<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 07:16:53 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:26:59.276Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்... </a></p><p>*பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>* கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead">மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</a><br></p><p>*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan"><br></a>*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother">22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!... </a></p><p>*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.</p><p>*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!... </a></p><p>*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்... </a></p><p>* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். </p><p>* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate">ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!...</a></p><p>*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet">முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...</a></p><p>*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p>]]></content:encoded></item><item><title> ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்  
</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed#comments</comments><guid isPermaLink="false">b9077c81-0568-459d-b009-20aa118e6d73</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:14:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:14:56.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Online Fraud,மோசடி கும்பல்,Fraud Gang,இணையவழி மோசடி,Cyber ​​Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18 மாநிலங்களில் ரூ.5600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது.</p> <p>முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>வழக்குப் பதிவு செய்தது. </p><p>ஷாஜேப் வாரிஸ், சல்மான் மற்றும் ஆரிப் ஆகியோர் தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஷதாப் குற்றம் சாட்டினார்.</p><p>இதன் பின்னர் நடந்த விசாரணையில் ஷாஜேப் தலைமையில் இயங்கி வந்த மோசடி கும்பல் குறித்த திடுக்கிடும் தகவல்களை  போலீசார் கண்டறிந்துள்ளனர். </p> <h2>வங்கிக் கணக்குகள்</h2><p>காவல்துறை கிட்டத்தட்ட 10,000 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், இந்தக் கும்பலுக்கு 14 வங்கிகளில் 77 கணக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை முடக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>காவல்துறை ஆணையர் ரகுபீர் லால் கூற்றுப்படி, இந்த கணக்குகளில் சுமார் 5,600 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.</p><p>சில கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கணக்குகளில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், ஆறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், எட்டு கணக்குகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்க்குள்ளும், 41 கணக்குகளில் 1 </p><p>லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p> <h2>வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு</h2><p>இந்த மோசடியில் சில வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p>ஒரு பெரிய அரசு வங்கியின் சர்வேயர் ஒருவரின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் கும்பல் உறுப்பினர் ஆரிப்க்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கியுள்ளார். அதற்கு ஈடாக, அவர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார். அவர் தற்போது ஹர்தோயில் பணியில் உள்ளார்.</p> <h2>இணையவழி மோசடி</h2><p>முன்னதாக, இரண்டு பெரிய இணையவழி மோசடி வழக்குகளில் வங்கி ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p>இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p><p>தேசிய இணையக் குற்ற புகார் பதிவு இணையதளத்தில் (NCRP) பெறப்பட்ட 86 புகார்களிலும் ஷாஜேபின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கூட்டாளி சல்மானும் பிடிபட்டார்.</p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 14 இணையவழி மோசடியாளர்களின் பெயர்கள் தெரியவந்தன. இவர்களில் இருவர் சிறையில் உள்ளனர்.</p> <h2>மோசடி வலையமைப்பு </h2><p>இந்தக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான இக்லக், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகன் ஆவார்.</p><p>அவரும் அவரது கூட்டாளியான ஆரிபும் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இக்லாக் கான்பூரில் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வலையமைப்பை இயக்கி வந்துள்ளார்.</p><p>இந்தக் காலகட்டத்தில், அவர் ஷாஜேபுடன் தொடர்பு கொண்டார். இக்லாக், கடன் வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, போலி நிறுவனங்களைப் பதிவுசெய்து, வங்கிக் கணக்குகளை திறப்பார்.</p><p>மோசடி செய்யப்பட்ட நிதிகள் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. அவருடைய ஐந்து கணக்குகளில் சுமார் ரூ.41 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்லாக்கின் மாமனாரும் ஒரு உதவி ஆய்வாளர் ஆவார்.</p><p>தனது மாமனாரின் உதவியுடன், பழைய இரும்பு வியாபாரிகள், தோல் பதனிடும் ஆலை நடத்துபவர்கள் மற்றும் இறைச்சிக் கூட நிறுவனங்களுக்கு சொந்தமான கணக்குகளைப் பெற்று, மோசடி செய்யப்பட்ட நிதியை அவர்களுக்கு மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>2024ஆம் ஆண்டில் எட்டு நாட்களுக்குள் இக்லாக்கின் பேங்க் ஆப் பரோடா கணக்கிலிருந்துரூ.180 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஏவுகணையை வீசிய வடகொரியா  - கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/north-korea-fires-ballistic-missiles-amid-us-south-korea-drills</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-korea-fires-ballistic-missiles-amid-us-south-korea-drills#comments</comments><guid isPermaLink="false">3139c416-e790-4547-9fd1-cd3d2f04efc8</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:50:35 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:50:35.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>North korea,ballistic missile,வடகொரியா,ஏவுகணை சோதனை,missile test</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nvyhyut7/Ballistic-Missile-Test" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ballistic Missile Test]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nvyhyut7/Ballistic-Missile-Test?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா தனது நேரடி உபகரணப் பயிற்சிகளைப் மேற்கொண்டதுடன், பல பாலிஸ்டிக் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">ஏவுகணைகளை ஏவி சோதனை</a> நடத்தியது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p><h2>இலக்குகளை தாக்கியது</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">வட கொரியா </a>தலைநகர் பியோங்யாங் அருகே உள்ள கிழக்குக் கடல் பகுதியை நோக்கிய திசையில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. </p><p>சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை வான்வெளியில் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">தென் கொரியாவின்</a> கூட்டுப் படைத் தளபதிகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>மேலும், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p><h2>நேரடி போர் பயிற்சி</h2><p>இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு முன்பாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நாட்டின் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் நேரடிப் போர் பயிற்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. </p><p>இதில் அதிநவீன பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இலக்குகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன.</p><p>இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் “எங்களது தற்காப்பு ஆற்றலையும் எதிரிகளைத் தாக்கும் தயார்நிலையையும் நிரூபிக்கவே இந்த நேரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன” என்று கூறப்படுகிறது.</p><h2>கண்டனம்</h2><p>அதேநேரத்தில், வட கொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணை வீச்சுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>மேலும் எல்லைப் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஜப்பான் தனது கடற்படை மற்றும் வான்படைப் பிரிவுகளை உஷார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin#comments</comments><guid isPermaLink="false">c9883d78-843d-42bf-ac4e-8a5edda35216</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:24:18.805Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,M.K.Stalin,மு.க.ஸ்டாலின்,தி.மு.க,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க தலைவர்களின் விவாதங்கள் மேடைப்பேச்சுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழ<strong>னிசாமிக்கு கண்</strong>டனம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a> வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்றும், பொறுப்புள்ள தலைவர்கள் பேசும் பேச்சில் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>தி.மு.க<strong>-வின் அரசியல் கலாசார</strong>ம்</h2><p>தி.மு.க-வினரின் மேடைப் பேச்சுகளை கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார். தி.மு.க-வினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். ஆபாசப் பேச்சுதான் தி.மு.க-வின் DNA. எதிர்கட்சித்தலைவர் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. பேச்சில் சிறிதும் அறமில்லாத ஒருவர் எப்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>கட்சியை <strong>எப்படி ஒழுங்காக வை</strong>த்திருப்பார்?</h2><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காத மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும்?</p><p>தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசு, மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Video: உயிர் பயத்தை காட்டிய புயல் காற்று.. 3 முறை முயன்றும் கடைசியில்.. அலறியடித்த பயணிகள்</title><link>https://www.maalaimalar.com/news/world/video-the-stormy-wind-showed-fear-of-life-tried-3-times-but-finally-passengers-screamed</link><comments>https://www.maalaimalar.com/news/world/video-the-stormy-wind-showed-fear-of-life-tried-3-times-but-finally-passengers-screamed#comments</comments><guid isPermaLink="false">feee2ed4-c497-4c03-bb53-fe9774832616</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:20:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:20:32.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>storm,புயல்,Tunisia,துனிசியா,துருக்கி ஏர்லைன்ஸ்,Turkish Airlines</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/s2rexgv6/tn-35.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ Video]]></media:title><media:description type="html"><![CDATA[ Video]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/s2rexgv6/tn-35.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கி பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தத்தளித்த சம்பவம் தெரியவந்துள்ளது.</p> <p>கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/airport">விமானம் </a>துனிசியாவின் கார்த்தேஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்றபோது அங்கு வீசிய புயல் காற்றில் சிக்கியது. </p> <h2>பீதி</h2><p>இதனால் 3 முறை முயன்றபோதும் விமானதால் தரையிறங்க முடியவில்லை. மேலும் விமானமானது கடுமையாக குலுங்கியுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் இருக்கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு பீதியில் கூச்சலிட்ட காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p><p>பயணிகளில் ஒருவரான மரினா மேஸ்காயா கூறுகையில், மூன்றாவது முயற்சியின் போது விமானம் திடீரென உயரத்தில் இருந்து கீழே விழுவது போல் உணர்ந்ததாகவும், தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய பயத்தை எதிர்கொண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.</p> <figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdJKu45s-ny/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdJKu45s-ny/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>தரையிறக்கம்</h2><p>நிலைமையை அவதானித்த விமானிகள் 60 மைல் தெற்கே உள்ள என்பிதா ஹம்மாமத் விமான நிலையத்திற்கு விமானத்தை திருப்பிச் சென்று அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.</p><p>இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.</p> ]]></content:encoded></item><item><title>மேட்டூர் அணையின்  நீர்வரத்து 8,618 கன அடியாக உயர்வு - ஒகேனக்கல்லில் 3-வது நாளாக பரிசல் இயக்க தடை!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mettur-dam-inflow-rises-to-8618-cusecs#comments</comments><guid isPermaLink="false">f84c0004-5015-404f-81cb-73fb66b9b522</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:20:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:20:02.123Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மேட்டூர் அணை,நீர்வரத்து,டெல்டா பாசனம்,Delta Irrigation,Cauvery river,Hogenakkal Water,mettur dam water</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mettur Dam ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ho7dqjsg/Mettur-Dam?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE">கர்நாடக </a>மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.</p><h2>ஒகேனக்கல்லில் பரிசல் தடை</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D">ஒகேனக்கல்லில் </a>நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6 மணிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. </p><p>இன்று சற்று குறைந்து வினாடிக்கு 7000 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லில் வந்து கொண்டிருக்கிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் <a href="https://www.maalaimalar.com/topic/cauvery-water">காவிரி ஆற்றில்</a> பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. </p><p>இந்த தடை தொடர்ந்து 3-வது நாளாக அமலில் உள்ளது.</p><p>தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h2>மேட்டூர் அணை</h2><p>இந்த தண்ணீர் நேராக <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88">மேட்டூர் அணைக்கு </a>வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 2,495 கன அடியாக இருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 5,227 கன அடியாகவும், மாலையில் 7,598 கன அடியாகவும் அதிகரித்தது.</p><p>இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8,618 கன அடியாக அதிகரித்து தண்ணீர் அணைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது. நீர் மட்டம் 88.21 அடியாகவும், நீர் இருப்பு 50.63 டி.எம்.சி.யாகவும் உள்ளது.</p><p>அணையிலிருந்து காவிரி <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D">டெல்டா பாசன</a> சம்பா சாகுபடிக்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதுபோல் கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.</p><h2>சுற்றுலா பயணிகள் குவிந்தனர்</h2><p>விடுமுறை நாளான இன்று <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். </p><p>மேலும் காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் நின்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p>இதேபோல் மேட்டூர் அணையை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகை தந்தனர். அவர்கள் அணையை சுற்றி பார்த்து விட்டு அருகாமையில் உள்ள அணை பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர்.</p>]]></content:encoded></item><item><title>&apos;மூக்குத்தி அம்மன் 2&apos; படத்தின் டீசர் வெளியானது! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mookkuthi-amman-2-teaser-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/mookkuthi-amman-2-teaser-released#comments</comments><guid isPermaLink="false">10007a1d-b741-4f05-b91a-1c90560fd249</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:02:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:02:32.877Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Nayanthara,Sundar C,நயன்தாரா,Mookuthi Amman 2,மூக்குத்தி அம்மன் 2,HiphopTamizha,Diwali 2026,Rise Of Mahasakthi</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/2i7uym0a/Mookuthi-Amman-2-Teaser" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mookuthi Amman 2 Teaser]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/2i7uym0a/Mookuthi-Amman-2-Teaser?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF">ஆர்.ஜே.பாலாஜி</a> இயக்கத்தில் நயன்தாரா நடித்து கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இரண்டாம் பாகமான <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-2">'மூக்குத்தி அம்மன் 2</a>' படத்தின் மிரட்டலான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.</p><p>விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. </p><p>இத்திரைப்படம் வரும் நவம்பர் 6 அன்று <a href="https://www.maalaimalar.com/topic/diwali">தீபாவளிப் பண்டிகையை </a>முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.</p><h2><strong>சுந்தர் சி-யின் பிரம்மாண்ட இயக்கம்</strong></h2><p>முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்தை தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களின் இயக்குநரான <strong><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF">சுந்தர் சி</a></strong> இயக்கியுள்ளார். </p><p>முற்றிலும் மாறுபட்ட மற்றும் பிரம்மாண்டமான பின்னணியில், ஆன்மீகம், எமோஷன் மற்றும் பவர் நிறைந்த ஒரு விஷுவல் ட்ரீட்டாக இப்படம் உருவாகியுள்ளது.</p><h2><strong>100 கோடி பட்ஜெட் &amp; பான்-இந்தியா ரிலீஸ்</strong></h2><p>வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், அவ்னி சினிமேக்ஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளது. </p><p>தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பான்-இந்தியா முறையில் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஹிந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் 'மஹாசக்தி' என்ற பெயரில் வெளியாகிறது.</p><h2><strong>நட்சத்திரப் பட்டாளம் &amp; தொழில்நுட்பக் கலைஞர்கள்</strong></h2><p>இத்திரைப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE">நயன்தாரா </a>மீண்டும் அம்மன் வேடத்தில் மிரட்டுகிறார். இதற்காக அவர் ஒரு மாதம் கடுமையான விரதங்களை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>இப்படத்தில் நயன்தாராவிற்கு எதிராக பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, அபினயா, இனியா, கருடா ராம், சிங்கம்புலி மற்றும் மைனா நந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.</p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/UUfAemccAJ0"></iframe></figure><p>இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.</p><p>முதல் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், இந்த இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆன்மீக மற்றும் வணிகரீதியான கொண்டாட்டமாக அமையும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</title><link>https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead</link><comments>https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead#comments</comments><guid isPermaLink="false">ae6e15ce-6681-4ce7-8595-e5a055590ce4</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:55:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:55:04.406Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>துப்பாக்கிச்சூடு,shooting,manipur,மணிப்பூர்,Manipur violence,மணிப்பூர் வன்முறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ijs0nj6a/tn-34.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சுட்டுக் கொலை]]></media:title><media:description type="html"><![CDATA[ சுட்டுக் கொலை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ijs0nj6a/tn-34.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மணிப்பூரில் ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் குக்கி சமூகத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். </p><h2>முதல் சம்பவம்</h2><p>நேற்று காலை 5:30 மணியளவில் கைமாய் காவல் எல்லைக்குட்பட்ட டோலன் கிராமத்தில் ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல் நடத்தியது.</p><p>இத்தாக்குதலில் லிங்ஜங் சிங்சிட் (46) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் சேனே சிங்சிட் மற்றும் அவர்களின் 6 வயது மகன் ஆகியோர் குண்டடிபட்டு பலத்த காயமடைந்தனர்.</p><p>மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள 6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p> <h2>இரண்டாவது சம்பவம்</h2><p>முதல் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, பிற்பகல் 3 மணியளவில் நுங்பா காவல் எல்லைக்குட்பட்ட லாங்பி கிராமத்தில் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.</p><p>இத்தாக்குதலில் ஜிலி சிங்சன் மற்றும் ரியோல் கங்டே என இருவர் கொல்லப்பட்டதாக 'வெஸ்டர்ன் வில்லேஜ் வாலண்டியர்' என்ற குக்கி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் நாகா கிளர்ச்சி அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.</p><p>காவல் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமத்திற்குச் செல்லும் சாலைகள் மோசமாக இருந்ததால், காவல்துறையினரால் நேற்று சம்பவ இடத்தை உடனடியாக அடைய முடியவில்லை. எனவே இன்று ஆய்வு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.</p> <h2>கருப்பு தினம்</h2><p>1990களின் நாகா-குக்கி மோதலின் போது உயிரிழந்த 1,000 க்கும் மேற்பட்டவர்களின் நினைவாகக் குக்கி சமூகத்தினர் நேற்று (செப்டம்பர் 13ஆம் தேதியை) 'கருப்பு தினமாக' அனுசரித்தபோது இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> ]]></content:encoded></item><item><title>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது  - திருமாவளவன்
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">7a550d3c-43ab-4778-8354-ef07a801745a</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:41:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:41:29.604Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,புதிய தலைமை செயலகம்,New Secretariat,pattinapakkam,பட்டினம்பாக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:title><media:description type="html"><![CDATA[ திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tzbibire/tn-33.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.</p> <p>சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில்<a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/seeman-says-amil-nadu-government-must-abandon-tughlaq-durbar-style-decision-to-construct-the-new-secretariat-at-pattinapakkam"> புதிய தலைமைச் செயலகம்</a> மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.</p><h2>முதலமைச்சர் அறிவிப்பு</h2><p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டார்.</p><h2>நிலப்பரப்பு மற்றும் அமைவிடம்</h2><p>தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்கு சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.</p> <h2>எதிர்ப்பு</h2><p>பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>இந்நிலையில் சிவகாசியில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance">திருமாவளவன்</a>, “மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிதான்.</p><p>அதேபோன்று, பட்டினம்பாக்கத்தில் 27 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், "இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை.  </p><p>அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது" என்றார்.</p>]]></content:encoded></item><item><title>22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!</title><link>https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother</link><comments>https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother#comments</comments><guid isPermaLink="false">2e7718d8-8ad8-4964-93b7-10c21f44abcb</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:32:33 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:32:33.499Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கிரீஸ்,greece,IVF,செயற்கை கருத்தரித்தல்,Cryopreservation,கருத்தரித்தல் தொழில்நுட்பம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3a8fvdaz/ff.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Constantinos-Christina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3a8fvdaz/ff.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">கிரீஸ் நாட்டின்</a> தலைநகர் ஏதென்ஸைச் சேர்ந்த 54 வயதான கிறிஸ்டினா ரப்தி-ஜெலேபி மற்றும் அவரது 60 வயது கணவர் கான்ஸ்டான்டினோஸ் தம்பதியினர், மருத்துவ வரலாற்றில் வியப்பூட்டும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 22 ஆண்டுகளாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட சொந்தக் கருவைச் செயற்கை கருத்தரித்தல் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி, ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.</p><h2>துயரத்தில் மு<strong>டிந்த வாழ்க்கை</strong></h2><p>இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார். தாங்க முடியாத துயரத்தில் மூழ்கிய தம்பதியினர், வாழ்க்கைக்கு மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்க முடிவு செய்தனர். கடந்த 2004-ஆம் ஆண்டில் (சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு) தங்களது சொந்தக் கருமுட்டை மற்றும் உயிரணுவைக் கொண்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு உறைநிலையில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த கருவை, மீண்டும் கிறிஸ்டினாவின் கருப்பையில் செலுத்த மருத்துவர்கள் தீர்மானித்தனர். சுவாரஸ்யமாக, விபத்தில் மறைந்த மகன் ஜார்ஜஸும் இதே செயற்கை கருத்தரித்தல் முறையில்தான் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>கிரீஸ் நாட்டின் சட்டப்படி, பெண்கள் 54 வயது வரை மட்டுமே செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி உண்டு. 54 வயதை நெருங்கிக் கொண்டிருந்த கிறிஸ்டினாவுக்கு இச்சிகிச்சையை முடித்து அரசின் அனுமதி பெற வெறும் 2½ மாதங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. மருத்துவர் கோஸ்டாஸ் பாண்டோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியால், கடந்த ஆண்டு டிசம்பரில் உறைநிலை கரு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு, கிறிஸ்டினா கர்ப்பமடைந்தார்.</p><p>ஏதென்ஸில் உள்ள தனியார் மகப்பேறு மருத்துவமனையில் கிறிஸ்டினாவுக்கு 3.49 கிலோ எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. மறைந்த தங்கள் மகனின் நினைவைப் போற்றும் வகையில் அக்குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டுள்ளனர். இப்பிறப்பு குறித்துப் பேசிய கிறிஸ்டினா, "எங்கள் வாழ்க்கைக்கு இரண்டாவது வாய்ப்பளிக்கவும், வீட்டில் மீண்டும் மகிழ்ச்சியை மீட்கவுமே இந்த முடிவை எடுத்தோம். </p><p>எங்கள் முதல் மகனைப் போலவே இவளும் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக வளர வேண்டும் என்பதே என் ஆசை" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். கணவர் கான்ஸ்டான்டினோஸ் கூறுகையில், "எங்களை இருண்ட நிலையிலிருந்து வெளியே கொண்டுவந்து மருத்துவர்கள் மீண்டும் வாழ்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்துள்ளனர்" என்றார்.</p><h2>சட்டத் திரு<strong>த்தத்திற்கான</strong> கோரிக்கை</h2><p>இச்சம்பவம் கிரீஸ் நாட்டின் மகப்பேறு சட்ட விதிகளில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டினுடைய பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில், IVF சிகிச்சைக்கான பெண்களின் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என மருத்துவர் கோஸ்டாஸ் பாண்டோஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தங்கம் விலை சற்று குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன?</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-gold-rate-slight-decline-update</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/todays-gold-rate-slight-decline-update#comments</comments><guid isPermaLink="false">ffab2ab4-e6e7-4d1a-884e-c673c0cc513c</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:17:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:17:04.654Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ontiyj9t/Gold-Rate" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold Rate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ontiyj9t/Gold-Rate?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>தங்கம் விலை</h2><p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170-க்கு விற்பனை செய்யப்பட்டது.</p><p>இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p><h2>வெள்ளி விலை</h2><p>வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><h2><strong>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</strong></h2><p>13-09-2026-ஒரு பவுன் (22காரட் ) ரூ.113,000</p><p>12-09-2026-ஒரு பவுன் (22காரட் ) ரூ.113,000</p><p>11-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,240</p><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><h2><strong>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</strong></h2><p>13-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>12-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>11-09-2026- ஒரு கிராம் ரூ.250</p><p>10-09-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-09-2026- ஒரு கிராம் ரூ.255</p>]]></content:encoded></item><item><title>ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு  மூடல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown</link><comments>https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown#comments</comments><guid isPermaLink="false">7893060b-c9f9-44fb-a775-65a78eb18423</guid><pubDate>Mon, 14 Sep 2026 05:01:07 +0000</pubDate><atom:updated>2026-09-14T05:01:07.691Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,Houthi,Red Sea,ஹார்முஸ் ஜலசந்தி,ஹவுதி,Brent Crude oil,East-West Pipeline,சவூதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/f5y7sy4r/d.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ East-West Pipeline  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/f5y7sy4r/d.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கிழக்கிலிருந்து மேற்காகச் செல்லும் <a href="https://www.maalaimalar.com/news/national/new-strategy-in-uttar-pradesh-elections-akhilesh-yadav-embraces-blue-attire-culture">கச்சா எண்ணெய் </a>குழாய் இணைப்பை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடியுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் உயரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.</p><h2><strong>செங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்</strong> </h2><p>மத்திய கிழக்கில் தொடரும் மோதல்களுக்கு இடையே, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் உள்ள முக்கிய துறைமுகங்கள் மற்றும் மூலோபாய தீவுகளைக் கைப்பற்றி வருகின்றனர். குறிப்பாக பாப் எல்-மண்டேப் ஜலசந்திப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், செங்கடல் வழியாக எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து பாதை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.</p><p>ஹார்முஸ் ஜலசந்தியில் எழுந்த தடைகளுக்கு மாற்றாக சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த 1,200 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளானதை தொடர்ந்து, அதன் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையான பிரென்ட் பேரல் ஒன்றுக்கு 104 டாலரைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது.</p><p>சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. தற்போதைய கப்பல் போக்குவரத்து முடக்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியப் பொருளாதாரம் பல வழிகளில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.</p><h2>இறக்கு<strong>மதி செலவு அதிகரி</strong>ப்பு</h2><p>எண்ணெய் விலையேற்றத்தால் இந்தியாவின் இறக்குமதி செலவு கணிசமாக அதிகரித்து, அந்நிய செலாவணி கையிருப்புக்கு அழுத்தம் தரும். கச்சா எண்ணெய் விலை உயரும்போது, நாட்டில் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது. வெளிநாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக்கூடும். </p><p>உற்பத்தி மற்றும் போக்குவரத்து சார்ந்த துறைகளில் இயங்கும் நிறுவனங்களின் தயாரிப்பு செலவு அவற்றின் லாப வரம்பு குறைய வாய்ப்புள்ளது. உலகளாவிய வர்த்தக பாதைகளில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கம் விரைவில் சீரமைக்கப்படாவிட்டால், வரும் வாரங்களில் இந்திய வர்த்தக சந்தையிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பொருளாதாரப் பின்விளைவுகள் ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவை தாக்குவதற்கு ஈரானுக்கு செயற்கைக் கோள் படங்களை அனுப்பிய சீனா: டிரம்ப் குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/world/china-sent-satellite-photos-to-iran-to-attack-us-trump-alleges</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-sent-satellite-photos-to-iran-to-attack-us-trump-alleges#comments</comments><guid isPermaLink="false">b9c6ee45-4784-427d-b072-f846bb0054e8</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:51:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:51:56.325Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,செயற்கைக்கோள் படங்கள்,satellite images</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w4mqisa4/Untitled-design-56.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ China Iran Satellite Images]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w4mqisa4/Untitled-design-56.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது கடந்த ஜூலை மாதம் ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் மூன்று அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் அமெரிக்க தளத்தின் செயற்கைக்கோள் படங்களை ஈரானுக்கு சீனா வழங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.</p><h3><strong>ஜோர்டன் அமெரிக்க விமான தளம்</strong></h3><p>ஜோர்டனின் வடகிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளமான முவஃபாக் சால்டி விமானத் தள மீது 2026 ஜூலை 17 அன்று ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. </p><p>இந்த தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். </p><p>இதையடுத்து சீன அமைப்புகள் வழங்கிய உயர்ரக செயற்கை கோள் புகைப்படங்களை கொண்டு, ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><h3><strong>அமெரிக்கா தடை</strong></h3><p>இதையடுத்து ஈரானுக்கு செயற்கைக்கோள் படங்களை வழங்குவது அமெரிக்க மற்றும் கூட்டாளி நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறி மிசார்ட் விஷன், எர்த் ஐ மற்றும் சாங் குவாங் ஆகிய சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.</p><p>இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியா கூறுகையில், சீனா செய்த எதுவும் இந்த மோதலின் போக்கை எந்த வகையிலும் மாற்றவில்லை என தெரிவித்தார்.</p><h3><strong>அமெரிக்க அதிபர் டிரம்ப்</strong></h3><p>இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.</p><p>அப்போது அவர், “அடிப்படையில் நாம் செய்வதைத்தான் அவர்களும் செய்கிறார்கள். சீனா நம்மை உளவு பார்க்கிறது; அதேபோல நாமும் அவர்களை உளவு பார்ர்கிறோம்.</p><p>சீன அதிபர் ஷி ஜின்பிங் ஓரளவுக்கு நன்றாகவே நடந்து கொண்டார்; நாங்களும் ஓரளவுக்கு நன்றாகவே நடந்துகொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>சீனா நிராகரிப்பு</strong></h3><p>இதையடுத்து ஜூலை 17 தாக்குதல் தொடர்பான படங்கள் குறித்து சீன அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் ஆதாரம் கோரியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>மேலும் அமெரிக்காவின் கவலைகளை சீனா தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், இந்த நடவடிக்கையில் எந்த சீன நிறுவனங்களும் ஈடுபடவில்லை என்றும் சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.</p><p>இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் கூறுகையில், சீனா ஈரானுக்கு வழங்கும் உதவி சர்வதேச திட்டத்திற்கு உட்பட்டது என்றும், சில நபர்கள் இந்த மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியது.</p>]]></content:encoded></item><item><title>அடுத்தடுத்து வெளியான விக்ரம் - துருவ் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vikram-dhruv-vikram-films-update</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/vikram-dhruv-vikram-films-update#comments</comments><guid isPermaLink="false">957e23fb-a572-4f92-a7e2-a14f2cf0febb</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:35:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:35:32.173Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nikykc2s/tn-32.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ துருவ் விக்ரம், விக்ரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ துருவ் விக்ரம், விக்ரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nikykc2s/tn-32.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் துருவ் விக்ரம் புதிய காதல் கதை ஒன்றில் நடிக்கிறார்.</p><p>இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் எர்னேனி, ரவி சங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். </p><h2>டைட்டில்</h2><p>படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.</p><p>அதன்படி <a href="https://www.maalaimalar.com/topic/dhruv-vikram">துருவ் விக்ரம்</a></p><p> நடிக்கும் நான்காம் படமான இதற்கு "ஜாக்கி" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. </p><p>இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். </p> <p>பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு துருவ் எந்தப் படத்திலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p><p>பிரம்மன், ஆதித்யா வர்மா படங்களில் உதவி இயக்குநராக இருந்த கரண் அரவிந்த் குமார் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr"><a href="https://x.com/hashtag/Dhruv?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Dhruv</a> is J✭CKIE ❤‍<a href="https://x.com/hashtag/Jackie?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Jackie</a> - No Retakes Allowed, will be an out and out commercial entertainer, it’s a promise. <br><br>Directed by <a href="https://x.com/karanAkumar12?ref_src=twsrc%5Etfw">@karanAkumar12</a><br><br>A <a href="https://x.com/Music_Santhosh?ref_src=twsrc%5Etfw">@Music_Santhosh</a> musical <br><br>Produced by <a href="https://x.com/MythriOfficial?ref_src=twsrc%5Etfw">@MythriOfficial</a><a href="https://x.com/WriterSaby?ref_src=twsrc%5Etfw">@WriterSaby</a> <a href="https://x.com/viki_dop?ref_src=twsrc%5Etfw">@viki_dop</a> <a href="https://x.com/chiya_1009?ref_src=twsrc%5Etfw">@chiya_1009</a> <a href="https://x.com/PraveenRaja_Off?ref_src=twsrc%5Etfw">@PraveenRaja_Off</a> <a href="https://x.com/hashtag/GMSekhar?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#GMSekhar</a> <a href="https://x.com/vm_mor?ref_src=twsrc%5Etfw">@vm_mor</a>… <a href="https://t.co/Cj5qpWET5C">pic.twitter.com/Cj5qpWET5C</a></p>&mdash; Mythri Movie Makers (@MythriOfficial) <a href="https://x.com/MythriOfficial/status/2099113409979769145?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><h2>விக்ரம் படத்தின் அப்டேட்</h2><p>இதனிடையே துருவ் விக்ரம் உடைய தந்தையும் முன்னணி நடிகருமான 'சியான்' <a href="https://www.maalaimalar.com/topic/vikram">விக்ரம் </a>நடிக்கும் 63வது படத்தின் டைட்டில் இன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அறிவிக்கப்பட உள்ளது.</p><p>‘வீர தீர சூரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தை ‘இருமுகன்’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">It&#39;s Vinayaka Chaturthi.<br>It&#39;s time for <a href="https://x.com/hashtag/Chiyaan63?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Chiyaan63</a>.<br><br>TITLE ANNOUNCEMENT tomorrow, at 6.03PM   <a href="https://x.com/SathyaJyothi?ref_src=twsrc%5Etfw">@SathyaJyothi</a> <a href="https://x.com/chiyaan?ref_src=twsrc%5Etfw">@chiyaan</a> <a href="https://x.com/anandshank?ref_src=twsrc%5Etfw">@anandshank</a> <a href="https://x.com/Music_Santhosh?ref_src=twsrc%5Etfw">@Music_Santhosh</a> <a href="https://x.com/riyashibu_?ref_src=twsrc%5Etfw">@riyashibu_</a> <a href="https://x.com/RDRajasekar?ref_src=twsrc%5Etfw">@RDRajasekar</a> <a href="https://x.com/arjun1on?ref_src=twsrc%5Etfw">@arjun1on</a> <a href="https://x.com/saisiddharth_?ref_src=twsrc%5Etfw">@saisiddharth_</a> <a href="https://x.com/shankaruppusamy?ref_src=twsrc%5Etfw">@shankaruppusamy</a> <a href="https://x.com/gopiprasannaa?ref_src=twsrc%5Etfw">@gopiprasannaa</a> <a href="https://x.com/PoornimaRamasw1?ref_src=twsrc%5Etfw">@PoornimaRamasw1</a> <a href="https://x.com/teamaimpr?ref_src=twsrc%5Etfw">@teamaimpr</a> <a href="https://x.com/proyuvraaj?ref_src=twsrc%5Etfw">@proyuvraaj</a> <a href="https://t.co/tSVgpwJrnn">pic.twitter.com/tSVgpwJrnn</a></p>&mdash; Sathya Jyothi Films (@SathyaJyothi) <a href="https://x.com/SathyaJyothi/status/2099114119530000820?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>மலையாளத்தில் 'சர்வம் மாயா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ரியா ஷிபு, இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். </p><p>மேலும் எம்.எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உத்தர பிரதேச தேர்தலில் புதிய வியூகம்: நீல நிற ஆடை கலாச்சாரத்தை கையில் எடுத்த அகிலேஷ் யாதவ்!</title><link>https://www.maalaimalar.com/news/national/new-strategy-in-uttar-pradesh-elections-akhilesh-yadav-embraces-blue-attire-culture</link><comments>https://www.maalaimalar.com/news/national/new-strategy-in-uttar-pradesh-elections-akhilesh-yadav-embraces-blue-attire-culture#comments</comments><guid isPermaLink="false">6f392f66-b91f-4e5e-8bf8-4ca387b7ea3b</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:32:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:32:38.136Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,உத்தர பிரதேசம்,அகிலேஷ் யாதவ்,Akhilesh Yadav,பகுஜன் சமாஜ்,Uttar Pradesh elections,Samajwadi Chatra Sabha</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/vgnck5ap/akil.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Akhilesh Yadav ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/vgnck5ap/akil.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது. </p><p>உத்தர பிரதேச மாநிலத்தில் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் மாணவர் அமைப்பான ‘<a href="https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say">சமாஜ்வாதி சத்ர சபா</a>’ உறுப்பினர்களுக்கு நீல நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளுடன் கூடிய புதிய சீருடையை அவர் முறைப்படி அறிமுகப்படுத்தியுள்ளார். சிவப்புக் தொப்பியுடன் கூடிய இந்த புதிய தோற்றம், வழக்கமான சிவப்பு மற்றும் பச்சை நிற அரசியல் அடையாளத்திலிருந்து விலகி ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது.</p><h2>நீல நிற <strong>அரசியல்</strong></h2><p>நீல நிறம் என்பது இந்தியாவின் அரசியல் களத்தில் அம்பேத்கர் கொள்கைகள் மற்றும் பகுஜன் சமாஜ் இயக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் பிரதான நிறமாக நீலம் இருந்துவரும் நிலையில், அந்த வண்ணத்தை சமாஜ்வாதி கட்சி கையில் எடுத்திருப்பது பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. </p><p>இதுகுறித்து பேசிய அகிலேஷ் யாதவ், நீல நிறம் என்பது வெறுமனே ஒரு வண்ணம் அல்ல, அது இந்திய அரசியல் சாசனம், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் அடையாளம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொழிலாளர்களின் வரலாற்றுப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் ஜீன்ஸ் உடை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.</p><h2>அகிலேஷ் திட்டமி<strong>டும் ‘பிடிஏ’ வியூ</strong>கம்</h2><p>கடந்த மக்களவைத் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய ‘பிடிஏ’ என்ற முழக்கத்தின் மூலம் சமாஜ்வாதி கட்சி பெரும் வெற்றியைக் கண்டது. அதே கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாயாவதியின் ஆதரவு தளமாக விளங்கும் தலித் இளைஞர்களைத் தன் பக்கம் ஈர்க்க அகிலேஷ் யாதவ் இந்த புதிய உத்தியைக் கையாள்கிறார். பகுஜன் கொள்கைகளைப் பேசுவதன் மூலமும் தலித் மக்களின் அடையாளங்களைப் பிரதிபலிப்பதன் மூலமும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே தலைவராக உருவெடுக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.</p><p>பாரம்பரியமான கதர் ஆடைகளுக்குப் பதிலாக நவீன டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் உடைகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இன்றைய Gen Z இளைஞர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் இரு வார மாணவர் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவான போட்டியைக் கொடுக்கவும், 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கவும் அகிலேஷ் யாதவ் வகுத்து வரும் இந்த புதிய வண்ண அரசியல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் மம்தா போட்டியில்லை.. வேட்பாளர்களை அறிவித்த திரிணாமுல் காங்கிரஸ் - அதிருப்தி பிரிவு என்ன சொல்கிறது?</title><link>https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say</link><comments>https://www.maalaimalar.com/news/national/mamata-not-contesting-by-election-trinamool-congress-announces-candidates-what-does-the-dissident-faction-say#comments</comments><guid isPermaLink="false">89806f9d-9378-4dbe-98fe-ff0712d7e25b</guid><pubDate>Mon, 14 Sep 2026 04:02:07 +0000</pubDate><atom:updated>2026-09-14T04:02:07.945Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மம்தா பானர்ஜி,Mamata Banerjee,மேற்கு வங்கம்,trinamool congress,west bengal,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fm0avnyo/tn-30.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மம்தா]]></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fm0avnyo/tn-30.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மேற்கு வங்கத்தில் உள்ள நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.</p><p>நந்திகிராம் தொகுதியில் சஞ்சிதா பிரதானையும், ரெஜிநகர் தொகுதியில் ரபியுல் ஆலம் சௌத்ரியையும் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. </p><p>இரு தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அக்டோபர் 9-ஆம் தேதி  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.</p><p>இந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களும் மேற்கு வங்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.</p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF">மம்தா பானர்ஜி </a> சட்டமன்ற தேர்தலில்<a href="https://www.maalaimalar.com/topic/suvendu-adhikari"> சுவேந்து அதிகாரி</a>யிடம் பவானிப்பூர் தொகுதியில் தோற்றார். எனவே நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அத்தொகுதிக்கு சஞ்சிதா பிரதான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். </p> <h2>நந்திகிராம் - ரெஜிநகர்</h2><p>முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தேர்தலில் பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார்.</p><p>அவர் பவானிபூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்ததால் நந்திகிராமில் இடைத்தேர்தல் நடக்கிறது.</p><p>ரெஜிநகர் மற்றும் நவதா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் நிறுவனர் ஹுமாயூன் கபீர், நவதா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டதால் ரெஜிநகர் தொகுதி காலியானது.</p>  <h2>அதிருப்தி பிரிவினர் நிலைப்பாடு</h2><p>மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 207 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்கள் மட்டுமே வென்றது. தோல்வியால் 80 இல் 50க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். அவரிடமே பெரும்பான்மை உள்ளதால் ரிதர்ப்பாவை மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகரித்தார்.</p><p>மம்தா தலைமையிலான பிரிவு தாங்களே கட்சி என உறுதியாக உள்ளது. கிளர்ச்சி அணி, மம்தாவே தங்கள் தலைவி என்றும் கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரின் ஆதிக்கத்தை எதிர்ப்பவதாகவும் முன்னரே தெரிவித்திருந்தது. மேலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினால் தாங்கள் வேட்பாளர்களை இடைத்தேர்தலில் நிறுத்த மாட்டோம் என கிளர்ச்சி அணி கூறியிருக்கிறது.</p> <h2>இடைத்தேர்தல்</h2><p>மேற்கு வங்காளத்துடன் சேர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள தட்டஞ்சாவடி தொகுதியிலும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும்.</p><p>பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அசாமின் நாகோன் தொகுதி காலியானது. எனவே நாகோன் மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.</p><p>அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும்.</p>]]></content:encoded></item><item><title>ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate</link><comments>https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate#comments</comments><guid isPermaLink="false">f722418f-3dc2-4d1e-861e-3d3ad2138232</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:43:17 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:43:17.245Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>President Murmu,இந்திய மகளிர் அணி,Indian Women&apos;s Team,ஆசிய கோப்பை,Asia Cup,பிரதமர் மோடி.,pm modi,குடியரசுத் தலைவர் முர்மு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/jzsemx8q/asia.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Indian women's team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/jzsemx8q/asia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது 8வது ஆசிய கோப்பை பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் களத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் இந்த வெற்றிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><h2>மந்தனா-ஷஃபா<strong>லி ஜோடியின் அ</strong>திரடி தொடக்கம்</h2><p>இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. ஷஃபாலி வர்மா 39 பந்துகளில் 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும் குவித்தனர். இறுதிப்பகுதியில் பாரதி புல்மாலியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது.</p><h2>பந்து<strong>வீச்சில் மிரட்டி</strong>ய ஸ்ரீ சரணி-தீப்தி சர்மா</h2><p>184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார். </p><p>அதன்பின்னர் களமிறங்கிய ஸ்ரீ சரணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.</p><h2>கு<strong>டியரசுத் தலைவர் -பிர</strong>தமர் வாழ்த்து </h2><p>இந்திய மகளிர் அணியின் இந்த மகத்தான வெற்றியைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணியின் தன்னம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் விளையாட்டுத்திறன் வெளிப்பட்டது. இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க பெரும் ஊக்கமாக அமையும்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில், "மகளிர் டி20 ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். தொடர் முழுவதும் தோல்வியடையாமல் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக நாட்டின் மகள்களுக்கு இவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்," என பாராட்டியுள்ளார். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்திய அணியின் இந்த சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகர் சிலை கரைப்பின் தத்துவம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-5</link><comments>https://www.maalaimalar.com/spirituality/worship/vinayagar-chaturthi-worship-5#comments</comments><guid isPermaLink="false">ff0feaf0-adc9-47b0-a43a-433e244109c2</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:33:00 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:33:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar,விநாயகர்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/zlckgm6e/vinayaga.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/zlckgm6e/vinayaga.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வழிபாடு</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர்.</p><p>பல்வேறு வகையான விதத்திலும், பல பொருள்களினாலும் விநாயகரை பிரதிஷ்டைச் செய்வார்கள். சிலர் களிமண்ணாலும் விநாயகரை வடிப்பார்கள். விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடிவிட்டு, மூன்றாம் நாளிலோ அல்லது ஐந்தாம் நாளிலோ அல்லது அடுத்த சதுர்த்தி தினத்திலோ வழிபட்ட விநாயகரை பூஜை செய்து குளத்திலோ, நதியிலோ கரைத்து விடுகின்றனர். இதில், தெய்வீகத் தத்துவமும், மனித வாழ்க்கைத் தத்துவமும் மறைபொருளாக உணர்த்தப்பட்டு இருக்கிறது. </p><h2><strong>ஐம்பூதங்கள்</strong></h2><p>அதாவது, ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகரை சில நியமங்களோடு தெய்வீக நிலைக்கு உயர்த்தி, பொன், பொருள், அபிஷேகம், ஆராதனைகள் செய்து நைவேத்தியம் படைத்து தியானித்து பின்னர் மீண்டும் ஐம்பூதங்களில் ஒன்றான நீரிலேயே கரைக்கின்றனர்.</p><h2><strong>விநாயகரின் வழிபாடு</strong></h2><p>இடையிலே தோன்றி, இடையிலேயே மறைந்து விடுகிறது. அதே போல், மனிதனின் வாழ்வும் இப்புவியான மண் மீது தோன்றுகிறது. பிறகு, அவனை (மனிதனை) பலரும் போற்றுகின்றனர். பொன், பொருளாலும், சுக போகங்கள் பெறுகின்றனர். என்றாவது ஒருநாள் உடம்பு மண்ணுக்குள் போகப்போகிறது. அல்லது தீயில் எரிந்து சாம்பலாகி நீரிலே கரையப் போகிறது. எனவே ஞானமும், நற்கல்வியும், நற்செயல்பாடுகளாலும் உன்னை உயர்த்திக்கொள் என்பதை உணர்த்துவதாகும் விநாயகரின் வழிபாடு.</p><h2><strong>களிமண் உருவ தத்துவம்</strong></h2><p>களிமண் உருவ தத்துவம் மேலும் நற்பதவிகளும் கிடைக்கும். புற்று மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் லாபம் கிடைக்கும். விநாயகர் சதுர்த்திக்குப் பூஜைக்கு உகந்த இலைகள். சிவனது பூஜைக்கு செய்யப்படும் அனைத்து இலைகளும், விநாயகரின் பூஜைக்கும் உகந்ததாக இருக்கிறது.வில்வம், அருகம்புல், கரிசலாங்கண்ணி, ஊமத்தை, துளசி, நாயுருவி, வின்னி இலை, செண்பகம், இலந்தை, மாதுளை, மரிக்கொழுந்து, ஜாதி மல்லி, வெள்ளருக்கு ஆகியவைகள் விநாயக சதுர்த்தி பூஜைக்கு உகந்த இலைகள் ஆகும்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet#comments</comments><guid isPermaLink="false">5c63894d-fb4f-4535-a476-a3c26f51a10a</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:14:55 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:14:55.293Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar idols ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/w1iefyry/vi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. </p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தி </a>விழாவையொட்டித் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதவிதமான தோற்றங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுப் பூஜிப்பது வழக்கம். அந்த வகையில், சென்னையின் கொருக்குப்பேட்டை பகுதியில் முதலமைச்சர் விஜயை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.</p><p>கொருக்குப்பேட்டையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலைகள், விஜயின் சமீபத்திய திரைப்படத் தோற்றங்கள் மற்றும் அவரது அரசியல் வருகையின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இதில், சட்டப்பேரவையில் ஆக்ரோஷமாகப் பேசுவது போன்ற பாணியில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும், தேர்தல் சமயங்களில் சைக்கிளில் சென்று வாக்களித்தது மற்றும் பிரசாரம் செய்ததை நினைவூட்டும் வகையில் சைக்கிள் ஓட்டுவது போல் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விஜய் நடித்த 'கில்லி' படத்தின் பிரபல கபடி காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><h2>ரசிக<strong>ர்க</strong>ள் வரவேற்பு</h2><p>இந்த வினோதமான மற்றும் கலைநயமிக்க சிலைகளைக் காண அப்பகுதி மக்கள், இளைஞர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர். 'விஜய் விநாயகர்' என்று அழைக்கப்படும் இந்தச் சிலைகளுடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சினிமா மற்றும் அரசியலின் தாக்கம் வழிபாட்டு முறைகளிலும் எதிரொலிப்பது குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay#comments</comments><guid isPermaLink="false">ad882bdc-39fb-411a-856c-e6b5833e6fa7</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:13:54 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:13:54.901Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,cm vijay,முதலமைச்சர் விஜய்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ CM Vijay extends Vinayagar Chaturthi greetings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/dpe9cwv3/Untitled-design-55.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>தமிழ்நாட்டில் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தியை</a> கொண்டாடும் வகையில் பக்தர் பெருமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகருக்கு வழிபாடு நடத்தியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தியும் வழிபட்டு வருகின்றனர். </p><p>அந்த வகையில் தமிழகத்தில் விநாயகரை வழிபடும் மக்களுக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். </p><h3><strong>விநாயகர் சதுர்த்தி வாழ்த்து</strong></h3><p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,</p><p>விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p>மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!</p><p>இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு, அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">968dfb94-7717-46c2-a2a2-1085c2a1005c</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:00:20 +0000</pubDate><atom:updated>2026-09-14T03:00:20.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிள்ளையார்பட்டி,Pillaiyarpatti,விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:title><media:description type="html"><![CDATA[ விநாயகர் சதுர்த்தி ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/21svq8z9/tn-28.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.</p><p>நாடு முழுவதும் இன்று (விநாயகர் சதுர்த்தி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p>குறிப்பாக தமிழகத்தில் இவ்விழா வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவ்வாண்டும் விழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகர் சதுர்த்தியை</a> முன்னிட்டு இன்று காலையிலேயே மாநிலம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.</p><h2>வழிபாடு</h2><p>குறிப்பாக பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், புலியகுளம் முந்தி விநாயகர் கோயில், தாமிரபரணி நதிக்கரை உச்சிஷ்ட மகா கணபதி கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவருக்குப் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் கலசாபிஷேகமும் செய்யப்பட்டன.</p><p>தொடர்ந்து பல கலை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 3,000 சிலைகள் வரை நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படவுள்ளன.</p><p>விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் அலங்கார பொருட்கள் மற்றும் பூ, பழம், வாழை இலை உள்ளிட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-chaturthi-flower-prices-soar">பொருட்களின் விலை</a>யும் அதிகரித்துள்ளது. இருப்பினும் பக்தர்கள் ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்</title><link>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion</link><comments>https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion#comments</comments><guid isPermaLink="false">fffe6188-078d-4e88-b2bc-ce3f2d9dfb72</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:48:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:48:32.153Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் கோவில்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,vinayagar temple,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a2bygydg/Untitled-design-54.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vinayagar Chaturthi Puja Timings]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a2bygydg/Untitled-design-54.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படும் நிலையில், விநாயகரை வாங்கும் நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்தும், விநாயகரை கரைப்பதற்கான வழிபாட்டு முறைகள் குறித்தும் ஆன்மீகவியலாளர் தெரிவித்துள்ளனர்.</p><p>விநாயகப் பெருமானின் பிறப்பை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்கியும், கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளை செய்தும் விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடி வருகின்றனர். </p><p>அந்த வகையில் வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் <a href="https://www.maalaimalar.com/topic/விநாயகர்-சதுர்த்தி">விநாயகர் சதுர்த்தி</a> இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><h3><strong>விநாயகரை வாங்கும் நேரம்</strong></h3><p>விநாயகரை இன்று வாங்கும் நல்ல நேரமாக காலை 09:10 மணி முதல் 10:20 மணிக்குள் இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.</p><p>அதேபோன்று விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக இன்று காலை 09:15 மணி முதல் 10:20 மணியளவிலான இடைப்பட்ட காலம் அமைந்துள்ளது.</p><p>மேலும் இன்று மதியம் 01:00 மணி முதல் 02:00 மணி வரையும், மாலை 06:00 மணி முதல் 08:00 மணி வரையும் விநாயகரை வழிபடும் உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p><h3><strong>வழிபாட்டு முறைகள்</strong></h3><p>விநாயகரை வழிபடும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் பாலை காய்ச்சி, அதில் தேன் கலந்து வைத்து நெய் வைத்தியம் பண்ணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p><p>அவல், பொறி, கடலை மற்றும் தேங்காய் வாங்கி வைத்து பிரார்த்தனை செய்பவர்களும், அதை வாங்கி விநாயகரை வணங்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, சுண்டல், அவல் பாயாசம் அல்லது பருப்பு பாயாசம் செய்துவைத்து வி நாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.</p><p>ஒரு அருகம்புல்லை கொண்டு சென்று விநாயகரின் திருவடியில் வைத்து உள்ளமுருகி வணங்கினால், அவர்களின் நல்ல மனதிற்கு ஏற்ப, வேண்டியதை தருபவராக விநாயகர் பெருமான் உள்ளார்.</p><h3><strong>வீடுகளில் விநாயகர்</strong></h3><p>மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் உள்ள மஞ்சள் மற்றும் பச்சரியை பயன்படுத்தி விநாயகரை செய்து உள்ளன்போடு பக்தியுடன் வழிபடும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><p>விநாயகரை அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்து சென்றும் அல்லது விநாயகரை மொத்தமாக வழிபடும் இடங்களிலும் வைத்து புனிதமான முறையில் கரைக்கும்படி ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.</p><h3><strong>விநாயகரை கரைப்பதற்கு உகந்த நேரம்</strong></h3><p>விநாயகரை ஞாயிற்று கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக வியாழக்கிழமை அமைந்துள்ளது. மேலும் வியாழக்கிழமை காலை 08:00 மணி முதல் 09:00 மணி வரையிலும் அல்லது காலை 10:45 மணி முதல் மதியம் 01:00 மணி வரையிலும் கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p><p>விநாயகரை திங்கட் கிழமை வாங்கி இருந்தால், அதனை கரைப்பதற்கு உகந்த நேரமாக புதன்கிழமை அமைந்துள்ளது. மேலும் புதன்கிழமை காலை 09:00 மணி முதல் 10:20 மணி வரை கரைப்பதற்கு உகந்த நேரமாக பார்க்கப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar#comments</comments><guid isPermaLink="false">896561ab-6d78-437c-9b2a-385f91233dd5</guid><pubDate>Mon, 14 Sep 2026 02:32:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T02:32:56.071Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BCCI,Mohsin Naqvi,Women&apos;s Asia Cup,பிசிசிஐ,மகளிர் ஆசிய கோப்பை,மோஷின் நக்வி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/twzdwmqu/tn-27.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோஷின் நக்வி, அமோல் முஜும்தார்]]></media:title><media:description type="html"><![CDATA[ மோஷின் நக்வி, அமோல் முஜும்தார்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/twzdwmqu/tn-27.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2026 மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற மகளிர் அணி மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி </p><p>துபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.  </p><p>இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின்  தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து  கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்துவிட்டது. </p> <h2>போட்டி</h2><p>முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ஷெபாலி வர்மா (68) மற்றும் ஸ்மிருதி மந்தனா (59) இணைந்து 129 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.</p><p>இறுதியில் 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p> <h2>கோப்பையை வாங்க மறுப்பு</h2><p>போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நக்வியிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது என்பதில் இந்திய அணி உறுதியாக இருந்தன.</p><p>ஏசிசி துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி மூலம் கோப்பையை இந்திய அணிக்கு வழங்கலாம், வெற்றி பெற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதி கோப்பையை வழங்கலாம் என இந்திய அணி தரப்பு தெரிவித்தது.</p><p>ஆனால், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நக்வி நிராகரித்து, தான் தான் கோப்பையை வழங்குவேன் என அடம்பிடித்தார்.</p><p>இதன் காரணமாக, இந்திய அணி கோப்பையையோ அல்லது வெற்றிப் பதக்கங்களையோ பெறாமல் விழாவைப் புறக்கணித்தது.</p> <h2>பயிற்சியாளர் சொன்னது என்ன?</h2><p>செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</p><p>"இது பிசிசிஐ எடுத்த கொள்கை முடிவு; நாங்கள் எங்கள் வாரியத்தின் முடிவிற்குத் துணை நிற்கிறோம்.</p><p>எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் முடிந்துவிட்டது. மைதானத்தின் பெரிய திரையிலேயே 'இந்தியா ஆசியக் கோப்பை 2026 சாம்பியன்' என அறிவிக்கப்பட்டுவிட்டது.</p> <p>நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்." என தெரிவித்தார்.</p><p>2025 ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கசப்பால் நக்வியிடம் இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.</p> <h2>மோஷின் நக்வி யார்?</h2><p>மோஷின் சின் நக்வி தற்போது பாகிஸ்தான் நாட்டின் உள்நாட்டமைச்சர் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.</p><p>ஒரு நாட்டின் உள்நாட்டமைச்சராக இருக்கும் நபர், சர்வதேச ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் முரண்பாடுகளை உருவாக்குகிறது என்ற விமர்சனம் உள்ளது.</p><p>2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்றபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி அங்கு செல்ல மறுத்தது. அப்போது இந்தியாவிற்கு எதிராகக் கடுமையான கருத்துகளை நக்வி தெரிவித்திருந்தார்.</p><p>"போர் தான் உங்களுடைய பெருமையின் அளவுகோல் என்றால், வரலாறு ஏற்கனவே பாகிஸ்தானின் கைகளில் உங்களுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விகளைப் பதிவு செய்துள்ளது" என 1999 இல் கார்கில் போரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதுபோல சித்தரித்து நக்வி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>2029-க்குள் என்டிஏ ஆளும்  21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - அமித் ஷா 
</title><link>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah</link><comments>https://www.maalaimalar.com/news/national/uniform-civil-code-to-be-implemented-in-all-21-nda-ruled-states-by-2029-amit-shah#comments</comments><guid isPermaLink="false">1f9ee204-7308-460e-9d6d-e508fc6a9d71</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:58:11 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:58:11.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Amit Shah,அமித் ஷா,பொது சிவில் சட்டம்,UCC</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:title><media:description type="html"><![CDATA[ அமித் ஷா ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/lz3jmr7i/tn-26.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் 2029ஆம் ஆண்டிற்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.</p> <p>மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> இதை தெரிவித்தார். </p><h2>பொது சிவில் சட்டம்</h2><p>வெவ்வேறு மதங்களுக்கு உள்ள விதிவிலக்குகளை ரத்து செய்து திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுப்பு தொடர்பான ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவதே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D">பொது சிவில் சட்டம்</a> ஆகும்.</p><p>பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலமான உத்தரகாண்டில் ஏற்கனவே பொது சிவில் சட்டம் அமலில் உள்ளது.</p><p>குஜராத் , மத்தியப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.</p><h2></h2><p>கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர்.</p><p>இந்நிலையில் 2029ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, என்டிஏ ஆட்சியிலுள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p> <h2>பொருளாதார வளர்ச்சி</h2><p>தொடர்ந்து பேசிய அமித் ஷா, "2014க்கு முன்னிருந்த ஊழல், வாரிசுஅரசியல் மற்றும்பலவீனமான பொருளாதார நிலையிலிருந்து விடுபட்டு, தற்போது இந்தியா உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளுக்குள் இணைந்துள்ளது.</p><p>முதல் காலாண்டில் 7.8% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்து, சர்வதேச அளவில் முன்னணி பொருளாதார நாடுகளை இந்தியா வழிநடத்துகிறது.</p> <p>'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் எதிரிகளின் எல்லைக்குள் சென்று தாக்குவதன் மூலம் இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.</p><p>நாட்டில் உள்ள சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளது." என்று தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 செப்டம்பர் 2026: விநாயகர் சதுர்த்தி
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-september-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-14-september-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">2067c647-f77e-4fdc-ab6a-363fc39ad812</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8l505thh/vinayagar.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  vinayagar ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/8l505thh/vinayagar.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம் </h2><p>பராபவ ஆண்டு ஆவணி-28 (திங்கள்கிழமை)</p><p>பிறை : வளர்பிறை</p><p>திதி : திருதியை காலை 8.40 வரை பிறகு சதுர்த்தி </p><p>நட்சத்திரம் : சித்திரை மாலை 4.12 வரை பிறகு சுவாதி</p><p>யோகம் : சித்த / அமிர்தயோகம்</p> <p>ராகு காலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை</p><p>எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>சூலம் : கிழக்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை</p> <h2>ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்</h2><p>சதுர்த்தி விரதம். ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி. தேவக்கோட்டை பிள்ளையார்பட்டி, உப்பூர் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் தீர்த்தவாரி. திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர் ரதோற்சவம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் அபிஷேகம். </p><p>திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.</p>  <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - புகழ்</p><p>ரிஷபம் - கீர்த்தி</p><p>மிதுனம் - சுபம்</p><p>கடகம் - நட்பு</p><p>சிம்மம் - அன்பு</p><p>கன்னி - சாந்தம்</p> <p>துலாம் - வெற்றி</p><p>விருச்சிகம் - வரவு</p><p>தனுசு - சுகம்</p><p>மகரம் - போட்டி</p><p>கும்பம் - திறமை</p><p>மீனம் - பாராட்டு</p>]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-5</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-5#comments</comments><guid isPermaLink="false">e5904344-f988-485a-9fa9-24eb21b21b84</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:19:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:19:16.992Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (14.09.2026 - திங்கள்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 107.65 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Rasipalan | இன்றைய ராசிபலன் 14.9.2026: இந்த ராசிக்காரர்கள்  எடுக்கும் முடிவு வெற்றி தரும் </title><link>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-1492026-decisions-made-by-individuals-of-these-zodiac-signs-will-lead-to-success</link><comments>https://www.maalaimalar.com/astrology/todays-horoscope-1492026-decisions-made-by-individuals-of-these-zodiac-signs-will-lead-to-success#comments</comments><guid isPermaLink="false">afcd6591-37eb-4ba7-95c4-917fdf41e000</guid><pubDate>Mon, 14 Sep 2026 01:01:30 +0000</pubDate><atom:updated>2026-09-14T01:01:30.329Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg" width="1500"><media:title type="html"><![CDATA[ Rasipalan]]></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-04-12/8s8oyr31/astrology.jpg.jpeg?w=280" width="280"></media:thumbnail><category>ராசிபலன்(Rasipalan)</category><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆனந்த வாழ்வமைய ஆனைமுகனை  வழிபட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பு கிட்டும்.</p><h2>ரிஷபம் </h2><p>ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். வீடு சம்பந்தமாக எடுக்கும் முடிவு வெற்றி தரும்.</p><h2>மிதுனம் </h2><p>இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.</p> <h2>கடகம்</h2><p>வருமான உயர்விற்கு வழிபிறக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியேடுத்து வைப்பீர்கள். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.</p><h2>சிம்மம்</h2><p>கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.</p><h2>கன்னி</h2><p>தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். ஆதாயமில்லாத உண்டு. குடும்ப விஷயங்களை முன்றாம் நபரிடம் கொள்ள வேண்டாம்.</p> <h2>துலாம்</h2><p>இடமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ இல்லத்தில் நடபெறும். வருமோ, வராதோ என்று நினைத்த பணவரவொன்று கைக்குக் கிடைக்கலாம்.</p><h2>விருச்சகம்</h2><p>வெற்றிகள் குவிய விநயரகை வழிபட வேண்டிய நாள். கண்ணியமிக்கவர்கள் கைக்கொடுத்து உதவுவர். தொழிலில் புதிய பணியாளர்கள் வந்திணைவர்.</p><h2>தனுசு</h2><p>திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.</p> <h2>மகரம்</h2><p>அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.</p><h2>கும்பம்</h2><p>துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.</p><h2>மீனம்</h2><p>யோசித்துப் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் உருவாகும். ஆரோக்கியத்தில் அச்சறுத்தல்கள் ஏற்படும். வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்ய டீசல் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள் - உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-calls-on-ukraine-to-halt-strikes-on-russian-diesel-fuel</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-calls-on-ukraine-to-halt-strikes-on-russian-diesel-fuel#comments</comments><guid isPermaLink="false">9b9c6ed3-14c4-46fa-9b36-3a778ed15dbe</guid><pubDate>Mon, 14 Sep 2026 00:27:58 +0000</pubDate><atom:updated>2026-09-14T00:27:58.486Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Ukraine,டொனால்டு டிரம்ப்,Donald Trump,உக்ரைன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அதிபர் டிரம்ப்]]></media:title><media:description type="html"><![CDATA[ Donald Trump]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-03-26/gewqg8fo/donald.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world">ரஷ்யா</a> எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் டீசல் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் பிற உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/donald-trump">டொனால்டு டிரம்ப்</a> வலியுறுத்தினார்.</p><p>இந்த தாக்குதல்கள் உலகளாவிய பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக அவர் கூறினார். அமெரிக்காவில் டீசல் விலை வெள்ளிக்கிழமையன்று ஒரு கேலனுக்கு சராசரியாக 6 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்த நிலையில் அவர் இவ்வாறு பேசினார். </p><h2>டீசல் ஏற்றுமதிக்கு தடை:</h2><p>உக்ரைன் பல மாதங்களாக நீண்ட தூரத் தாக்குதல்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை குறிவைத்து வருகிறது. இதனால் ரஷ்யா முழுவதும் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டதுடன், ஜூலை மாதத்தில் டீசல் ஏற்றுமதிக்கு மாஸ்கோ தடை விதித்தது; இது ஏற்கனவே பற்றாக்குறை நிலவும் உலக சந்தையில் இருந்து விநியோகத்தை குறைத்தது.</p><p>எனினும், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை பாதித்த மோதல்களுக்கு பின்னரும் இந்த உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. நவம்பரில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் வாக்களிக்க தயாராகி வரும் அமெரிக்கர்களுக்கு எரிபொருள் விலை உயர்வு பெரும் சுமையாக அமைந்துள்ளது.</p><h2>அதிபர் டிரம்ப் வலியுறுத்தல்:</h2><p>ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தனது சமீபத்திய உரையாடலுக்கு பிறகு ஜெலன்ஸ்கியுடன் பேசினாரா என்று செய்தியாளர் ஒருவர் டிரம்ப்பிடம் கேட்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு ஜெலன்ஸ்கியை அவர் வலியுறுத்தினார்.</p><p>"திரு. ஜெலென்ஸ்கி ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். ரஷ்யாவில் டீசல் எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நடவடிக்கைகளை அவர் நிறுத்த வேண்டும்," என்று தனது டூன்பெக் கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற 'ஐரிஷ் ஓபன்' போட்டியின்போது செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.</p><p>"நாங்கள் இது குறித்து திரு. ஜெலென்ஸ்கியிடம் பேசினோம். தாக்குதல் நடத்த வேறு பல இலக்குகள் உள்ளன. டீசல் எரிபொருள் நிலையங்களை தாக்க வேண்டாம்; ஏனெனில் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது, அது உலகையே பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் தனது 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தல்</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-2026-alexander-zverev-clinches-2nd-grand-slam-title</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/us-open-2026-alexander-zverev-clinches-2nd-grand-slam-title#comments</comments><guid isPermaLink="false">7310c502-bb18-4557-b743-91514473ad55</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:59:54 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:59:54.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அலெக்சாண்டர் ஸ்வரேவ்,Alexander Zverev,அமெரிக்க ஓபன் டென்னிஸ்,US Open 2026</media:keywords><media:content height="2320" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ls1k4euu/Alexander-Zverev" width="3479"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Alexander Zverev]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/ls1k4euu/Alexander-Zverev?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் <a href="https://www.maalaimalar.com/sports/tennis">டென்னிஸ்</a> போட்டி நியூ யார்க் நகரில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் மற்றும் பென் ஷெல்டன் மோதினர். </p><p>இந்தப் போட்டியில் பென் ஷெல்டனை 6-3, 7-6 (7/2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். இதன் மூலம், தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, ஃப்ளஷிங் மெடோஸில் ஏற்பட்ட கசப்பான தோல்வியின் நினைவை அவர் துடைத்தெறிந்தார்.</p><h2>இரண்டாவது ஜெர்மானிய வீரர்:</h2><p>2020-இல் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வதற்கு இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்தும், டொமினிக் தீமிடம் ஐந்து கடினமான செட்களில் தோல்வியடைந்த, முதல் நிலை வீரரான ஸ்வரேவ், இந்த ஆண்டு வென்ற பிரெஞ்சு ஓபன் பட்டத்துடன் இந்தப் பட்டத்தையும் சேர்த்துக் கொண்டார்.</p><p>23 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்ற முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை ஷெல்டன் பெறும் முயற்சியை அவர் தடுத்தார். 1989-இல் போரிஸ் பெக்கருக்கு பிறகு, ஓபன் எராவில் ஒரே ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இரண்டாவது ஜெர்மானிய வீரர் ஸ்வரேவ் ஆவார்.</p><h2>சமாளிக்க திணறிய ஷெல்டன்:</h2><p>நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸுக்கு எதிரான தனது ஐந்து செட் காலிறுதி வெற்றி மற்றும் அரையிறுதியில் சக நாட்டவரான பிரான்சிஸ் டியாஃபோவுக்கு எதிரான பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டெழுந்து பெற்ற வெற்றி ஆகியவற்றிற்கு பிறகு, ஷெல்டன் தனது வெற்றி வறட்சியை முடிவுக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை அதிகமாக இருந்தது.</p><p>ஆனால், ஆர்தர் ஆஷ் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அமெரிக்க வீரரை வெற்றிபெற செய்ய முயன்றபோதிலும், ஸ்வரேவின் ஆடுகளம் தழுவிய சிறப்பான ஆட்டம் ஷெல்டனுக்குச் சமாளிக்க முடியாததாக இருந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வாழ்த்து</title><link>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/news/national/amit-shah-greets-indian-womens-cricket-team-for-winning-asia-cup#comments</comments><guid isPermaLink="false">b93af372-d369-46f6-9811-de5b0c5e7b2f</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:29:49 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:29:49.600Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,Women&apos;s Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amit Shah and IND W Team]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/hw6254ko/Amit-Shah-and-IND-W-Team.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியைத் திறம்பட வீழ்த்தி, 8-ஆவது முறையாக <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசியக் கோப்பைை</a> வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.</p><h2>எக்ஸ் தளப் பதிவு:</h2><p>இது குறித்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பதிவில் மத்திய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/amit-shah">அமித் ஷா</a> பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. 8-ஆவது மகளிர் ஆசியக் கோப்பையை வென்ற நமது வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். </p><p>இந்தத் தொடர் முழுவதும் உங்கள் அசைக்க முடியாத ஆதிக்கத்தால் தேசத்தையே உற்சாகப்படுத்தியதோடு, லட்சக்கணக்கானோருக்கு உத்வேகம் அளிக்கும் பாதையையும் அமைத்துள்ளீர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.</p><p>ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கோப்பையைக் கைப்பற்றியது.</p><h2>இந்திய அணி திட்டவட்டம்:</h2><p>இதைத் தொடர்ந்து இலங்கையை வென்ற இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்தது. இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><p>இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன. ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.</p><p>மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.</p>]]></content:encoded></item><item><title>ஏமனில் தீவிரமாகும் மோதல்: சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/world/fighting-in-yemen-intensifies-houthis-launch-more-attacks-on-saudi-arabia</link><comments>https://www.maalaimalar.com/news/world/fighting-in-yemen-intensifies-houthis-launch-more-attacks-on-saudi-arabia#comments</comments><guid isPermaLink="false">3710a5a9-5447-4451-b413-b0b71f642dfc</guid><pubDate>Sun, 13 Sep 2026 23:06:14 +0000</pubDate><atom:updated>2026-09-13T23:06:14.801Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Saudi Arabia,சவுதி அரேபியா,Yemen,ஏமன்,houthis,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/bwqq1nue/Houthis-launch-more-attacks-on-Saudi-Arabia.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Houthis launch more attacks on Saudi Arabia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/bwqq1nue/Houthis-launch-more-attacks-on-Saudi-Arabia.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஏமனில் ஞாயிற்றுக்கிழமை மோதல் தீவிரமடைந்தது. செங்கடல் பகுதியில் <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படைகள் தாக்குதல்களைத் தொடங்கின; அதேவேளையில், ஏமன் அரசை ஆதரிக்கும் அண்டை நாடான <a href="https://www.maalaimalar.com/topic/saudi-arabia">சவுதி அரேபியா</a> மீதும் ஹூதிகள் தாக்குதல் நடத்தினர்.</p><p>ஹார்முஸ் நீரிணைக்கு மாற்றாக கருதப்படும் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்துப் பாதையான 'பாப்-எல்-மண்டேப்' நீரிணையில் உள்ள ஒரு தீவையும், மோகா (Mokha) துறைமுக நகரத்தையும் ஹூதிகள் கைப்பற்றியதன் மூலம் கடந்த வாரம் ஒரு "வலிமிகுந்த" தோல்வியை ஏமன் அரசு சந்தித்தது. இதைத் தொடர்ந்து, செங்கடல் கடற்கரை பகுதிக்குக் கூடுதல் படைகளை அனுப்பப்போவதாக ஏமன் அரசு உறுதியளித்தது.</p><h2>ஈரானுக்கு சாதகமான நிலை:</h2><p>இந்த மோதல் தீவிரமடைவது - குறிப்பாக சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் செங்கடலில் உள்ள அதன் கப்பல்கள் மீது ஹூதிகள் நடத்தும் தாக்குதல்கள் - உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது அமெரிக்காவுடனான போரில் ஈரானுக்கு சாதகமான நிலையை அளிக்கக்கூடும்.</p><p>ஏமன் மீண்டும் ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ள நிலையில், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து அங்கு நடைபெற்று வரும் சண்டையால் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.</p><p>செங்கடல் பகுதியில் உள்ள ஹோடைடா மாகாணத்தின் காவ்கா நகரத்தில் இருந்து நள்ளிரவில் தப்பிச் சென்றபோது, ​​ஹூதிகள் அந்நகரை கைப்பற்றுவதற்கு சற்று முன்பு, தனது அருகிலேயே ஒரு மோர்டார் குண்டு விழுந்ததாக பெண் ஒருவர் தெரிவித்தார்.</p><p>"கார்களும் பேருந்துகளும் எரிவதையும், குழந்தைகள் மற்றும் பெண்களின் உடல்கள் சாலையில் கிடப்பதையும் என் கண்களால் பார்த்தேன்; அது ஒரு பயங்கரமான காட்சியாக இருந்தது," என்று அந்தப் பெண் கூறினார். தனது மற்றும் தன் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி அவர் பெயர் குறிப்பிடாமல் பேசினார்.</p><h2>எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன:</h2><p>தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கும் வகையில், சவுதி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் தெற்கு நகரமான அப்கா மற்றும் காமிஸ் முஷைட் மாகாணத்தில் எச்சரிக்கை சைரன்களை ஒலித்தனர். இவ்விரு பகுதிகளும் சமீபத்திய வாரங்களில் ஹூதிகளால் பலமுறை தாக்கப்பட்டுள்ளன.</p><p>சமீபத்தில் அறிவிக்கப்பட்ட முற்றுகையின் ஒரு பகுதியாக, சவுதியின் எண்ணெய் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்தை ஹூதிகள் குறிவைத்து வருகின்றனர். </p><p>மற்ற நாடுகளின் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று ஹூதிகள் கூறியிருந்தாலும், சந்தைகள் எச்சரிக்கையுடனேயே உள்ளன; மேலும் எண்ணெய் விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-said-communists-contesting-in-by-elections-wont-affect-alliance#comments</comments><guid isPermaLink="false">9d8cec7a-593d-4002-a9e2-24849e5788cb</guid><pubDate>Sun, 13 Sep 2026 22:38:52 +0000</pubDate><atom:updated>2026-09-13T22:38:52.943Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,விசிக,vck</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/gkgg9lid/thirumavalavan.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தி.மு.க. நடத்திய போராட்டத்தில் ஆ.ராசா பேசியது அதிர்ச்சியளிப்பதாக <a href="https://www.maalaimalar.com/topic/vck">விடுதலை சிறுத்தைகள்</a> கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும அவர் கூறினார்.</p><p>சிவகாசியில் வி.சி.க. தலைவர் தொல். <a href="https://www.maalaimalar.com/topic/thirumavalavan">திருமாவளவன்</a> செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது, "மனித மாண்புடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சமீபத்தில் வீடியோ மூலம் அறிவுறுத்தி இருந்தார். </p><p>ஆனால், தி.மு.க. போராட்டத்தில் அந்த மாண்பை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. இது த.வெ.க.விற்கு எதிரான கருத்து என்பதைவிட, தி.மு.க.வுக்கு எதிரான கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்.</p><h2>பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது:</h2><p>நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவர்கள், அவர்கள் அரசியல் நாகரிகத்துக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தி.மு.க.வின் முன்னணி பொறுப்பாளர்களின் பேச்சு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.</p><p>த.வெ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இப்போதும் அதில் உறுதியாக உள்ளனர். </p><p>இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்களே தவிர, த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ சொல்லவில்லை. அது அவர்களுக்கான சுதந்திரம்; அவர்களுக்கான உரிமை. இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதால், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது," என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் &apos;ரிகர்வ்&apos; வில்வித்தை வீரர் ஆனார் தீரஜ்</title><link>https://www.maalaimalar.com/sports/dhiraj-scripts-history-becomes-first-indian-male-recurve-archer-to-win-world-cup-final-gold</link><comments>https://www.maalaimalar.com/sports/dhiraj-scripts-history-becomes-first-indian-male-recurve-archer-to-win-world-cup-final-gold#comments</comments><guid isPermaLink="false">86ac738a-4574-4ec2-8ac0-06f577eac5b7</guid><pubDate>Sun, 13 Sep 2026 21:46:46 +0000</pubDate><atom:updated>2026-09-13T21:46:46.149Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>archery,வில்வித்தை,தீரஜ் பொம்மதேவரா,Dhiraj Bommadevara</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/l1q923ja/dhiraj-bommadevara.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Dhiraj Bommadevara]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/l1q923ja/dhiraj-bommadevara.png?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முன்னணி இந்திய 'ரிகர்வ்' (recurve) வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை விறுவிறுப்பான 'ஷூட்-ஆஃப்' (shoot-off) சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம், இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். </p><p>2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பதக்கம் ஏதுமின்றி திரும்பிய நிலையில், 25 வயதான ராணுவ வீரரும் உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருப்பவருமான தீரஜ், இம்முறை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><h2>முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர்:</h2><p>காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுகளைக் கடந்து வந்த அவர், கடும் போட்டி நிறைந்த ஐந்து சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் உள்ள நகானிஷியை 6-5 (28-28, 28-29, 29-28, 28-30, 28-27) என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆட்டம் 5-5 என சமநிலையில் முடிந்த நிலையில், 'ஷூட்-ஆஃப்' சுற்றில் தீரஜ் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.</p><p>இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரராக தீரஜ் திகழ்கிறார்.</p><p>இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் ஒருவர் இந்த மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்காக இருந்த 16 ஆண்டுகால காத்திருப்புக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன், 2010-இல் எடின்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் ஜெயந்தா தாலுக்தார் வெண்கல பதக்கம் வென்றதே, ஒரு இந்திய ஆண் 'ரிகர்வ்' வில்வித்தை வீரர் வென்ற கடைசிப் பதக்கமாக இருந்தது.</p><h2>பெண்கள் தனிநபர் பிரிவில் தங்கம்:</h2><p>உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற மற்றொரு இந்தியர் டோலா பானர்ஜி மட்டுமே; அவர் 2007-இல் துபாயில் நடைபெற்ற போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் தங்க பதக்கம் வென்றிருந்தார்.</p><p>டோலாவின் வெற்றிக்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்தவொரு இந்தியரும் தங்கம் வெல்லவில்லை.</p><p>இருப்பினும், இந்தியர்களில் அதிக உலகக் கோப்பை இறுதிப் போட்டிப் பதக்கங்களை வென்றவர் தீபிகா குமாரி ஆவார்; அவர் எட்டு முறை இப்போட்டியில் பங்கேற்று ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>பாகிஸ்தானின் மொஹ்சின் நக்வியிடம் இருந்து மகளிர் ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது இந்திய அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-womens-team-refuses-to-collect-asia-cup-trophy-from-pakistans-mohsin-naqvi</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-womens-team-refuses-to-collect-asia-cup-trophy-from-pakistans-mohsin-naqvi#comments</comments><guid isPermaLink="false">a3302ed8-a1c7-4ac9-9a3f-70fdae8e35ac</guid><pubDate>Sun, 13 Sep 2026 19:46:43 +0000</pubDate><atom:updated>2026-09-13T19:46:43.950Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/o5dyb0zl/IND-W-Cap.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Captain]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/o5dyb0zl/IND-W-Cap.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>துபாயில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வென்ற பிறகு, இந்திய அணி, ஆசிய மகளிர் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.</p><p>இந்திய ஆடவர் அணியிடம் ஆசிய கோப்பையை ஒப்படைக்க பாகிஸ்தான் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> வாரியத் தலைவர் மறுத்த ஓராண்டுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.</p><h2>பரிசளிப்பு விழா:</h2><p>இலங்கைக்கு எதிரான தனது இறுதி வெற்றியை இந்தியா உறுதி செய்துகொண்டிருந்தபோது, ​​ஆட்டத்தின் பிற்பகுதியில் மொஹ்சின் நக்வி பிரமுகர்களுடன் அமர்ந்திருந்ததை கேமராக்கள் பதிவு செய்தன.</p><p>ஆட்டம் முடிந்து இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ​​அவர் பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் தேவாஜித் சைகியா மற்றும் பிறருக்கு அருகில் அமர்ந்திருப்பது காணப்பட்டது.</p><p>மேடையில் இருந்த நக்வி, இரண்டாம் இடத்திற்கான காசோலையை இலங்கை கேப்டன் சமரி அட்டப்பட்டுவிடம் வழங்கினார். அட்டப்பட்டு, ஃபார்வெஸ் மஹரூஃபுடன் பேசிய உடனேயே, பரிசளிப்பு விழா முடிவுக்கு வந்தது.</p><h2>2025 ஆண்கள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி:</h2><p>மொஹ்சின் நக்வி தலைமையிலான ஏசிசி, ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களையும் கைப்பற்றியதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பெரும் குழப்பம் நிலவியது. பாகிஸ்தானை நேர்மையாக வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி, மேடைக்கு அழைக்கப்படுவதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தது.</p><p>பாகிஸ்தானுடனான இந்தியாவின் சிக்கலான புவிசார் அரசியல் உறவுகளுக்கு மத்தியில், மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறப்போவதில்லை என்று இந்திய அணி தெரிவித்து இருந்ததுடன், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மூலமாகவே கோப்பையை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.</p><h2>நக்வி திட்டவட்டம்:</h2><p>இருப்பினும், நக்வி அந்தக் கோரிக்கையை நிராகரித்து, இந்தியா தன்னிடம் இருந்துதான் கோப்பையைப் பெற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்திய அணி மேடை ஏறுவதற்காகக் காத்திருந்தபோது, ​​ஏசிசி அதிகாரிகளில் ஒருவர் தரையிலிருந்து கோப்பையை எடுத்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p><p>ஏசிசி-யிடமிருந்து இந்தியா இன்னும் கோப்பையைப் பெறவில்லை. இந்நிலையில், நக்வி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, கோப்பையை அணித் தலைவர் நேரடியாகத் தன் கைகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருவதால், இந்த இழுபறி தொடர்கிறது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தி 8-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-sri-lanka-by-72-runs-to-clinch-womens-asia-cup-title</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-sri-lanka-by-72-runs-to-clinch-womens-asia-cup-title#comments</comments><guid isPermaLink="false">f39e6018-dccf-48f2-a5af-fad1b2da9be9</guid><pubDate>Sun, 13 Sep 2026 18:26:57 +0000</pubDate><atom:updated>2026-09-13T18:26:57.566Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xqlmwjd0/IND-W-Asia-Cup-Champions.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Asia Cup Champions]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/xqlmwjd0/IND-W-Asia-Cup-Champions.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. </p><p>அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது. </p><h2>இந்திய அணி பேட்டிங்:</h2><p>பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.</p><p>அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மற்றும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p><h2>இலங்கை சொதப்பல்:</h2><p>இலங்கை மகளிர் அணி 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இலங்கை அணிக்கு தொடக்கம் கொடுத்த இமெஷா துலானி 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சமாரி அட்டப்பட்டு நிதானமாக ஆடி 32 பந்துகளில் 36 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய விஷ்மி குணரத்ன 22 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.</p><p>மிடில் ஆர்டரில் நிலக்ஷிகா சில்வா 16 பந்துகளில் 22 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.</p><p>இந்திய மகளிர் அணி சார்பில் ஸ்ரீ சரானி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், க்ரான்டி கௌட், ஷஃபாளி வெர்மா மற்றும் பிரேமா ராவத் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>முதல் டி20: ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-afghanistan-by-7-wickets</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-beat-afghanistan-by-7-wickets#comments</comments><guid isPermaLink="false">8ba87ec7-7bc4-423f-a585-13ee44081065</guid><pubDate>Sun, 13 Sep 2026 17:56:01 +0000</pubDate><atom:updated>2026-09-13T17:56:01.541Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kvadm2ag/IND-Win.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND Win]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/kvadm2ag/IND-Win.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இது. </p><h2>வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை:</h2><p>இன்றைய போட்டியின் தொடக்கத்தில் தேசிய கீதத்திற்கு முன்பே வந்தே மாதரம் இசைக்கப்பட்டது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் தான் இசைக்கப்படும். ஆனால், இன்றைய போட்டியில் வழக்கத்து மாறாக தேசியம் கீதம் இசைக்கப்படுதற்கு முன்பே வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.</p><p>இதைத் தொடர்ந்து இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தார். <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஆப்கானிஸ்தான் அணி</a> பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.</p><h2>158 ரன்கள் இலக்கு:</h2><p>இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. </p><p>இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.</p><h2>இந்திய அணி வெற்றி:</h2><p>வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.</p><p>அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேந்த ஆடிய இஷான் கிஷன் 33 பந்துகளில் 42 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 82 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார். இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை : இலங்கைக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-india-set-184-runs-as-target-for-sri-lanka-women#comments</comments><guid isPermaLink="false">6d791a8c-e904-4563-a841-d4b65dfa02e8</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:58:59 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:58:59.591Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Target]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/v618ts7i/IND-W-Target.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">மகளிர் ஆசிய கோப்பை</a> இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி.</p><p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. </p><p>அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது. </p> <h2>இந்திய அணி பேட்டிங்:</h2><p>பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். </p><p>இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது. </p><p>இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மற்றும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி பேட்டிங் ஆடி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>&quot;ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படைப்பு&quot; மண்டாடி படத்தை பாராட்டித்தள்ளிய நடிகர் சரத்குமார்</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/actor-sarathkumar-praise-mandaadi-movie#comments</comments><guid isPermaLink="false">13cb5dbe-d5f1-4484-9809-04947573bc76</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:46:37 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:46:37.008Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>sarathkumar,சரத்குமார்,மண்டாடி,Soori,Mandaadi,சூரி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mandaadi and Sarathkumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/avy2v9t7/Mandaadi-and-Sarathkumar.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் "<a href="https://www.maalaimalar.com/topic/mandaadi">மண்டாடி</a>". </p><p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews">படம்</a> ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும், திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். </p><p>அந்த வரிசையில், நடிகர் சரத்குமார் மண்டாடி படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு என ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார்.</p><h2>கடலிலேயே எடுக்கப்பட்ட படம்:</h2><p>அந்தப் பதிவில், "மண்டாடி திரைப்படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய திரையுலகில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு இது; கேட்பதற்கு மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை.</p><p>முழுவதுமாக கடலிலேயே படமாக்கப்பட்ட இப்படம், பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளையும், கடலில் உள்ள சவால்களை எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் துணிச்சலையும் வெளிப்படுத்துகிறது.</p><p>மனித விழுமியங்கள், அன்பு மற்றும் தியாகங்கள் கலந்த ஒரு எளிய பாய்மர படகு பந்தயமாக தொடங்கி, பல உணர்வுப்பூர்வமான பரிமாணங்களை கொண்ட படமாக இது அமைகிறது.</p><h2>கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியுள்ளார்:</h2><p>முழு குழுவினருக்கும், குறிப்பாக இத்திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு சிறப்பாக இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கும் எனது வாழ்த்துகள்.</p><p>நடிகர் சூரி இக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்; சிறந்த கதையை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு மற்ற நடிகர்களின் சிறப்பான ஒத்துழைப்பும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளன.</p><p>ஆஸ்கர் விருதுக்கு தகுதியான இப்படைப்பை உருவாக்குவதில் துணிச்சலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்திய தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் பாராட்டுகள்," என குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 13 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-13-september-2026#comments</comments><guid isPermaLink="false">7d67d6f6-a3ea-4b0e-af90-db4520343c93</guid><pubDate>Sun, 13 Sep 2026 04:34:10 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:22:22.912Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ live]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/cptt0uo4/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-sabalenka-in-us-open-final">அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா</a></p><p>* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.</p><p>* ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றிலும் எலினா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். </p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/joe-root-breaks-sachin-tendulkar-record-in-test-fifties">சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஜோ ரூட்</a></p><p>* இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.</p><p>* அவர் 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/a-raja-controversial-speech-kanimozhi-x-post">ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு: "யாகாவா ராயினும் நாகாக்க.." கனிமொழி எம்பியின் எக்ஸ் பதிவு!... </a></p><p>*திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தெரிவித்த சில கருத்துகள் அரசியல் அரங்கில் கடும் சர்ச்சையை உருவாக்கியது.</p><p>*ஒருவர் எதை காக்கத் தவறினாலும் தன் நாவை அடக்கிக் காக்க வேண்டும்.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/jersey-color-controversy-hockey-india-director-suspended">ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/if-you-do-not-mend-your-ways-you-will-be-set-right-a-raja-expresses-regret-over-his-remarks-about-the-minister">“நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அமைச்சர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் ஆ. ராசா!</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/a-leader-is-not-someone-who-bolts-at-the-first-sign-of-trouble-did-vijay-sethupathi-criticize-chief-minister-vijay">“பிரச்சனை என்றால் தெறித்து ஓடுபவர் தலைவர் இல்லை” - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி?</a></p><p>*பிக்பாஸில் விஜய் சேதுபதி பேசியது, முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்புப்படுத்தப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chennai-metro-rail-schedule-changed-tomorrow-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தி: நாளை சென்னை மெட்ரோ ரெயில் அட்டவணை மாற்றம்</a></p><p>* இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p>* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-london-investments-unknown-edappadi-palaniswami">முதலமைச்சர் விஜய் லண்டனில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரியவில்லை- எடப்பாடி பழனிசாமி... </a></p><p>*முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே அவர் லண்டன் சென்றிருக்கிறார் என எந்த தகவலும் வரவில்லை என்றார்.</p><p>*மாநிலம் பல லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். </p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!</a></p><p>*மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.</p><p>*இடதுசாரிகள் ஒண்றிணைந்து இந்த இடைத்தேர்தலை சந்திக்கின்றனர். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/malaysian-prime-minister-meets-rahul-and-priyanka-congress-releases-video">ராகுல், பிரியங்காவுடன் மலேசிய பிரதமர் சந்திப்பு - வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் </a></p><p><br>*மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.</p><p>*மன்மோகன் சிங் தன் குழந்தைகளின் படிப்புக்கு பணம் செலுத்த முன்வந்ததையும் இப்ராஹிம் நினைவு கூர்ந்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/india-and-china-have-stepped-forward-to-mediate-an-end-to-the-ukraine-russia-war">நாங்க முடிச்சு தர்றோம்.. உக்ரைன் விஷயத்தில் கூடிவந்த இந்தியா, சீனா - ரஷியா சொல்வது என்ன?<br></a></p><p>*அதுவரை புதினிடம் பிரதமர் மோடி கூறியதிலேயே அதுவே சற்று காத்திரமான கருத்தாக இருந்தது.</p><p>*கொண்டு வர பெரு முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இந்த கருத்து வந்துள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/missile-attack-on-iranian-ship-near-strait-of-hormuz-one-killed-three-injured">ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - ஒருவர் பலி - 3 பேர் காயம் <br></a><br>*ஹார்முஸ் வழியே செல்லும் கப்பல்கள் கடும் அச்சறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.</p><p>*ஓமன் மத்தியஸ்தத்தில் ஈரான் மற்றும் பிற அரபு நாடுகள் இடையே நடந்து வருகின்றன.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-says-dmk-stands-with-people-beyond-polls" rel="nofollow">வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மக்களுடன் நிற்பது திமுக..!- உதயநிதி ஸ்டாலின்</a></p><p>* காதல் திருமணத்தில் நிறைய கஷ்டங்கள், சவால்கள் இருக்கும். </p><p>* வரலாற்றிலேயே முதன்முறையாக டம்மி முதலமைச்சரை பார்க்கிறேன்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/bomb-blast-hits-army-vehicles-on-balochistan-highway-23-soldiers-killed">பலுசிஸ்தான் நெடுஞ்சாலையில் ராணுவ வானங்கள் செல்லும்போது குண்டுவெடிப்பு.. 23 வீரர்கள் பலி </a></p><p>*இந்த நெடுஞ்சாலை கராச்சியை, பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவுடன் நேரடியாக இணைக்கிறது.</p><p>*பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என சொல்லப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/80-of-people-in-india-eat-non-vegetarian-food-rahul-mocks-the-vegetarian-menu-at-the-brics-summit">இந்தியாவில் 80% மக்கள் அசைவம்.. பிரிக்ஸ் மாநாட்டின் சைவ மெனு பற்றி ராகுல் கிண்டல்</a><br></p><p>*இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை</p><p>* பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/one-off-test-south-africa-defeats-namibia-in-the-third-match-as-well-to-clinch-the-series">ஒருநாள் டெஸ்ட்: 3வது போட்டியிலும் நமீபியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா <br></a></p><p>*36.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.</p><p>* பிஜொன் பொர்டியூன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/prime-minister-modi-held-bilateral-talks-with-leaders-from-15-countries-in-three-days">3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!</a> </p><p>*ராஜதந்திரமே போருக்குத் தீர்வு எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.</p><p>*செப்டம்பர் 11 அன்று புதின், பெசெஷ்கியான் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளரை மோடி சந்தித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/school-friend-meets-pm-modi-in-person-to-seek-help-immediate-action-initiated">என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் - உடனே தொடங்கிய ஆக்ஷன்</a></p><p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p> <p>*சிபிஐ விசாரணை கோரி பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.</p>  <p><a href="https://www.maalaimalar.com/news/world/i-dont-care-trump-on-the-talks-between-the-president-of-iran-and-the-prince-of-the-united-arab-emirates-at-the-brics-conference">I Don't Care.. பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் அதிபர் - அமீரக இளவரசர் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப்<br></a></p><p>*அமெரிக்காவிற்கு சாதகமான ஒப்பந்தம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.</p><p>* அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகோ அல்லது அதற்கு முன்பாகவோ ஈரானுடனான மோதல் முடிவுக்கு வரும் <br><br></p>]]></content:encoded></item><item><title>முதல் டி20: இந்தியாவுக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/1st-t20-afghanistan-sets-a-target-of-157-runs-for-india#comments</comments><guid isPermaLink="false">eb940cc1-7f13-4f2e-9057-8589f4c3e358</guid><pubDate>Sun, 13 Sep 2026 16:19:51 +0000</pubDate><atom:updated>2026-09-13T16:19:51.452Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20 Cricket,டி20 கிரிக்கெட்,india vs afghanistan,இந்தியா-ஆப்கனிஸ்தான்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதல் டி20]]></media:title><media:description type="html"><![CDATA[ முதல் டி20]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-13/mj2lw5wd/tn-24.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. </p><p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இதுவாகும்.</p><p>போட்டியின் தொடக்கத்தில் முதல் முறையாக<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D"> வந்தே மாதரம் </a>இசைக்கப்பட்டது. </p><p>இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.</p><p>ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.</p><p>இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.</p> <p>இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.</p><p>வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது.</p>]]></content:encoded></item></channel></rss>