<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Fri, 11 Sep 2026 05:08:02 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 11 செப். 2026...</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">789700bb-cf5a-4554-8f14-89283a96d916</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:00:55 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:07:58.627Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Live news]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/7tgua07i/live.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post">மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</a><br><br>*பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>*குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran">சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</a></p><p>* தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை</p><p>* இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released">புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை </a><br><br>*140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியம் உள்ளது </p><p>*மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன</p><p><a href="https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026">GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?</a></p><p>* தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>* வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi">BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</a></p><p>*மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* ரஷிய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire">சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு</a></p><p>*5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>* கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession">இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு</a></p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p><p>*அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/85-lakh-bank-employees-across-country-on-strike-today">நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</a></p><p>* அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது</p><p>* வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi">விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு</a></p><p>* வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது.&nbsp;</p><p>* சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</a></p><p>* விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார்  நினைவு நாள் இன்று.</p><p>* இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். </p>]]></content:encoded></item><item><title>மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!</title><link>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post</link><comments>https://www.maalaimalar.com/news/world/fraud-allegations-sheikh-hasinas-daughter-resigns-from-world-health-organization-post#comments</comments><guid isPermaLink="false">d676b4e0-9798-46ad-b8eb-d50f307fc0d3</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:41 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:41.232Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உலக சுகாதார அமைப்பு,ஷேக் ஹசீனா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:title><media:description type="html"><![CDATA[  சைமா வாசித்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/q8huogil/tn-5.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார்.</p> <p>வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் <a href="https://www.maalaimalar.com/topic/sheikh-hasina">ஷேக் ஹசீனாவின்</a> மகளான சைமா வாசித் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?botrequest=true">உலக சுகாதார அமைப்பின் </a>தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து விலகியுள்ளார். </p><p>கடந்த செப்டம்பர் 9 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். </p><p>நிதி மோசடி மற்றும் போலி சுற்றறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடந்து வந்தது. </p><p>இதன் தொடர்ச்சியாக இவரை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு பரிசீலிக்க இருந்த நிலையில் இந்தத் திடீர் ராஜினாமா நிகழ்ந்துள்ளது.</p> <h2>மோசடி பின்னணி</h2><p>நவம்பர் 2023ல் அந்த பிராந்திய இயக்குநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 2024 முதல் அவர் அப்பதவியில் இருந்து வந்தார்.</p><p>சீனாவுக்கான பயணச் செலவு தொடர்பான நிதியை கையாடல் செய்ததாகவும், தனது முனைவர் பட்டம் மற்றும் சான்றிதழ்கள் குறித்துத் தவறான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.</p> <p>ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த காலத்தில் வங்கதேசத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் வாங்கியதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.</p><p>தொடர் சர்ச்சையால் 2025ல் சம்பளமில்லாத விடுப்பில் அவர் அனுப்பப்பட்டார். அவரை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்யவதற்காக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.</p> <h2>குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு</h2><p>அதில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார் சீனப் பயணச் செலவு தொடர்பான பிரச்சினை, தனது உதவியாளரின் நிர்வாகத் தவறால் ஏற்பட்டது என்றும் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.</p><p>அதேபோல தனது முனைவர் பட்டம் தொடர்பாக தவறான தகவலை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளுக்காக தனக்குக் கௌரவக் முனைவர் பட்டம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதைத் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.</p><p>மேலும் நில விவகாரம் குறித்து குறிப்பிடுகையில் உலக சுகாதார அமைப்பில் சேருவதற்கு முன்பே வங்கதேசச் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த நிலத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சொந்த மண்ணில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ரிபாகினா</title><link>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis</link><comments>https://www.maalaimalar.com/sports/tennis/rybakina-beat-coco-gauff-in-sf-round-in-us-open-tennis#comments</comments><guid isPermaLink="false">55e8257d-1c56-4151-9c51-3d2ca2259263</guid><pubDate>Fri, 11 Sep 2026 05:05:16 +0000</pubDate><atom:updated>2026-09-11T05:05:16.971Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Elyna Rybakina,எலினா ரிபாகினா,US Open Tennis,அமெரிக்க ஓபன் டென்னிஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rybakina]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/n6pkl77f/elena.jpg?w=280" width="280"></media:thumbnail><category>டென்னிஸ் (Tennis)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் சொந்த மண்ணிலேயே அமெரிக்காவின் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா.</strong></em></p><p>கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.</p><p>பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.</p><p>முதல் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், கஜகஸ்தானின் எலினா <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE">ரிபாகினா</a> உடன் மோதினார்.</p><p>இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 3-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிபாகினா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என கைப்பற்றி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.</p><p>சொந்த மண்ணில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.</p><p>நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சபலென்கா உடன் எலினா ரிபாகினா மோதுகின்றார்.</p>]]></content:encoded></item><item><title>ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?</title><link>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india</link><comments>https://www.maalaimalar.com/automobilenews/bike/jawa-42-all-stars-launched-in-india#comments</comments><guid isPermaLink="false">ef74a9cd-067b-4473-88c5-1e26098e6a54</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:54:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:54:00.000Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorcycle,மோட்டார்சைக்கிள்,ஜாவா,Jawa</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jawa 42 All Stars]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/038mpdna/Jawa-42-All-Stars.png?w=280" width="280"></media:thumbnail><category>பைக் (Automobile)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/jawa">ஜாவா</a> 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஜாவா பைக்கின் விலை இந்திய சந்தையில் ரூ. 1.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் எடிஷன், பேட்டில் கிரீன், நெபுலா ப்ளூ, மாஸ் கிரே, ஐவரி மற்றும் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. </p><p>இவற்றில் பிளாக் நிற வேரியண்ட் மிக விலை உயர்ந்தது, இதன் விலை ரூ. 1.90 லட்சம் ஆகும். இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும். ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், சாதாரண <a href="https://www.maalaimalar.com/topic/bike">பைக் </a>மாடல்களில் இருந்து தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.</p><h2>என்ஜின் மற்றும் செயல்திறன்:</h2><p>இயந்திரவியல் ரீதியாக, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ் வழக்கமான மாடலை போன்றதே ஆகும். இதிலும் 294சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7,950 ஆர்.பி.எம்-இல் 26.9 ஹெச்.பி. பவர் மற்றும், 6,000 ஆர்.பி.எம்-இல் 26.8 நியூட்டன் மீட்டர் டார்க் உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.</p><p>பைக்கின் பாடிவொர்க்கின் கீழ், 35mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரட்டை ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்ட டபுள் கிராடில் ஃபிரேம் உள்ளது. இந்த பைக், 18-இன்ச் முன்புற மற்றும் 17-இன்ச் பின்புற சக்கரங்களில் இயங்குகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 280mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் வழங்கப்பட்டுள்ளன.</p><p>போட்டியைப் பொறுத்தவரை, ஜாவா 42 ஆல் ஸ்டார்ஸ், ராயல் என்ஃபீல்ட் மீட்டியோர் 350 மற்றும் ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.</p> ]]></content:encoded></item><item><title>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-long-live-great-renown-of-equality-crusader-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6a742ad6-417e-414b-aa3d-8168baf8476d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:46:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:46:53.873Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel sekaran - MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/wnnkt9jf/mkstalin.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran">தியாகி இமானுவேல்</a> சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இதையொட்டி திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்</p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.</p> <p>நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>புதிதாக 30.. ஆகமொத்தம் 190 அணு ஆயுதங்கள் இந்தியா வசம் உள்ளது - வெளியான அறிக்கை 
</title><link>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released</link><comments>https://www.maalaimalar.com/news/national/30-new-ones-added-india-now-possesses-a-total-of-190-nuclear-bombs-report-released#comments</comments><guid isPermaLink="false">29b244e1-eefb-4630-9c79-3b6df3f7bb8d</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:43:53 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:43:53.371Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அணுஆயுதம்,INDIAN ARMY,Nuclear weapon,இந்திய ராணுவம்,அணுகுண்டு,atom bomb</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:title><media:description type="html"><![CDATA[ அணு ஆயுதங்கள்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/uq9gu8ee/tn-4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியா வசம் 190 அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.</p><p>அமெரிக்காவை சேர்ந்த Federation of American Scientists என்ற ஆராய்ச்சி மையம் வெளியிட்டஅறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளது. </p><h2>அணுகுண்டுகள் </h2><p>அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கான 160 <a href="https://www.maalaimalar.com/news/world/responsibility-and-resilience-hiroshima-day-2026-remembering-atomic-bombing-and-call-for-a-peaceful-nuclear-free-world">அணுகுண்டுகள் </a>உள்ளன. </p><p>புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ஏவுகணைகளுக்காக மேலும் 30 அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டு நாட்டின் மொத்த அணுகுண்டு இருப்பு தற்போது 190 ஆக உயர்ந்துள்ளது.</p><p>மேலும் இந்தியா தனது ராணுவத் தேவைகளுக்காக 140 முதல் 225 அணுஆயுதங்களை தயாரிப்பதற்குத் தேவையான புளுட்டோனியத்தை சேமித்து வைத்திருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.   </p> <p>சமீபத்திய அறிக்கையின்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், இந்தியாவின் அணுஆயுத இருப்பு அதைவிட அதிகமாக வளர்ந்துள்ளது.</p><p>2 போர் விமானங்கள், 6 தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணைகள், 1 நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என இந்தியா தற்போது 9 வெவ்வேறு வகையான அணுஆயுத ஏவுதல் அமைப்பை பயன்பாட்டில் வைத்துள்ளது.</p><p>மேலும் 2 புதிய ஏவுதல் அமைப்புகள் இறுதிக்கட்ட உருவாக்கத்தில் உள்ளன, அவை விரைவில் முப்படைகளில் இணையவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.</p><p>இந்தியா தனது அணுஆயுத தரவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதில்லை. எனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் அரசு ஆவணங்கள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தரவுகள் மூலமே மதிப்பிடப்பட்டவை ஆகும்.</p><h2>கல்பாக்கம்</h2><p>பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் 'துருவா' அணு உலைக்குப் பிறகு, தமிழ்நாடு கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் கட்டப்பட்ட 500 மெகாவாட் PFBR அணு உலை இந்த ஆண்டு ஏப்ரலில் தனது முதன்மைக் கட்டத்தை எட்டியுள்ளது.</p><p>இந்த உலை 80% திறனுடன் இயங்கினால், ஆண்டிற்கு சுமார் 140 கிலோ புளுட்டோனியம்-239 ஐ உற்பத்தி செய்ய முடியும். இது ஆண்டிற்கு 35 புதிய அணுஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமானது.</p><p>கல்பாக்கத்தில் FBR-1 மற்றும் FBR-2 ஆகிய மேலும் இரண்டு வேகப்பெருக்கு அணு உலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/today-gold-price-in-chennai-11-9-2026#comments</comments><guid isPermaLink="false">a3660614-573c-4b03-9092-ba689b0d9a17</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:30:26 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:30:26.465Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Gold,தங்கம்,Gold price,தங்கம் விலை,இன்றைய தங்கம் விலை,Today Gold Price</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Gold]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/23/26949366-gold.webp?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p> <p>தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. </p><p>சென்னையில் கடந்த 1-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 175-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இதனை தொடர்ந்து 2-ந்தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.13 ஆயிரத்து 950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 சரிந்து ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்றது. </p> <p>அதனை தொடர்ந்து 3-ந்தேதி தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 290 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் சவரனுக்கு 2,320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 920-க்கு விற்பனையானது. </p> <p>அதனை தொடர்ந்து 4-ந்தேதி சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதை அடுத்து 5-ந்தேதி அதிரடியாக கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,190-க்கும் சவரனுக்கு ரூ.1360 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது. 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.14,190-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.</p> <p>7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 130-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. 9-ந்தேதி சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும் விற்பனையானது.</p> <p>நேற்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.800 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனையானது.</p><p>இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p> <h2>கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்</h2><p>10-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,040</p><p>09-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,160</p><p>08-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.114,160</p><p>07-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.113,040</p><p>06-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,520</p> <h2>கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்</h2><p>10-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>09-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>08-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>07-08-2026- ஒரு கிராம் ரூ.255</p><p>06-08-2026- ஒரு கிராம் ரூ.255</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் பதிவு </title><link>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession</link><comments>https://www.maalaimalar.com/news/world/five-earthquakes-struck-india-tibet-and-afghanistan-in-quick-succession#comments</comments><guid isPermaLink="false">d005102c-f8da-4c03-8348-80024ba09cbb</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:20:37 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:20:37.886Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நில அதிர்வு,திபெத்,நிலநடுக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:title><media:description type="html"><![CDATA[ நிலநடுக்கங்கள் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xe1zgypa/tn-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் லடாக், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் ஒரே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.</p><p>நேற்று நள்ளிரவு 12:27 மணியளவில் இந்தியாவிலுள்ள லடாக்கின் லே பகுதியில்  3.7 ரிக்டர்  அளவில் நிலநடுக்கம் பதிவானது.  இந்த <a href="https://www.maalaimalar.com/news/world/earthquake-measuring-53-magnitude-strikes-nepal">நிலநடுக்கம்</a>, பூமிக்கு அடியில் சுமார் 12 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. </p><p>நள்ளிரவில் திடீரென வீடுகள் அதிர்ந்ததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.</p><p>லடாக்கைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திலும் அதிகாலை 1:20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. </p> <p>இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவானதுடன், பூமிக்கு அடியில் 39 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 3.1 ரிக்டர் அளவு என்பது லேசான நிலநடுக்கப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டாலும், நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகினர்.</p><p>இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவார் பகுதியிலும் அதிகாலையில் நில அதிர்வு பதிவானது. ரிக்டர் அளவுகோலில் இது 3.0 ஆகப் பதிவாகியிருந்தது.</p> <h2>திபெத் - ஆப்கானிஸ்தான்</h2><p>இன்று அதிகாலை 4:02 மணியளவில் திபெத் பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.</p><p>திபெத் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 18 நிமிடங்களில், அதாவது அதிகாலை 4:20 மணியளவில் ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் பதிவானது.</p> <p>ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் மிக ஆழமாகச் சுமார் 163 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.</p><p>பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது அதன் மேலடுக்குத் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும் என்பதால் இங்குப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.</p> <h2>பாதிப்புகள்</h2><p>அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், தரவுகளின்படி இவை எதுவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இல்லை.</p><p>நிலநடுக்கத்தின் அளவு 3.0 முதல் 4.7 ரிக்டர் வரை மட்டுமே இருந்ததால், இதுவரை எந்தப் பகுதியிலிருந்தும் உயிர்ச்சேதமோ அல்லது பாதிப்புகளோ பதிவாகவில்லை என தேசிய நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியாவில் தான் ரூ. 3 லட்சம்... உலகில் மற்ற நாடுகளில் ஐபோன் டுயோ விலை ரூ. 1 லட்சம் வரை கம்மி தான்!</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/cheapest-countries-to-buy-iphone-duo#comments</comments><guid isPermaLink="false">91c4d49f-2720-42b7-b060-dba9cdde1c12</guid><pubDate>Fri, 11 Sep 2026 04:17:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T04:17:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Apple,ஆப்பிள்,Foldable Smartphone,மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ iPhone Duo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/e956hopf/iPhone-Duo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/apple">ஆப்பிள்</a> நிறுவனம் ஒருவழியாக தனது மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்தது. ஐபோன் டுயோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. </p><p>வழக்கமாக ஆப்பிள் சாதனங்கள் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. எனினும், இந்த முறை ஆப்பிள் தனது <a href="https://www.maalaimalar.com/topic/iphone">ஐபோன்</a> மாடல்களின் விலையை யாரும் எதிர்பாராத வகையில் நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் 256 ஜிபி ஐபோன் டுயோ மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். இதன் மூலம் இதன் விலை ரூ. 3 லட்சம் என்ற இலக்கை அடைய வெறும் ரூ. 100 மட்டுமே குறைவாக உள்ளது. </p><p>இது ஆப்பிள் நிறுவனத்தின் இதுவரை இல்லாத மிகவும் விலை உயர்ந்த ஐபோன் மற்றும் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த ஸமார்ட்போன் ஆகும். விலை விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐபோன் டுயோ மாடல் இந்தியா தவிர்த்து வேறு எந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.</p><h2>உலகில் ஐபோன் டுயோவின் விலை எங்கு குறைவாக இருக்கும்?</h2><p>அந்த வகையில், புதிய ஐபோன் டுயோ மாடல் இந்தியாவை விட வேறு எந்தெந்த நாடுகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். அமெரிக்காவில், ஐபோன் டுயோ பேஸ் மாடலின் ஆரம்ப விலை 1,999 அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ. 1.9 லட்சம் ஆகும். இது ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமான வித்தியாசம் ஆகும்.</p><p>ஒப்பிடப்பட்ட சந்தைகளில், அமெரிக்கா மிகக் குறைந்த பட்டியலிடப்பட்ட விலையைக் கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கனடா, ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை உள்ளன. இந்தியா இந்தப் பட்டியலின் கடைசியில் உள்ளது.</p><p>அமெரிக்கத் தொகையுடன் ஒரு அடிக்குறிப்பும் வருகிறது. 1,999 அமெரிக்க டாலர் விலையில் மாநில விற்பனை வரி சேர்க்கப்படவில்லை, எனவே இறுதித் தொகையானது தொலைபேசி எங்கு வாங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இருப்பினும், அதைக் கணக்கில் கொண்ட பிறகும், இந்தியாவுடனான வித்தியாசம் கணிசமானதாகவே உள்ளது.</p><p>இந்தியாவில் ஐபோன் டியோ 256ஜிபி மாடலின் ஆரம்ப விலை ரூ. 2,99,900 ஆகும். 512 ஜிபி மாடலின் விலை ரூ. 3,24,900 ஆகவும், 1 டிபி மற்றும் 2 டிபி மாடல்களின் விலை முறையே ரூ. 3,74,900 மற்றும் ரூ. 4,49,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட்போனின் விலை எத்தனை மடங்கு அதிகமாக இருந்தாலும், இது ஒரு கணிசமான தொகையாகும்.</p>]]></content:encoded></item><item><title>மிகக் குறைந்த விலையில் ஸ்பேஷியல் ஆடியோ வசதி கொண்ட விவோ இயர்பட்ஸ் அறிமுகம்</title><link>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio</link><comments>https://www.maalaimalar.com/technology/newgadgets/vivo-buds-launched-at-rs-1999-in-india-with-spatial-audio#comments</comments><guid isPermaLink="false">4f243472-5ae4-4c0f-bdcb-0dc07332b440</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:42:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:42:00.000Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vivo,Earbuds,விவோ,இயர்பட்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vivo Buds]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2xz98frn/Vivo-Buds.png?w=280" width="280"></media:thumbnail><category>புதிய கேஜெட்டுகள் (New gadgets)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/vivo">விவோ</a> நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. விவோ பட்ஸ் என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் தினமும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. </p><p>தலைசிறந்த ஆடியோ, நீண்ட நேர பேட்டரி, அழைப்புகள் மற்றும் கனெக்டிவிட்டி ஆகியவற்றை சிறப்பான டிசைனில் விவோ பட்ஸ் ஒருசேர வழங்குகிறது. நீண்டநேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியம் ஏற்படாத வகையில், இந்த <a href="https://www.maalaimalar.com/topic/earbuds">இயர்பட்ஸ்</a> குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.</p><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் 10 மில்லிமீட்டர் அதிக ரெசல்யூஷன் ஸ்பீக்கர் டிரைவர் கொண்டிருக்கிறது. இகு அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை உறுதி செய்கிறது. இத்துடன் பயனர்கள் சவுண்ட்-ஐ 10-பேன்ட் EQ கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தும் போது இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் ஆடியோ வசதியை ஆதரிக்கிறது.</p><p>இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது அதிகபட்சம் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 4 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.</p><p>இத்துடன் டூயல் மைக் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தங்களை தடுத்து நிறுத்தும், இதனால் குரல் அதிக தெளிவாக கேட்கும்.</p><h2>விலை மற்றும் விற்பனை விவரங்கள்:</h2><p>புதிய விவோ பட்ஸ் மாடலின் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறைந்த செலவில் புது இயர்பட்ஸ் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு ஏற்ற மாடலாக அமைந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் நீலகிரி கிரீன் மற்றும் பசால்ட் பிளாக் ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/8-5-lakh-bank-employees-across-country-on-strike-today#comments</comments><guid isPermaLink="false">587acd5d-ae99-4c19-a3cd-2c3a69900965</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:39:46 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:39:46.155Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,வேலைநிறுத்தம்,வங்கி ஊழியர்கள்,Bank employees,Bank Strike,central government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bank strike]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/xl1mnu0j/bank.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சனி, ஞாயிறு விடுமுறை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 8½ லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி அறிவித்துள்ளது.</p><p>சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-</p><h2>மத்திய அரசு</h2><p>வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81">மத்திய அரசு</a> தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கினால், அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களுக்கான வணிக சேவை நேரத்தை கூடுதலாக 40 நிமிடங்கள் அதிகரித்து பணியாற்ற வங்கி ஊழியர்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>8½ லட்சம் வங்கி ஊழியர்கள்</h2><p>ஆனால், 24 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த விவகாரம் நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண வேண்டி அரசுக்கு நோட்டீஸ் வழங்கியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால். வேறு வழியின்றி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.</p> <h2>வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்</h2><p>இதுதவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களை போதுமான அளவில் பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை உச்சவரம்பை அதிகரித்தல், வங்கிகளில் தொழிலாளர் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை வேண்டும் என்றே நிரப்பாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 8½ லட்சம் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">வங்கி ஊழியர்கள்</a> இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.</p><p>இவ்வாறு அவர் தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>BRICS: ஒன்றுகூடும் தலைவர்கள்.. உலக நலனை முன்னிறுத்தி விவாதிப்போம் - பிரதமர் மோடி</title><link>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi</link><comments>https://www.maalaimalar.com/news/national/brics-leaders-gather-let-us-deliberate-with-the-global-good-in-mind-prime-minister-modi#comments</comments><guid isPermaLink="false">65f8ec5a-aa1a-40cb-9277-4ce8815952a9</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:14:39 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:14:39.479Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Prime Minister Modi,BRICS Summit,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மோடி]]></media:title><media:description type="html"><![CDATA[ மோடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/c24bjje3/tn-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி ஆக்கபூர்வமாக பேச உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.</p> <p>இந்தியாவின் தலைமையில் 18வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் </a>உச்சி மாநாடு நாளை (செப்டம்பர் 12) மற்றும்  நாளை மறுநாள் (செப்டம்பர் 13) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. </p><p>2026 ஜனவரி 1 அன்று இந்தியா 4வது முறையாகப் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றது.</p><p>இந்த மாநாட்டில் கலந்துகொள்ள <a href="https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit">ரஷிய அதிபர் புதின்</a> இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். </p><p>சீன அதிபர் ஜி ஜின் பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தருகிறார்.  ஈரான் அதிபர் பெசஸ்கியானும் மாநாட்டில் கலந்துகொள்ள வருகிறார்.</p> <h2>பிரதமர் மோடி</h2><p>இதனிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,"அடுத்த சில நாட்களில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ஒன்றுகூடவுள்ளனர்.</p><p>உலக நலனை முன்னிறுத்தி, பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்த உச்சி மாநாடு நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களைக் காணும் என்பதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.</p><p>இந்த மாநாட்டில் ஈரான் போர் விவகாரம், அதன் பொருளாதார தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">All set for BRICS 2026!

@BricsIndia2026 https://t.co/nXqqoBmoAm</p>&mdash; Narendra Modi (@narendramodi) <a href="https://x.com/narendramodi/status/2098026841844138247?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>
</figure><h2>பிரிக்ஸ்</h2><p>கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவன பொருளாதார நிபுணர் ஜிம் ஓநீல், 2001ல் "BRIC" (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா) என்ற சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.</p><p>2006ல் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புக்குப் பின், 2009ல் ரஷியாவின் யெகாடெரின்பர்க்கில் முதலாவது உச்சி மாநாடு நடைபெற்றது.</p><p>2010ல் அழைப்பு விடுக்கப்பட்டு, 2011ல் தென்னாப்பிரிக்கா இணைந்தவுடன் 'BRIC' என்பது 'BRICS' ஆக மாறியது.</p> <p>2024 இல் எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன. 2025இல் இந்தோனேசியா 11வது முழு உறுப்பு நாடாக இணைந்தது.</p><p>மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பெலாரஸ், நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாண்மை நாடுகளாக சேர்க்கப்பட்டன.</p><p>வளர்ந்து வரும் மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்வு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/omni-bus-fares-hiked-for-vinayagar-chaturthi#comments</comments><guid isPermaLink="false">a4e751d5-93b9-4c47-b0dc-bbd16060fd98</guid><pubDate>Fri, 11 Sep 2026 03:02:32 +0000</pubDate><atom:updated>2026-09-11T03:02:32.915Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Omni Bus,ஆம்னி பஸ்,விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,கட்டணம் உயர்வு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Omni bus]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/8r496rta/omnibus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் 4 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது. மதுரை செல்ல அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.</p><h2>லட்சக்கணக்கான மக்கள்</h2><p>தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தங்களின் கல்வி, வேலை, சுய தொழில், வியாபாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ் ரெயில்களில் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். ரெயில்களில் இருக்கைகள் முன்கூட்டியே நிரம்பிவிடுவதாலும், முக்கியமாக விழாக்காலங்களில் சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுவதாலும் பெரும்பாலான மக்கள் பஸ் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளும் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-question-tn-govt-for-omni-bus-fare-issue">ஆம்னி பஸ்</a> உரிமையாளர்கள் தங்கள் பஸ் பயண டிக்கெட் விலையை விழாக்காலங்களில் கடுமையாக உயர்த்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.</p> <h2>4 மடங்கு கட்டணம் உயர்வு</h2><p>அந்த வகையில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF">விநாயகர் சதுர்த்தி</a> வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறையாகி விடுகிறது. இதனால், பெரும்பாலான மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட உள்ளனர். இதனால், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு வரை அதிகரித்து உள்ளது.</p> <p>அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 13-ம், கோவைக்கு ரூ.3 ஆயிரத்து 239-ம், நெல்லைக்கு ரூ.3,499-ம், கன்னியாகுமரிக்கு ரூ.3 ஆயிரத்து 882-ம், நாகர்கோவிலுக்கு ரூ.3 ஆயிரத்து 699-ம், ஈரோட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 580-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p><h2>திங்கட்கிழமை கட்டண விவரம்</h2><p>அதே போன்று மறுமார்க்கத்தில் வருகிற 14-ந் தேதி திங்கட்கிழமை பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கான அதிகபட்ச பஸ் கட்டணம் விவரம் வருமாறு:-</p> <p>மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 650-ம், கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 999-ம், நெல்லையில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 999-ம். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 831-ம், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.3 ஆயிரத்து 599-ம், ஈரோட்டில் இருந்து சென்னைக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் தற்போதைய கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒருவேளை இந்த கட்டணங்கள் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மக்களின் தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.</p> <h2>நெரிசலுக்கு வாய்ப்பு</h2><p>இதுஒருபுறம் இருக்க, ஏராளமானோர் இன்று தங்கள் சொந்த கார்களிலும், தங்கள் ஊர்களுக்கு படையெடுப்பார்கள் என்பதால் சுங்கச்சாவடிகளில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அதேபோன்று, சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், சென்னை சென்ட்ரலில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் இன்று கடுமையான கூட்ட நெரிசல் இருக்கும் என்பது நிதர்சனம். போலீசார் இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர்.</p> ]]></content:encoded></item><item><title>தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-says-let-us-honor-and-commemorate-struggles-and-sacrifices-of-martyr-immanuel-sekaran#comments</comments><guid isPermaLink="false">6935146d-9d06-4369-b262-c6cda00a6b45</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:40:28 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:40:28.300Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,Kanimozhi,கனிமொழி,Immanuel Sekaran,தியாகி இமானுவேல் சேகரன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Immanuel Sekaran - Kanimozhi]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/huk31stb/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். </p> <p>தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. </p><p>இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதி செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்.9-ந்தேதி பிறந்தார். அவர் ஒரு சமூக நீதிப் போராட்டக்காரரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். படுகாத்து குடியிருப்பு கிராமத்தில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் தனது இளமைக் காலம் தொட்டே தீவிரமாகக் குரல் கொடுத்தார்.</p> <p>இமானுவேல் சேகரன் தனது 18வது வயதிலேயே இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசப்பற்றுடன் செயல்பட்டார்.</p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக சமத்துவம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் இமானுவேல் சேகரன் பாடுபட்டார்.</p> <p><a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">இமானுவேல் சேகரன்</a> ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இயங்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.</p><p>சாதிய வன்முறைகளின் உச்சகட்டமாக, அவர் தனது 33-வது வயதில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இவருக்கென மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழக அரசியலிலும் சமூக நீதியிலும் இவரது தியாகம் ஒரு வரலாற்று அடையாளமாகக் கருதப்படுகிறது.</p> <p>இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/misa-issue-dmk-vs-tvk-it-wing-crash">திமுக</a> எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,</p><p>சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.</p><p>அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>சீனாவில் சோகம்.. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு </title><link>https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire</link><comments>https://www.maalaimalar.com/news/world/china-25-dead-in-cargo-ship-fire#comments</comments><guid isPermaLink="false">0cc9698b-0c74-4f6a-8d3b-08ee168e6ade</guid><pubDate>Fri, 11 Sep 2026 02:12:22 +0000</pubDate><atom:updated>2026-09-11T02:12:22.346Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,fire accident,ship accident,தீவிபத்து,கப்பல் விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qcniesry/tn-1.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சீனா]]></media:title><media:description type="html"><![CDATA[ சீனா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/qcniesry/tn-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சீனாவில் துறைமுகத்தில் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p> <p>லைபீரியக் கொடியுடன் பயணிக்கும் 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பல், பராமரிப்புப் பணிகளுக்காக கிங்டாவோ துறைமுகத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE">சீனாவின் </a>முக்கியக் கப்பல் போக்குவரத்து மையமான கிங்டாவோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.</p> <h2>தீ விபத்து </h2><p>இந்நிலையில் நேற்று துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கப்பலில் திடீரென பயங்கர<a href="https://www.maalaimalar.com/news/world/fire-on-passenger-boat-in-the-philippines-5-dead-87-missing"> தீ விபத்து </a>ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்துள்ளனர்.</p><p>மீட்பு பணியின்போது கப்பலுக்குள்ளிருந்து 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>சீன அரசு ஊடகமான Xinhua உயிரிழப்புகளை உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.</p> <p>மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p><p>பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துச் சீனத் துறைமுக அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>Today Rasipalan: இன்றைய ராசிபலன் 11.9.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் 
</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-september-2026</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-rasi-palan-in-tamil-11-september-2026#comments</comments><guid isPermaLink="false">25be7d97-499a-439e-853b-db5e7d2a09bc</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:42:54 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:42:54.723Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Today Rasipalan,இன்றைய ராசிபலன்,Rasipalan,Daily Rasipalan,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rasipalan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2025/10/11/19903158-raasi.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மேஷம்</h2><p>ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொத்துகள் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.</p><h2>ரிஷபம்</h2><p>வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.</p><h2>மிதுனம்</h2><p>விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள்.</p><h2>கடகம்</h2><p>பெருமைகள் சேரும் நாள். பிறர் பாராட்டும்படியான செயல் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. வரன்கள் முடிவாகும்.</p> <h2>சிம்மம்</h2><p>உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வபலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.</p><h2>கன்னி</h2><p>நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அரைகுறையாக நின்ற பணிகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள்.</p> <h2>துலாம்</h2><p>அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.</p><h2>விருச்சிகம்</h2><p>யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.</p> <h2>தனுசு</h2><p>நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.</p><h2>மகரம்</h2><p>கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்க கைமாத்து வாங்கும் சூழ்நிலை உண்டு. அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.</p> <h2>கும்பம்</h2><p>போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.</p><h2>மீனம்</h2><p>விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் உறுதியாகலாம். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் இடமாற்றம் பெறுவர்.</p> ]]></content:encoded></item><item><title>சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-4</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/chennai-fuel-price-update-iran-conflict-pushes-crude-oil-up-todays-petrol-and-diesel-rates-announced-4#comments</comments><guid isPermaLink="false">cb27fa7b-e4de-4760-a80d-39157327c387</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:35:06 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:35:06.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டீசல் விலை,Diesel price,Petrol Price,பெட்ரோல் விலை,இன்றைய பெட்ரோல் விலை,Todays petrol price</media:keywords><media:content height="576" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif" width="1024"><media:title type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:title><media:description type="html"><![CDATA[ பெட்ரோல், டீசல் விலை நிலவரம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-21/1xkldom8/maalai-malar2026-08-14alj4ing3maalai-malar2026-07-28zqvhuwkktn-2.avif?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>வணிகம் (Business)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பெட்ரோல், டீசல் விலை</h2><p>இன்றைய (11.09.2026 - வெள்ளிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.</p><p>இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/iranian-attack-on-us-warships-will-lead-to-oil-tanker-strikes-us-warns">ஈரான் போரினால்</a> மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்து வருகிறது.</p><h2>கச்சா எண்ணெய்</h2><p>கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது.</p><p>அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.</p><h2>கச்சா எண்ணெய் விலை</h2><p>இன்று சர்வதேச சந்தையில் பிரனட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 107.65 டாலர் என விற்பனை ஆகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 11 செப்டம்பர் 2026: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு</title><link>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-september-2026-srivilliputhur-andal-purappadu</link><comments>https://www.maalaimalar.com/spirituality/today-panchangam-and-important-events-11-september-2026-srivilliputhur-andal-purappadu#comments</comments><guid isPermaLink="false">10f69507-59a6-46fe-a1b0-9f2812fea49c</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:30:00 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:30:00.000Z</atom:updated><atom:author><atom:name>ஆன்மிக செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556442</atom:uri></atom:author><description></description><media:keywords>Spirituality,ஆன்மிகம்,ஜோதிடம்,Rasipalan,Astrology,பஞ்சாங்கம்,Aanmigam,Panjangam,ராசிபலன்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/19/26734327-amman2.webp" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Amman]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalaimalar/import/h-upload/2026/02/19/26734327-amman2.webp?w=280" width="280"></media:thumbnail><category>ஆன்மிகம் (devotional)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>இன்றைய பஞ்சாங்கம்</h2><p>பராபவ ஆண்டு, ஆவணி-25 (வெள்ளிக்கிழமை)</p><p>பிறை : தேய்பிறை</p><p>திதி :   அமாவாசை காலை 9.40 மணி வரை பிறகு பிரதமை</p><p>நட்சத்திரம் : பூரம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு உத்திரம்</p> <p>யோகம் :  சித்தயோகம்</p><p>ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை</p><p>எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை</p><p>சூலம் : மேற்கு</p><p>நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை</p> <h2>திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை</h2><p>பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதியுலா. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. </p> <p>லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.</p> <h2>இன்றைய ராசிபலன்</h2><p>மேஷம் - பொறுமை</p><p>ரிஷபம் - மேன்மை</p><p>மிதுனம் - ஆதரவு</p><p>கடகம் - போட்டி</p><p>சிம்மம் - பரிசு</p><p>கன்னி - மகிழ்ச்சி</p> <p>துலாம் - ஆதாயம்</p><p>விருச்சிகம் - களிப்பு</p><p>தனுசு - இன்பம்</p><p>மகரம் - நன்மை</p><p>கும்பம் - விவேகம்</p><p>மீனம் - பணிவு</p> ]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தின் அஜெண்டா இதுதான் - முழு விவரம் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/here-is-the-agenda-for-chief-minister-vijays-london-trip-full-details#comments</comments><guid isPermaLink="false">4bd5e6ae-68d5-4095-b057-222f2747c831</guid><pubDate>Fri, 11 Sep 2026 01:02:45 +0000</pubDate><atom:updated>2026-09-11T01:02:45.578Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,England,Business Investment,இங்கிலாந்து,தொழில் முதலீடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/iqqxboe6/tn.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். </p><p>நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>துபாய் சென்று அங்கிருந்து லண்டன் பயணிக்கிறார். </p><p>நேற்று (செப்டம்பர் 10) சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும். </p><p>அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். </p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith">பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் </a>'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <h2>திட்டம்</h2><p>விஜய் பயணம் குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், </p><p>“தமிழ்நாட்டை ஆசியாவிலேயே முதலீட்டுக்கு உகந்த முதன்மை மையமாக உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.</p><p>முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026ன் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p> <p>பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுமார் 8,491 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றின்மூலம் சுமார் 5,690 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>இது, முதலீட்டுச் சந்தைகளில், தமிழ்நாட்டின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், நம்பிக்கையும் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.</p> <p>15.07.2026 அன்று நடைமுறைக்கு வந்த இந்தியா-பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம், இந்த முன்னெடுப்புகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. </p><p>இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே, சென்னையிலிருந்து ஏற்றுமதிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதன் வாயிலாக, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்திய முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது.</p><p>பல்வேறு உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு வலுவான தொழில்துறைத் திறன்களைக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இத்துறைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.</p> <p>குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள், தோல் மற்றும் காலணிகள், வாகன உதிரிபாகங்கன், பொறியியல் பொருட்கள் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள், பிரிட்டன் சந்தையில் அதிகரித்துவரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பான நிலையில் உள்ளன.</p><p>மேலும், கூட்டு நிறுவன பங்குதாரர்களைப் பெறுவதற்கும். தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.</p><p>பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனங்கள் நீண்டகாலமாகவே தமிழ்நாட்டில் பொறியியல், நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டு வருகின்றன. </p><p>இவற்றில் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளையும். உலகளாவிய திறன் மையங்களையும் நிறுவி செயல்பட்டு வருகின்றன.</p><p>இத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், மேம்பட்ட உற்பத்தி, வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதும் முதலமைச்சர் விஜய் தற்போது மேற்கொள்ளும் இங்கிலாந்து பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.</p> <p>இதன்மூலம் தமிழ்நாட்டில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு.</p><p>உலகத்தரம் வாய்ந்த ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்' மாநிலத்தில் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துள்ளார். </p><p>இந்த அறிவிப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். </p><p>இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்'-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.</p> <p>இதன்மூலம், அங்குள்ள சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இத்தகைய வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வதுடன், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு. விளையாட்டுச் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில்கள் ஆகியவைகளில் உள்ள வாய்ப்புகளையும் அறிந்து கொள்ள இயலும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரஷிய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை</title><link>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/putin-lands-in-delhi-for-brics-summit#comments</comments><guid isPermaLink="false">98391dea-b57d-4772-bab4-9e849bc38724</guid><pubDate>Fri, 11 Sep 2026 00:28:05 +0000</pubDate><atom:updated>2026-09-11T00:28:05.763Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>விளாடிமிர் புதின்,Vladimir Putin,BRICS Summit,pm modi,பிரதமர் மோடி,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-11/pv62ur7n/Vladimir-Putin.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் ரஷிய அதிபர் <a href="https://www.maalaimalar.com/topic/vladimir-putin">விளாடிமிர் புதின்</a> டெல்லி வந்துள்ளார்.</p><p>பிரதமர் மோடியும் புதினும் கடந்த வாரம் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே கடைசியாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, ​​மாஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யா-<a href="https://www.maalaimalar.com/news/world">உக்ரைன்</a> மோதலைக் குறிப்பிட்டு, "முடிவற்ற போரில் இருந்து போரின் முடிவை நோக்கி" நகருமாறு பிரதமர் ரஷிய தலைவரை வலியுறுத்தினார்.</p><h2>பிரதமர் வலியுறுத்தல்:</h2><p>"நாம் 'முடிவற்ற போர்' என்ற சூழ்நிலையில் இருந்து 'போர் முடிவு' என்ற நிலைக்கு நகர வேண்டும்... இந்தப் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மனிதகுலத்தின் விருப்பம்," என்று பிரதமர் மோடி கூறினார்.</p><p>இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில், பிரம்மோஸ் ஏவுகணை மேம்பாடுகள் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் உட்பட, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p><h2>எஸ்-400 வழங்க ரஷியா உறுதி:</h2><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து இந்தியாவும், ரஷியாவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷ்யா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>பிரம்மோஸ் ஏவுகணையை மேம்படுத்துவது குறித்து புது தில்லியும் மாஸ்கோவும் ஆராய்ந்து வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த வாரத் தொடக்கத்தில் தெரிவித்தார். மேலும், ரஷியா தனது மீதமுள்ள எஸ்-400 அமைப்புகளை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும், முன்மொழியப்பட்ட எஸ்யு-57 போர் விமானங்களை வழங்குவது குறித்தும் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.</p><p>இந்தியா நடத்தும் இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் புதின் கலந்துகொள்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தின் முழு அமர்வில் அவர் உரையாற்றுவார். அதன்பிறகு, பிரதமர் மோடியுடன் இன்னோபிராம் கண்காட்சியை அவர் பார்வையிடுவார்.</p>]]></content:encoded></item><item><title>ஹிஸ்புல்லா சுரங்கங்களை இடித்து அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/israel-says-it-destroyed-key-hezbollah-tunnels-in-south-lebanon</link><comments>https://www.maalaimalar.com/news/world/israel-says-it-destroyed-key-hezbollah-tunnels-in-south-lebanon#comments</comments><guid isPermaLink="false">2d19c8c8-304c-402a-b63a-f0a03b132125</guid><pubDate>Thu, 10 Sep 2026 23:49:56 +0000</pubDate><atom:updated>2026-09-10T23:49:56.279Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>இஸ்ரேல்,Israel,lebanon,Hezbollah,லெபனான்,ஹிஸ்புல்லா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sr4atnjq/Hezbollah-Tunnels-Attacked.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Hezbollah Tunnels Attacked]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/sr4atnjq/Hezbollah-Tunnels-Attacked.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, <a href="https://www.maalaimalar.com/news/world">ஈரான்</a> ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது.</p><p>"இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத உள்கட்டமைப்பு ஆகும். இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/israel">இஸ்ரேல்</a> காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. </p><h2>சக்திவாய்ந்த அதிர்வு:</h2><p>லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், நபாத்தியே பிராந்தியத்தில் உள்ள அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளது.</p><p>தெற்கு லெபனானில் உள்ள ஏ.எஃப்.பி. பத்திரிகையாளர்களும் வியாழக்கிழமை மாலை பெரும் வெடி சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.</p><p>அந்த நிலத்தடி வளாகத்தில் ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் கட்டளை மையமும் அடங்கியிருந்தது என்று ராணுவம் மேலும் தெரிவித்தது.</p><p>மலைத்தொடர் பகுதியில் செயல்பட்டு வந்த சில தீவிரவாதிகள் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் "வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டனர்" என்றும் ஓர் இராணுவ அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>அலி அல்-தாஹெர் முகட்டைக் கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் கடந்த வாரம் அறிவித்திருந்தது.</p><p>மார்ச் மாதத்தில், ஹிஸ்புல்லா ஈரானுக்கு ஆதரவான ஒரு பிராந்திய போரில் லெபனானை இழுத்தது. ஆனால், ஜூன் மாதத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு மற்றும் லெபனான்-இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு பிறகு வன்முறையின் தீவிரம் குறைந்துள்ளது.</p><h2>தெற்கில் பாதுகாப்பு மண்டலம்:</h2><p>பேச்சுவார்த்தைகளின் போது, ​​அவற்றிற்கு ஆதரவளித்த அமெரிக்கா, லெபனான் ராணுவம் அலி அல்-தாஹெர் முகட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந்தது, ஆனால் ஹிஸ்புல்லா அதை மறுத்துவிட்டது என இரு தரப்பினருக்கும் நெருக்கமான ஓர் வட்டாரம் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.</p><p>மார்ச் மாதம் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 4,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பெய்ரூட் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இஸ்ரேலிய படைகள் தெற்கில் "பாதுகாப்பு மண்டலம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன.</p> ]]></content:encoded></item><item><title>இந்தியா - ஜப்பான் டி20 போட்டி டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-japan-t20i-tickets-sold-out-historic-first-international-cricket-clash</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/india-vs-japan-t20i-tickets-sold-out-historic-first-international-cricket-clash#comments</comments><guid isPermaLink="false">4e93b00a-c307-48d4-8427-116ae0a52539</guid><pubDate>Thu, 10 Sep 2026 23:03:24 +0000</pubDate><atom:updated>2026-09-10T23:03:24.463Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>T20I,டி20 போட்டி,இந்தியா - ஜப்பான்,India vs Japan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/92024zlo/Japan-vs-India.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Japan vs India]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/92024zlo/Japan-vs-India.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செப்டம்பர் 22-ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> சங்கம் (ஜே.சி.ஏ.) அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.</p><p>ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஒரே ஒரு டி20 போட்டி, இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசுகி கோப்பையின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி, இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக அமைகிறது.</p><h2>சமூக வலைத்தள பதிவு:</h2><p>போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜே.சி.ஏ. சமூக வலைதளங்களில் அறிவித்ததோடு, இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தது.</p><p>இந்திய மற்றும் ஜப்பான் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இந்த மோதல் அமையும். ஜே.சி.ஏ. மற்றும் பி.சி.சி.ஐ. இந்த மாத தொடக்கத்தில் இந்த போட்டியை கூட்டாக அறிவித்தன.</p><p>இந்தப் போட்டி, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 'ஸ்போர்ட் 75' என்ற முன்னெடுப்பையும் தொடங்கி வைக்கும். ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டின்போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முன்னெடுப்பு உருவாகியுள்ளது.</p><h2>விளையாட்டை அறிமுகப்படுத்த வாய்ப்பு:</h2><p>"ஜப்பானில் நடைபெறும் ஒரு சிறப்பு டி20 சர்வதேச போட்டிக்காக இந்திய மற்றும் ஜப்பானிய ஆண்கள் அணிகள் ஒன்றிணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பி.சி.சி.ஐ. மகிழ்ச்சி கொள்கிறது. இது கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான தருணம், ஏனெனில் இது இந்திய அணியை ஒரு புதிய தளத்திற்கு அழைத்துச் செல்வதோடு, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது," என்று பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா கூறினார்.</p><p>2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் லட்சியத்தையும் கருத்தில் கொண்டு, விளையாட்டின் மூலம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>கிழக்கு காங்கோவில் 2 பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் பலி</title><link>https://www.maalaimalar.com/news/world/fire-in-eastern-congo-kills-at-least-26-students-at-2-schools</link><comments>https://www.maalaimalar.com/news/world/fire-in-eastern-congo-kills-at-least-26-students-at-2-schools#comments</comments><guid isPermaLink="false">6e17107c-d9d8-474e-af7e-660835739eb7</guid><pubDate>Thu, 10 Sep 2026 21:19:46 +0000</pubDate><atom:updated>2026-09-10T21:19:46.145Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>fire,காங்கோ,Congo,தீ விபத்து</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/n2jjfm3b/Fire-in-eastern-Congo.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Fire in eastern Congo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/n2jjfm3b/Fire-in-eastern-Congo.png?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு காங்கோவின் புகாவு நகரில் அருகருகே அமைந்திருந்த இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 26 <a href="https://www.maalaimalar.com/topic/students">மாணவர்கள்</a> உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தில் மேலும் பலர் காயமடைந்தனர் என்று மாகாண அரசு தெரிவித்துள்ளது.</p><p>தெற்கு கிவு (South Kivu) மாகாண அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 19 மாணவிகளும் 7 மாணவர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>இந்நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள M23 கிளர்ச்சிக் குழுவின் செய்தி தொடர்பாளர் லாரன்ஸ் கன்யுகா, முன்னதாக 24 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 29 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.</p><h2>மளமளவென பரவிய தீ:</h2><p>ஒரு வீட்டில் தொடங்கிய தீ, அதனையொட்டி அமைந்திருந்த இரண்டு பள்ளிகளுக்கும் பரவியதாக உள்ளூர் பகுதி நிர்வாகி மொய்ஸ் லுபாலா 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.</p><p>ஃபுராஹா மேல்நிலை பள்ளிக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகவும், அவர்களில் சிலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.</p><p>வெவ்வேறு வயதுடைய மாணவ-மாணவிகள் பள்ளிச் சீருடைகளுடன் நியாமுலகிரா BDOM சுகாதார மையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக செவிலியர் சிசா ஜீன்-பாப்டிஸ்ட் ஏபி-யிடம் தெரிவித்தார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால், துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் மருத்துவப் பணியாளர்கள் சிரமப்பட்டதாக அவர் கூறினார்.</p><h2>மரத்தால் ஆன வீடுகள்:</h2><p>"வெளியேறும் வழி மிகவும் குறுகலாக இருந்ததால், சில மாணவர்கள் ஜன்னல்கள் வழியாகக் குதிக்கத் தொடங்கினர்; மற்றவர்கள் கதவை நோக்கி ஓடினர். அனைவரும் வெளியேற முண்டியடித்தபோது, ​​மாணவர்கள் கீழே தள்ளப்பட்டு மிதிக்கப்பட்டனர்," என்று லுபாலா கூறினார்.</p><p>தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை; ஆனால் தீ தொடங்கிய பகுதி அதிக மக்கள் அடர்த்தி கொண்டது என்றும், அங்குள்ள பெரும்பாலான வீடுகள் மரத்தால் ஆனவை என்றும் லுபாலா தெரிவித்தார்.</p><p>காங்கோ அரசு நாட்டின் கிழக்கு பகுதி மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டப் போராடி வருகிறது. ருவாண்டாவின் ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் பிப்ரவரி 2025-இல் புகாவு நகரத்தைக் கைப்பற்றினர். உலகின் பெரும்பாலான தொழில்நுட்பத் துறைக்கு இன்றியமையாததாகத் திகழும், கிழக்கு காங்கோவின் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கனிம வளங்களைக் கைப்பற்ற 100-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்கள் போட்டியிட்டு வருகின்றன.</p><p>வரலாற்றிலேயே மிகக் கொடிய எபோலா நோய்த்தொற்றுப் பரவலால் இப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரச் சேவைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன; இந்நோய்த்தொற்றால் 3,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6,800-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>3-ஆவது டெஸ்ட்: 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 268 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-day-2-stumps-england-close-in-series-sweep-against-pakistan</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/3rd-test-day-2-stumps-england-close-in-series-sweep-against-pakistan#comments</comments><guid isPermaLink="false">e490eb05-9db4-47bc-adba-9c7c75fa0253</guid><pubDate>Thu, 10 Sep 2026 20:38:22 +0000</pubDate><atom:updated>2026-09-10T20:38:22.069Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fezsykf8/Pak-Stumps.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pak at Day 2 Stumps]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/fezsykf8/Pak-Stumps.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட <a href="https://www.maalaimalar.com/sports/cricket">டெஸ்ட்</a> தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. </p><p>இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற <a href="https://www.maalaimalar.com/topic/engvpak">இங்கிலாந்து அணி</a> பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>பாகிஸ்தான் ஆல் அவுட்:</h2><p>அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.</p><p>இதனால், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வெறும் 133 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஆலி ராபின்சன் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.</p><h2>இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்:</h2><p>இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.</p><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார். டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை விட இங்கிலாந்து அணி 320 ரன்கள் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டுகளையும், முகமது அலி மற்றும் இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.</p><h2>பாகிஸ்தான் 2-ஆவது இன்னிங்ஸ்:</h2><p>320 ரன்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சயிம் ஆயுப் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.</p><p>மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ஆசான் அவைஸ் நிதானமாக ஆடி 29 ரன்களை எடுத்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஷான் மசூத் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். இவர் 21 ரன்களை எடுத்த போது, இரண்டாம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. </p><p>தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்களை எடுத்து 268 ரன்கள் பின்தங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>டெல்லி உள்பட பல உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை</title><link>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts</link><comments>https://www.maalaimalar.com/news/national/supreme-court-collegium-recommends-15-judges-for-delhi-3-other-high-courts#comments</comments><guid isPermaLink="false">581b0793-40b0-4e22-b486-25017d2b1394</guid><pubDate>Thu, 10 Sep 2026 19:38:08 +0000</pubDate><atom:updated>2026-09-10T19:38:08.815Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,judge,Collegium,கொலீஜியம்,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Supreme Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/hhx7264m/Supreme-Court.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான <a href="https://www.maalaimalar.com/topic/supreme-court">உச்ச நீதிமன்ற</a> கொலீஜியம், டெல்லி, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றங்களுக்கு புதிய நியமனங்களை பரிந்துரைத்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான உஷாராணி, கே.எஸ். பரத் குமார் மற்றும் நேரேல வீரபத்ரையா பவானி ஆகியோரை <a href="https://www.maalaimalar.com/news/national">கர்நாடக</a> உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.</p><h2>நீதிபதிகள் நியமன வழிமுறை:</h2><p>வியாழக்கிழமை நடைபெற்ற தனது கூட்டத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்வதற்காக எட்டு நீதித்துறை அதிகாரிகளின் பெயர்களையும் பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் குர்விந்தர் பால் சிங், நிவேதிதா அனில் சர்மா, நிஷா சஹாய் சக்சேனா, சஞ்சய் சர்மா, பரத் பராஷர், டாக்டர் (திருமதி) அதிதி சௌத்ரி, தினேஷ் பட் மற்றும் அருண் பரத்வாஜ் ஆவர்.</p><p>"2026 செப்டம்பர் 10-ஆம் தேதியன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் கூட்டத்தில், பின்வரும் நீதித்துறை அதிகாரிகளை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி யஷ் பால் போர்னியை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.</p><p>நீதித்துறை அதிகாரிகளான மனோஜ் பிரசாத், அகில் குமார் மற்றும் ராம் சர்மா ஆகியோரை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் அது பரிந்துரைத்தது.</p><h2>நடைமுறை விதிகள்:</h2><p>உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை நிர்வகிக்கும் நடைமுறை விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அந்த உயர் நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து நியமனத்திற்கான பரிந்துரையை தொடங்குகிறார். அந்தப் பரிந்துரையை தலைமை நீதிபதி, முதலமைச்சருக்கு அனுப்புகிறார், அவர் அதை ஆளுநருக்கு அனுப்புகிறார். ஆளுநர், அந்தப் பரிந்துரையை, தொடர்புடைய உள்ளீடுகள் மற்றும் ஆவணங்களுடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருக்கு அனுப்புகிறார்.</p><p>பின்னர் அந்த முன்மொழிவு மத்திய அரசால் பரிசீலிக்கப்பட்டு, இந்திய தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர், பரிந்துரையை இறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் கலந்தாலோசிப்பார்.</p><p>கொலீஜியத்தின் ஒப்புதலை தொடர்ந்து, அந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்படுகிறது. குடியரசு தலைவர் நியமன ஆணைகளில் கையொப்பமிட்டு, நீதித்துறை இந்திய அரசிதழில் அறிவிக்கையை வெளியிட்ட பின்னரே இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>மகளிர் ஆசிய கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ind-w-beat-ban-w-enters-final</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/womens-asia-cup-ind-w-beat-ban-w-enters-final#comments</comments><guid isPermaLink="false">08dfe728-46f5-45c5-b8de-4c3f326ddffa</guid><pubDate>Thu, 10 Sep 2026 18:57:34 +0000</pubDate><atom:updated>2026-09-10T18:57:34.442Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Womens Asia Cup,மகளிர் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/j24bs9uk/IND-W-Won.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ IND W Won]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/j24bs9uk/IND-W-Won.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.</p><p>அதன்படி 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணியும் 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி) மற்றும் வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் <a href="https://www.maalaimalar.com/topic/womens-asia-cup">அரையிறுதி</a> சுற்றுக்கு முன்னேறின.</p><h2>முதல் அரையிறுதி போட்டி:</h2><p>இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நிகர் சுல்தானா பந்துவீச முடிவு செய்தார். அதன்படி பேட்டிங் தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.</p><p>இந்திய மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஷஃபாளி வர்மா சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பிரதிகா ராவல் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.</p><p>பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். ரிச்சா கோஷ் 21 ரன்களும், தீப்தி சர்மா 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 24 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது.</p><h2>வங்கதேசம் சொதப்பல்:</h2><p>எளிய இலக்கை துரத்திய வங்கதேச மகளிர் அணிக்கு திலாரா அக்தர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஜௌரியா ஃபெர்டோஸ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சோபனா மொஸ்தரா 18 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய கேபடன் நிகர் சுல்தானா 19 ரன்களை எடுத்தார்.</p><p>இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 109 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் இந்திய மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.</p><p>இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீ சராணி மற்றும் பிரேமா ராவத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.</p>]]></content:encoded></item><item><title>அரசு நிகழ்ச்சிகளில் &apos;வந்தே மாதரம்&apos; பாடலின் 2 சரணங்களை மட்டுமே பாட வேண்டும் - கர்நாடகா உத்தரவு</title><link>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes</link><comments>https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes#comments</comments><guid isPermaLink="false">8be99fd7-dfc7-48ca-a3aa-4924f9bd4a94</guid><pubDate>Thu, 10 Sep 2026 17:07:19 +0000</pubDate><atom:updated>2026-09-10T17:07:19.536Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,Karnataka,வந்தே மாதரம்,Vande Mataram</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/rdtytzsu/DK-Shivakumar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>குடியரசுத் தலைவர், துணைக்குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தவிர, கர்நாடக அரசு நடத்தும் பிற நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாட வேண்டும் என்று அம்மாநிலத்திலுள்ள காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. </p><p>மாநிலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்து மாநில அமைச்சரவை எடுத்த முடிவை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. </p><p>காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்:</p><p>தேசிய கீதமான 'ஜன கண மன' மற்றும் 'வந்தே மாதரம்' ஆகிய இரண்டும் ஒன்றாக இசைக்கப்படும்போது, ​​'வந்தே மாதரம்' பாடலின் அனைத்து 6 சரணங்களையும் பாட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தது.</p><p>இருப்பினும், 'வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக 1937-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கடைப்பிடிக்க காங்கிரஸ் செயற்குழு ஆகஸ்ட் 19 அன்று முடிவு செய்தது; அந்தத் தீர்மானத்தின்படி, கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்.</p><p>கட்சி நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடலை முழுமையாக பாடாமல் அவமதிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜ.க. குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.</p><p>உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்கள்:</p><p>செப்டம்பர் 8 தேதியிட்ட மாநில அரசின் உத்தரவின் முன்னுரையில், இந்திய தேசிய இயக்கத்தின் போது தேசியம், ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வளர்ப்பதில் 'வந்தே மாதரம்' பாடல் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலின் அதிகாரப்பூர்வ வடிவம் மற்றும் பல்வேறு அரசு மற்றும் பொது விழாக்களில் அதனைப் பாடுவதற்கான அல்லது இசைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.</p><p>தேசிய பாடலை இசைப்பதற்கும், கூட்டாக பாடுவதற்கும் ஏற்ற நிகழ்வுகளை அந்த வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/chief-minister-vijay-to-flag-off-the-car-race-featuring-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">69495474-cebc-433d-be87-4f4fc990448f</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:57:50 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:57:50.893Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>actor Ajith Kumar,நடிகர் அஜித்குமார்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,Le Mans Cup</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/965fnm1w/New-Project-2026-09-10T210959.115.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டனில் நடைபெறும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. </p><p>இந்த சர்வதேச கார் பந்தயத்தில் நடிகரும், ரேஸருமான அஜித்குமாரின் கார் பந்தயக்குழு பங்கேற்கிறது. </p><h2>முதலமைச்சரின் பயணம் </h2><p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-first-official-foreign-trip-to-leave-for-london-tonight">முதலமைச்சர் விஜய் </a>செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு லண்டன் புறப்பட்டார்.</p><p>இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் இப்போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பந்தயத்தைத் தொடங்கி வைக்கிறார். </p><p>ஒரே சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், நடிகர் அஜித்தின் கார் பந்தயமும் அமைந்திருப்பதால், இவ்விரு திரையுலக ஜாம்பவான்களும் நேரில் சந்தித்துக் கொள்ளும் இந்த தருணம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">A special guest will be waving the green flag at Silverstone this weekend!  C. Joseph VIJAY<br><br>The Indian actor and Chief Minister of Tamil Nadu <a href="https://x.com/actorvijay?ref_src=twsrc%5Etfw">@actorvijay</a>, will be joining us to support our Indian drivers in the UK and officially start the <a href="https://x.com/hashtag/SilverstoneRound?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SilverstoneRound</a> in front of the… <a href="https://t.co/pZiZOKy7yW">pic.twitter.com/pZiZOKy7yW</a></p>&mdash; Le Mans Cup (@LeMansCup) <a href="https://x.com/LeMansCup/status/2098050030162559409?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>பிபாஷா பாசு வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் ‘புழுக்கள்’ - நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bipasha-basu-finds-worms-in-protein-powder-preity-zinta-backs-her</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/bipasha-basu-finds-worms-in-protein-powder-preity-zinta-backs-her#comments</comments><guid isPermaLink="false">fb7b31e8-737c-4c2b-b648-9469b082f05c</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:31:41 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:31:41.532Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>பிபாஷா பாசு,Preity Zinta,உணவு பாதுகாப்பு துறை,ப்ரீத்தி ஜிந்தா,FDA,Bipasha basu</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/74tgj31e/Untitled-design-52.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bipasha Basu protein powder]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/74tgj31e/Untitled-design-52.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பாலிவுட் நடிகை பிபஷா பாசு, தான் புதிதாக வாங்கிய புரோட்டீன் பவுடர் முழுவதும் சிறு புழுக்கள் இருந்ததாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை டேக் செய்துள்ளார்.</p><p><strong>புரோட்டீன் பவுடரில் புழுக்கள்</strong></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88">நடிகை பிபாஷா பாசு</a> சமீபத்தில் ஐசோபியூர் என்ற புரோட்டீன் பவுடரை புதிதாக வாங்கியுள்ளார். அவர் அதை சாப்பிடுவதற்காக திறந்தபோது, உள்ளே சிறு சிறு புழுக்கள் அதிகளவில் இருந்துள்ளன.</p><p>இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதை விடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மேலும் மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையராக துகாராம் முண்டேவை டேக் செய்து, நீங்கள் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்றும் பதிவிட்டார்.</p><p>மேலும் நீங்கள் நடவடிக்கை எடுக்கும் போதுதான் நாங்கள் வாங்கும் பொருட்களில் கெட்டுப்போன மற்றும் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் இருக்காது என்றும் அவர் பதிவிட்டார்.</p><h3><strong>உணவு பாதுகாப்புத் துறை</strong></h3><p>இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் முண்டே, மும்பை மற்றும் பிற இடங்களில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>அப்போது அவர் பால் மற்றும் பன்னீர் போன்ற பொருட்களில் கலப்படம் நடந்ததாக கூறப்படும் விதிமீறல்கள் தொடர்பான ஆய்வுகளையும் நடத்தினார்.</p><p>மேலும் அவர் அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றாத பல நிறுவனங்களின் உரிமங்களையும் ரத்து செய்தார்.</p><h3><strong>நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு</strong></h3><p>இதையடுத்து பிபாஷா பாசு வெளியிட்ட பதிவுக்கு ஆதரவளிக்கும் வகையில், மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கருப்பு நிற டீ-ஷர்ட் ஒன்றை அணிந்து வந்தார்.</p><p>அவர் அணிந்து வந்த டீ-ஷர்ட்டில் ‘டீம் துகாராம் முண்டே’ என்று எழுதியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/iokjkppf/Untitled-design-53.jpg" /></figure><h3><strong>நடிகை ட்விங்கிள் கன்னா பதிவு</strong></h3><p>அதேபோன்று பிபாஷா பாசுவுக்கு ஆதரவாக நடிகை ட்விங்கிள் கன்னாவும், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.</p><p>அவர் அந்த பதிவில், “ஒரு அரசு அதிகாரி தனது வேலையை செய்வதை பார்ப்பது, உண்மையிலேயே அரிதான ஒன்றாக உள்ளது” என்று அரசாங்க அதிகாரிகளை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.</p>]]></content:encoded></item><item><title>3வது டெஸ்டில் 5 வீரர்கள் அரை சதம்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 453 ரன்கள் குவிப்பு</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/england-all-out-453-runs-in-first-innings-against-pakistan-in-3rd-test#comments</comments><guid isPermaLink="false">8ed8d24d-d4fc-4e4d-95a9-3d878502332a</guid><pubDate>Thu, 10 Sep 2026 15:02:59 +0000</pubDate><atom:updated>2026-09-10T15:02:59.888Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ஹாரி புரூக்,Harry Brook,ENGvPAK,இங்கிலாந்து பாகிஸ்தான் தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/aq5kk2ku/lawrance.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ brook, lawrance]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/aq5kk2ku/lawrance.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.</strong></em></p><p>இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.</p><p>இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><h2>133 ரன்னுக்கு ஆல் அவுட்</h2><p>அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுத் ஷகீல் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்னில் அவுட்டானார்.</p><p>இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்கு சுருண்டது.</p><p>இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டும், ஆலி ராபின்சன், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p><h2>எமிலோ கே, ஹாரி புரூக் அரை சதம்</h2><p>இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எமிலோ கே பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். </p><p>4வது விக்கெட்டுக்கு இணைந்த எமிலோ கே - ஹாரி புரூக் ஜோடி 104 ரன்கள் சேர்த்த நிலையில் எமிலோ கே 60 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஹாரி புரூக் அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு156 ரன்கள் எடுத்திருந்தது.</p><h2>மேலும் 3 வீரர்கள் அரை சதம்</h2><p>இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். ஹாரி புரூக் 70 ரன்னில் அவுட்டானார்.</p><p>டான் லாரன்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 69 ரன்னில் வெளியேறினார்.</p><p>கடைசி கட்டத்தில் இறங்கிய ஆலி ராபின்சனும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.</p><p>இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 453 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து.</p><p>பாகிஸ்தான் சார்பில் ரசவுல்லா 4 விக்கெட்டும், முகமது அலி, இம்ரான் ரந்தவா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.</p>]]></content:encoded></item><item><title>செங்கலுக்கு கல்லால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை - ஹவுதிகளுக்கு  பாகிஸ்தான் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis</link><comments>https://www.maalaimalar.com/news/world/no-need-to-answer-brick-with-stone-pakistan-warns-houthis#comments</comments><guid isPermaLink="false">f4b39199-2fea-4562-b770-f764290878de</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:45:01 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:45:01.208Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாகிஸ்தான்,Pakistan,ஈரான்,Iran,Yemen,ஏமன்,houthis,ஹவுதி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/chmnxm81/Untitled-design-51.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan warns Houthis]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/chmnxm81/Untitled-design-51.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஹவுதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><h3><strong>மெக்கா பாதுகாப்பு கூட்டணி</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">சவுதி அரேபியாவில்</a> உள்ள மெக்காவில் கடந்த மாதம் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மெக்கா பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பு ஒன்றை தொடங்கினர். </p><p>இந்த அமைப்பின் மூலம், மூன்று உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு மற்ற உறுப்பு நாடுகள் தாக்குதல் நடத்தும் என ஒப்பந்தம் போடப்பட்டது.</p><h3><strong>தாக்குதல் சம்பவம்</strong></h3><p>இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை அன்று சவுதி விமானப்படை தளம் மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D">ஹவுதி கிளர்ச்சியாளர்கள்</a> ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.</p><p>இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புகள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது.  இதையடுத்து சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களான அப்ஹா, கமிஸ் முஷைத் மற்றும் ஜசான் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.</p><h3><strong>பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்</strong></h3><p>இந்த நிலையில் ஏமனில் நிலவும் தாக்குதல் சம்பவம் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் பரவினால், மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் சார்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “இது ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்பதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.</p><p>இந்த கூட்டணியில் உள்ள ஒரு உறுப்பு நாட்டிற்கு எதிராக ஏதேனும் ஆக்கிரமிப்பு நடந்தால், மூன்று உறுப்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை தொடர்ந்தால், ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்கான இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும்.</p><p>ஹவுதி கிளர்ச்சியாளர்களை அரசு சாரா சக்திகள் என்றும், அமெரிக்காவுடனான தற்போதைய மோதலில் ஈரானின் நிலைப்பாட்டிற்கு ஏமன் உட்பட இஸ்லாமிய நாடுகளின் மத்தியில் அனுதாபம் நிலவுகின்றது.</p><p>இவ்வாறு இருக்கும்போது அந்த உணர்வுகளை கெடுத்து மோதலை விரிவுபடுத்த அனுமதிக்க வேண்டாம். ஒவ்வொரு தாக்குதலுக்கும் ராணுவ நடவடிக்கை அவசியமின்றி மெக்கா கூட்டணி ஒரு தடுப்பாகச் செயல்பட முடியும்.</p><p>செங்கலுக்குக் கல்லால் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கியின் ஒருங்கிணைந்த ராணுவத் திறன்களே ஒரு தடுப்பாகச் செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.</p><h3><strong>பாகிஸ்தான் பிரதமர்</strong></h3><p>பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், சவுதி அரேபியாவின் மீதான ஹவுதி தாக்குதல்களை, கோழைத்தனமானவை என்று கூறினார்.</p><p>மேலும் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் தளராத ஒற்றுமையுடன் நிற்பதாகவும், அந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவை மீண்டும் தங்கள் நாடு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.</p><h3><strong>ஹவுதி குற்றச்சாட்டு</strong></h3><p>ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமன் பகுதிகளில், சவூதி சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p><p>மேலும், அல் ஹஸ்ம் நகரில் உள்ள சிறைச்சாலை மீது சவூதி அரேபியா குண்டுவீசித் தாக்கியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும் ஹவுதி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kaundampalayam-tvk-mla-kanimozhi-santhosh-get-additional-responsibility#comments</comments><guid isPermaLink="false">f635baaf-11c3-4d4f-bdd4-515b4e867f96</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:36:20 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:36:20.758Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கவுண்டம்பாளையம்,தவெக எம்எல்ஏ,TVK MLA,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்,kaundampalayam</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/z2gdxgwc/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</strong></em></p><p>கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ்.</p><p>இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.</p><h2>கூடுதல் பொறுப்பு</h2><p>இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய முதலமைச்சர் விஜய்க்கும், சட்டப்பேரவைத் தலைவர் JCD பிரபாகருக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p>ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுகிறேன்.</p><p>சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களைப் பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன்.</p><p>தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/maternal-uncle-gold-ring-scheme-case-challenging-the-awarding-of-the-tender-to-joyalukkas-dismissed#comments</comments><guid isPermaLink="false">e08b6ae2-e6ce-44be-9f62-42da6da62bf0</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:33:23 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:33:23.782Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,தமிழ்நாடு அரசு,சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Vijay Gold Ring scheme,தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் - ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தள்ளுபடி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/t64o8t0b/New-Project-2026-09-10T200248.696.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thaaimaman-thanga-modhiram-scheme-delay-arun-raj-explanation">தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான</a> டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  </p><h2>தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்</h2><p>அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. </p><p>இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது. </p><p>இந்நிலையில் ஒரு பைசாவில் தங்க மோதிரம் செய்துதர முன்வந்தத ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். </p><p>இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><h2>தங்கம் தரமற்றதாக இருக்கும்</h2><p>ஹால்மார்க் முத்திரைப் பெறுவதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை 4 ஆயிரத்து 465 ரூபாய்க்கு செய்து தருவதாக செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. </p><p>இதை, அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைக் கழகம், மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது, அந்த கழகத்துக்கு தங்கத்தைப் பற்றி என்ன தெரியும் என்று வாதிடப்பட்டது. </p><h2>அரசுக்குதான் லாபம்</h2><p>அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்குத் தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. </p><p>இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும் என்றும் ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். </p><p>நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.</p><p>இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.</p>]]></content:encoded></item><item><title>பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு- இந்தியா முதலில் பேட்டிங்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-sf-in-womens-asia-cup</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/bangladesh-won-the-toss-opt-to-bowl-first-against-india-in-sf-in-womens-asia-cup#comments</comments><guid isPermaLink="false">63c6e722-641f-4968-a3fe-beec3d2b9981</guid><pubDate>Thu, 10 Sep 2026 14:16:11 +0000</pubDate><atom:updated>2026-09-10T14:16:11.653Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>இந்தியா,வங்கதேசம்,INDvBAN,Womens Asia Cup,பெண்கள் ஆசிய கோப்பை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/jtn3z2dx/toss.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ kaur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/jtn3z2dx/toss.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>பெண்கள் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.</strong></em></p><p>துபாயில் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கடந்த 28-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றன.</p><p>லீக் சுற்றுகளின் முடிவில் ஏ, பி பிரிவுகளில் முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.</p><p>அதன்படி, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.</p><h2>முதல் அரையிறுதி</h2><p>இந்நிலையில், துபாயில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் வங்கதேச அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் தேர்வு செய்தது.</p><p>இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் - அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/aiadmk-candidates-announced-for-tamil-nadu-byelections#comments</comments><guid isPermaLink="false">f6b8dd8a-a3df-4a6b-ace0-36d6b972d3f6</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:37:06 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:37:06.549Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ADMK,அதிமுக,சட்டமன்ற தொகுதி,Legislative Assembly,bye election,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ADMK bye election candidate]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/g7d8vhh0/Untitled-design-50.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D">சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான</a> வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக வெற்றி கழகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. </p><p>திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் பரந்தாமன் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><p>தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மரகதம் குமரவேல், மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சத்யாபாமா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.</p><h3><strong>அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்</strong></h3><p>இந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>ஒற்றைத் தலைவலி: காரணங்கள், அறிகுறிகள், தடுக்கும் வழிகள் பற்றி ஒரு பார்வை</title><link>https://www.maalaimalar.com/health/generalmedicine/migraine-causes-symptoms-prevention-overview</link><comments>https://www.maalaimalar.com/health/generalmedicine/migraine-causes-symptoms-prevention-overview#comments</comments><guid isPermaLink="false">acba9887-f966-4012-a798-2d2172298cee</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:21:49 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:21:49.882Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Health,Health Tips,ஆரோக்கியம்,தலைவலி,Migraine,ஒற்றைத் தலைவலி,உடல்நலம்,migraine headache</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/8ql6qa4q/art.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Migraine]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/8ql6qa4q/art.jpg?w=280" width="280"></media:thumbnail><category>பொது மருத்துவம் (General Medicine)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஒற்றைத் தலைவலி அல்லது மைக்ரேன் என்பது சாதாரண தலைவலியைக் காட்டிலும் அதிக தீவிரமாகவும், அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் வகையிலும் ஏற்படக்கூடிய நரம்பியல் பிரச்சனையாகும். பொதுவாக தலையின் ஒரு பகுதியில் துடிப்பது போன்ற வலி ஏற்படும். சிலருக்கு இருபுறமும் வலி இருக்கலாம். தலைவலியுடன் குமட்டல், வாந்தி, வெளிச்சம் மற்றும் அதிக சத்தத்தைத் தாங்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.</p><h2>ஒற்றைத் தலைவலி ஏ<strong>ன் ஏற்படுகிற</strong>து?</h2><p>ஒற்றைத் தலைவலிக்கான ஒரே ஒரு காரணம் என்று குறிப்பிட முடியாது. மூளையில் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் மற்றும் மரபியல் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிலருக்கு குடும்பத்தில் மைக்ரேன் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். அதிக மன அழுத்தம், போதிய தூக்கமின்மை, நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக நேரம் திரையைப் பார்ப்பது, அதிக சத்தம், அதிக வெளிச்சம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்றவை சிலருக்கு தலைவலியைத் தூண்டக்கூடும்.</p><h2>முக்கிய அறி<strong>குறிகள் என்</strong>ன?</h2><p>ஒற்றைத் தலைவலியின் போது தலையின் ஒரு பகுதியில் துடிப்பது அல்லது துடித்துக்கொண்டிருப்பது போன்ற வலி ஏற்படலாம். இந்த வலி சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம். இதனுடன் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல், வெளிச்சத்தைப் பார்க்க முடியாத நிலை, அதிக சத்தத்தைத் தாங்க முடியாமை, வாசனைகளால் தலைவலி அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். </p><figure><img alt="Migraine" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/i92d57re/aaaa.jpg" /></figure><p>சிலருக்கு தலைவலி தொடங்குவதற்கு முன்பு கண்களுக்கு முன் மின்னல் அல்லது ஒளிக்கீற்றுகள் தெரிவது, பார்வையில் சில மாற்றங்கள் ஏற்படுவது, கை அல்லது முகத்தில் முள் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவது போன்ற “ஆரா” அறிகுறிகளும் இருக்கலாம்.</p><h2>எந்த காரணி<strong>கள் தலைவலி</strong>யைத் தூண்டும்?</h2><p>ஒவ்வொருவருக்கும் தலைவலியைத் தூண்டும் காரணிகள் மாறுபடும். மன அழுத்தம், தூக்க நேரத்தில் ஏற்படும் மாற்றம், உணவைத் தவிர்ப்பது, அதிக காபி அல்லது கஃபீன் உட்கொள்வது, மதுபானம், நீர்ச்சத்து குறைபாடு, கடுமையான வாசனை, அதிக வெப்பம் அல்லது வெளிச்சம் போன்றவை சிலருக்கு தூண்டுதலாக இருக்கலாம். பெண்களில் மாதவிடாய் காலத்தைச் சுற்றியுள்ள ஹார்மோன் மாற்றங்களும் சிலருக்கு மைக்ரேன் ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம்.</p><h2>சாதாரண <strong>தலைவலியிலி</strong>ருந்து எப்படி வேறுபடும்?</h2><p>சாதாரண தலைவலி பெரும்பாலும் லேசான அல்லது மிதமான அழுத்தம் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் மைக்ரேன் தலைவலி துடிப்பது போன்ற தீவிர வலியாக இருந்து, அன்றாட வேலைகளையே செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கக்கூடும். மேலும், மைக்ரேன் ஏற்பட்டிருக்கும்போது நடப்பது அல்லது உடல் இயக்கம் செய்வதால் வலி அதிகரிக்கலாம். குமட்டல், வாந்தி மற்றும் வெளிச்சம் அல்லது சத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்படலாம்.</p><h2>ஒற்றைத் த<strong>லைவலியைத் த</strong>டுப்பது எப்படி?</h2><p>தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, சரியான நேரத்தில் உணவு சாப்பிடுவது, போதுமான தூக்கம் பெறுவது போன்ற எளிய பழக்கங்கள் பலருக்கு உதவக்கூடும். தினசரி தூக்கம் மற்றும் உணவு நேரத்தை முடிந்தவரை ஒரே மாதிரியாக வைத்திருப்பதும் பயனுள்ளதாக இருக்கும். </p><figure><img alt="Migraine" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/dk92c3hs/aaaaaaaaaaa.jpg" /></figure><p>மன அழுத்தத்தைக் குறைக்க நடைப்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். நீண்ட நேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்த வேண்டியிருந்தால் இடையிடையே கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். எந்த உணவு அல்லது சூழ்நிலைக்குப் பிறகு தலைவலி ஏற்படுகிறது என்பதைப் பதிவு செய்து வைத்துக் கொள்வது, தனிப்பட்ட தூண்டுதல்களைக் கண்டறிய உதவும்.</p><h2>எப்போது மரு<strong>த்துவ</strong>ரை அணுக வேண்டும்?</h2><p>தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது, வழக்கத்தைவிட அதிகமாகிறது அல்லது வலி நிவாரண மருந்துகளை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம். அடிக்கடி ஏற்படும் மைக்ரேனுக்கு மருத்துவர் தடுப்பு சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம். </p><p>திடீரென வாழ்க்கையில் ஏற்பட்ட மிகக் கடுமையான தலைவலி, தலைவலியுடன் மயக்கம், பேசுவதில் சிரமம், ஒரு பக்க கை அல்லது கால் பலவீனம், பார்வை இழப்பு, குழப்பம், காய்ச்சல் மற்றும் கழுத்து இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். ஒற்றைத் தலைவலி வாழ்க்கையை பாதிக்கக்கூடியதாக இருந்தாலும், அதைத் தூண்டும் காரணிகளைக் கண்டறிந்து, வாழ்க்கைமுறை மாற்றங்களையும் தேவையான மருத்துவ சிகிச்சையையும் பின்பற்றுவதன் மூலம் பலரால் அதை கட்டுப்படுத்த முடியும்.</p>]]></content:encoded></item><item><title>சீனாவில் லைபீரிய நாட்டு கப்பல் தீப்பிடித்து விபத்து - 20 பேர் பலி... ஐவர் மாயம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/liberian-flagged-ship-catches-fire-in-china-20-dead-five-missing</link><comments>https://www.maalaimalar.com/news/world/liberian-flagged-ship-catches-fire-in-china-20-dead-five-missing#comments</comments><guid isPermaLink="false">93bde65e-644e-4ad7-aa92-430d98386607</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:10:18 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:10:18.942Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>China,சீனா,fire accident,சரக்கு கப்பல்,லைபீரியா,தீவிபத்து,Liberian ship</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/7g0vvm6o/New-Project-2026-09-10T183919.684.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சீனாவில் லைபீரிய நாட்டு கப்பல் தீப்பிடித்து விபத்து - 20 பேர் பலி... ஐவர் மாயம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/7g0vvm6o/New-Project-2026-09-10T183919.684.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கிழக்கு <a href="https://www.maalaimalar.com/news/world/china-plans-to-use-humanoid-robots-in-war">சீனா</a>வில் உள்ள கிங்டாவ் துறைமுகத்தில் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த ‘ஓஷன் மெலடி’ என்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 5 பேரைக் காணவில்லை எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </p><p>இன்று காலை சுமார் 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மணியளவில் தீப்பற்றிய நிலையில், 2.30 மணிக்கு அணைக்கப்பட்டுள்ளது. </p><p>மொத்தம் 42 பேர் கப்பலில் இருந்தநிலையில், அவர்களில் 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p><h2>லைபீரியக் கப்பல்</h2><p>623 அடி நீளமுள்ள இந்த உலர் சரக்குக் கப்பல், லைபீரியா நாட்டினுடையது என்றும், 20 ஆண்டுகால பழமையான கப்பல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p><p>ஆக.31ம் தேதி பழுது பணிக்காக கிங்டாங் துறைமுகம் வந்த கப்பல், அப்போதிலிருந்து கப்பல் கட்டும் தளத்திலேயே இருந்துள்ளது.</p><p>இந்தக் கப்பல் கட்டும் தளம், அரசுக்குச் சொந்தமான சீனா ஸ்டேட் ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>லாட்டரியில் 20 ஆண்டுகளாக ஒரே நம்பர்களை வாங்கிய பெண் : திடீரென விழுந்த ரூ1. 30 கோடி!</title><link>https://www.maalaimalar.com/news/world/woman-buys-same-lottery-numbers-for-20-years-wins-rs-1-30-crore</link><comments>https://www.maalaimalar.com/news/world/woman-buys-same-lottery-numbers-for-20-years-wins-rs-1-30-crore#comments</comments><guid isPermaLink="false">4163c25f-e9ad-4bee-b3d0-0102985380ee</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:04:44 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:04:44.715Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,லாட்டரி,Lottery,ஜாக்பாட்,Maryland,மேரிலாண்ட்,JackpotWinner,BonusMatch5,20Years</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/93b5oiu6/Lottery" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Lottery  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/93b5oiu6/Lottery?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE">அமெரிக்காவின் </a>மேரிலாண்ட் மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தான் வாங்கி வந்த ஒரே நம்பர்களை கொண்ட மூன்று டிக்கெட்டுகளுக்கு மொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ1.30 கோடிக்கும் மேல் பரிசு விழுந்துள்ளது.</p><h2>20 ஆண்டுக்கால நம்பிக்கை</h2><p>மேரிலாண்டின் ஒயிட் பிளைன்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 வருடங்களாக 'போனஸ் மேட்ச் 5' என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">லாட்டரி </a>விளையாட்டில் தனக்கென சில குறிப்பிட்ட எண்களைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அதே எண்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.</p><p>சமீபத்தில் அங்குள்ள உள்ளூர் மதுபானக் கடையில் அதே எண்களைப் பயன்படுத்தி, ஒரே குலுக்கலுக்காக மூன்று வெவ்வேறு டிக்கெட்டுகளை அவர் வாங்கியுள்ளார்.</p><h2>நம்ப முடியாத அதிர்ஷ்டம்</h2><p>குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்தப் பெண் தேர்ந்தெடுத்த எண்கள் அப்படியே பொருந்திப் பரிசு விழுந்திருந்தது. ஆனால், தனுக்குத்தான் பரிசு விழுந்துள்ளதா என்பதை அவரால் உடனடியாக நம்ப முடியவில்லை.</p><p>இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு லாட்டரி எண்களைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.</p><p>உடனே <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81">லாட்டரி </a>விளையாடும் பழக்கமுள்ள என் சகோதரியை அழைத்து, எண்களைச் சரியாகப் படிக்குமாறு கூறினேன்" என்றார்.</p><p>அவரது சகோதரி சரிபார்த்துவிட்டு, அவர் வாங்கிய மூன்று டிக்கெட்டுகளுக்குமே தலா ரூ. 45 லட்சத்திற்கும் மேல் மொத்தம் ரூ.1.30 கோடி ஜாக்பாட் அடித்துள்ளதை உறுதிப்படுத்தினார்.</p>]]></content:encoded></item><item><title>2000 ரூபாய்க்காக 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன்! தடுக்க வந்த தாய்க்கும் தாக்குதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees</link><comments>https://www.maalaimalar.com/news/national/husband-beats-to-death-7-month-pregnant-wife-over-2000-rupees#comments</comments><guid isPermaLink="false">65e5f13c-9dfc-4d51-8099-2aada324a36b</guid><pubDate>Thu, 10 Sep 2026 13:03:04 +0000</pubDate><atom:updated>2026-09-10T13:03:04.247Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Uttar Pradesh,கர்ப்பிணி மனைவி கொலை,Pregnant woman killed,உத்தரப் பிரதேச மாநிலம்,Hardoi District,ஹர்டோய் மாவட்டம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pregnant woman killed ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/2vijvqvm/GGGGG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் பணத் தகராறு காரணமாக 7 மாத கர்ப்பிணி மனைவியை கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/businessman-mystery-murder-daughter-in-law-plot-over-cctv-surveillance">ஹர்டோய் மாவட்டம்</a> பில்கிராம் காவல் எல்லைக்குட்பட்ட மயோரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் பால் என்பவருக்கும், 24 வயதான கிரண் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கிரண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொழிலாளியாக வேலை செய்து வந்த விஷால், இரு தினங்களுக்கு முன்பு கொடுத்த பணத்திற்கு மனைவி கிரணிடம் கணக்கு கேட்டுள்ளார்.</p><h2>தடுக்க வந்த மா<strong>மியார் மீதும்</strong> தாக்குதல்</h2><p>கைவசம் இருந்த ரூ.2,000 தொகையை உடனடியாகச் செலவழிக்காமல் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்று கிரண் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷால், மதுபோதையில் மூங்கில் தடியால் கிரணை கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார். இதைக் கண்டு பதறிய விஷாலின் தாய் பிரேமா சண்டையைத் தடுக்க முயன்றபோது, அவரையும் விஷால் தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.</p><h2>உத<strong>விக்கு வராத அக்கம் ப</strong>க்கத்தினர்</h2><p>பயத்தில் அலறிய மாமியார் பிரேமா, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டு ஓடியுள்ளார். ஆனால் விஷாலின் கோபத்திற்குப் பயந்து யாரும் உதவிக்கு வரவில்லை. இறுதியில் 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து ஆபத்தான நிலையிலிருந்த கிரணை மீட்டு பில்கிராம் சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.</p><h2>மருத்துவ<strong>மனையில் பரிதாப மரணம்</strong></h2><p>மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான குற்றவாளி விஷாலைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடலைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title> VIDEO- &apos;An Ordinary Man&apos; படத்தின் ஃபர்ஸ்ட்  ப்ரோமா பாடல் வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/video-an-ordinary-man-first-promo-song-release</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/video-an-ordinary-man-first-promo-song-release#comments</comments><guid isPermaLink="false">2e9368ae-67fa-4ae1-978a-cdf37bf771ba</guid><pubDate>Thu, 10 Sep 2026 12:46:03 +0000</pubDate><atom:updated>2026-09-10T12:46:03.652Z</atom:updated><atom:author><atom:name>சினிமா செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2556441</atom:uri></atom:author><description></description><media:keywords>Ravi Mohan,ரவி மோகன்,நடிகர் யோகி பாபு,An Ordinary Man,Ravi Mohan&apos;s Birthday,ரவி மோகன் பிறந்தநாள்,அன் ஆர்டினரி மேன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/01wb39i4/yogi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ An Ordinary Man]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-10/01wb39i4/yogi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><content:encoded><![CDATA[ <p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. </p><p>நடிகரும் இயக்குனருமான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், அவர் இயக்கும் '<a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-journey-with-ajith-elevated-me-editor-vijay-velukkutti">An Ordinary Man</a>' திரைப்படத்தின் படக்குழுவினர் அவருக்குச் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/xy1zIvU5FwM?list=RDxy1zIvU5FwM"></iframe></figure><p>இதனை முன்னிட்டு, திரைப்படத்தின் சிறப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியீடு செய்து படக்குழுவினர் தங்களது அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.</p><h2>யோகி பா<strong>பு கதாநாயகன்</strong></h2><p>முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். 'கோமாளி' படப்பிடிப்பின் போதே யோகி பாபுவிடம், தான் இயக்கும் முதல் படத்தில் அவரையே கதாநாயகனாக்குவதாக ரவி மோகன் உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  </p><h2>இன்று மாலை <strong>வெளியாகிற</strong>து Higher ப்ரொமோ பாடல்</h2><p>பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, படத்தின் முதல் பாடலான 'Higher' ப்ரொமோ பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. கெனிஷா பிரான்சிஸ் இசையமைத்துள்ள இந்த ப்ரொமோ பாடல், ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  திரையுலகில் இயக்குநராகப் புதிய பயணத்தைத் தொடங்கும் ரவி மோகனுக்கு, 'An Ordinary Man' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியளிக்கும் எனத் திரை வட்டாரங்கள் வாழ்த்தி வருகின்றன.  </p>]]></content:encoded></item></channel></rss>