஒப்படைக்குமா? என்று கேட்ட போது, 2013ஆம் ஆண்டு நிலம் எடுப்பு சட்டத்தின்படி  விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று  கூறினார். </p><p>அதுமட்டுமின்றி, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தொழில் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.</p><p>ஒரு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை இன்னொரு திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று  2013ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும் கூட, ஒரு திட்டம் கைவிடப்பட்டால், அந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவற்றின் பழைய உரிமையாளர்களிடம் வழங்க வேண்டும் என்று 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. </p><p>அதன்படி தான் மேற்குவங்க மாநிலம் சிங்கூர், நந்திகிராமம் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. அதற்கு மாறாக பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்த நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட தொழில்திட்டங்களைச் செயல்படுத்த தவெக அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி நானே தலைமையேற்று போராடுவேன்.</p><h2>தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்களா?</h2><p>விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக மேல்மா பகுதியில் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். </p><p>இவை வரவேற்கப் பட வேண்டிய நிலைப்பாடுகள். ஆனால், முதலமைச்சரின் நிலைப்பாட்டுக்கு எதிராக பரந்தூர் விமான நிலையத்  திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழிற்சாலைகளை அமைப்போம், என்.எல்.சிக்காக நிலம் கையகப்படுத்தப்படும் விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் கூறுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. </p><p>விமான நிலையம் கட்டப்பட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் பாதிக்கப்பட மாட்டார்களா?</p><p>தொழில் வளர்ச்சியை விட விவசாயிகளின் நலன் தான் முக்கியம் என்று கூறும் தவெக அரசு, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், என்.எல்.சி பழுப்பு நிலக்கரி சுரங்கமாக இருந்தாலும், டங்ஸ்டன் சுரங்கமாக இருந்தாலும், சிப்காட் தொழில்பூங்காவாக இருந்தாலும் அவற்றுக்கு ஒரே ஒரு சென்ட் வேளாண் நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தர மாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். </p><p>அதைச் செய்ய தவெக அரசு தயாரா? என்பதை ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மரணத்தின் விளிம்புக்கு சென்றேன்.. மீண்டும் களத்திற்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ் குழந்தை பிறப்பின்போது சந்தித்த சவால்கள்</title><link>https://www.maalaimalar.com/sports/motherhood-struggles-health-crisis-and-comeback-to-doubles-and-mixed-doubles</link><comments>https://www.maalaimalar.com/sports/motherhood-struggles-health-crisis-and-comeback-to-doubles-and-mixed-doubles#comments</comments><guid isPermaLink="false">ebce801f-288a-4651-8d33-6014d1d4adc9</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:46:02 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:46:02.776Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசவம்,childbirth,tennis,Serena Williams,செரீனா வில்லியம்ஸ்,டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/usbz7zcr/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ செரீனா]]></media:title><media:description type="html"><![CDATA[ செரீனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/usbz7zcr/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவை சேர்ந்த <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">செரீனா வில்லியம்ஸ் </a>கடந்த 2022இல் ஒற்றையர் டென்னிசிலிருந்து ஓய்வை அறிவித்தார். </p><p>தற்போது 2026இல் அவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பியுள்ளார்.</p><p>இந்நிலையில் அவரின் தனிப்பட்ட வாழ்வில் பட்ட கஷ்டங்கள் குறித்த தகவல்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். </p><h2>குழந்தை பிறப்பு</h2><p>செரீனா - அலெக்சிஸ் தம்பதியருக்கு 2017 இல் பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ஒலிம்பியா எனப் பெயரிடப்பட்டது.</p><p>முதல் குழந்தையை பெற்றபோது சந்தித்த சவால்களை செரினா பகிர்ந்துள்ளார்.</p><p>2017 செப்டம்பர் 1 அன்று பிரசவத்தின் போது குழந்தையின் இதயத் துடிப்பு திடீரென குறைந்ததால், அவருக்கு அவசர C section அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.</p> <p>குழந்தை பாதுகாப்பாக பிறந்தாலும், அடுத்த நாளே செரீனாவுக்கு தீவிர உடல்நலக் குறைபாடு உண்டானது.</p><p>சிடி ஸ்கேனில் அவரது நுரையீரலில் பல சிறிய ரத்த உறைவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.</p><p>அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டபோது அவருக்கு கடுமையான இருமல் ஏற்பட்டு, சி செக்ஷன் தையல்கள் பிரிந்தன.</p><p>இதனால் அவரது வயிற்றில் ரத்தம் உறைந்து பெரிய அளவிலான கட்டி உருவானது. அதை சரிசெய்யவும்,</p> <p>மேலும் ரத்த உறைவுகள் நுரையீரலை அடையாமல் தடுக்கவும் அவருக்கு மேலும் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.</p><p>மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, தாய்மையின் முதல் 6 வாரங்களை அவர் படுக்கையிலேயே கழிக்க வேண்டியிருந்தது.</p><p>சாதாரண நடைபயிற்சி கூட அவருக்கு மிகக் கடினமாக இருந்தது. பின்னாளில் கட்டுரை ஒன்றில் எழுதுகையில் தான் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்ததாக செரீனா குறிப்பிட்டிருந்தார்.</p><h2>மாறுதல்</h2><p>2017 க்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கியிருந்த செரீனாவுக்கு, அவரது மகள் ஒலிம்பியா ஒரு புதிய நம்பிக்கையை அளித்தார்.</p><p>பிரசவத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக நான்கு கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிகளுக்கு செரீனா முன்னேறினார்.</p><p>2018 விம்பிள்டன் இறுதிப் போட்டிக்குப் பிறகு, செரீனா தனது ஆட்டத்தை மகள் ஒலிம்பியாவுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பித்தார்.</p><p>ஆகஸ்ட் 2022இல், செரீனா ஒற்றையர் டென்னிஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.</p> <h2>மீள்வருகை</h2><p>ஆகஸ்ட் 2023 இல் செரீனா-அலெக்சிஸ் தம்பதியருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு அடீரா ரிவர் ஓஹானியன் என பெயரிடப்பட்டது.</p> <p>Serena Ventures என்ற நிறுவனத்தை தொடங்கி விளையாட்டை தாண்டிய தொழில்முனைவோராக தற்போது செரீனா வளம் வருகிறார்.</p><p>2022-இல் ஒற்றையர் ஆட்டத்திலிருந்து விலகினாலும், 2026இல் அவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் மூலம் மீண்டும் டென்னிஸ் களத்திற்குத் திரும்பியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>இயற்கை வளங்கள் துறை: சட்டசபையில் புதிய அறிவுப்புகளை வெளியிட்டார் அமைச்சர் டி.கே. பிரபு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-tk-prabhu-announce-key-scheme#comments</comments><guid isPermaLink="false">30d487b4-4851-495c-9259-58db82d9c474</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:42:08 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:42:08.275Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>தமிழக சட்டசபை,TN assembly,TK Prabhu,டிகே பிரபு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7ta37q45/TKPrabhu001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister TK Prabhu]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/7ta37q45/TKPrabhu001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் டி.கே. பிரிவு அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>1. புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் ஒருங்கிணைந்த மின்னணு கனிம மேலாண்மை தளம் அமைக்கப்படும்.</p><p>2. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், மாநில அளவிலான சுரங்கக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>3. புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைகோள் அடிப்படையிலான சுரங்க கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.</p><p>4. தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Mineral Resources Development Corporation Limited) στ பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனம் அமைக்கப்படும்.</p><p>5. புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்படும்.</p><p>6. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், குண்டுபெரும்பேடு மற்றும் வெள்ளரை கிராம ஏரியில் 60 கோடி ஆண்டுகள் பழமையான தாவர புதைப்படிமங்களை பாதுகாக்க தாவர புதைப்படிம பூங்கா அமைக்கப்படும். மேலும், கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கல் குவாரிகளில் பொது-தனியார் (Public Private Partnership) முறையின் மூலம் சுரங்கச் சுற்றுலா மையங்கள் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.</p><p>7. சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும்.</p><p>8. அரவைக் கற்கள் (ஆட்டுக்கல், அம்மிக்கல்) மற்றும் கற்சிலைகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு தேவையான சாதாரணக் வரும் சிறு தொழில்முனைவோர்க்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் கற்கள் தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பு மறுஆய்வு செய்யப்பட்டு, தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.</p><p>9. பொதுமக்கள் மற்றும் கனிமம் சார்ந்த தொழில்முனைவோருக்கு உதவிட குறை தீர்ப்பு மையம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் அமைக்கப்படும்.</p>]]></content:encoded></item><item><title>முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை: அமைச்சர் கீர்த்தனா அறிவித்த முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamilnadu-assembly-minister-keerthana-announce-key-scheme#comments</comments><guid isPermaLink="false">9c36dc57-9b2e-4d61-bef1-a6561ec1a6f8</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:26:18 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:26:18.594Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN assembly,தமிழக சட்டசபை |,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qz2m6pdn/Keerthana0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/qz2m6pdn/Keerthana0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபையில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>அந்த அறிவிப்புகள் பின்வருமாறு:-</p><p>1. சிப்காட் தொழிற்பூங்காக்களில் இயங்கும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பான தங்குமிட வசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் இரண்டாம் கட்டமாக 2,500-மேற்பட்ட தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கட்டிடம் ரூ.130 கோடி திட்ட மதிப்பீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும்.</p><p>2. சிப்காட் தொழிற்பூங்காக்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள சிப்காட் தொழிற்பூங்காக்கள் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சுற்றுசூழலுக்கு உகந்த தொழிற்பூங்காக்களாக மேம்படுத்தப்படும். மேலும், பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு குழந்தைகள் பராமரிப்பு (Creches), தீயணைப்பு நிலையங்கள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.</p><p>3. உலகளாவிய போட்டி சூழலை எதிர்கொள்ள தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், உடனடியாக தங்களது தொழில் நிறுவன செயல்பாட்டினை துவக்கிட ஏதுவாக, கங்கைகொண்டான் மற்றும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.224 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ஆயத்த தொழிற்கூட வசதிகள் (Plug &amp; Play) உருவாக்கப்படும்.</p><p>4. சிப்காட் தொழிற்பூங்காக்களில், தொழில் நிறுவனங்களுக்கு மனை ஒதுக்கீடு செய்வதில் 100% வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் பொருட்டு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகள் விவரம் மற்றும் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ள காலி மனை விவரம் அதே போன்று புதியதாக உருவாகி வரும் தொழிற் பூங்காக்களின் ஒதுக்கீட்டிற்கான காலி மனை விவரம் ஆகிய அனைத்தும் Digital முறையில் கொண்டுவரப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வழிவகை செய்யும் வகையிலும், தொழில்மனைகளை எளிதாக அடையாளம் கண்டறிந்து, பூங்காவின் அமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தெளிவான முப்பரிமாண மேம்பாடு குறித்த புரிதலை முதலீட்டாளர்களுக்கு வழங்க ஒரு காட்சிப்படுத்தலை (3D Visualisation) 2 வகையிலும் ஒரு விரிவான டிஜிட்டல் தளமாக மேம்படுத்தப்படும்.</p><p>5. தூத்துக்குடி மாவட்டத்தில், ரூ.5,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 20,000 புதிய வேலைவாய்ப்புகளை வகையில், உருவாக்கும் முடிவைத்தானேந்தல் பகுதியில், சுமார் 2,570 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பூங்கா சிப்காட் நிறுவனத்தால் அமைக்கப்படும்.</p><p>6. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.7,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 10,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சில்லாநத்தம் பகுதியில் சுமார் 1,294 ஏக்கர் நிலப்பரப்பில் மின் வாகன உற்பத்தி தொழிற்பூங்கா (e-vehicle manufacturing industrial park) A நிறுவனத்தால் அமைக்கப்படும்.</p><p>7. விழுப்புரம் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஓமந்தூர் பகுதியில் சுமார் 229 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.</p><p>8. நாமக்கல் மாவட்டத்தில், ரூ.1,000 கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் லத்துவாடி பகுதியில் சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.</p> <p>9. சிப்காட் நிறுவனம் ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து ஆயத்த தொழிற்கூட வசதிகளுடன் கூடிய சிறிய ஜவுளிப்பூங்கா ஒன்றை புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம் திரப்பிடங்கி எனும் இடத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>10. சிப்காட் தொழிற்பூங்காக்களில் பாதுகாப்பு இணக்கப்பாடுகள் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில், மொபைல் செயலி மற்றும் இணையதளத்துடன் கூடிய டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு (Digital Monitoring System) செயல்படுத்தப்படும்.</p><p>11. தமிழ்நாட்டினை குவாண்டம் தொழில்நுட்ப பாதுகாப்பு (Quantum Safe TN) மாநிலம் என்ற நிலைக்கு கொண்டு சென்று நிதிநுட்ப நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள், வான்வெளி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களின் டிஜிட்டல் தரவுகளுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆய்வு சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில மேற்கொள்ளப்படும்.</p> <p>12. சிவகாசி, இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன், 1,000-க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற உற்பத்தி அலகுகளைக் கொண்டு, ஆண்டுக்கு சுமார் ரூ.7,000 கோடி வருமானம் ஈட்டி, ஏறத்தாழ 5 இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளித்து வருகிறது. பாதுகாப்பு, நிலைத்தன்மை, தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், சிவகாசி பைரோடெக்னிக்ஸ் பொது வசதி மையம் (Sivakasi Pyrotechnics Common Facility Centre -SPCFC) அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு விரிவான திட்ட அறிக்கை ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கும்.</p><p>13. தமிழ்நாட்டில் துறையில் செமிகண்டெக்டர் முதலீட்டை ஈர்ப்பதற்கு; மத்திய அரசின் SEMICON 1.0 திட்டத்தில் முழுமையாக பயன்பெற இயலவில்லை. தற்போது SEMICON 2.0 திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது மாநிலத்தில் அமையவுள்ள செமிகண்டெக்டர் நிறுவனங்களின் தேவைக்கேற்ப பிரத்யேக ஊக்கத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.</p><p>14. தமிழ்நாடு இயக்கம், உலகளாவிய ஏற்றுமதி பசுமை மாற்றம் மற்றும் ஏற்றுமதிப் போட்டித்திறன் முன்னெடுப்பு மற்றும் வளர்ந்து வரும் எதிர்காலத் தொழில்நுட்பங்களின் போக்குகள் குறித்து ஆராய ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.</p><p>15. உலகளாவிய திறன் மையங்கள் துறையில் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு உலகளாவிய திறன் மையங்கள் (GCC) வழித்தடம் மற்றும் வளர்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்படும்.</p><p>16. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும்.</p><p>17. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் செயல்படுத்தப்பட்டு நிறுவனங்களுக்கான வரும் MSME (Bill Finance-பட்டியல் நிதியுதவி) திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற ஒரு சில அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வசதி விரிவுபடுத்தப்பட்டு, இனி அனைத்து மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் 500 MSME நிறுவனங்கள் ரூ.600 கோடி நிதியுதவி பெறும்.</p><p>18. தமிழ்நாட்டில் மகளிர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் மூலம் தொழில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கி, உதவி, கடன் பங்களிப்பு தொகையில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் சலுகை மற்றும் பிணையச் சொத்து வழங்குதலில் சலுகை ஆகிய உதவிகளுடன் மகளிர் தொழில் முனைவோர்கள் எளிதாக தொழில் கடன் உதவி பெற வழி வகை செய்யப்படும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி கடனுதவி வழங்கப்படும். மேற்பட்ட மகளிர் முனைவோர்கள் பயன்பெறுவர். 500-க்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் பயன்பெறுவர்.</p> <p>19. குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கடன் வழங்கும் செயல்முறைகள் முழுமையாக (End to end) மின்னணுமயமாக்கப்படும்.</p><p>20. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் கொண்ட ஆண்டொன்றுக்கு 5,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் "வெற்றி நோட்டு புத்தகங்கள்" தயாரிக்கும் தொழில் அலகு ஒன்று கரூர் மாவட்டம், மாயனூரில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.</p><p>21. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் காற்றாலைப் பண்ணைகளை புதுப்பிக்கவும், மேலும் சூரிய மின்சார மின் உற்பத்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.</p><p>22. உப்பளத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு மழைக்கால வரும் நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>23. தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இருவித செறிவூட்டப்பட்ட உப்பு (Double Fortified Salt) வெற்றி இருவித செறிவூட்டப்பட்ட உப்பு (Vettri Double Fortified Salt) என்ற வணிக பெயரில் நியாய மற்றும் விற்பனை விலைக்கடைகளிலும் வெளிச்சந்தைகளிலும் செய்யப்படும்.</p>]]></content:encoded></item><item><title>‘இம்மார்டல்’ டிரெய்லர் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-trailer-releasing-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/immortal-trailer-releasing-tomorrow#comments</comments><guid isPermaLink="false">def194b0-0e82-40f6-8d5c-6790581970b0</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:26:09 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:26:09.718Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கயாடு லோஹர்,ஜிவி பிரகாஷ்,gv prakash,Immortal,இம்மார்டல்,Gayadu Lohar</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/463qzmv3/New-Project-2026-08-25T205545.518.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘இம்மார்டல்’ டிரெய்லர் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/463qzmv3/New-Project-2026-08-25T205545.518.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>“ஹேப்பி ராஜ்” படத்திற்கு பின்னர் ஜிவி பிரகாஷ், நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இம்மார்டல்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு, லோஹர் நடித்துள்ளார். புதுமுகம் மாரியப்பன் சின்னா படத்தை இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.</p><p>காதல் கலந்த ஹாரர் கதைக்களத்தை கொண்டு படம் உருவாகி உள்ளது. படம் செப்.4ம் தேதி வெளியாக உள்ளது. முதலில் ஜூலை.23ம் தேதி வெளியாக இருந்தநிலையில், விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸால் தள்ளி வைக்கப்பட்டது. </p><p>இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>சூரியின் மண்டாடி ‘டீசர்’ வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-teaser-for-sooris-mandadi-has-been-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-teaser-for-sooris-mandadi-has-been-released#comments</comments><guid isPermaLink="false">0008cbd5-a316-452c-979f-413bf4358da6</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:15:49 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:15:49.742Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மண்டாடி,Soori,Mandaadi,சத்யராஜ்,Satyaraj,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/asy5hvwm/New-Project-2026-08-25T203015.601.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சூரியின் மண்டாடி ‘டீசர்’ வெளியானது!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/asy5hvwm/New-Project-2026-08-25T203015.601.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் மண்டாடி. இதில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். </p><p>சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியை அடிப்படையாக கொண்டும் படம் உருவாகி உள்ளது. </p><p>இப்படத்தில் முத்துக்காளி எனும் கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கு யு/ஏ 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர்  வெளியாகி உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/LnmF2vX8Dfo"></iframe></figure><h2>மண்டாடி</h2><p>காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். </p><p>அவரைத்தான் மண்டாடி என அழைப்பர். இதில் சூரி தலைவராக இருப்பதால் படத்திற்கு மண்டாடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் கோடையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>மாஸ்கோவில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்: ரஷியா சொல்வது என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/world/us-air-force-transport-aircraft-landed-at-moscows-vnukovo-airport</link><comments>https://www.maalaimalar.com/news/world/us-air-force-transport-aircraft-landed-at-moscows-vnukovo-airport#comments</comments><guid isPermaLink="false">93685819-e0a1-4365-83fc-291eba396857</guid><pubDate>Tue, 25 Aug 2026 15:00:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T15:00:41.964Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உக்ரைன் ரஷியா போர்,ukraine russia war,US Air Force</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/zy5l5d4n/USAirForce001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அமெரிக்க ராணுவ விமானம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/zy5l5d4n/USAirForce001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டை 4 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா பெரும்பாலான நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். என்றாலும் புதின் அதைப்பற்றி கவலையில்லாமல் சண்டையிட்டு வருகிறார்.</p><p>இந்த நிலையில்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை டிரான்ஸ்போர்ட் விமானம் ரஷியாவில் தரையிறங்கியுள்ளது. இதில் என்ன விசேகம் என்றால், ரஷியா இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.</p><p>இந்த விமானம் C-17A Globemaster III என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு நேரடியாக வரவில்லை.</p><h2>லிட்வியாவில் இருந்து ரஷியாவுக்கு சென்றது</h2><p>முதலில் அமெரிக்காவில் உள்ள கேம்ப் ஸ்பிரிங்ஸ் என்ற ஆண்ட்ரூவ்ஸ் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு லிட்வியாவில் உள்ள ரிகா என்ற விமான நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளது. ஆண்ட்ரூவ் விமானப்படைத் தளம் அமெரிக்க அதிபரின் ஏர் விமானப்படை தளத்தில் முக்கியமானதாகும்.</p><p>அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம், நேற்று முன்தினம் லிட்வியாவில் உள்ள ரிகா விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து ரஷியாவில் உள்ள வ்னுகோவா விமான நிலையம் வந்தடைந்துள்ளது.</p><p>அமெரிக்காவின் இந்த விமானப்படை விமானம் அதிகாரிகள், ராணுவ தளவாடங்கள், பல்வேறு சரக்குகளுடன் நீண்ட தூரம் பறக்கக் கூடியது ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-remarks-about-an-actress-national-commission-for-women-recommends-action-against-udhayanidhi#comments</comments><guid isPermaLink="false">8283cad4-3206-4683-88d3-1fe0ca58eacc</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:49:39 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:49:39.393Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,தவெக,Udhayanidhi Stalin,National Commission for Women,தேசிய மகளிர் ஆணையம்,tvk</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகை குறித்து சர்ச்சை பேச்சு - உதயநிதிமீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/1imcasnd/New-Project-2026-08-25T200443.139.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சாவூரில் ஆக.3ம் தேதி நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது நடிகை ஒருவர் குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.</p><p>இதுதொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சாவூர் காவல்துறை அவரை கைதும் செய்து, பின்னர் விடுவித்தது. </p><p>இதனைத்தொடர்ந்து தவெக தேசிய செய்தித் தொடர்பாளர் செல்வகுமார் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார். </p><p>அந்த புகார் மனுவில் நடிகை குறித்தப் பேச்சுக்கு உதயநிதி விளக்கம் மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்புகோர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். </p><p>மேலும் அவர்மீது உரிய சட்ட நடவடிக்கைகளை தொடங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்நிலையில் உதயநிதிமீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில மகளிர் ஆணையத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைந்துள்ளது. </p>]]></content:encoded></item><item><title>“ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/we-will-reach-a-15-trillion-economy-driven-by-the-ai-sector-alone-minister-kumar#comments</comments><guid isPermaLink="false">18644742-be20-4f1a-9740-d723e7befaf1</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:24:23 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:24:23.283Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>தவெக,tvk,minister kumar,அமைச்சர் குமார்,AI Department,ஏஐத் துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “ஏஐத் துறை ஒன்றை வைத்தே நாங்கள் நாங்கள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்” - அமைச்சர் குமார் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/yikj5obj/New-Project-2026-08-25T195354.811.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு சட்டப்பேரைவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார்.,</p><p>“1.5 மில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய எங்களுக்கு இந்த ஒருத்துறை போதும். 54 துறைகளிலும் இந்த ஒரு துறைதான் மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவுதான் மிக முக்கியமானது. </p><p>உங்களுடைய அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் கொண்டுவரவேண்டுமா செயற்கை நுண்ணறிவுதான் முக்கியம். என்னைத் தேர்ந்தெடுத்த வேளச்சேரி மக்கள் இனி சாலை, மின்சாரம், குடிநீர் என எந்தப் பிரச்னை என்றாலும் அதை அரசிடம் கொண்டுசெல்ல இனி சிரமப்பட வேண்டாம். ஆங்கிலம் படிக்கவோ, எழுதவோ தெரிந்திருக்க தேவையில்லை. வேளச்சேரி தொகுதிக்கு தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.</p><p>அதில் பிரச்னைகளை தாய்மொழியில் வாக்குமூலமாக கொடுத்தாலே ஏஐ மூலமாக சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் தானாக சென்றுவிடும். இப்போது வேளச்சேரிக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.</p><p>வெகுவிரைவாக அரசு கேபிள்டிவி கார்ப்பரேஷன் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாடு ஏஐ விஷன் என்ற புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும். சி.எம்.2.0 டேஷ்போர்டு ஏஐ உதவியுடன் உருவாக்கப்படும்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>பட்டப்பகலில் தொழிலதிபர் சுட்டுக் கொலை.. ஜார்க்கண்டில் துணிகரம்</title><link>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D</link><comments>https://www.maalaimalar.com/news/national/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#comments</comments><guid isPermaLink="false">6ae726e4-6af6-4bcf-ad08-74220d72b60e</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:22:58 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:22:58.613Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jharkhand,துப்பாக்கிச்சூடு,ஜார்க்கண்ட்,shooting,தொழிலதிபர்,businessman</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ தொழிலதிபர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/sz5ri06x/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜார்க்கண்டில் நடுரோட்டில் தொழிலதிபர் <a href="https://www.maalaimalar.com/news/world/indian-businessman-shot-dead-tennessee-liquor-store-robbery-turns-fatal">சுட்டுக்கொல்லப்பட்ட </a>பயங்கரம் அரங்கேறியுள்ளது. </p><p>ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சவான் மாவட்டத்தில் சண்டில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொலை நேற்று பிற்பகலில் அரங்கேறியுள்ளது. </p><h2>தாக்குதல் </h2><p>ஜாம்சத்பூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஹோட்டல் உரிமையாளருமான நிகர் சப்லோக் (33) நெற்று பிற்பகல் 3:00 முதல் 3:30 மணியளவில் அவ்வழியே சொந்த வெளியாக வாகனத்தில் சென்றுகொண்டிருந்ததார்.</p><p>அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். </p><p>தலை மற்றும் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.</p><p> அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.</p><h2>விசாரணை</h2><p>சம்பவ இடத்திலிருந்து சுடப்பட்ட 8 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p><p>சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.</p><p>கொலைக்கான காரணம் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமா, தனிப்பட்ட பகையா அல்லது ரவுடி கும்பல்களின் பணப் பறிப்பு முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. சில சந்தேக நபர்களையும் பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.</p><p>கடந்த ஜனவரி 13 அன்று இதே பகுதியிலிருந்து தேவாங் காந்தி என்ற தொழிலதிபரின் மகன் கைரவ் காந்தி கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.</p><p>தற்போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஜாம்ஷெட்பூர் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது? ஓசூரா? ராமேஸ்வரமா? - அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/new-airports-in-tamil-nadu-hosur-and-rameswaram-options-explained-by-minister-keerthana#comments</comments><guid isPermaLink="false">a6028c36-76cd-4b6e-8d01-963c3cafddd0</guid><pubDate>Tue, 25 Aug 2026 14:11:24 +0000</pubDate><atom:updated>2026-08-25T14:11:24.887Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>rameswaram,Parandur Airport,Hosur,tamilnadu assembly,சட்டசபை,Minister Keerthana,அமைச்சர் கீர்த்தனா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana" width="1500"><media:title type="html"><![CDATA[ Keerthana ]]></media:title><media:description type="html"><![CDATA[ Minister Keerthana ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/xmd1tnpk/Minister-Keerthana?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டப்பேரவையில்</a> இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது குறித்து தொழில்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE">அமைச்சர் கீர்த்தனா</a> முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.</p><h2><strong>ஓசூரா? ராமேஸ்வரமா?</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D">பரந்தூர் திட்டம்</a> கைவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற பகுதிகளான ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களிலுமே புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இடத் தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.</p><p>ராமேஸ்வரம் அருகே புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைப்பதற்காக உச்சிப்புளி அல்லது கீழக்கரை ஆகிய இரண்டு உத்தேச இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. </p><p>ஓசூரிலும் புதிய உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் பரிசீலனையில் உள்ளன என்று சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.</p><h2>மாற்றுத் தொழில் திட்டங்கள்</h2><p>பரந்தூரில் முன்மொழியப்பட்ட சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாகக் குறிப்பிட்டார். </p><p>பரந்தூரில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளதால், அங்கு விமான நிலையம் அமைத்தால் சென்னைக்கு கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டம் ரத்தாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார். </p><p>ஏற்கனவே மக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வீணாக்காமல், அங்குள்ள மக்களுக்கும் மண்ணுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் எந்தவித இடையூறும் இல்லாத வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுத் தொழில் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப விவசாயிகளுக்கு அளிக்கப்படாது  என்றும் சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா அறிவித்தார்.</p><h2><strong>இறுதி முடிவு என்ன?</strong></h2><p>சட்டசபையில் இன்று தொழில்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றதால், அதற்குப் பதிலளித்துப் பேசுவதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இந்த விமான நிலையத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.</p><p>தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல புதிய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்ட போதே, சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டது குறித்தும், அதற்கு மாற்றாக ஓசூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் புதிய விமான நிலையங்களுக்கான இடத் தேர்வுகள் தீவிரமாக நடந்து வருவது குறித்தும் அமைச்சர் விரிவாக விளக்கமளித்துப் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>&quot;கலாச்சாரம் உடையில் இல்லை, உணர்வில் உள்ளது..&quot; கங்கனாவின் விமர்சனத்துக்கு கிருத்தி சனோன் பதில்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/kriti-sanon-defends-raksha-bandhan-ad-outfit-amid-cultural-criticism#comments</comments><guid isPermaLink="false">3ad4fe6a-075c-43d1-bddb-94e8db08d869</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:17:47 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:17:47.477Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Kriti Sanon,Kangana Ranaut,கங்கனா ரனாவத்,பாலிவுட் நடிகை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mj4rib8s/tn-11.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கங்கனா, கிருத்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ கங்கனா, கிருத்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/mj4rib8s/tn-11.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கிருத்தி&nbsp;சனோன். தன் ஆடைத் தேர்வு மீதான விமர்சனத்துக்கு அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. </p><h2>விமர்சனம் </h2><p>சமீபத்தில் நகை கடையின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் கிருத்தி&nbsp;சனோன் அணிந்திருந்த ஆடை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது.</p><p>இந்தியப் பாரம்பரியப் பண்டிகைக்கான ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் இதுபோன்ற ஆடைகள் உகந்தவை அல்ல என 'கலாச்சார காவலர்கள்' பலர் விமர்சித்தனர். </p> <p>குறிப்பாக பாலிவுட் நடிகை மற்றும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், "சகோதரனுக்கு ராக்கி அணியும்போது இப்படிப்பட்ட உடையை அணிவார்களா?.</p><p>பெண்களுக்குத் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில எல்லைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்" என விமர்சித்திருந்தார்.</p><h2>பதில்</h2><p>இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிருத்தி&nbsp;சனோன் பதிலளித்துள்ளார்.</p><p>அவரது பதிவில்,</p><p>"பண்டிகையின் சாரம்சம் என்பது நாம் உடுத்தும் உடையில் இல்லை.  அந்த பாரம்பரியத்துக்கு நாம் அளிக்கும் அர்த்தம் மற்றும் உணர்வுகளில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/rare-blood-moon-96-partial-lunar-eclipse-not-visible-from-india-on-august-28">ரக்ஷா பந்தன்</a> என்பது பாதுகாப்பைப் பற்றிய ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் ஏற்படும் பாதுகாப்பு போலவே எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்புகிறோம்.</p><p>பெண்கள் அணியும் ஆடைகளை வைத்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையைக் கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை எப்போது நிறுத்த போகிறோம்..?</p><p>காலத்திற்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், இன்றும் கலாச்சாரத்தின் மீதான மரியாதை என்பது பெண்ணின் ஆடையை வைத்தே அளவிடப்படுகிறது.</p><p>பண்பாடும், பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் தான் இருக்கிறதே தவிர, அவளுடைய கழுத்துப் பகுதியில்" என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/youth-who-hit-a-police-officer-during-a-vck-road-blockade-loses-his-job-appeal-made-to-the-government#comments</comments><guid isPermaLink="false">7dcd4af3-fde6-4fb8-997b-9705ec65be97</guid><pubDate>Tue, 25 Aug 2026 13:00:41 +0000</pubDate><atom:updated>2026-08-25T13:00:41.488Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விசிக,vck,Thanjavur,Akash,தஞ்சாவூர்,இளைஞர் ஆகாஷ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்: காவலரை அடித்த இளைஞர்... பறிபோன வேலை - அரசுக்கு கோரிக்கை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-25/x2taho8v/New-Project-2026-08-25T182354.105.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த வாரம் பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>அப்போது அவசர வேலை காரணமாக அந்த வழியே பைக்கில் சென்ற இளைஞர் ஆகாஷ் என்பவர் வழிவிடுவாறு அங்கு இருந்த விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். </p><p>இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அப்துல் ரகீம் என்பவர் இளைஞரிடம் சென்றுப் பேசியுள்ளார்.</p><p>அப்போது காவலர் இளைஞரின் கன்னத்தில் அடிக்க, உடனே சற்றும் தாமதிக்காமல் இளைஞரும் காவலர் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே காவலர்கள் இணைந்து அந்த இளைஞரை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p><p>தொடர்ந்து அவர்மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஒருநாள் சிறைக்கு பின் அவரை விடுவித்திருந்தனர். இந்நிலையில் காவலரை அறைந்ததால் தனது பணி போய்விட்டதாக இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>“ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் ஒரு பிறந்தநாள் பேனரை அகற்றியதற்காக விசிகவினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் நாங்கள் இருவரும் (போலீசார்) பாதிக்கப்பட்டுள்ளோம். </p><p>என்மீதான வழக்கை போலீசார் ரத்துசெய்யவேண்டும், காவலர் ரகீம் மீதான வழக்கையும் ரத்துசெய்யவேண்டும். போலீசாரை அடித்ததால் என் வேலை போய்விட்டது. எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு உடல்நலப் பிரச்னைகளும் இருக்கின்றன. எனக்கு ஏதேனும் வேலை வேண்டும். ஏதாவது வேலை கொடுத்தால் உதவியாக இருக்கும். மாற்றம் வேண்டும் என்பதற்காக நானும் தவெகவிற்குதான் வாக்களித்தேன்.” என தெரிவித்துள்ளார். </p>]]></content:encoded></item></channel></rss>