<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 14 Sep 2026 17:11:44 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-news-live-vinayagar-chaturthi-celebrations-todays-top-stories-14-sep-2026#comments</comments><guid isPermaLink="false">7d27506b-e2d3-4d02-83df-cdf954891d6e</guid><pubDate>Mon, 14 Sep 2026 03:20:45 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:11:50.227Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இன்றைய முக்கிய செய்திகள் - 14 செப். 2026 ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/mw3doxae/tn-29.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர்.. மின்வெட்டை சரிசெய்யாதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி. </a></p><p>அமைச்சர் செங்கோட்டையின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டுருந்த போது மின்வெட்டு ஏற்பட்டது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland">நாகலாந்தில் விஷ கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு...</a> </p><p>நாகலாந்தில் விஷ கள்ளச்சாரயம் அருந்தியதால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/cm-vijay-attracts-rs-12300-crore-investments-in-london" rel="nofollow">லண்டனில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்</a></p><p>* முதலமைச்சராக விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.</p><p>*  இங்கிலாந்து நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission">ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3ஆம் அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி!</a><br><br>*இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல.</p><p>*திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe">பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம் </a><br></p><p>*அவை பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.</p><p>* இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.<br><br></p><p><a href="https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed">ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்</a><br><br>*41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p><p>*இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்... </a></p><p>*பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>* கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். </p><p><a href="https://www.maalaimalar.com/news/national/tension-returns-to-manipur-4-people-including-2-women-shot-dead">மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொலை.. குண்டடிபட்ட 6 வயது சிறுவன் கவலைக்கிடம்</a><br></p><p>*6 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p><p>*மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கணவர் சேனே உயிரிழந்தார்.<br></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது - திருமாவளவன்</a></p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan"><br></a>*தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p><p>*மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.</p> <p><a href="https://www.maalaimalar.com/news/world/22-years-frozen-embryo-baby-54-year-old-mother">22 ஆண்டுகள் உறைந்திருந்த கரு மூலம் குழந்தை: விபத்தில் இறந்த மகனுக்கு பின் புதிய விடியலை அடைந்த 54 வயது தாய்!... </a></p><p>*இத்தம்பதியின் 21 வயது ஒரே மகன் ஜார்ஜஸ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தார்.</p><p>*மறைந்த மகனின் நினைவாக குழந்தைக்கு 'ஜார்ஜியா' எனப் பெயரிட்டு அன்பைப் பொழிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/world/houthi-attack-red-sea-war-tensions-saudi-1200-km-oil-pipeline-shutdown">ஹவுதி தாக்குதலால் செங்கடலில் போர் பதற்றம்: சவூதியின் 1,200 கி.மீ எண்ணெய் குழாய் இணைப்பு மூடல்!... </a></p><p>*சவூதி அரேபியாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. </p><p>*இதனால் நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பேரல் எண்ணெய் சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/spirituality/best-time-for-vinayaka-chaturthi-pooja-and-immersion">விநாயகப் பெருமானை வழிபடும் மற்றும் சிலையை கரைப்பதற்கான உகந்த நேரம்... </a></p><p>* நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். </p><p>* விநாயகர் சதுர்த்தி இன்று (14.09.26) காலை 08:41 மணி முதல் தொடங்கி நாளை (15.09.26) காலை 09:22 மணி வரையில் முடியும் வகையில் அமைந்துள்ளது.</p><p><a href="https://www.maalaimalar.com/sports/india-women-win-8th-asia-cup-pm-modi-president-murmu-congratulate">ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை: பிரதமர் மோடி-குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!...</a></p><p>*இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். </p><p>*இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமேஷா துலானியை முதல் ஓவரிலேயே கிராந்தி கௌட் அவுட் செய்து அதிர்ச்சி அளித்தார்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/vinayagar-idols-designed-in-the-likeness-of-chief-minister-vijay-in-chennais-korukkupet">முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலைகள்: சென்னை கொருக்குப்பேட்டையில் குவியும் ரசிகர்கள்!...</a></p><p>*சட்டமன்றத்தில் விஜய் ஆக்ரோஷமாக பேசுவது போன்ற விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.</p><p>*விஜய் ரசிகர்கள் கொருக்குப்பேட்டையில் குவிந்து வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/may-all-good-deeds-be-fulfilled-by-lord-ganeshas-grace-says-cm-vijay">விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும்: முதலமைச்சர் விஜய்</a></p><p>*விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் பக்தர்களுக்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.</p><p>*ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/ganesha-chaturthi-celebrated-with-pomp-and-show-devotees-worship-in-temples-across-tamil-nadu">கோலாகலமாக தொடங்கிய விநாயகர் சதுர்த்தி .. தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு</a></p><p>* உச்சிஷ்ட மகா கணபதி கோயில், மணக்குள விநாயகர் கோயில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்ய ஏராளாமான பக்தர்கள் திரண்டுள்ளனர்.</p><p>*ஆர்வமுடன் பூஜை பொருட்களை வாங்கி கோவில்களுக்கு செல்வதோடு தத்தமது வீடுகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.</p> <p><a href="https://www.maalaimalar.com/sports/cricket/the-bccis-stance-is-not-to-accept-the-trophy-from-mohsin-naqvi-coach-amol-muzumdar">மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க கூடாது என்பது பிசிசிஐ-யின் நிலைப்பாடு - பயிற்சியாளர் அமோல் முஜும்தார்</a></p><p>*இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.</p><p>*மோஷின் நக்வியிடம் கோப்பையை வாங்க மறுத்தன் பின்னணி</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கண்டது: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்</title><link>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success</link><comments>https://www.maalaimalar.com/news/national/jaishankar-says-brics-summit-a-success#comments</comments><guid isPermaLink="false">71f596ad-5e29-4969-a517-5e73ef41d390</guid><pubDate>Mon, 14 Sep 2026 17:09:15 +0000</pubDate><atom:updated>2026-09-14T17:09:15.547Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Jaishankar,BRICS Summit,ஜெய்சங்கர்,பிரிக்ஸ் மாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jaishankar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/cb1d7071/Jaishankar.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மிகவும் பிரிவினைவாத சூழல் நிலவும் உலகில் <a href="https://www.maalaimalar.com/topic/brics">பிரிக்ஸ் உச்சிமாநாடு</a> நடைபெற்றது என்றும், அந்த சூழலிலும் தாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.</p><p>செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/topic/jaishankar">ஜெய்சங்கர்</a>, "பிரிக்ஸ் உச்சிமாநாடு எதிரெதிர் கருத்துக்கள் நிறைந்த உலகில் நடைபெற்றது; அங்கு இரண்டு முக்கிய மோதல்கள், பெரிய பிளவுகள் மற்றும் மிகவும் வலுவான கருத்துகள் மற்றும் நலன்கள் இருந்தன. இந்த துருவமயமாக்கலுக்கு மத்தியிலும், நாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்கினோம். </p><p>உற்றுநோக்கினால், அன்றைய தினத்தின் மிகக் கடினமான விவகாரம் மேற்கு ஆசிய மோதலாக இருந்தது. ஆனால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அறிக்கையை எங்களால் வெளியிட முடிந்தது," என்று கூறினார். </p><h2>உச்சிமாநாட்டின் வெற்றியை உலகமே கண்டது:</h2><p>தொடர்ந்து பேசிய அவர், "அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால புரிதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சீரான இயக்கம், எரிசக்தி விநியோகம், அத்துடன் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பை பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறிக்கை அது.</p><p>வேறு சூழல்களில் ஒருவேளை சந்தித்திருக்காத தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். இது முக்கியமான விவகாரங்கள் குறித்த உலகளாவிய கலந்துரையாடலுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது. பிரிக்ஸ் (BRICS) இந்தியா உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும், ஏன் உலகமே கூட கண்டது," என்றும் அவர் கூறினார்.</p><h2>நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்:</h2><p>இந்த உச்சிமாநாட்டிற்கெனத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருந்தது; அது 'குளோபல் சவுத்' (Global South - வளரும் நாடுகள்) பகுதிக்கான பொருளாதாரம், மேம்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது என்று அவர் வலியுறுத்தினார்.</p><p>"'குளோபல் சவுத்' நாடுகளுக்காக குரல் கொடுப்பது – அதுவே இதில் இருந்து வெளிப்பட்ட மிக வலுவான செய்தியாக இருந்தது. இதில் இரண்டு கருப்பொருள்கள் மற்றும் இரண்டு அமர்வுகள் இருந்தன... முதல் அமர்வு சீர்திருத்தம் குறித்தும், இரண்டாவது அமர்வு மீள்திறன் குறித்தும் அமைந்திருந்தன. இவை நாடுகளை ஒன்றிணைக்கும் கருப்பொருள்களாக இருந்தன. ஒருமித்த கருத்து உருவானதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்: 5 மாநகராட்சிகளை கைப்பற்றி பாஜக வெற்றி </title><link>https://www.maalaimalar.com/news/national/rajasthan-local-body-election-bjp-wins-5-municipalities</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajasthan-local-body-election-bjp-wins-5-municipalities#comments</comments><guid isPermaLink="false">b500a594-11fa-4824-81a1-96e588b24ece</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:47:07 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:47:07.356Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,உள்ளாட்சி தேர்தல்,Rajasthan,Local body election,ராஜஸ்தான்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uuv6mqyu/BJP.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ BJP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uuv6mqyu/BJP.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராஜஸ்தான் மாநிலத்தில்  கடந்த 9 மற்றும் 11-ந் தேதிகளில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (10,167 வார்டுகள்) தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. </p><p>பாஜக முன்னிலை</p><p>மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் பாஜக 6 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் 3 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் இருந்தது.</p><p>ஜெய்ப்பூர், அஜ்மீர், ஆழ்வார், உதயப்பூர், கோட்டா, பில்வாரா ஆகிய மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை வகித்தது. தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள 150 வார்டுகளில் பாஜக- 95, காங்கிரஸ் 43 மற்றவை-12 இடங்களில் முன்னிலையில் இருந்தது.</p><p>காங்கிரஸ் கட்சி ஜோத்பூர், பாலி, பிகானீர் ஆகிய 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் இருந்தது. பரத்பூர் மாநகராட்சியில் சுயேட்சைகள் அதிக வார்டுகளில் முன்னிலையில் இருந்தன.</p><p>மொத்தம் உள்ள 65 வார்டுகளில் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்-36, பாஜக-20, காங்கிரஸ் -9 இடங்களில் முன்னிலையில் இருந்தன.</p><p>இதுவரையில் மாநகராட்சியில் 403 வார்டுகள் உள்பட மொத்தம் 4,049 வார்டுகளை பாஜ கைப்பற்றியுள்ளது. காங்கிரசை பொறுத்தவரையில் 300 மாநகராட்சி வார்டுகள் உள்பட மொத்தம் 3,456 வார்டுகளில் வென்றுள்ளது.</p><p>2,438 சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜோத்பூர் மாநகராட்சியில் இரு கட்சிகளும் சரிசமமான இடங்களைப் பிடித்துள்ளன.</p><p>ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி அடைந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.</p>]]></content:encoded></item><item><title>VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-releases-london-race-video-with-actor-ajith#comments</comments><guid isPermaLink="false">62b534a7-0abf-4e9b-9ddd-93f27a9d2926</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:19:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:19:37.588Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,விஜய்,Ajith,லண்டன்,london,அஜித்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNCM Vijay-Actor Ajith]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pv60i8ii/VJ-AK.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><h2>அஜித் கார் பந்தயம்</h2><p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார்.</p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><h2>பரிசுகள் பரிமாற்றம்</h2><p>இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை அன்பு பரிசாக வழங்கினார்.</p><h2>வீடியோ வெளியிட்ட விஜய்</h2><p>லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்.</p><p>நடிகர் அஜித்குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருந்தார்.</p><p>அந்த வீடியோவில், விஜயும்- அஜித்தும் ஆரத்தழுவியது முதல், சில்வர் ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதலமைச்சர் விஜயை அமரவைத்து நடிகர் அஜித்குமார் காரை ஓட்டியுள்ளது வரை இடம்பெற்றுள்ளது.</p><p>இந்த வீடியோவை கண்டு, விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/reel/DdRWzG7qbQa/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure>]]></content:encoded></item><item><title>ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் - ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் புதிய தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/trump-reveals-new-information-russia-and-ukraine-have-pledged-not-to-attack-each-other</link><comments>https://www.maalaimalar.com/news/world/trump-reveals-new-information-russia-and-ukraine-have-pledged-not-to-attack-each-other#comments</comments><guid isPermaLink="false">a0a7b9dc-68d6-4160-a027-821d1ed5cd61</guid><pubDate>Mon, 14 Sep 2026 16:11:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T16:11:53.348Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,Ukraine,Donald Trump,ரஷியா,உக்ரைன்,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,energy sites,எரிசக்தி மையங்கள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a0zq1jio/New-Project-2026-09-14T213817.703.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் - ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக டிரம்ப் புதிய தகவல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/a0zq1jio/New-Project-2026-09-14T213817.703.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை அமெரிக்க அதிபர் <a href="https://www.maalaimalar.com/news/national/now-trump-is-also-copying-our-schemes-karnataka-chief-minister-shivakumar">டொனால்ட் ட்ரம்ப்</a> வெளியிட்டுள்ளார். </p><p>மேலும் உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய கிழக்குப் போர் காரணம் இல்லை என்றும், ரஷ்யா - உக்ரைன் போரே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.</p><h2>சமூக வலைதளப் பதிவு</h2><p>தனது ட்ரூத் ஷோஷியல் மீடியா பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்.,</p><p>“ரஷ்யாவின் எரிசக்தி இலக்குகளைத் தாக்கப் போவதில்லை என உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டுள்ளது! </p><p>உலகின் டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் ரஷ்யா - உக்ரைன் போர்தான், ஈரான் அல்ல ,” எனக் குறிப்பிட்டுள்ளார். </p><h2>நேட்டோ</h2><p>இதனிடையே உக்ரைனுக்கான ஆதரவை நேட்டோ அதிகரிக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே கூறியுள்ளார். </p><p>“உக்ரைனுக்கு எதிரான தனது கொடூரமான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யா மேலும் மேலும் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது.</p><p>உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை அவரால் தடுத்துவிட முடியும் என்றும், நமது ஒற்றுமையைச் சீர்குலைக்க முடியும் என்றும் அவர் நினைக்கிறார். அவர் நினைப்பது தவறு.” என தெரிவித்துள்ளார்.</p><p>உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதே இப்போருக்கான முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>“இப்போது டிரம்பும் எங்கள் திட்டங்களை காப்பி அடிக்கிறார்” - கர்நாடக முதலமைச்சர் சிவகுமார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/now-trump-is-also-copying-our-schemes-karnataka-chief-minister-shivakumar</link><comments>https://www.maalaimalar.com/news/national/now-trump-is-also-copying-our-schemes-karnataka-chief-minister-shivakumar#comments</comments><guid isPermaLink="false">88c3fffb-9581-4200-b797-6fa0a84aa5a7</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:45:42 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:45:42.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,Donald Trump,அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,CM Shivakumar,முதலமைச்சர் சிவகுமார்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9bxnj5qe/New-Project-2026-09-14T210945.376.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “இப்போது டிரம்பும் எங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார்” - கர்நாடக முதலமைச்சர் சிவகுமார்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9bxnj5qe/New-Project-2026-09-14T210945.376.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்க அதிபர்<a href="https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit"> டொனால்ட் ட்ரம்ப்</a>, காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடிப்பதா கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். </p><p>பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்து பேசிய சிவகுமார், முதலில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் தங்கள் திட்டங்களை பின்பற்றியதாகவும், தற்போது டிரம்பும் தங்களை பின்வற்றுவதாகவும் தெரிவித்தார். </p><p>“இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். இன்று ஒட்டுமொத்த உலகமும் நமது அரசியலமைப்பை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார். </p><h2>டிரம்பின் அறிவிப்பு</h2><p>அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் $5,000 (சுமார் ரூ.4.79 லட்சம்) உதவித்தொகை வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.</p><p>செப்டம்பர் 9 அன்று டெக்சாஸின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டுப் பேரணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.</p><h2>சிவகுமாரின் ஒப்பீடு</h2><p>இந்த திட்டத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் ‘ஐந்து கேரண்டி’ திட்டங்களுடன் ஒப்பிட்டு சிவகுமார் பேசியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>திஷா சலியன் மரண வழக்கு - உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரேக்கு தொடர்பு... எஃப்ஐஆர் பதிவுசெய்த சிபிஐ!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/disha-salian-death-case-links-to-uddhav-thackeray-and-aaditya-thackeray-cbi-registers-fir</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/disha-salian-death-case-links-to-uddhav-thackeray-and-aaditya-thackeray-cbi-registers-fir#comments</comments><guid isPermaLink="false">2597f6ab-8784-452d-8ccd-52f9b6043240</guid><pubDate>Mon, 14 Sep 2026 15:17:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T15:17:38.776Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,Aaditya Thackeray,ஆதித்யா தாக்கரே,Disha Salian death case,திஷா சாலியன் மரண வழக்கு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3hoen0hf/New-Project-2026-09-14T204423.881.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ திஷா சலியன் மரண வழக்கு - உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரேக்கு தொடர்பு... எஃப்ஐஆர் பதிவுசெய்த சிபிஐ!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3hoen0hf/New-Project-2026-09-14T204423.881.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த <a href="https://www.maalaimalar.com/news/national/a-gap-of-six-days-death-after-a-fall-from-the-14th-floor-sushant-singhs-managers-death-case-transferred-to-the-cbi">நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்</a>தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கில், மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. </p><p>சிபிஐ பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் சிவசேனா  தலைவர் ஆதித்ய தாக்கரே மற்றும் அவரது தந்தையும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. </p><p>மேலும் நடிகர்கள் டீனோ மோரியா மற்றும் சூரஜ் பஞ்சோலி ஆகியோருடன் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது.</p><h2>திஷா சலியன் மரணம் </h2><p>மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளரான திஷா சலியன், ஜூன் 8, 2020 அன்று மும்பை மாலாடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். </p><p>ஜூன் 14ம் தேதி ராஜ்புத் இறந்தநிலையில் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு, சலியானின் மரணம் நிகழ்ந்தது. </p><p>முன்னர் மும்பை போலீசார் இதனைத் தற்கொலை என முடித்திருந்த நிலையில், தற்போது சிபிஐ அனைத்து கோணங்களிலும் புதிய விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>விமானத்தில் இருந்து இறங்கி வந்து இந்திய ஓட்டுநரிடம் பேசிய அபுதாபி இளவரசர்- வைரலாகும் வீடியோ </title><link>https://www.maalaimalar.com/news/national/abu-dhabi-prince-thanks-indian-driver-at-airport</link><comments>https://www.maalaimalar.com/news/national/abu-dhabi-prince-thanks-indian-driver-at-airport#comments</comments><guid isPermaLink="false">f143d16e-9db3-47f0-96c9-69e4088ffa1a</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:40:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:40:18.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>டெல்லி விமான நிலையம்,Abu Dhabi,அபுதாபி,Delhi Airport,BRICS,பிரிக்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/1c17g1zl/Untitled-design-61.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Abu Dhabi Crown Prince thanks Indian driver]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/1c17g1zl/Untitled-design-61.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், மாநாட்டை முடித்துக் கொண்டு அபுதாபிக்கி கிளம்புவதற்கு முன்பு தனது கார் ஓட்டுநருக்கு நன்றி தெரிவிக்கும் காணொளி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.</p><p>தலைநகர் டெல்லியில் 18-வது <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D">பிரிக்ஸ் உச்சிமாநாடு</a> செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்</p><p>“மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் கீழ் மாநாடு நடைபெற்றது.</p><h3><strong>பிரிக்ஸ் மாநாடு தலைவர்கள் பங்கேற்பு</strong></h3><p>இந்த மாநாட்டில் 13 உலகத் தலைவர்களும் 17 தூதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த பிரிக்ஸ் மாநாட்டில் ஐக்கிய அரப அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கலந்துகொள்ளவில்லை. </p><p>இதன்காரணமாக அந்நாட்டின் பிரதிநிதியாக பட்டத்து இளவரசரான ஷேக் காலித் மாநாட்டில் கலந்துகொண்டார்.</p><p>இந்தப் பேச்சுவார்த்தைகளில் எரிசக்தி விநியோகம், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, நிதி ஒத்துழைப்பு, கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் விவாதிக்கப்பட்டன.</p><h3><strong>மாநாட்டில் விவாதம்</strong></h3><p>மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் நிலவும் பிராந்தியப் பாதுகாப்பு கவலைகள், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் பிரிக்ஸ் கட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கேற்பு ஆகியவை குறித்தும் இந்த விவாதங்களில் விவாதிக்கப்பட்டது.</p><p>உச்சிமாநாட்டை ஒட்டி நடைபெற்ற தனது நிகழ்ச்சிகளின்போது, பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களை முறைப்படியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்தித்தார்.</p><figure><blockquote class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en" dir="ltr">Crown Prince Sheikh Khalid bin Mohammed bin Zayed Al Nahyan<br>of <a href="https://x.com/hashtag/AbuDhabi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AbuDhabi</a>, Upon departing <a href="https://x.com/hashtag/India?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#India</a> and before boarding the plane, turns around and goes to bid farewell to the Indian driver who was with him <a href="https://t.co/oj5Fs6DRJ1">pic.twitter.com/oj5Fs6DRJ1</a></p>&mdash; Siddhant Mishra (@siddhantvm) <a href="https://x.com/siddhantvm/status/2099147010842718433?ref_src=twsrc%5Etfw">September 13, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h3>டிரைவரை பாராட்டிய இளவரசர்</h3><p>இந்த நிலையில் மாநாடு முடிந்து தனது நாட்டிற்கு திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு ஷேக் காலித் தனது காரிலிருந்து இறங்கி வந்தார். அப்போது அவர் புறப்படுவதற்கு தயாராக தனது விமானத்தில் ஏற முயன்றார்.</p><p>விமானம் புறப்படவிருந்த நேரத்தில், அதன் படிகளில் ஏறிய அவர், திடீரென விமானத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அவர் திரும்பி, காரை நோக்கி நடந்து சென்று இந்திய ஓட்டுநருடன் கைகுலுக்கி, புறப்படுவதற்கு முன்பு அவரிடம் சில வார்த்தைகளை பேசினார்.</p><p>இதையடுத்து அவரது இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர், தனது ஓட்டுநரை நேரில் அங்கீகரிக்க நேரம் ஒதுக்கியதற்காக அவரை பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>நாகலாந்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland</link><comments>https://www.maalaimalar.com/news/national/nine-dead-after-toxic-hooch-in-nagaland#comments</comments><guid isPermaLink="false">b102b441-9b0b-4bfd-b871-ee560e5fdb88</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:34:32 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:34:32.358Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மது,investigation,Nagaland,விஷச்சாராயம்,Spurious Liquor,நாகலாந்து</media:keywords><media:content height="360" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uyja6tlu/kmbq765sonline-liquor625x30007August26.webp" width="640"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nagaland,spurious liquor]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/uyja6tlu/kmbq765sonline-liquor625x30007August26.webp?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>கள்ளச்சாராயம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamil-news-6-terrorists-of-rebel-group-killed-in-encounter">நாகலாந்தின்</a> துயென்சாங் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் போலியானது என சந்தேகிக்கப்படும் மதுபானங்களை அருந்தியதாக 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>எச்சரிக்கை </h2><p>9 பேர் பலியானதை அடுத்து, அம்மாநில காவல்துறை அடையாளம் தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.</p><h2>இது குறித்து அம்மாநில அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது </h2><p>மரணங்களுக்கான உறுதியான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாதிக்கபட்டவர்கள் கலப்படமான <a href="https://www.maalaimalar.com/news/puducherry/10-people-fined-rs-45000-for-selling-liquor-on-the-black-market">மதுபானம்</a> அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக  நாகலாந்து டிஜிபி  ரூபின் சர்மா தெரிவித்தார்.</p><p>தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நேரடியாகவும் , மறைமுகமாகவும் மது அருந்தியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதற்கேற்ப விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.</p><h2>விழிப்புணர்வு</h2><p>சந்தேகிக்கப்படும் மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானத்தை அருந்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக தகவல் பரப்புதல் மற்றும் பொது <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-awareness-campaign-in-pallikaranai-chennai-on-wetland-protection">விழிப்புணர்வு</a> முயற்சிகளும் அம்மாநில காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் உதவியை நாடும் சவுதி அரேபியா - ஐ.நா மாநாட்டில் டிரம்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான் பிரதமர்</title><link>https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-seeks-us-help-against-houthis</link><comments>https://www.maalaimalar.com/news/world/saudi-arabia-seeks-us-help-against-houthis#comments</comments><guid isPermaLink="false">fb277ffb-359c-42b0-a12e-8056c934bcdb</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:23:02 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:23:02.535Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Donald Trump,shehbaz sharif,முகமது பின் சல்மான்,Mohammed Bin Salman,டொனல்ட் டிரம்ப்,ஷெபாஸ் ஷெரீப்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/455fl7lp/Untitled-design-60.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Pakistan backs Saudi security amid Houthi attacks]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/455fl7lp/Untitled-design-60.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உதவி கேட்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.</p><p><strong>மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்</strong></p><p>சவூதி அரேபியாவுடனான மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம், ஹவுதிகளுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையைத் தானாகவே உள்ளடக்காது என்று இஸ்லாமாபாத் தெளிவுபடுத்த முயன்றதைத் தொடர்ந்து இந்தத் தொடர்பு ஏற்பட்டது. </p><p>முன்னதாக சவூதி அரேபியாவின் தெற்கில் அமைந்துள்ள நகரங்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்ந்தால், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் தொடங்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் ஹவுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். </p><h3><strong>பாகிஸ்தான் பிரதமர் தொலைபேசி உரையாடல்</strong></h3><p>இதையடுத்து நேற்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசியில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துரையாடினார். அப்போது அவர், சவூதி அரேபியாவிற்கு பாகிஸ்தான் தனது முழுமையான ஆதரவை தருவதாக தெரிவித்தார்.</p><p>மேலும், ஹவுதிகளின் தாக்குதல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை மேலும் சீர்குலைப்பதாக கூறினார்.</p><p>பிராந்தியத்தில் பதட்டங்களைத் தணித்து அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளைத் தானும், பாதுகாப்புத் துறை அமைச்சர் சையத் ஆசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் முகமது இஷாக் தார் ஆகியோரும் தொடர்வோம் என்று ஷெரீஃப், முகமது பின் சல்மானிடம் கூறினார்.</p><p>மேலும், இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சவூதி பட்டத்து இளவரசர் வழங்கிய ஞானமான மற்றும் விவேகமான தலைமைத்துவத்தையும் அவர் பாராட்டினார்.</p><h3><strong>ஏமனில் போர் பதற்றம்</strong></h3><p>ஏமனில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஈரான் ஆதரவு ஹவுதி படைகளுக்கும் சவுதி ஆதரவு அரசாங்கப் படைகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ளது.</p><p>ஹவுதிகள் சமீபத்தில் செங்கடலில் உள்ள முக்கிய துறைமுகமான மோக்காவையும், பாப் அல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஒரு தீவையும் கைப்பற்றியுள்ளனர். இது, உலகின் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றின் பாதுகாப்பு மீது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.</p><p>பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற உறுப்பு நாடுகள் தங்களது தாக்குதல்களை நடத்தும் என ஒப்பந்தம் போடப்பட்டது.</p><p>இந்த ஒப்பந்தம் முதன்மையாக தற்காப்புத் தன்மை கொண்டது என்றும், இது பாகிஸ்தான் படைகளைத் தாக்குதல் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடத் தானாகவே கட்டாயப்படுத்தாது என்றும் இஸ்லாமாபாத் பின்னர் வலியுறுத்தியுள்ளது.</p><p>இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் அளித்துவரும் உறுதியான ஆதரவை முகமது பின் சல்மான் பாராட்டியுள்ளார்.</p><p>ஏமன் மோதல் தீவிரமடைந்துள்ளதால், சவூதி அரேபியாவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.</p><p>சவூதி ஆதரவு பெற்ற அரசாங்கப் படைகள் ஞாயிற்றுக்கிழமையன்று, மோக்கா, துபாப் மற்றும் தைஸ் மாகாணத்தின் பிற பகுதிகளில் உள்ள ஹூதி நிலைகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தன, அதே நேரத்தில் ஹவுதிகள் அண்டை நாடான சவூதி அரேபியாவை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p><p>அமெரிக்க-ஈரான் மோதலுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் வேளையில், இந்த சண்டையானது ஒரு முக்கியமான கடல்வழித் தடைப் பகுதியான பாப் எல்-மண்டேப் ஜலசந்தியில் இடையூறுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.</p><h3><strong>அமெரிக்காவின் உதவியை நாடும் பாகிஸ்தான்</strong></h3><p>இந்தச் சூழ்நிலையில், சவுதி அரேபியா அமெரிக்காவின் ஆதரவையும் நாடியுள்ளது. இருப்பினும், ஹவுதிகளுக்கு எதிரான நேரடி அமெரிக்க ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார்.</p><p>இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற இருக்கும் ஐ.நா பொதுச்சபை மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 23 அன்று பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>ஆசீர்வாதம்: ‘மண்டாடி’ பார்த்துவிட்டு சூரியையும், படக்குழுவையும் பாராட்டிய ரஜினிகாந்த்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/blessing-rajinikanth-watched-mandela-and-praised-soori-and-the-film-crew</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/blessing-rajinikanth-watched-mandela-and-praised-soori-and-the-film-crew#comments</comments><guid isPermaLink="false">25fd2da8-2488-450d-a8be-8ea89cd3f725</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:12:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:12:08.225Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Rajinikanth,நடிகர் சூரி,நடிகர் ரஜினிகாந்த்,மண்டாடி,Soori,Mandaadi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xiqledfv/New-Project-2026-09-14T192955.300.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஆசீர்வாதம்: ‘மண்டாடி’ பார்த்துவிட்டு சூரியையும், படக்குழுவையும் பாராட்டிய ரஜினிகாந்த்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xiqledfv/New-Project-2026-09-14T192955.300.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி செப்.10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வரும் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/success-born-of-sooris-hard-work-sivakarthikeyan-praises-the-movie-mandela">மண்டாடி</a>. </p><p>படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். </p><p>மீனவர்களின் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக கொண்டும், அவர்களுக்குள் நடக்கும் படகுப்போட்டியின் அடிப்படையிலும் மண்டாடி திரைக்கதை அமைந்துள்ளது.</p><p>படத்தை ரசிகரகள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் சூரியின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனப் புகழ்ந்து வருகின்றனர். </p><p>இந்நிலையில் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகர் ரஜினிகாந்த், படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூரியையும், படக்குழுவினரையும் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். </p><p>“அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்” என நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு குறித்து சூரி பதிவிட்டுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Superstar Rajinikanth Sir watched and loved our <a href="https://x.com/hashtag/Mandaadi?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#Mandaadi</a>. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️<a href="https://x.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> sir <br><br>அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த… <a href="https://t.co/RYNPUzFqUj">pic.twitter.com/RYNPUzFqUj</a></p>&mdash; Actor Soori (@sooriofficial) <a href="https://x.com/sooriofficial/status/2099476014766182754?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>லண்டனில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர் விஜய்</title><link>https://www.maalaimalar.com/news/world/cm-vijay-attracts-rs-12300-crore-investments-in-london</link><comments>https://www.maalaimalar.com/news/world/cm-vijay-attracts-rs-12300-crore-investments-in-london#comments</comments><guid isPermaLink="false">0547e71d-eaac-4af9-8b5e-d730a032d157</guid><pubDate>Mon, 14 Sep 2026 14:08:52 +0000</pubDate><atom:updated>2026-09-14T14:08:52.833Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,லண்டன்,london,Investment,முதலமைச்சர் விஜய்,தொழில் முதலீடு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xjyu9epf/TNCM.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Vijay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xjyu9epf/TNCM.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, கடந்த 10ம் தேதி அவர் லண்டன் புறப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.</p><p>அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.</p><h2>ரூ.11 கோடி முதலீடு</h2><p>இந்நிலையில், லண்டனில் தமிழ்நாட்டில் ரூ.11,000 கோடியில் முதலீடு செய்ய, முதலமைச்சர் விஜய் தலைமையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.</p><p>சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துடன் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 7,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிடும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.</p><p>உலகளாவிய திறன் மையம்</p><p>இங்கிலாந்து நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்தவும், நிறுவுவதற்கும் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.</p><p>சுமார் 1.000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2.000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தகவல் தொடர்பு நிறுவனம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் GCC corridor பகுதியில் மையத்தை அமைக்கவுள்ளது.</p><p>தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் &amp; யங் நிறுவனத்துடன் ஒப்பந்தம். ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.</p><p>ரூ.300 கோடி முதலீடு</p><p>தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ரூ.300 கோடி முதலீட்டில் 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி… <a href="https://t.co/prhL1FAYdj">pic.twitter.com/prhL1FAYdj</a></p>&mdash; CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://x.com/CMOTamilnadu/status/2099460528670146613?ref_src=twsrc%5Etfw">September 14, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>மீண்டும் இணைந்த இருமுகன் கூட்டணி - ‘சியான் 63’ தலைப்பு வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-iru-mugan-duo-reunites-chiyaan-63-title-revealed</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-iru-mugan-duo-reunites-chiyaan-63-title-revealed#comments</comments><guid isPermaLink="false">f96a1fe8-4186-48cf-8981-a19017c18b9d</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:55:48 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:55:48.206Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>actor vikram,நடிகர் விக்ரம்,Chiyaan 63,பவர் ஹவுஸ்,சியான் 63,Power House</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pp18m4sp/New-Project-2026-09-14T191146.404.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மீண்டும் இணைந்த இருமுகன் கூட்டணி - ‘சியான் 63’ தலைப்பு வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pp18m4sp/New-Project-2026-09-14T191146.404.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>‘இருமுகன்’ இயக்குநர் ஆனந்த் சங்கருடன், <a href="https://www.maalaimalar.com/news/topnews/vikram-reunites-with-iru-mugan-director-chiyaan-63-announced">நடிகர் விக்ரம் </a>மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இது விக்ரமின் 63வது படமாகும். </p><p>சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். </p><p>விக்ரமுடன் இணைந்து இப்படத்தில் ரியா சுபு, ஊர்வசி, விடிவி கணேஷ், மேகா ராஜன், சுபாஷ் செல்வம், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.</p><h2>வீர தீர சூரன்: பாகம் 2 </h2><p>விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியானப் படம் வீர தீர சூரன்: பாகம் 2. இப்படத்தை ரியா சுபு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. </p><p>2016-ல் வெளியான இருமுகன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/IKEUlp3JIKk"></iframe></figure>]]></content:encoded></item><item><title>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/permission-should-not-be-granted-to-an-american-company-to-set-up-an-oil-well-in-the-bay-of-bengal-near-mayiladuthurai-anbumani-ramadoss-urges#comments</comments><guid isPermaLink="false">7ddfac11-3358-4191-a966-d9f28dde0ba4</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:28:25 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:28:25.404Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,oil wells,எண்ணெய் கிணறுகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ju9tzfc4/New-Project-2026-09-14T185752.990.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மயிலாடுதுறை அருகே வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது என மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani">அன்புமணி ராமதாஸ் </a>வலியுறுத்தியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பக்கத்தில்;</p><p>வங்கக்கடலில் எண்ணெய்க் கிணறு அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி தரக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய வங்கக்கடலில் 81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்  5 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி  அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்‌ஷன்  நிறுவனம் விண்ணப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. </p><p>பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி பாசன மாவட்டங்களின் சூழலைக் கெடுப்பதற்கான எந்தத் திட்டமாக இருந்தாலும்  அவை முறியடிக்கப்பட வேண்டியவை தான்.</p><p>மயிலாடுதுறை மாவட்டத்தையொட்டிய கடல் பகுதியில் 1997-ஆம் ஆண்டில்  எண்ணெய்க் கிணறுகளும், எரிவாயுக் கிணறுகளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால்  அமைக்கப்பட்டன. </p><p>பின்னாளில் ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் &amp; புரொடக்‌ஷன் என்ற அமெரிக்க நிறுவனம்  ஓ.என்.ஜி.சி  நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில்  இந்த எண்ணெய்க் கிணறுகளை பராமரித்து வந்தது.  </p><p>2011-ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இந்த எண்ணெய்க் கிணறுகளில் கடந்த ஆண்டு மீண்டும் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடங்கப்பட்டது. </p><p>அந்த எண்ணெய்க் கிணறுகளை விரிவாக்கம் செய்யும் நோக்குடன் கூடுதலாக 5 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி அமெரிக்க நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.</p><h2>மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுசூழல் பாதிப்பு</h2><p>வங்கக் கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்;  ஏற்கனவே அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  எண்ணெய்க் கிணறுகளால்  கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. </p><p>இப்போது கூடுதலாக எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்தப் பகுதியில் மதிப்பிட முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது மட்டுமின்றி, மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.</p><h2>மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது</h2><p>ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் தான்  மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களை காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி சாதித்தது. </p><p>அதனால் இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன.</p><p>இதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவே கூடாது. அதுமட்டுமின்றி,  அப்பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் எண்ணெய்க் கிணறுகளையும் மூட ஆணையிட வேண்டும்.</p><p>ஒரு வேளை இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தாலும் கூட,  எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படவுள்ள பகுதி தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (Tamil Nadu Coastal Zone Management Authority) கட்டுப்பாட்டுக்குள் வருவதால் அதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி  கட்டாயம் ஆகும்.</p><p>இந்த அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கக் கூடாது.</p><p>இதேபோல், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் கண்டுபிடிப்பு நிறுவனம்  சில மாதங்களுக்கு முன் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின்  அனுமதி விண்ணப்பித்தது. </p><p>அதற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதுவரை தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை.  அதே அணுகுமுறையைத் தான் எதிர்காலத்தில் இந்தத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>செல்பேசி வெளிச்சத்தில் பேட்டியளித்த அமைச்சர்.. மின்வெட்டை சரிசெய்யாதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-interviewed-under-phone-light-power-cuts-condemned-by-anbumani#comments</comments><guid isPermaLink="false">36407d4e-1d25-49f0-986c-6c02339ee9a4</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:23:31 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:23:31.557Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>Power Cut,அன்புமணி ராமாதாஸ்,Anbumani Ramaddos,மின்வெட்டு,Anbumani condemns</media:keywords><media:content height="414" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kgv06aef/images-8.jfif" width="738"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kgv06aef/images-8.jfif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>மின்வெட்டு</h2><p>வேலூர் மாநகரில் வருவாய்த்துறை அமைச்சர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan">செங்கோட்டையன்</a> நேர்காணல் அளித்துக் கொண்டிருந்தபோது  திடீரென மின்தடை ஏற்பட்டதால்  செல்பேசி வெளிச்சத்தில் நேர்காணல் அளிக்கப்பட்டது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.</p><p>இது குறித்து அவர் தனது சமூகவலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- </p><p>சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத கடுமையான <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/perambur-is-the-number-1-constituency-in-the-power-outage-issue-udhayanidhi-stalin">மின்வெட்டு </a>நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.</p><p>தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் 20,500 மெகாவாட் - 21,000 மெகாவாட் என்ற உச்சத்தைத் தொட்ட தமிழகத்தின் மின் தேவை,  வெப்பத்தின் அளவு குறையாததால் இப்போதும் அதே அளவிலேயே நீடிக்கிறது. </p><p>கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 4000 மெகாவாட் அதிகம் ஆகும். இந்தக் கூடுதல் தேவையை சமாளிக்கத் தேவையான அளவுக்கு மின்சாரத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்யாதது தான் மின்வெட்டுக்கு காரணம் ஆகும்.</p><h2>மின்சாரப் பற்றாக்குறை </h2><p>சென்னை முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், மின்வெட்டு இன்னும் நீக்கப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். </p><p>ஆனால்,  அதிகாரிகளின் முயற்சிகளையும் தாண்டி மின்சாரம் தடைபடுகிறது என்றால் சமாளிக்க முடியாத அளவுக்கு மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது என்று தான் பொருள்.</p><p>சென்னை பருத்திப்பட்டு பகுதியில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்லும் வயர்கள் எரிந்து விட்டதால் மின் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய பணியாளர்கள் இல்லாததால் அதை சரி செய்ய 8 மணி நேரத்திற்கும் மேலாகியுள்ளது. அதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  8 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவ்திப்பட்டுள்ளனர்.</p> <h2>நடவடிக்கை தேவை </h2><p>மின்வெட்டை சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்வெட்டால் மக்கள் படும் அவதிகளை உணர்ந்து கொண்டு உடனடியாக மின்வெட்டைப் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்</p><p>என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்</p>]]></content:encoded></item><item><title>இந்த ஆண்டிற்கான ஐ.பி.ஓ-வை வெளியிட மாட்டோம்: OpenAI தலைமை நிர்வாக அதிகாரி</title><link>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/we-will-not-issue-an-ipo-this-year-openai-ceo</link><comments>https://www.maalaimalar.com/news/business-and-gold-rate/we-will-not-issue-an-ipo-this-year-openai-ceo#comments</comments><guid isPermaLink="false">0ddb5d19-7d88-4682-8ca5-0fb139f111b3</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:19:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:19:29.065Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Artificial Intelligence,ஓபன் ஏஐ,பங்குச்சந்தை,OpenAI,செயற்கை நுண்ணறிவு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/l2jjmo3p/Untitled-design-59.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ OpenAI IPO Decision]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/l2jjmo3p/Untitled-design-59.jpg?w=280" width="280"></media:thumbnail><category>வணிகம் (Business)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் வெளியிட்ட மேம்பட்ட மாதிரிகளை தொடர்ந்து, ஆசிய வர்த்தகத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. இதையடுத்து செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஏ.ஐ வெளியிடும் மாதிரிகளை கட்டுப்படுத்துமாறு ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தமைமை நிர்வாக அதிகாரி டாரியோ அமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>xAI என்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81">செயற்கை நுண்ணறிவு</a> நிறுவனத்தை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் Open AI செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். </p><p>2022-இல் OpenAI நிறுவனம் ChatGPT-ஐ வெளியிட்டதில் இருந்து, உலகளாவிய பங்குகளில் பெருமளவில் ஏற்பட்ட ஆதாயங்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாதிரிகளே காரணமாக அமைந்தன. </p><p>இதையடுத்து சமீபகாலமாக கட்டுப்பாட்டை மீறிய செயற்கை நுண்ணறிவு மையங்களின் தரவுகள் மீது பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது.</p><p>ஜப்பானில் வர்த்தகம் தொடங்கியபோது, OpenAI முதலீட்டாளரான சாஃப்ட்பேங்கின் பங்குகள் 13.2 சதவீதம் வரை சரிவை சந்தித்தன. மேலும், மெமரி சிப் தயாரிப்பாளரான கியோக்சியா ஆரம்பத்தில் 9.8 சதவீதம் சரிந்ததோடு, மற்றொரு சிப் நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் 3.7 சதவீதம் சரிவை சந்தித்தது.</p><p>தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் 1.2 சதவீதமும், தென்கொரியாவை சேர்ந்த SK hynix நிறுவனம் 5.3 சதவீதமும் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் 3.7 சதவீதமும் சரிவை சந்தித்தது.</p><p>ஷாங்காயில் மெமரி சிப் தயாரிப்பாளரான CXMT 2.7 சதவீதம் சரிந்த நிலையில், செமிகண்டக்டர் மேனுஃபேக்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் 1.4 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.</p><p>ஹாங்காங்கில், சோங்ஜி இன்னோலைட் 4.1 சதவீதம் சரிந்தது, அதே நேரத்தில் மினிமேக்ஸ் 5.4 சதவீதமும்; Z.ai நிறுவனத்தின் பங்குகளும் 0.5 சதவீதம் வரை சரிந்தன.</p><h3>செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு வேண்டுகோள்</h3><p>இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தவறாக பயன்படுத்தப்படும் என்ற அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதன் மாதிரி திறன்களை மேம்படுத்தும் வேகத்தை குறைக்குமாறு, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கு ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p><p>இதுகுறித்து பொருளாதார நிபுணர் தகாயுகி மியாஜிமா கூறுகையில், செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டின் வேகத்தைக் குறைக்குமாறு வார இறுதியில் வெளியான தொடர்ச்சியான கருத்துக்களைத் தொடர்ந்து, </p><p>டோக்கியோவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தி (semiconductor) தொடர்பான பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.</p><h3><strong>OpenAI நிறுவனர்</strong></h3><p>OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்ட்மேன், இந்த ஆண்டு தங்களது நிறுவனம் ஐபிஓ-க்களை (IPO) தொடராது என தெரிவித்துள்ளார்.</p><p>மேலும் ,செயற்கை நுண்ணறிவால் மனித இனம் அழிந்துபோகும் அபாயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் ஆல்ட்மேன் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல்- நூலிழையில் உயிர் தப்பிய இங்கிலாந்து முன்னாள் பிரதமர் </title><link>https://www.maalaimalar.com/news/world/russia-drone-attack-on-train-former-uk-pm-boris-johnson-narrow-escape</link><comments>https://www.maalaimalar.com/news/world/russia-drone-attack-on-train-former-uk-pm-boris-johnson-narrow-escape#comments</comments><guid isPermaLink="false">9550873f-7895-4243-915e-1553310d44a2</guid><pubDate>Mon, 14 Sep 2026 13:12:29 +0000</pubDate><atom:updated>2026-09-14T13:12:29.403Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,டிரோன் தாக்குதல்,drone attack,இங்கிலாந்து முன்னாள் பிரதமர்,ரஷியா,England ex PM</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kfl7cune/russia.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Russia]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/kfl7cune/russia.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, போலந்து எல்லை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிறப்பு ரெயிலில் சென்றனர்.</p><p>போலந்து எல்லைக்கு மிக அருகில் உள்ள யாஹோடின் ரெயில் நிலையத்தில், போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்கள் பயணித்த இந்த ரெயில் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றது.</p><p>அந்த ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதிநவீன டிரோன் ஒன்றை ரஷியா அந்த ரெயில் நிலையத்தின் மீது வீசித் தாக்குதல் நடத்தியது.</p><p>இதில் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ரெயிலின் என்ஜின் தீப்பற்றி எரிந்தது. </p><p>முன் எச்சரிக்கையாகப் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.</p><p>இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போரிஸ் ஜான்சன்,"எல்லைப் பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கான ரெயில் மீது புதின் எதற்காக குண்டு வீசினார் என்ற விபரீத புத்தி புரியவில்லை. </p><p>உக்ரைன் மக்கள் தினமும் சந்திக்கும் கொடூரத் தாக்குதலுக்கு இதுவே சான்று. அப்பாவி உக்ரைன் மக்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அறிவற்ற தாக்குதல்களுக்கு மேற்கத்திய நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்"</p><p>என ஆவேசமாக பதிவிட்டு உள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anna-medal-for-180-police-personnel-and-uniformed-officers-tamil-nadu-government-announcement#comments</comments><guid isPermaLink="false">d9ca7ce2-f075-4138-8c50-3a0ba584b4aa</guid><pubDate>Mon, 14 Sep 2026 12:05:04 +0000</pubDate><atom:updated>2026-09-14T12:05:04.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Anna Medals,cm vijay,முதலமைச்சர் விஜய்,அண்ணா பதக்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மாதிரிப் படம்]]></media:title><media:description type="html"><![CDATA[ காவலர்கள், சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கம் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/tc7pjb4b/New-Project-2026-09-14T173326.768.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவல் - தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/medals-awarded-to-193-police-officers-and-employees-chief-minister-mk-stalins-order-788651">அண்ணா பதக்கம்</a> வழங்கப்பட உள்ளதாக தமிநாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-</p><h2>முதலமைச்சர் பதக்கங்கள் </h2><p>தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களிள் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும்,  பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.</p><h2>180 பேருக்கு அண்ணா பதக்கம் </h2><p>அந்த வகையில், இந்த ஆண்டு காவல்துறையில் தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 138 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 20 நபர்களுக்கும்;</p><p>சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில், முதல்நிலை சிறைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலான 10 நபர்களுக்கும்,  ஊர்க்காவல் படையில், ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத் தளபதி வரையிலான 5 நபர்களுக்கும்;</p><p>விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும்  தடய அறிவியல் துறையில் 4 அலுவலர்களுக்கும், அவர்களின் மெச்சத்தக்க பணியினை அங்கீகரிக்கும் வகையில் “தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்” வழங்கிட, முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். </p><h2>அண்ணா வீரதீர பதக்கம்</h2><p>மேலும், கடந்த மே மாதம் 19-ந்  தேதி அன்று நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை  மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய  நிலையில்,  9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கட லுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். </p><p>இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்து விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் ஆர். ராஜசேகர்  மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி,  தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து  அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.</p><p>கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு “முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்”  வழங்கிட முதலமைச்சர் விஜய் ஆணையிட்டுள்ளார்.</p><p>மேற்கண்ட பதக்கங்கள், முதலமைச்சர் விஜய்யால் பின்னர் விழாவில் வழங்கப்படும். </p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து நிற்பது அவர்களுக்கான உரிமை சுதந்திரம்- திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thirumavalavan-says-communist-parties-have-right-to-stand-alone-in-elections#comments</comments><guid isPermaLink="false">a9971f49-790a-4b68-8d3f-b2c2999232c5</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:48:12 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:48:12.247Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>thirumavalavan,திருமாவளவன்,சிபிஐ,CPI,ByElection,இடைத்தேர்தல்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Thirumavalavan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/es73cb1y/Thirumavalavan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம் உப்பளம் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்க <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="nofollow">தமிழக அரசு</a> ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>இந்நிலையில் திருச்செந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் முள்ளக்காடு பகுதியில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களை சந்தித்து கப்பல் கட்டும் தளம் கொண்டு வந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.</p><p>இதில் உற்பத்தியாளர்கள் சேகர், ரகுபதி, முகேஷ் சண்முகவேல்,சிவாகர்  பால்ராஜ், பாலசுப்ரமணியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-</p><p>தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பு தொழில் செய்யும் நிலங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க ஹூண்டாய் தென்கொரிய நிறுவனம் தமிழ்நாடு அரசோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.</p><p>கடந்த ஆட்சியின்போது போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உப்பள தொழிலாளர்கள் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர், இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.</p><p>இந்த கோரிக்கையை விடுதலை  சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது. தமிழ்நாடு அரசு இதனை பரிசீலனை செய்ய வேண்டும்.</p><p>இந்த மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளக்கூடாது. இதை முதலமைச்சரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம்.</p><h2>இடைத்தேர்தல்</h2><p>இடதுசாரி கட்சிகள் தொடக்கத்தில் இருந்து த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு மட்டும்தான் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறி வந்தார்கள். அதன் அடிப்படையில் ஆட்சி தொடர்வதற்கான ஆதரவு எப்போதும் உண்டு.</p><p>ஆனால் நாங்கள் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்து நிற்போம் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.</p><p>இது அவர்களுக்கான உரிமை சுதந்திரம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் இடம் பெற்று இருக்கிறோம். இந்த 2 தொகுதிகளும் இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவோம். </p><h2>ஆ.ராசா பேச்சு</h2><p>தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவின் பேச்சு மிகுந்த அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.வின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்.</p><p>அவர் இதுபோன்ற உரையை ஆர்ப்பாட்டத்தில் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இது தி.மு.க.வுக்கு எதிராக போய் முடியும்.</p><p>அண்மையில் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் யாருடைய மனதையும் காயப்படுத்தக்கூடிய வகையில் எங்கள் இயக்கத் தோழர்கள் பேச மாட்டார்கள், அந்த மாண்பு பாதுகாக்கப்படும் பொருளில் பேசி இருந்தார்.</p><p>ஆனால், ஆ.ராசா மற்றும் முன்னணி தலைவர்கள் ஆர்ப்பாட்ட உரை என்பது முதலமைச்சரையே ஓருமையில் பேசுவது மற்றும் அவர்களின் பிறப்பு குறித்து கேள்வி எழுப்புவது  எல்லாம் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் பேச்சாக தெரியவில்லை. </p><p>தி.மு.க. மீதான நன்மதிப்பை சீர்குலைக்கும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p> ]]></content:encoded></item><item><title>விநாயகர் சதுர்த்தி நன்நாளில் அசத்தும் வித்தியாசமான விநாயகர் சிலைகள்!</title><link>https://www.maalaimalar.com/ampstories/web-stories/unique-ganesha-idols-on-auspicious-vinayagar-chaturthi-day</link><comments>https://www.maalaimalar.com/ampstories/web-stories/unique-ganesha-idols-on-auspicious-vinayagar-chaturthi-day#comments</comments><guid isPermaLink="false">f70acb7d-afae-4fd3-86d2-ba87b20b4e9c</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:42:48 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:42:48.970Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கணேஷ் விநாயகன்,விநாயகர் சிலைகள்,Vinayagar Chaturthi 2026,விநாயகர் சதுர்த்தி 2026,Ganesha Idols Tamilnadu,Vinayagar Chaturthi Celebration</media:keywords><media:content height="1080" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pae2yyrl/Untitled-design-2026-09-14T171158.065.png" width="1080"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/pae2yyrl/Untitled-design-2026-09-14T171158.065.png?w=280" width="280"></media:thumbnail><category>வெப் ஸ்டோரீஸ் (Web stories)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/0zyv0spe/Untitled-design-2026-09-14T162142.037.png" /></figure><p>ஆர்.கே நகர் - பிள்ளையார்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bixsreog/Untitled-design-2026-09-14T162058.954.png" /></figure><p>சென்னை கொருக்குப்பேட்டை - பிள்ளையார்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/aahp769j/Untitled-design-2026-09-14T162350.650.png" /></figure><p>கொளத்தூர் பகுதி - 12,000 சங்குகளின் பிரம்மாண்டம்! </p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ch8wodl1/Untitled-design-2026-09-14T162228.954.png" /></figure><p>சென்னை ஆர்.கே நகர் - பிள்ளையார்</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/hu0rc9z1/Untitled-design-2026-09-14T163832.986.png" /></figure><p>வேலூர் பகுதி - அன்னாசி பழ கணேசா!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/1jdqy2ni/Untitled-design-2026-09-14T164256.958.png" /></figure><p>திண்டுக்கல் - 32 அடி உயர மலர் அலங்காரம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p5czebcr/Untitled-design-2026-09-14T164609.915.png" /></figure><p>புதுச்சேரி - மணக்குள விநாயகர் தரிசனம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/qdj4uol1/Untitled-design-2026-09-14T165408.979.png" /></figure><p>சென்னை மணலி - 1800 குங்குமச்சிமிழ் பிள்ளையார்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/d1gddww8/Untitled-design-2026-09-14T165644.468.png" /></figure><p>கொளத்தூர் பூம்புகார் - 2800 திருஷ்டி சூரிய சக்கரம்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/p2e648ys/Untitled-design-2026-09-14T165736.144.png" /></figure><p>திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் - 150 கிலோ கொழுக்கட்டை படையல்!</p><figure><img alt="" src="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h6kc1hf4/Untitled-design-2026-09-14T165919.975.png" /></figure><p>பிள்ளையார்பட்டி - கற்பக விநாயகர்</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-are-the-communist-parties-contesting-the-by-election-independently-veerapandian-explains#comments</comments><guid isPermaLink="false">2ba416ed-d7b5-4934-8078-ffa8d8e8fcf9</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:36:16 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:36:16.527Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,communists,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்டுகள்,M Veerapandian,மு வீரபாண்டியன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிடுவது ஏன்? - வீரபாண்டியன் விளக்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/6v15s7fq/New-Project-2026-09-14T170541.730.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனித்து களம் காண்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. </p><p>இந்நிலையில் தங்களின் இந்த நிலைப்பாட்டுக்கான காரணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/left-parties-to-contest-by-election-independently-cpi-to-field-candidate-in-dharapuram">வீரபாண்டியன்</a> விளக்கியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர்;</p><h2>வாக்குறுதி </h2><p>மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை இடைத் தேர்தலில் இடது சாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். த.வெ.க. அரசுக்கு ஆதரவு நிலை நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.  </p><p>ஏழை மக்கள், தொழிலாளர்களுக்கான வாக்குறுதிகள் நிறை வேற்றப்பட வேண்டும். </p><p>அதற்காக வெளியில் இருந்து ஆதரவு தருகின்றோம். மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்துள்ள அரசு  என்னென்ன வாக்குறுதிகளை தருவதாக கூறியிருந்ததோ, அதனை நிறைவேற்ற வேண்டும்.</p><p>ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று  எம்.எல்.ஏ.வாக  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு  மற்றொரு கட்சியில் இணைந்து செயல்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. </p><h2>தவறான முன்னுதாரணம்</h2><p>அ.தி.மு.க.வில் வெற்றி  பெற்றவர்கள்   ராஜிநாமா செய்து விட்டு த.வெ.க வில் இணைந்தது தவறு என்பதை நாங்கள் ஏற்கனவே கண்டித்து இருக்கிறோம். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. </p><p>அதனால் ஏற்பட்டுள்ள அந்த காலி இடத்திற்கு நடைபெறும் இடைத்தேர்தலில்  த.வெ.க.வை ஆதரித்தால் தவறான  முன் உதாரணமாக மாறிவிடும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். </p><p>மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை  கூட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் தனித்துப் போட்டியிடு கின்றோம். </p><p>இடைத்தேர்தல் பிரசாரத்தை, அரசியல் பிரசார களமாக பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். </p><h2>மக்கள் குரல்</h2><p>மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை   இந்த அரசு செயல்படுத்த வேண்டும், தமிழ்நாடு திட்டங்களுக்கு   முட்டுக்கட்டை போடும் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சனம் செய்வது போன்றவை இந்த தேர்தல் பிரசாரத்தின் மையமாக அமையும்.  </p><p>மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு குரலாக எங்கள் பிரச்சார வியூகம் இருக்கும். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மட்டுமல்ல.  நல்ல விஷயங்களை எடுத்து சொல்வோம். </p><p>த.வெ.க. அரசு தவறான முடிவுகளை எடுத்தால் அதனை கண்டிப்போம். பரந்தூர் விமான நிலையம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துக்களை  தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது போன்ற நல்ல விஷயங்களை வரவேற்கின்றோம்.  </p><p>இடைத்தேர்தலை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை நடை பெறுகிறது. அதில் எங்கள் இரு கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிப்போம். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகளை தொடங்குவோம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>வரலாற்றில் முதல்முறை: கட்டாயம் இல்லை என்றபோதும் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக இசைக்கப்பட்ட வந்தே மாதரம்!</title><link>https://www.maalaimalar.com/sports/a-historic-first-vande-mataram-played-at-a-cricket-matcheven-though-it-wasnt-mandatory</link><comments>https://www.maalaimalar.com/sports/a-historic-first-vande-mataram-played-at-a-cricket-matcheven-though-it-wasnt-mandatory#comments</comments><guid isPermaLink="false">488a88e6-645a-47a8-80ab-9f530d4cf327</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:14:17 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:14:17.815Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>T20I,வந்தே மாதரம்,Vande Mataram,Afghanistan,Indian Cricket Team,இந்திய கிரிக்கெட் அணி,ஆப்கானிஸ்தான்,டி20 தொடர்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/hsxrowv0/New-Project-2026-09-14T151330.372.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வரலாற்றில் முதல்முறை: கட்டாயம் இல்லை என்றபோதும் கிரிக்கெட் போட்டியில் முதலாவதாக இசைக்கப்பட்ட வந்தே மாதரம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/hsxrowv0/New-Project-2026-09-14T151330.372.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது தேசிய கீதத்திற்கு பதிலாக <a href="https://www.maalaimalar.com/news/national/karnataka-govt-orders-singing-of-only-2-vande-mataram-stanzas-at-state-programmes">வந்தே மாதரம்</a> முதலில் இசைக்கப்பட்டது. </p><p>டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது இந்திய அணியினர் முதலாவதாக வந்தே மாதரத்தையும், இரண்டாவதாக தேசிய கீதத்தையும் பாடினர். </p><p>போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் அணிவகுத்து நின்றபோது, முதலில் 'வந்தே மாதரம்' பாடலின் 6 சரணங்களும், அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கீதமும், இறுதியாக இந்தியாவின் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடலும் இசைக்கப்பட்டன. </p><p>மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முழுமையான 6 சரணங்களும் இசைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.</p><p>உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். ஆனால் விலக்கு அளிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறையிலும் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.</p><h2>ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20</h2><p>இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.</p><p>அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய 13.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது. </p><p>இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.</p>]]></content:encoded></item><item><title>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் தவெகவுக்கு பின்னடைவு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/communist-parties-contesting-byelection-wont-hurt-dmk-sengottaiyan#comments</comments><guid isPermaLink="false">c81dc6be-af3d-4621-9450-b906c85cd20b</guid><pubDate>Mon, 14 Sep 2026 11:12:24 +0000</pubDate><atom:updated>2026-09-14T11:12:24.257Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>by election,minister Sengottaiyan,அமைச்சர் செங்கோட்டையன்,communist parties,இடைத்தேர்தல்,கம்யூனிஸ்ட் கட்சிகள்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Sengottaian]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/9ehrqayj/Minister-Sengottaiyan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுவதால் த.வெ.க.வுக்கு பின்னடைவு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து வேலூரில் வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-</p><p>தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதில் முதலமைச்சர் மிகவும் கவனமாக இருக்கிறார். </p><p>தமிழ்நாட்டை பொறுத்த வரையில், மத நல்லிணக்கம் நிறைந்த நாடு. ஜாதி, மத பாகுபாடு இன்றி இந்த அரசு இயங்கி வருகிறது.</p><p>எல்லோரும் சமம் என்ற அடிப்படையில், அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.</p><p>2 இயக்கங்களும் தேவையில்லை. ஒரு புதிய ஆட்சி வேண்டும், மலர வேண்டும் என்று பெண்களும், இளைஞர்களும் நல்ல மனது கொண்ட அத்தனை பேரும் ஆதரவின் அடிப்படையில், இன்று சிறந்த ஆட்சி தமிழகத்தில் தந்து கொண்டிருக்கிறார்.</p><p>நிலவரி இங்கு அமலில் இல்லை. நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய் துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தமிழகத்தில் 1500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஆட்சியைப் போல் அல்லாமல் அனை வருக்கும் விரைந்து பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p><p>வெறும் பட்டா என்று காகித அளவில் இல்லாமல், இடத்தை தேர்வு செய்து எல்லை கல் அமைத்த பிறகுதான் பட்டா வழங்குகிறோம்.</p><p>இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியினர் போட்டியிடுகின்றனர். கொள்கையின் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதனால் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை கைது செய்வதா..?- திமுக எம்பி கனிமொழி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/kanimozhi-questions-arrests-of-justice-seekers-in-student-death-case#comments</comments><guid isPermaLink="false">f41a5c23-b227-4e1b-91a9-ebf046002fb8</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:41:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:41:05.189Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,கனிமொழி,Kanimozhi MP,மாணவன் மரணம்,kanimpzhi mp</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Kanimozhi MP]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/07pwgh1k/kanimozhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மாணவன் மரணத்திற்கு நீதி கேட்டு போராடுபவர்களை காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-</p><p>மாணவன் தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறையை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது தவெக அரசு.</p><p>உடற்கூறு ஆய்வில் அம்மாணவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், குற்றத்தை விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை, நீதி கேட்கும் மக்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது.</p><p>குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கிவிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையே ஒடுக்கும் கேடுகெட்ட ஆட்சியாக இந்த தவெக ஆட்சி உள்ளது.</p><p>இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>‘கல்வியே கடவுள்’, ‘போய் படிடா தம்பி’ வாசகங்களுடன் அசத்தும் வினோத விநாயகர் சிலை!</title><link>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/education-is-god-go-study-bro-quirky-ganesha-statue#comments</comments><guid isPermaLink="false">3754dbdf-eb8f-4fd1-aecc-b1895194bc5a</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:23:19 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:23:19.363Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>விநாயகர் சதுர்த்தி,Vinayagar Chaturthi,விநாயகர் சிலைகள்,Vinayagar idols,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Vinayagar idol]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/wp7130g0/fghf.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு விழாவையொட்டித் தமிழகத்தின் பல பகுதிகளில் விதவிதமான மற்றும் வினோதமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். சினிமா, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, நடப்புச் சூழலுக்கு ஏதுவாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விநாயகர் சிலை ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.</p><h2><strong>கல்வியின் அவசிய</strong>ம் </h2><p>சென்னை மணலி பெரியதோப்பு பகுதியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கைகளில் புத்தகங்கள் ஏந்தியவாறும், வழிபாட்டுடன் சேர்த்துப் படிப்பே வாழ்வின் மிக முக்கிய தெய்வம் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘கல்வியே தெய்வம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. </p><p>அத்துடன், செல்போன் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடும் இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பும் வகையில் ‘போய் படிடா தம்பி’ என்ற சுவாரஸ்யமான அறிவுரை வாசகமும் விநாயகர் சிலையின் பீடத்திலும் பின்புறத்திலும் இடம்பெற்றுள்ளது.</p><p>பக்தியோடு சேர்த்து இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை அப்பகுதி மக்களும், குறிப்பாக மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்சிலையின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுபோன்ற அர்த்தமுள்ள விழிப்புணர்வு சிலைகளே இக்காலத்திற்குத் தேவை" எனக் கருத்து தெரிவித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>ராமாயணா படத்தின் முதல் பாடல் வெளியானது!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-song-from-the-movie-ramayana-released</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/first-song-from-the-movie-ramayana-released#comments</comments><guid isPermaLink="false">38faf351-f5f9-4a61-9d8b-135bca558a83</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:16:27 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:16:27.266Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>AR Rahman,ஏஆர் ரகுமான்,Ramayana,ராமாயணா,Jai Jai Ram,ஜெய் ஜெய் ராம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fx468jsz/New-Project-2026-09-14T152436.836.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ராமாயணா படத்தின் முதல் பாடல் வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/fx468jsz/New-Project-2026-09-14T152436.836.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமாயணா படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. </p><p>குமார் விஸ்வாஸ் எழுதியுள்ள இப்பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து பாடியுள்ளனர். </p><h2>ராமாயணம்</h2><p>இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி நடிப்பில் உருவாகி உள்ளப் படம் <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/ramayana-trailer-release-epic-film-trailer-drops-at-415-am-featuring-ranbir-kapoor-sai-pallavi-and-yash">ராமாயணா</a>. </p><p>சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். </p><p>இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம், இந்தாண்டு தீபாவளியை ஒட்டி நவ.6ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. </p><figure class="op-interactive"><iframe allowfullscreen="allowfullscreen" frameborder="0" src="https://www.youtube.com/embed/yWNPxS0sXnE"></iframe></figure>]]></content:encoded></item><item><title>நாவடக்கம் தேவை, இல்லையெனில் மக்கள் ஓரங்கட்டுவார்கள்..!- தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-must-practice-political-decency-says-ml-a-kanimozhi-santhosh#comments</comments><guid isPermaLink="false">ac5c6079-bc91-45e9-82ff-49b2665d8677</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:06:05 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:06:05.268Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,தவெக,tvk,Kanimozhi Santhosh,கனிமொழி சந்தோஷ்</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TVK MLA Kanimozhi santhosh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/m24678qq/kanimozhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக முதலமைச்சர் அவர்களைப் பற்றி திமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள் தரக்குறைவான மற்றும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-</p><p>அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.</p><p>ஆனால், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த வகையிலும் அரசியல் நாகரிகமாகாது.</p><p>‘பாரம்பரிய கட்சி’ என்று பெருமை பேசிக்கொள்ளும் திமுக, தனது அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அந்தப் பாரம்பரியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டாமா?</p><p>கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயக அரசியலின் அடிப்படை என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். ஒருவரை விமர்சிக்கும்போது அவரது பதவிக்கும், தனிப்பட்ட மரியாதைக்கும் மதிப்பளிக்க வேண்டும்.</p><p>குறிப்பாக, பெண்களை மதிப்போம் என்று பேசும் அரசியல் கட்சியினர், பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் எந்த அளவுக்கு தரக்குறைவாக இருக்கின்றன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல. உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, பொதுவெளியில் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது எந்த வகையான அரசியல் பண்பாடு என்பதை திமுக தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</p><p>மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே மதிக்காமல் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும். அரசியல் விமர்சனங்கள் மக்கள் பிரச்சினைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.</p><p>நாவடக்கம் தேவை. இல்லையெனில், மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தேர்தல் மூலம் மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மக்கள் தீர்ப்பை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.</p><p>தொடர்ந்து அவதூறான மற்றும் மரியாதைக்குறைவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டால், மக்கள் தங்களது ஜனநாயக சக்தியால் அரசியலில் இருந்து ஓரங்கட்டும் நிலை விரைவில் உருவாகும்.</p><p>எனவே, தனிநபர் தாக்குதலையே அரசியலாகக் கருதும் போக்கை திமுக கைவிட்டு, மக்கள் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும்.</p><p>அரசியல் நாகரிகத்தை காப்பதும், ஜனநாயக மாண்பை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பொறுப்பு என்பதை திமுக தலைமை உணர வேண்டும்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>குஜராத்தில்  பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் சாதனை: செயற்கை சூரியனை உருவாக்கும் இந்தியாவின் கனவு நனவாகிறது!</title><link>https://www.maalaimalar.com/news/national/plasma-research-institute-breakthrough-in-gujarat</link><comments>https://www.maalaimalar.com/news/national/plasma-research-institute-breakthrough-in-gujarat#comments</comments><guid isPermaLink="false">b340c265-30ad-48fc-bee6-2457d1dc1e2c</guid><pubDate>Mon, 14 Sep 2026 10:03:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T10:03:38.632Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>குஜராத்,gujarat,Artificial Sun,செயற்கை சூரியன்,Nuclear Fusion,Plasma Research,Gyrotron,SST-1,பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h3st248l/gujrat.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ artificial sun]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h3st248l/gujrat.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும். </p><p>சூரியனில் ஆற்றல் உருவாகும் அதே அணுக்கரு இணைவு முறையை பயன்படுத்தி, பூமியிலேயே முடிவில்லாத தூய்மையான ஆற்றலை உருவாக்கும் "<a href="https://www.maalaimalar.com/news/world/brics-china-dominance-but-india-fastest-growth-last-five-years-report">செயற்கை சூரியன்</a>" திட்டத்தில் இந்தியா மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. குஜராத்தின் காந்திநகரில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் இயங்கி வரும் 'எஸ்.எஸ்.டி-1' டோகாமாக் அணுக்கரு இணைவு உலையில் 82.6 ஜிகாஹெர்ட்ஸ், 400 கிலோவாட் திறன் கொண்ட புதிய 'கைரோட்ரான்' சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.</p><h2>பிளாஸ்<strong>மா வெப்பநி</strong>லை </h2><p>அணுக்கரு இணைவு ஆற்றலை பெற வேண்டுமானால், பொருளின் நான்காவது நிலையான 'பிளாஸ்மா'வை மிக அதிக வெப்பநிலைக்கு உயர்த்த வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் ஏற்கனவே 20 கோடி டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலையை எட்டி சாதனை படைத்துள்ளனர். இது சூரியனின் மையப்பகுதியை விட சுமார் 20 மடங்கு அதிக வெப்பமாகும்.</p><p>இருப்பினும், இந்த மிக அதிக வெப்பநிலையை கொண்ட பிளாஸ்மாவை நீண்ட நேரம் சீராகப் பராமரிப்பதே விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்த சவாலை எதிர்கொள்ளவே 'கைரோட்ரான்' என்ற உயர் சக்தி மைக்ரோவேவ் சாதனம் நிறுவப்பட்டுள்ளது. இது பிளாஸ்மாவை அதிவேகமாகவும் சீராகவும் வெப்பப்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.</p><h2>20 <strong>மீட்டர் ஒலிபரப்பு பாதை</strong> </h2><p>புதிய கைரோட்ரான் சாதனம் 20 மீட்டர் நீளமுள்ள அலைக்கற்றை கடத்தும் பாதை வழியாக எஸ்.எஸ்.டி-1 உலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்த சோதனைகள், குளிர்ந்த நீர் சுழற்சி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகள் அனைத்தும் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. </p><p>சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, 150 முதல் 300 கிலோவாட் மின் திறனை பயன்படுத்தி பிளாஸ்மாவைத் தயாரிக்கும் கட்டத்திலும் வெப்பப்படுத்தும் கட்டத்திலும் இக்கருவி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. மேலும், காந்தப்புலத்தின் மாறுபட்ட அளவுகளிலும் இந்த அமைப்பு துல்லியமான முடிவுகளை வழங்கி சாதனை படைத்துள்ளது.</p><h2>இந்தியா<strong>வின் பங்களிப்</strong>பு</h2><p>இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் இந்தியா சொந்தமாக ஆற்றல் உற்பத்தியில் தற்சார்பு அடைய உதவுவதுடன், உலகளாவிய அணுக்கரு இணைவு ஆராய்ச்சியிலும் இந்தியாவின் இடத்தை உயர்த்தியுள்ளது. பிரான்ஸில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய 'ஈட்டர்' சர்வதேச செயற்கை சூரியன் திட்டத்திலும் இந்தியா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. குஜராத்தில் எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசற்ற, வரம்பற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/thanthai-periyar-birthday-rally-permission-denied-udayanidhi-condemns#comments</comments><guid isPermaLink="false">b347ee35-e430-4806-83f0-5f637437f50a</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:41:01 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:41:01.094Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>periyar,உதயநிதிஸ்டாலின்,UdayanidhiStalin,பெரியார்</media:keywords><media:content height="270" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif" width="480"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பெரியார் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவி எஜமானர்களின் கீழ் காவல்துறை? - உதயநிதி கண்டனம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/iupddvny/newindianexpress2026-08-05xdqaa7gpPTI08052026000159B.avif?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரோட்டில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்தநாளான செப்.17 அன்று, விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். திராவிடர் கழகம் சார்பில் இந்த பேரணி முன்னெடுக்கப்படும்.</p><p>இந்நிலயில் இந்தாண்டு இந்த பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நாளில் இந்து முன்னணியினர் நடத்தும் விநாயகர் ஊர்வலத்தை காரணம் காட்டி, ஈரோடு காவல் துறை பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. </p><p>இந்த அனுமதி மறுப்பு விவகாரத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். </p><p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tn-ex-cm-mk-stalins-greetings-for-tamilnadu-day">பேரறிஞர் அண்ணா</a> பிறந்த நாளை முன்னிட்டு தி.மு. கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த சர்கஸ் அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.</p><h2>யாருக்காக இந்த மடைமாற்றம்?</h2><p>முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டை செதுக்கிய <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/removal-of-the-names-of-periyar-ambedkar-and-nehru-must-be-viewed-as-a-deliberate-act-mu-veerapandian">பெரியார்</a>, அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?</p><p>பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்? </p><h2>காவி எஜமானர்கள்</h2><p>காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் கீழ் சென்றுவிட்டதா? </p><p>பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் - ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்த பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.” </p><p>எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படம்... பெத்லகேம் குடும்ப யூனிட் புதிய சாதனை!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/highest-grossing-malayalam-film-the-bethlehem-family-unit-sets-a-new-record</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/highest-grossing-malayalam-film-the-bethlehem-family-unit-sets-a-new-record#comments</comments><guid isPermaLink="false">895b203e-3f86-4ab3-8eac-8c17a350c5ad</guid><pubDate>Mon, 14 Sep 2026 09:27:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T09:27:37.311Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>box office collection,kerala,கேரளா,Bethlehem Kudumba Unit,பெத்லகேம் குடும்ப யூனிட்,பாக்ஸ் ஆபிஸ் வசூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/rpopn0q5/New-Project-2026-09-14T142658.878.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படம்... பெத்லகேம் குடும்ப யூனிட் புதிய சாதனை!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/rpopn0q5/New-Project-2026-09-14T142658.878.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாளத்தில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. </p><p>இதற்கு முன்னதாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த <a href="https://www.maalaimalar.com/cinema/cinemanews/lokah-2-shooting-update-by-kalyani-priyadarshan-809888">லோகா </a>திரைப்படம்தான் மலையாள திரையுலகில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்தது. </p><p>காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, வெளியான 24 நாட்களில் உலகளவில் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. </p><p>உலகளவில் ரூ.300 கோடியை வசூல் செய்த இரண்டாவது மலையாள படமாக இருந்தாலும், லோகாவைவிட வேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. </p><h2>பெத்லகேம் குடும்ப யூனிட்</h2><p>கிரிஷ் ஏடி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ, சங்கீத் பிரதாப், ஷ்யாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் வினய் ஃபோர்ட் ஆகியோர் நடித்துள்ள படம் பெத்லகேம் குடும்ப யூனிட். </p><p>ஃபஹத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ், பாவனா ஸ்டுடியோஸ் மற்றும் ஒர்க்கிங் கிளாஸ் ஹீரோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேபி ஜான் காலமானார்!</title><link>https://www.maalaimalar.com/news/national/marxist-communist-party-senior-leader-baby-john-dies</link><comments>https://www.maalaimalar.com/news/national/marxist-communist-party-senior-leader-baby-john-dies#comments</comments><guid isPermaLink="false">bf072f7d-36ca-4ae3-a928-5319517a22a0</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:54:53 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:54:53.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>marxist communist,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி,திருச்சூர்,baby john,பேபி ஜான்,கேரளம்,Keralam</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ie4buzn5/Baby-John" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Baby John]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ie4buzn5/Baby-John?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF">இந்திய கம்யூனிஸ்ட் கட்சி</a> (மார்க்சிஸ்ட்) - சிபிஐ(எம்) அமைப்பின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான் (வயது 74), உடல்நலக் குறைவு காரணமாகத் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். </p><p>அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொழிலாள வர்க்க அமைப்புகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.</p><h2><strong>நீண்ட நாள் உடல்நலக் குறைவு</strong></h2><p>கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு மற்றும் தீவிர உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D">திருச்சூரில் </a>உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். </p><p>எனினும், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து பேபி ஜான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.</p><h2><strong>இடதுசாரி இயக்கத்தின் அச்சாணி</strong></h2><p>கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தைக்குளத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தவர் பேபி ஜான். பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1969-ஆம் ஆண்டிலேயே இடதுசாரி மாணவர் இயக்கங்கள் வழியாகப் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். </p><p>பின்னர் 1971-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியின் லட்சியங்களுக்காக உழைக்க வேண்டி, 1991-ஆம் ஆண்டில் தனது ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று முழுநேர அரசியல்வாதியாக மாறினார்.</p><p>ஜூலை 2006-இல் சிபிஐ(எம்) கட்சியின் திருச்சூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார். </p><p>மேலும், இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.</p><h2><strong>இன்று மாலை இறுதிச்சடங்கு</strong></h2><p>பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் இன்று காலை திருச்சூரில் உள்ள சிபிஐ(எம்) மாவட்டக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.</p><p>இதனைத் தொடர்ந்து, அவரது உடல் இன்று மாலை சாவக்காடு பொது மயானத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>பிரிக்ஸ் அமைப்பில் சீனா ஆதிக்கம் செலுத்தினாலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவே அதிவேக வளர்ச்சி: ஆய்வறிக்கையில் தகவல்!</title><link>https://www.maalaimalar.com/news/world/brics-china-dominance-but-india-fastest-growth-last-five-years-report</link><comments>https://www.maalaimalar.com/news/world/brics-china-dominance-but-india-fastest-growth-last-five-years-report#comments</comments><guid isPermaLink="false">69da9d24-385e-401f-a45b-212055275b80</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:32:37 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:32:37.643Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,China,சீனா,Xi Jinping,BRICS,pm modi,பிரிக்ஸ் உச்சிமாநாடு</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3ipn9v45/modi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  Xi Jinping-PM Modi ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/3ipn9v45/modi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2020-ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வருமானத்தில் இந்தியாவின் பங்கு 18 சதவீதமாக இருந்தது, 2025-ஆம் ஆண்டில் 20 சதவீதமாக சிறிய அளவில் உயர்ந்துள்ளது. </p><p>உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதன் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் ஆதிக்கமே இன்றும் மேலோங்கியுள்ளது. இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளில் சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமெடுத்துள்ளது என்பது புதிய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. உலக வங்கியின் மொத்த தேசிய வருமானம் தரவுகளின் அடிப்படையில் பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>2020 முதல் 2025 வரை உள்ள காலகட்டத்தில், <a href="https://www.maalaimalar.com/news/world/north-korea-fires-ballistic-missiles-amid-us-south-korea-drills">இந்தியாவின்</a> மொத்த தேசிய வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2020-இல் சுமார் 2.67 டிரில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் வருமானம், 2025-இல் 4.04 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது ஐந்து ஆண்டுகளில் சுமார் 52 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.</p><p>அதே காலகட்டத்தில், சீனாவின் வருமானம் 15.15 டிரில்லியன் டாலரிலிருந்து 20.02 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் சுமார் 32 சதவீதமாகும். இதன் மூலம், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை விட இந்தியாவின் வளர்ச்சி வீதம் 20 சதவீதம் அதிவேகமாக இருந்தது தெளிவாகிறது. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும், பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவின் அடிப்படையில் சீனா இன்னமும் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடாகவே நீடிக்கிறது. 2025-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, சீனாவின் பொருளாதார அளவு இந்தியாவின் அளவை விட கிட்டத்தட்ட 5 மடங்கு பெரியதாகும்.</p><p>சீனாவின் பொருளாதாரத்தின் தொடக்க களம் மிகவும் விரிவானது என்பதால், அது ஈட்டிய மொத்த வருமானப் மதிப்பு இந்தியாவை விட மிக அதிகமாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா தனது பொருளாதாரத்தில் 4.86 டிரில்லியன் டாலர்களை கூடுதல் வருமானமாக சேர்த்துள்ள நிலையில், இந்தியா 1.37 டிரில்லியன் டாலர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறுகத் தொடங்கினாலும், அது மிகப்பெரிய மாற்றத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.</p><h2>உ<strong>லக வர்த்தகம்</strong></h2><p>2020-ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வருமானத்தில் இந்தியாவின் பங்கு 18 சதவீதமாக இருந்தது, 2025-ஆம் ஆண்டில் 20 சதவீதமாக சிறிய அளவில் உயர்ந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் நீண்டகாலமாக இருக்கும் ஐந்து உறுப்பு நாடுகளில் இந்தியா இரண்டாவது சிறந்த பொருளாதாரச் செயல்பாட்டை கொண்ட நாடாகத் திகழ்கிறது. உலக வருமானத்தில் இந்தியாவின் பங்கு 2011-இல் இருந்த 2.5 சதவீதத்திலிருந்து 2025-இல் 3.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.</p><p>இருப்பினும், உலகளாவிய பொருட்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவின் வளர்ச்சி மெதுவாகவே உள்ளது. 2011-இல் 1.71 சதவீதமாக இருந்த இந்தியாவின் உலக ஏற்றுமதிப் பங்கு 2023-இல் 1.88 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா தொடர்ந்து பிரதான பொருளாதார சக்தியாக நீடிக்கும் அதே வேளையில், இந்தியா தனக்கென ஒரு வலுவான வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்து வருகிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.</p>]]></content:encoded></item><item><title>ஸ்டாலின் பிளான்.. புதிய டீம் போடும் திமுக - தேசிய அரசியலில் உருவாகிறது 3வது அணி? - கனிமொழி தூது சென்றதன் பின்னணி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/stalins-plan-dmk-is-putting-a-new-team-3rd-team-is-forming-the-background-of-kanimozhis-mission#comments</comments><guid isPermaLink="false">e1af1315-61fb-47c6-8f7b-b3175627a547</guid><pubDate>Mon, 14 Sep 2026 08:24:43 +0000</pubDate><atom:updated>2026-09-14T08:24:43.828Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>திமுக,கனிமொழி,மு.க. ஸ்டாலின்,இந்தியா கூட்டணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, ஸ்டாலின், அகிலேஷ், மம்தா 
]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ajo8uuom/tn-39.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக தேசிய அளவில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிராக மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.</p> <p>தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சி அமைத்து <a href="https://www.maalaimalar.com/topic/vijay">விஜய் </a>முதலமைச்சர் ஆகியுள்ளார். </p><p>108 இடங்களில் வென்ற தவெக, திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இரு இடதுசாரி கட்சிகள் ஆதரவில் ஆட்சி நடத்தி வருகிறது. </p><p>தங்கள் பக்கம் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட மேற்கூறிய கட்சிகள் தவெக வசம் சென்றதால், திமுக கிட்டத்தட்ட தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. </p><p>குறிப்பாக தேசிய அரசியலில் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் பயணித்த திமுக தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பக்கமும் செல்ல முடியாமல் உள்ளது. </p><p>2029 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. </p> <h2>மூன்றாம் அணி</h2><p>எனவே பாஜகவின் என்டிஏ, காங்கிரசின் இந்தியா கூட்டணியை தவிர்த்து மூன்றாம் அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கான பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.</p><p>இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றோடொன்று அதிகம் ஒட்டாமலேயே இருந்து வருகின்றன. </p><p>ஜம்மு காஷ்மீரில் ஆளும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மகாராஷ்டிராவில் சரத் பவார் என்சிபி, உத்தவ் சிவசேனா, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா என இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அதிகம் காங்கிரசோடு இணக்கம் காட்டாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. அத்தி பூத்தாற்போலவே இந்தியா கூட்டணி கூட்டம் நடக்கிறது.</p> <p>இதுதவிர மேற்கு வங்கத்தில் தோல்வியுற்ற மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கம்பேக் கொடுக்க காத்து கிடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தோற்றதனால் தேசிய அரசியலில் மம்தா கவனம் செலுத்த உள்ளதாக அண்மையில் வெளியான செய்தியும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. </p><p>மம்தாவுக்கு காங்கிரஸ் எப்போதுமே வேப்பங்காய் தான். அதேபோல் கேரளாவில் தோல்வியை சந்தித்த பினராயி விஜயனின் சிபிஐஎம் அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரசுக்கு எப்போதும் எதிரணியே. இதுதவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதுவும் காங்கிரஸ் - பாஜக இரண்டுக்கும் ஆகாது.</p><h2>ஸ்டாலின் பிளான்</h2><p>திமுக தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/mk-stalin">ஸ்டாலின் </a>தமிழக முதல்வராக இருந்தபோது இந்தியா கூட்டணியில் முக்கியஸ்தராக செயல்பட்டார். அதேநேரம் பினராயி விஜயன், மம்தா பானர்ஜியோடும் நல்ல உறவை பேணினார். மேலும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆகியோரும் ஸ்டாலினுக்கு நெருக்கம்.</p><p>அதுபோல கடந்த சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.</p><p>திமுக சட்டமன்ற தேர்தலில் தோற்றவுடன் காங்கிரஸ் அத்துக்கொண்டு சென்றதை விமர்சித்த அகிலேஷ் யாதவ், "இக்கட்டான நேரங்களில் ஒருவரையொருவர் கைவிட்டுச் செல்பவர்கள் நாங்கள் அல்ல" என எக்ஸ்சில் பதிவிட்டிருந்தார்.</p><p>இவ்வாறு முதல்வராக இருந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய அரசியலில் ஒரு முகத்தை சம்பாதித்து வைத்துள்ளார். தற்போது காலமும் காட்சியும் மாறிய சூழலில் அதுவே அவருக்கு கை கொடுக்கிறது.</p> <h2>கனிமொழி தூது</h2><p>தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்து பேசியதுதான் தற்போதைய டாக்.</p><p>மும்பையில், உத்தவ் தாக்கரேவை நேற்று முன்தினம், கனிமொழி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. மேலும், சரத்பவார் மற்றும் அவரது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலே ஆகியோரை, டெல்லியில் கனிமொழி சந்தித்து பேசினார்.</p> <p>தொகுதி மறுவரையரை, மூன்றாவது அணி உருவாக்குவது ஆகியவை குறித்து கனிமொழி தாக்கரேவிடம் பேசியதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.</p><p>அடுத்தகட்டமாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவரான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அகிலேஷ் யாதவையும் கனிமொழி சந்திக்க உள்ளார். அகிலேஷின் மனைவியான மக்களவை எம்.பி., டிம்பிள் யாதவ், கனிமொழியின் நெருங்கிய தோழி ஆவார். அடுத்ததாக மம்தா பானர்ஜியையும் சந்திக்க உள்ளார்.</p> <h2>திமுக தலைமையில் டீம்</h2><p>இதன்மூலம் காங்கிரசுடன் முரண்பாட்டில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளையும், என்டிஏ - இந்தியா கூட்டணி என இரண்டிலும் இல்லாமல் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஸ்டாலின் தலைமையில் மூன்றாம் அணி போடுவதே திமுகவின் மாஸ்டர் பிளான் என அரசியல் நோக்கர்கள் நினைக்கின்றனர்.</p><p>இதற்கான அச்சாரமே கனிமொழி மேற்கொண்ட சந்திப்புகள் எனலாம். இது தேசிய அளவில் தற்போது பேசுபொருளாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>பிரிட்டனில் இருந்து பிரியும் மூன்று நாடுகள்?.. ஐரோப்பாவில் திருப்பம் 
</title><link>https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe</link><comments>https://www.maalaimalar.com/news/world/three-countries-separating-from-britain-a-turning-point-in-europe#comments</comments><guid isPermaLink="false">2a16e8d5-d6d6-482e-8035-dd92dd376dc9</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:37:36 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:37:36.034Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>ireland,அயர்லாந்து,britain,வேல்ஸ்,Scotland,ஸ்காட்லாந்து,பிரிட்டன்,Wales</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/gigw5vqf/tn-38.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ பிரிட்டன் மன்னர் ]]></media:title><media:description type="html"><![CDATA[ பிரிட்டன் மன்னர் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/gigw5vqf/tn-38.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p> ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை இன்று கூட்டாக வெளியிட உள்ளனர்.</p> <p>ஐரோப்பிய கண்டத்தில் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை தனித்தனி நாடுகளாக செயல்பட்டு வந்தாலும் அவை <a href="https://www.maalaimalar.com/topic/britain">பிரிட்டனின் </a>அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.</p><h2>பிரிவினை குரல்கள்</h2><p>பிரிட்டனின் கீழ் இருந்து விலக வேண்டும் என்று இந்த நாடுகளில் பிரிவினை குரல்கள் பல காலமாக உள்ளன.</p><p>வரலாற்றிலேயே முதன்முறையாக மூன்று நாடுகளில் நடந்த தேர்தல்களில் இந்த பிரிவினை கொள்கையை ஆதரிக்கும் கட்சிகள் வெற்றி பெற்று தற்போது ஆட்சியில் உள்ளன.</p><p>வேல்சில், பிளெய்ட் சிம்ரு கட்சி, ஸ்காட்லாந்தில் எஸ்.என்.பி. கட்சி, வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் கட்சி செல்வாக்குடன் ஆள்கிறது.</p> <h2>பிரகடனம் </h2><p>இந்நிலையில் வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.</p><p>அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.</p><p>லண்டன் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காகக் காத்திருக்காமல், அந்தந்த நாட்டு மக்களே பொதுவாக்கெடுப்பு குறித்துத் தீர்மானிக்கும் உரிமை. சுதந்திரத்திற்கு பிறகு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தனிநாடுகளாகவும், வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைவது ஆகியவை அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன.</p> <h2>பிரிட்டன் பிரதமர் கருத்து</h2><p>நாடாளுமன்றத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம், "பொதுமக்களிடையே தெளிவான ஒருமித்த கருத்து நிலவினால், ஸ்காட்லாந்தில் மீண்டும் சுதந்திர வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிப்பேன்" என்று கூறியிருக்கிறார். இது விவாதமாகி வருகிறது.</p><p>இருப்பினும், பிரிட்டன் பிரதமர் அலுவலகம், "பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலையில் இப்போது உடனே வாக்கெடுப்பு நடத்த முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் முதல் இலக்கு" எனப் பதிலளித்துள்ளது.</p> <h2>டிரம்பின் கருத்து</h2><p>அயர்லாந்தின் டப்ளினுக்கு கோல்ப் போட்டியை பார்க்க வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வட அயர்லாந்து அயர்லாந்து குடியரசுடன் இணைந்துஒன்றிணைந்த அயர்லாந்தாக மாறுவது மிகவும் சிறந்தது என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ரூ.1.5 கோடி.. நம்பி ஏமாந்த ஓனர்.. வீட்டில் கைவரிசை காட்டிய சமையல்கார ஜோடி </title><link>https://www.maalaimalar.com/news/national/12-years-cook-couple-arrested-rs-1-5-crore-jewellery-theft-bihar</link><comments>https://www.maalaimalar.com/news/national/12-years-cook-couple-arrested-rs-1-5-crore-jewellery-theft-bihar#comments</comments><guid isPermaLink="false">d8de6f29-e3d7-4c06-8256-d15fbcc710ec</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:36:08 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:36:08.737Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பீகார்,Bihar,gold theft,நகை திருட்டு,லக்னோ,lucknow</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h8b6r3k8/Untitled-design-58.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bihar Cook Couple Jewellery Heist]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/h8b6r3k8/Untitled-design-58.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பீகாரில் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் வேலை செய்து வந்த விபா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.</p><h3><strong>சமையல் வேலை</strong></h3><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D">பீகார்</a> பேபர் மில் காலனியில் உள்ள ஷாலினி மிஷ்ரா என்பவரின் வீட்டில் ஜிதேந்திர பண்டிட் மற்றும் அவரின் மனைவி விபா தேவி ஆகியோர் 12 ஆண்டுகளாக சமையல் வேலை பார்த்து வந்தனர்.    </p><p>இதையடுத்து அந்த தம்பதியினர் வீட்டு உரிமையாளர்களிடம் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் உள்ள படுக்கை அறை வரையிலும் செல்லும் அதிகாரம் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.</p><h3><strong>நகை திருட்டு</strong></h3><p>இதனை தவறாக பயன்படுத்தி கொண்ட அந்த தம்பதிகள் தங்களது சொந்த ஊரான லக்னோவிற்கு செல்லும் போது, உரிமையாளரின் வீட்டில் இருந்த மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளனர்.</p><p>திருடிச் சென்ற பொருட்களை விற்று, அதன்மூலம் கிடைத்த பணத்தை தங்கள் வங்கிகளில் வரவு வைத்துள்ளனர்.</p><p>இதையடுத்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதாக ஆகஸ்ட் 12 அன்று வீட்டின் உரிமையாளர் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.</p><p>மேலும் வீட்டின் உரிமையாளர் சமையல் வேலை பார்த்து வந்த ஜிதேந்திரா மற்றும் விபா ஆகியோர்களை குற்றவாளிகளாக குறிப்பிட்டனர்.</p><h3><strong>போலீசார் வழக்கு பதிவு</strong></h3><p>இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், பீகாரில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த விபாவை கைது செய்தனர். அப்போது அவரிடம் சுமார் 55.4 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களும், ரூ.25,000 ரொக்கமும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.</p><p>மேலும் அந்த நகைகளும் ரொக்கமும் திருடப்பட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள விபாவின் கணவரை புலனாய்வு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>லண்டனில் முதலமைச்சர் விஜய்-அஜித் பரிமாறிக்கொண்ட பரிசுகள் - புகைப்படங்கள் வைரல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-ajith-exchange-gifts-in-london-photos-go-viral#comments</comments><guid isPermaLink="false">525f1482-7caa-4df6-8280-988c00fc7488</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:25:14 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:25:14.634Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Actor Ajith,முதலமைச்சர் விஜய்,நடிகர் அஜித்,Chief Minister Vijay-,London Car race</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay-Actor Ajith ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/xlam1jhc/ajith.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய நிகழ்வில் பங்கேற்று திரைத்துறையின் முன்னணி நடிகரும் ரேசருமான அஜித்குமாரின் கார் பந்தயப் பிரிவை தொடங்கி வைத்தார். </p><p>உலக அளவில் கவனம் ஈர்த்துள்ள இந்நிகழ்வில் இரு நட்சத்திரங்களும் நேரில் சந்தித்து பரஸ்பர நினைவு பரிசுகளைப் பரிமாறி கொண்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பந்தயக் களத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.</p><p>இந்த சந்திப்பின்போது, <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin">முதலமைச்சர் விஜய்</a> நடிகர் அஜித் குமாருக்கு சிறப்பு நினைவுப் பரிசாக ரேஸ் கார் மாதிரியை  வழங்கி கவுரவித்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் தனது மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும், நடிகர் அஜித் குமார் முதலமைச்சர் விஜய்க்கு பந்தய ஹெல்மெட்டை  அன்பு பரிசாக வழங்கினார்.</p><p>திரையுலகில் பல ஆண்டுகளாக இருவேறு பாதைகளில் பயணித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜயும் அஜித் குமாரும், வெளிநாட்டில் அதுவும் ஒரு சர்வதேச விளையாட்டு நிகழ்வில் சந்தித்து கொண்டது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் விளையாட்டு தளங்களில் இரு பெரும் பிரபலங்களும் ஒருவரையொருவர் பரஸ்பரம் கௌரவித்துக் கொண்ட இந்தக் காட்சி, சர்வதேச அளவில் தமிழர்களின் பெருமையை உயர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உருக்கமான கடிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-emotional-letter-to-dmdk-cadres-entering-22nd-year#comments</comments><guid isPermaLink="false">492ce286-4e71-48c9-b385-2a4e311c8fcd</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:22:38 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:22:38.165Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMDK,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,Captain Vijayakanth,தேமுதிக கட்சி,DMDK 22ndYear,Captain Legacy</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha - Vijayakanth ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/bw7jyb55/DMDK-22ndYear?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> அக்கட்சியின் தொண்டர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான மடல் ஒன்றை எழுதியுள்ளார். </p><p>அதில், கட்சியின் வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்ததோடு, மறைந்த தலைவர் 'கேப்டன்' விஜயகாந்தின் லட்சியங்களை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.</p><h2><strong>ஊழலற்ற நேர்மையான மக்கள் ஆட்சி!</strong></h2><p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நேர்மையான மற்றும் வெளிப்படையான மக்கள் ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சிதான் நமது <a href="https://www.maalaimalar.com/topic/dmdk">தேசிய முற்போக்கு திராவிட கழகம்</a>. </p><p>நமது கழகம் வெற்றிகரமாக 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று பெருமையுடன் 22-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.</p><h2><strong>தொண்டர்களின் அர்ப்பணிப்பு</strong></h2><p>கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கழகக் கொடியைக் கொண்டு சேர்த்த தொண்டர்களின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.</p><p>"தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்து சாதனை படைத்த நமது தொண்டர்களின் அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. தே.மு.தி.க. தொடங்கப்பட்ட நாள் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. </p><p>கட்சியின் தொடக்க மாநாட்டில் சுமார் <strong>28 லட்சம் பேர்</strong> திரண்டு கலந்து கொண்டது இன்றளவும் முறியடிக்க முடியாத ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது" என பிரேமலதா பெருமிதம் தெரிவித்துள்ளார்.</p><h2>2026 நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற சாதனைகள்!</h2><p>கட்சியின் தற்போதைய அரசியல் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர், முதல் முறையாக இந்த ஆண்டு (2026) நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினரை தே.மு.தி.க. பெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். </p><p>அதேபோல், இந்த 2026-ஆம் ஆண்டில் மீண்டும் <strong>விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில்</strong> நம்கட்சி வெற்றி பெற்று, <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">கேப்டனின் </a>கம்பீரக் குரலை சட்டமன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளோம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.</p><h2>தெய்வமாக வாழும் கேப்டன் விஜயகாந்த்!</h2><p>மறைந்த தலைவர் விஜயகாந்த் குறித்து பிரேமலதா விஜயகாந்த் எழுதியுள்ளதாவது:</p><p><br>"என்றென்றும் நமக்குத் துணையாக நின்று நம்மையும் நமது கழகத்தையும் வழிநடத்திய நமது அன்புத் தலைவர், புரட்சிக் கலைஞர் கேப்டனை வணங்கி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவோம்.</p><p>நமது தலைவர் மனிதனாகப் பிறந்து, புனிதராக வாழ்ந்து, இன்று நம்மிடையே தெய்வமாக இருக்கிறார். அவரது புகழும் மனிதநேயமும், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் தமிழக மக்கள் மனதில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.</p><p>"கேப்டன் வாழ்ந்தார், இருந்தார், அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்" என்று உருகி எழுதியுள்ளார்.</p><p>தலைவர் எதற்காகக் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே தற்போதைய தே.மு.தி.க. தொண்டர்களின் முதன்மையான கடமை என்று கூறி, அனைவரும் இந்த நன்நாளில் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்குமாறு பிரேமலதா விஜயகாந்த் தனது கடிதத்தின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title> ரூ.5600 கோடி சைபர் மோசடி.. 18 மாநிலங்களில் கைவரிசை காட்டிய நெட்வொர்க் அம்பலம்  
</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-5600-crore-cyber-fraud-network-that-operated-across-18-states-exposed#comments</comments><guid isPermaLink="false">b9077c81-0568-459d-b009-20aa118e6d73</guid><pubDate>Mon, 14 Sep 2026 07:14:56 +0000</pubDate><atom:updated>2026-09-14T07:14:56.628Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>சைபர் மோசடி,Online Fraud,மோசடி கும்பல்,Fraud Gang,இணையவழி மோசடி,Cyber ​​Fraud</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:title><media:description type="html"><![CDATA[ சைபர் மோசடி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/ty93il53/tn-36.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>18 மாநிலங்களில் ரூ.5600 கோடிக்கு நடந்த இணையவழி மோசடி கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது.</p> <p>முகமது ஷதாப் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரப் பிரதேச காவல்துறை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF">மோசடி </a>வழக்குப் பதிவு செய்தது. </p><p>ஷாஜேப் வாரிஸ், சல்மான் மற்றும் ஆரிப் ஆகியோர் தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஷதாப் குற்றம் சாட்டினார்.</p><p>இதன் பின்னர் நடந்த விசாரணையில் ஷாஜேப் தலைமையில் இயங்கி வந்த மோசடி கும்பல் குறித்த திடுக்கிடும் தகவல்களை  போலீசார் கண்டறிந்துள்ளனர். </p> <h2>வங்கிக் கணக்குகள்</h2><p>காவல்துறை கிட்டத்தட்ட 10,000 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், இந்தக் கும்பலுக்கு 14 வங்கிகளில் 77 கணக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. அவற்றை முடக்கும் பணி நடைபெற்று வருகிறது.</p><p>காவல்துறை ஆணையர் ரகுபீர் லால் கூற்றுப்படி, இந்த கணக்குகளில் சுமார் 5,600 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.</p><p>சில கணக்குகளிலிருந்து பணம் எடுக்கப்பட்டு, ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூன்று கணக்குகளில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், ஆறு கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், எட்டு கணக்குகளில் 50 முதல் 100 கோடி ரூபாய்க்குள்ளும், 41 கணக்குகளில் 1 லட்சம் முதல் 50 கோடி ரூபாய்க்குள்ளும் பணம் இருந்தது.</p> <h2>வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு</h2><p>இந்த மோசடியில் சில வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.</p><p>ஒரு பெரிய அரசு வங்கியின் சர்வேயர் ஒருவரின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர், போலி ஆவணங்களின் அடிப்படையில் கும்பல் உறுப்பினர் ஆரிப்க்கு ரூ.1.75 கோடி கடன் வழங்கியுள்ளார். அதற்கு ஈடாக, அவர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியுள்ளார்.  </p> <h2>இணையவழி மோசடி</h2><p>முன்னதாக, இரண்டு பெரிய இணையவழி மோசடி வழக்குகளில் வங்கி ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.</p><p>இந்தக் கும்பல் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது.</p><p>தேசிய இணையக் குற்ற புகார் பதிவு இணையதளத்தில் (NCRP) பெறப்பட்ட 86 புகார்களிலும் ஷாஜேபின் பெயர் இடம்பெற்றிருந்தது. அவர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கூட்டாளி சல்மானும் பிடிபட்டார்.</p><p>அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 14 இணையவழி மோசடியாளர்களின் பெயர்கள் தெரியவந்தன. இவர்களில் இருவர் சிறையில் உள்ளனர்.</p> <h2>மோசடி வலையமைப்பு </h2><p>இந்தக் கும்பலின் உறுப்பினர்களில் ஒருவரான இக்லக், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரின் மகன் ஆவார்.</p><p>அவரும் அவரது கூட்டாளியான ஆரிபும் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இக்லாக் கான்பூரில் ஒரு ஹோட்டலை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி வலையமைப்பை இயக்கி வந்துள்ளார்.</p><p>இந்தக் காலகட்டத்தில், அவர் ஷாஜேபுடன் தொடர்பு கொண்டார். இக்லாக், கடன் வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, போலி நிறுவனங்களைப் பதிவுசெய்து, வங்கிக் கணக்குகளை திறப்பார்.</p> <p>மோசடி செய்யப்பட்ட நிதிகள் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டன. அவருடைய ஐந்து கணக்குகளில் சுமார் ரூ.41 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இக்லாக்கின் மாமனாரும் ஒரு உதவி ஆய்வாளர் ஆவார்.</p><p>தனது மாமனாரின் உதவியுடன், பழைய இரும்பு வியாபாரிகள், தோல் பதனிடும் ஆலை நடத்துபவர்கள் மற்றும் இறைச்சிக் கூட நிறுவனங்களுக்கு சொந்தமான கணக்குகளைப் பெற்று, மோசடி செய்யப்பட்ட நிதியை அவர்களுக்கு மாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.</p><p>2024ஆம் ஆண்டில் எட்டு நாட்களுக்குள் இக்லாக்கின் பேங்க் ஆப் பரோடா கணக்கிலிருந்து ரூ.180 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அவரையும் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.</p> ]]></content:encoded></item><item><title>ஏவுகணையை வீசிய வடகொரியா  - கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/world/north-korea-fires-ballistic-missiles-amid-us-south-korea-drills</link><comments>https://www.maalaimalar.com/news/world/north-korea-fires-ballistic-missiles-amid-us-south-korea-drills#comments</comments><guid isPermaLink="false">3139c416-e790-4547-9fd1-cd3d2f04efc8</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:50:35 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:50:35.255Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>North korea,ballistic missile,வடகொரியா,ஏவுகணை சோதனை,missile test</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nvyhyut7/Ballistic-Missile-Test" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Ballistic Missile Test]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/nvyhyut7/Ballistic-Missile-Test?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வட கொரியா தனது நேரடி உபகரணப் பயிற்சிகளைப் மேற்கொண்டதுடன், பல பாலிஸ்டிக் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88">ஏவுகணைகளை ஏவி சோதனை</a> நடத்தியது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.</p><h2>இலக்குகளை தாக்கியது</h2><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">வட கொரியா </a>தலைநகர் பியோங்யாங் அருகே உள்ள கிழக்குக் கடல் பகுதியை நோக்கிய திசையில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. </p><p>சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை வான்வெளியில் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதனை <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE">தென் கொரியாவின்</a> கூட்டுப் படைத் தளபதிகள் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p><p>மேலும், வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க உளவு அமைப்புகள் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.</p><h2>நேரடி போர் பயிற்சி</h2><p>இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு முன்பாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நாட்டின் எல்லைப் பகுதியில் ராணுவப் படைகளின் நேரடிப் போர் பயிற்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. </p><p>இதில் அதிநவீன பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் இலக்குகள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன.</p><p>இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகம் “எங்களது தற்காப்பு ஆற்றலையும் எதிரிகளைத் தாக்கும் தயார்நிலையையும் நிரூபிக்கவே இந்த நேரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன” என்று கூறப்படுகிறது.</p><h2>கண்டனம்</h2><p>அதேநேரத்தில், வட கொரியாவின் இந்தத் தொடர் ஏவுகணை வீச்சுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.</p><p>மேலும் எல்லைப் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் ஜப்பான் தனது கடற்படை மற்றும் வான்படைப் பிரிவுகளை உஷார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/obscene-speech-is-dmk-dna-minister-ramesh-slams-stalin#comments</comments><guid isPermaLink="false">c9883d78-843d-42bf-ac4e-8a5edda35216</guid><pubDate>Mon, 14 Sep 2026 06:24:18 +0000</pubDate><atom:updated>2026-09-14T06:24:18.805Z</atom:updated><atom:author><atom:name>தமிழ்நாடு செய்திப்பிரிவு</atom:name><atom:uri>/api/author/2554975</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,எடப்பாடி பழனிசாமி,Udhayanidhi Stalin,M.K.Stalin,மு.க.ஸ்டாலின்,தி.மு.க,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-09-14/k79d0a0p/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்குத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது. </p><p>தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க தலைவர்களின் விவாதங்கள் மேடைப்பேச்சுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.</p><h2>எடப்பாடி பழ<strong>னிசாமிக்கு கண்</strong>டனம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cant-build-secretariat-in-pattinambakkam-without-peoples-consent-thirumavalavan">முதலமைச்சர் விஜய்</a> வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்றும், பொறுப்புள்ள தலைவர்கள் பேசும் பேச்சில் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p><h2>தி.மு.க<strong>-வின் அரசியல் கலாசார</strong>ம்</h2><p>தி.மு.க-வினரின் மேடைப் பேச்சுகளை கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார். தி.மு.க-வினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். ஆபாசப் பேச்சுதான் தி.மு.க-வின் DNA. எதிர்கட்சித்தலைவர் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. பேச்சில் சிறிதும் அறமில்லாத ஒருவர் எப்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.</p><h2>கட்சியை <strong>எப்படி ஒழுங்காக வை</strong>த்திருப்பார்?</h2><p>தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காத மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும்?</p><p>தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசு, மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>]]></content:encoded></item></channel></rss>