<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Tue, 04 Aug 2026 12:37:09 +0000</lastBuildDate><item><title>Tamil News Live: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது- 04 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-04-august-2026#comments</comments><guid isPermaLink="false">d97691eb-fde2-4478-81b0-8c01330a1625</guid><pubDate>Tue, 04 Aug 2026 04:17:36 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:23:46.823Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l403hg7j/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர்</p><p>தஞ்சை தெற்கு காவல்நிலைய எல்லையைச் சுற்றியுள்ள 4 பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.</p><p>உதயநிதி அழைத்து வரப்படும் தஞ்சை தெற்கு காவல் நிலையம் அருகே ஏராளமான திமுகவினர் குவிந்து வருகின்றனர்.</p><p>தஞ்சை தெற்கு காவல் நிலையத்தை சுற்றி பேரிகார்டுகள் வைத்து தடுப்புகளை அமைத்தது காவல்துறை</p><p>தஞ்சைக்கு அதிவிரைவுப்படை வரவழைக்கப்பட்டது. அதிவிரைவுப் படையுடன் நாகை எஸ்.பி. தஞ்சைக்கு வருகை </p><p>தஞ்சை தெற்கு காவல் நிலைய சாலை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது.</p><p>தஞ்சாவூர் திமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin">ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</a></p><p>* ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.</p><p>* தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! </p><p>உதயநிதி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்</p><p>இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும்- உயர்நீதிமன்றம் </p><p>விசாரணைக்கு பிறகு உதயநிதி விடுவிக்கப்படுவார்- உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்</p><p>உதயநிதி கைதுக்கு எதிரான மனு- உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது</p><p>விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல்நிலையத்தில் மதிய உணவுக்காக உதயநிதி ஸ்டாலின் அழைத்து செல்லப்பட்டார். </p><p>கைது செய்யப்பட்டவருக்கு வெளி உணவை கொடுக்கக்கூடாது- காவல்துறை</p><h3>உதயநிதி பேச்சு: நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல- திருமாவளவன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  &#39;இரட்டுற மொழிதல்&#39; என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.<br><br>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே…</p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a href="https://x.com/thirumaofficial/status/2084553115643084985?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்- திவ்யா சத்யராஜ்</p><p>பெண்கள் குறித்து அவதூறாக பேசியது தவறு- கம்யூனிஸ்டுகள்</p><p>பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதி சட்டசபைக்குள் வர தகுதியில்லை- அமைச்சர் நிர்மல்குமார்</p><p>கருத்தை கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும்- சிபிஎம்</p><p>ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கு எதற்கு? உதயநிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்- கிருஷ்ணசாமி</p><p>காவல்துறைக்கு என்ன புகார் வந்திருக்கிறதோ அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மல்குமார்</p><h3>பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! சட்டம் தன் கடமையை செய்யும்! - அமைச்சர் ராஜ்மோகன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொதுமக்களை தாக்கும் திமுகவினர்! <br><br>மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! <br><br>அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… <a href="https://t.co/xArFYrpZMk">pic.twitter.com/xArFYrpZMk</a></p>&mdash; Rajmohan (@imrajmohan) <a href="https://x.com/imrajmohan/status/2084544751865668025?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு- விசாரணை தாமதம்</p><h3>உதயநிதி பேச்சுக்கும், கைதுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய <br>திரு. <a href="https://x.com/Udhaystalin?ref_src=twsrc%5Etfw">@Udhaystalin</a> அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது<br><br>திரு. உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக…</p>&mdash; Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&amp;AIADMK (@EPSTamilNadu) <a href="https://x.com/EPSTamilNadu/status/2084544938986148016?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனாம்பேட்டை சிக்னலில் திமுகவினர் போராட்டம்</p><p>புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது- நெல்லை முபாரக்</p><p>தஞ்சையில் காலணிகளை வீசி தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன்</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம்.  சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.<br><br>அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத்…</p>&mdash; Vanathi Srinivasan (@VanathiBJP) <a href="https://x.com/VanathiBJP/status/2084526048126054735?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p><strong>உதயநிதி ஸ்டாலின் கைது..நிவேதா பெத்துராஜ் பதிவிட்ட திருக்குறள்</strong></p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி ஸ்டாலின் கைது- த.வெ.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்</p><h3>உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பு</h3><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I wholeheartedly welcome the arrest of Udayanidhi Stalin today. It is definitely a bold step by the Tamil Nadu police and the <a href="https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw">@TVKVijayHQ</a>  and I hope this arrest would be lesson to others who is not bothered about the dignity of women.  Now it is for the courts to…</p>&mdash; Narayanan Thirupathy (@narayanantbjp) <a href="https://x.com/narayanantbjp/status/2084521915126091843?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>எதிர்க்கட்சியினர் மீது த.வெ.க. அரசு அடக்குமுறை செய்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை- கே.பி.முனுசாமி</p><h3>சட்டம் தனது கடமையைச் செய்யும்- ஜி.கே.வாசன்</h3><p>தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், </p><p>பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.</p><p>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.</p><p>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.</p><p>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.</p><p>சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார். </p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்பற்ற முறையிலே பேசக்கூடாது.<br><br>பொதுவாழ்வில் பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்போடு பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.<br><br>மகளிர் குறித்து பொது இடத்தில்  பேசும்போது,  அநாகரிகமாகப் பேசக்கூடாது.<br><br>சட்டத்தின் முன் எல்லோரும் சமம்.<br>சட்டம் தனது கடமையைச் செய்யும்.</p>&mdash; G.K.Vasan (@GK__Vasan) <a href="https://x.com/GK__Vasan/status/2084531754493174137?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure><p>உதயநிதி கைது - தூத்துக்குடியில் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் போராட்டம் </p><p> நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது என்பது  ஜனநாயக விரோத செயல் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி</p><p>உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தி.மு.க. நிர்வாகிகளின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்- திமுக</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- பரபரப்பான சூழ்நிலையில் அறிவாலயம் வந்தார் மு.க.ஸ்டாலின்</p><p>சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் -கனிமொழி</p><p>உதயநிதி மீதான கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்- தங்கம் தென்னரசு</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தமிழகம் முழுவதும் சாலை போராட்டத்தில் ஈடுபடும் தி.மு.க.வினர்</p><p>உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆளுங்கட்சியும்,  எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்!- அன்புமணி</p><p>ஆங்கிலேயரின் வாய்ப்பூட்டு சட்டத்துக்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலுக்கு கண்டனம்- பிரேமலதா</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது- தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது</p><p>அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் சண்முகம் பேட்டி</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வாகனத்தை மறித்து தி.மு.க.வினர் போராட்டம்</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்</p><p>கைதுக்கு பயப்படுபவன் நான் அல்ல... உதயநிதி </p><p>கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். </p><p>விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>பேசாததை ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்</p><p>திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- உதயநிதி ஸ்டாலின்</p><p>என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்- உதயநிதி ஸ்டாலின்</p><p>தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் கைது செய்துள்ளனர். </p><p>காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது</p><p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்கின்றனர். </p><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்</p><p>காவல்துறையிடம் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் மூலம் நீதிபதி அறிவுறுத்தல். </p><p>நண்பகல் 12 மணிவரை உதயநிதியை கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். </p><p>கைது நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் காவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை</p><p>உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய நடவடிக்கை- சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் வருகை</p><p>தஞ்சாவூர் திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு அதிர்ச்சியளிக்கிறது - காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி</p><p>இது உச்சக்கட்ட அடக்குமுறை, அராஜகம்- உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீசார்:  கே.என். நேரு </p><p>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு- இன்று பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி தகவல்</p><p>உதயநிதி ஸ்டாலின் மீது பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p><p>உதயநிதி குளித்து முடித்த பிறகு தான் வருவார்- மா.சுப்பிரமணியன்</p><p>காவல்துறைக்கு எதிராக கண்டன தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.</p><p>10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம் கூறுவீர்கள்? சட்டப்பூர்வ கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும்- இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தல்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cauvery-water-released-from-kabini-dam-reached-hogenakkal">கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது</a></p><p>* கேரளம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.&nbsp;</p><p>* &nbsp;திரிவேணி சங்கமத்தில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வந்தது.</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tvk-governments-first-budget-to-be-presented-tomorrow">த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிருக்கு ரூ.2,500 அறிவிப்பு வெளியாகுமா?</a></p><p>* அனல்பறக்கும் விவாதங்கள், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p><p>* நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.&nbsp;</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/thanjavur-police-visit-udhayanidhi-stalin-house-in-nilangarai">உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சை போலீசார் வருகை?- பரபரப்பில் நீலாங்கரை</a></p><p>* சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். </p><p>*  உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்</p><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-bjp-president-to-be-changed-soon">சட்டசபை தேர்தலில் தோல்வி: தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றம்</a></p><p>* புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனை இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. </p><p>* 2029-ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>நேதாஜியையும் அவரது பாரம்பரியத்தையும் அவமதிக்கும் பாஜக-வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: மம்தா பானர்ஜி</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-insulting-netaji-and-his-legacy-mamata-banerjee-urge-people-to-protest-against#comments</comments><guid isPermaLink="false">081ac366-f986-4d8b-abf3-fe910ab4059c</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:32:14 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:32:14.797Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,மம்தா பானர்ஜி,Mamata Banerjee,TMC,திரிணாமுல் காங்கிரஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ மம்தா பானர்ஜி]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/g0nqr179/Mamata0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது பாரம்பரியத்தை அவமதித்ததற்காக பாஜக-வை கடுமையாகச் சாடிய திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர் மம்தா பானர்ஜி, இத்தகைய கருத்துகளுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.</p><h2>நேதாஜி கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ்</h2><p>திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நேதாஜியின் கொள்ளுப் பேரனான சந்திர குமார் போஸ், முக்கிய அரசியல் கட்சிகள் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், ஆளும் பாஜக மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சி ஆகியவற்றின் அரசியல் செயல்பாடுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.</p><p>இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த பாஜக-வின் மேற்கு வங்க தலைவர் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><h2>இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:-</h2><p>நமது தேசிய நாயகனான நேதாஜி குறித்து பாஜக தலைவர்கள் பேசிய விதம் என்னைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேதாஜி சுபாஷ் போஸ் அவமதிக்கப்படும் விதம் குறித்து நான் மிகுந்த ஏமாற்றமும் மனவேதனையும் அடைகிறேன். இது வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.</p><h2>மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்</h2><p>நேதாஜிக்கு இழைக்கப்படும் அவமதிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.</p><p>மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜிக்கும் சங் பரிவாரின் கொள்கை வழிகாட்டியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கும் இடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகள் குறித்த சூழலில், நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஃபார்வர்ட் பிளாக் (Forward Bloc) கட்சியின் உறுப்பினர்களை குண்டர்கள் என்று விமர்சித்திருந்தார்.</p><p>இக்கருத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. அவர்கள் இதனை மரியாதையற்ற செயல் என்று வர்ணித்தனர்.</p><p>நேதாஜி மீது எந்தவிதமான அவமரியாதையும் காட்டப்படவில்லை என்று பாஜக மறுத்துள்ளது.</p><h2>தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் Gen-Z</h2><p>தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளம் தலைமுறையினர் (Gen-Z) தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மம்தா, அந்த இயக்கத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.</p><p>தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக ஒட்டுமொத்த மாநிலத்தையும் ஒரு மிகப்பெரிய சிறைச்சாலையாக மாற்றிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.</p>]]></content:encoded></item><item><title>வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-sets-a-record-by-grossing-8800-crore-in-just-four-days-of-release#comments</comments><guid isPermaLink="false">ecb248a6-7866-4480-bc2e-a99cab0580e9</guid><pubDate>Tue, 04 Aug 2026 12:03:21 +0000</pubDate><atom:updated>2026-08-04T12:03:21.930Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>box office collection,ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே,SpiderMan Brand New Day,திரையரங்க வசூல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வெளியான 4 நாட்களில் ரூ.8,800 கோடி வசூலித்து சாதனைப் படைத்த ஸ்பைடர்மேன்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qf5wzsox/New-Project-2026-08-04T173253.055.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ திரைப்படம் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.8,846 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் சினிமா வரலாற்றிலேயே வெளியான முதல் வாரத்திலேயே அதிக வசூல்பெற்ற இரண்டாவது படம் என்ற சாதனையை படைத்துள்ளது. </p><p>அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய உலகளாவிய ஓப்பனிங் பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. </p><p>இந்தியாவில் ஜூலை.30ம் தேதி வெளியானநிலையில், நேற்றுவரை மட்டும் ரூ.306.37 கோடி வசூல் செய்துள்ளது. இங்கு ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. </p><p>மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) நல்ல வசூலை குவித்துள்ளது. </p><h2>ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே</h2><p>டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது.</p><p>ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/remarks-against-chief-minister-vijay-vilathikulam-dmk-mla-markandeyan-released-on-bail#comments</comments><guid isPermaLink="false">80a5a32c-d9fd-4e67-b5c4-9729a7638c8b</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:31:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:31:09.637Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சென்னை உயர் நீதிமன்றம்,Madras High Court,Markandayan,மார்க்கண்டேயன்,Vilathikulam DMK MLA,விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்க்கு எதிரான பேச்சு - விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஜாமினில் விடுவிப்பு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dbkea1xi/New-Project-2026-08-04T165827.705.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியநிலையில், இன்று விடுதலையானார்.</p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 20 அன்று மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். </p><p>இனிவரும் காலங்களில் முதலமைச்சர் குறித்து அவதூறாகவோ அல்லது ஆபாசமாகவோ பேசமாட்டேன் என்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். </p><p>அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி அவர் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளோடு ஜாமின் வழங்கப்பட்டது. </p><p>நாளை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்நிலையில், கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாட்களுக்கு மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் விவகாரம்: விவாதிக்க பயப்படும் பிரதமர், அமித் ஷா- கார்கே குற்றச்சாட்டு</title><link>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue</link><comments>https://www.maalaimalar.com/news/national/kharge-says-pm-modi-shah-scared-insulting-parliament-by-evading-answers-on-donation-theft-students-issue#comments</comments><guid isPermaLink="false">3b21ade8-252f-45e6-a711-3086322f9269</guid><pubDate>Tue, 04 Aug 2026 11:25:55 +0000</pubDate><atom:updated>2026-08-04T11:25:55.857Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Amit Shah,அமித் ஷா,கார்கே,Kharge,pm modi,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பிரதமர் மோடி, அமித் ஷா- கார்கே]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/l5m6hztf/Kharge0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து பதிலளிக்காமல் தவிர்ப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "பயத்தில்" உள்ளனர் அல்லது நாடாளுமன்றத்தை அவமதிக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.</p><p>எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வருவதோடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளனர்.</p><p>மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கே, அவையில் இந்த விஷயத்தை எழுப்ப முயன்றாலும் அவருக்குப் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை எழுப்பிய அவர், ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகம், நிலம் வாங்குதல், பண நன்கொடைகள் மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.</p><h2>மேலும், இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-</h2><p>ராமர் கோவில் நன்கொடை திருட்டு விவகாரம் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மோடியே நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.</p><p>மத்திய அரசு 70 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இந்த அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். பூமி பூஜை முதல் கும்பாபிஷேக விழா வரையிலான ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் மோடி பங்கேற்றார்.</p><h2>பிரதமர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது</h2><p>இத்தகைய சூழலில், காணிக்கைகள் திருடப்பட்டது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI), வருமான வரித்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் எங்கே உள்ளன என்பதை அவர் அவையில் விளக்க வேண்டும்.</p><p>ராமர் பெயரில் கொள்ளையடிப்பவர்கள் ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் நாட்டைத் தவறாக வழி நடத்துவதை நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு கார்கே தெரிவித்திருந்தார்.</p><h2>பயப்படும் பிரதமர் மோடி, அமித் ஷா</h2><p>பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட மோடியும் ஷாவும் அவைக்கு வர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறினார்.</p><p>நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவரும் (மாநிலங்களவை) சபாநாயகரும் (மக்களவை) அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ராமர் கோயில் நன்கொடை திருட்டு மற்றும் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விவாதம் நடந்தால் உண்மை தானாகவே வெளிவரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக அரசு பீதியடைந்திருப்பதாகத் தெரிகிறது.</p><p>அதோடு மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வரவில்லை. அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது இங்கு வராததன் மூலம் நாடாளுமன்றத்தை அவமதிக்க விரும்புகிறார்கள்" என்றார்.</p><p>காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் பதிலளிக்கக் கோரி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.</p>]]></content:encoded></item><item><title>E20 போராட்டம் மூலம் அரசியல் தோல்வியை உயிர்ப்பிக்க முயற்சிக்கும் கெஜ்ரிவால்: பாஜக விமர்சனம்</title><link>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp</link><comments>https://www.maalaimalar.com/news/national/kejriwal-trying-to-revive-his-failed-politics-through-e20-protest-bjp#comments</comments><guid isPermaLink="false">acbedea6-eebc-4bef-aa12-972ee18fd759</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:56:12 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:56:12.659Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ கெஜ்ரிவால்- தருண் சுக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/f3mzdjxm/KejriwalTarun0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>E20 எரிபொருளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் <a href="https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal">அரவிந்த் கெஜ்ரிவாலை</a> பாஜக கடுமையாக கடுமையாக சாடியுள்ளது. கெஜ்ரிவால் இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.</p><h2>கெஜ்ரிவால் பேரணி</h2><p>தொடர்பான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிப்பதற்காக கெஜ்ரிவால் சுமார் 100 பேருடன் இந்தப் பேரணியை மேற்கொண்டிருந்தார். பிரதமரின் இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற கெஜ்ரிவால் மற்றும் அவருடன் சென்றவர்களை டெல்லி காவல்துறை ஃபெரோஸ் ஷா சாலையில் தடுத்து நிறுத்தியது.</p><h2>இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் கூறியதாவது:-</h2><p>அரவிந்த் கெஜ்ரிவாலின் பேரணி அபத்தமானது, பொறுப்பற்றது மற்றும் அர்த்தமற்றது. அனைத்தும் அறிவியல் பூர்வமான முறையிலேயே செய்யப்பட்டுள்ளன. இச்செயல்முறை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. யாரும் எந்தப் புகாரையும் எழுப்பவில்லை.</p><p>கெஜ்ரிவாலின் பிரசாரம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எதிரானது. கெஜ்ரிவால் அவர்களே, நீங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பறிக்க முயற்சிக்கிறீர்கள். மக்காச்சோளம், கரும்பு மற்றும் பிற விவசாய விளைபொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.</p><p>உலகம் முழுவதும் பல நாடுகளில் பல தசாப்தங்களாக எத்தனால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பயன்பாடு அறிவியல் பூர்வமான முறையிலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது.</p><h2>சர்ச்சையை உருவாக்க முயலும் கெஜ்ரிவால்</h2><p>ஆனால் கெஜ்ரிவால் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கவே விரும்புகிறார். எப்படியாவது அரசியல் செய்யவே அவர் விரும்புகிறார். தேசமோ, வாகனங்களோ அல்லது மக்களின் பிரச்சினைகளோ அவருக்கு முக்கியமல்ல. அவர் தனது தோல்வியடைந்த அரசியலை மீண்டும் உயிர்ப்பிக்கவே முயற்சிக்கிறார். அவரது வாதங்களுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.</p><p>பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாஜக தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஒரு வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது.</p><p>இவ்வாறு தருண் சுக் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-should-have-avoided-speaking-with-double-meanings-thirumavalavan#comments</comments><guid isPermaLink="false">08b65950-9703-49a6-b2bc-edd94f688166</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:53:03 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:53:03.049Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,thirumavalavan,திருமாவளவன்,Udhayanidhi Stalin,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இரட்டை அர்த்தத்தில் பேசுவதை உதயநிதி தவிர்த்திருக்க வேண்டும் - திருமாவளவன்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/yeetbcgm/New-Project-2026-08-04T162239.045.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;</p><p>“அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்,  'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.</p><p>எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே  முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது,  ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.</p><p>அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது. </p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.</p><p>சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட -  தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும். </p><p>நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும். </p><p>தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!- மு.க.ஸ்டாலின்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/mk-stalin-says-arrogance-leads-to-ruin-persistent-arrogance-accelerates-that-ruin#comments</comments><guid isPermaLink="false">389a5892-6935-487c-927f-f77a46e38258</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:22:23.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>MK Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,முக ஸ்டாலின்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:title><media:description type="html"><![CDATA[ மு.க.ஸ்டாலின்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/dzhxw5z4/MKStalin09.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.</aside><p>தி.மு.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/முக-ஸ்டாலின்">மு.க.ஸ்டாலின்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.</p><p>கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.</p><p>"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.</p><p>காவிரி பிரச்சனையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சனையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக <a href="https://www.maalaimalar.com/topic/உதயநிதி-ஸ்டாலின்">உதயநிதியை</a> மிரட்டப் பார்க்கிறார்கள்.</p><p>நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.</p><p>நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமினில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்?  மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போராடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.</p><p>இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சனையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.</p><p>ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.</p><p>தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!</p><p>ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! என்று கூறியுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு: நெகிழ்ந்த தொகுப்பாளர் DD!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-interview-surprise-dd-receives-bouquet-and-heartfelt-thanks#comments</comments><guid isPermaLink="false">4141eb58-2d7a-451b-8f41-3d7540a3cf0b</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:17:06 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:17:06.910Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>jason sanjay,DD,திவ்யதர்ஷினி,ஜேசன் சஞ்சய்,சிக்மா,sigma,Divya Dharshini,LycaProductions,ThalapathyVijaySon</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DD - Jason Sanjay]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/2v262crf/DD-Jason-Sanjay?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>ஜேசன் சஞ்சய் அனுப்பிய பரிசு!</h2> <p>லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் நேர்காணல் சமீபத்தில் நடைபெற்றது. </p><p>இந்த நேர்காணலை பிரபல தொகுப்பாளர் DD தொகுத்து வாங்கினார். நேர்காணல் மிகவும் சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், DD-க்கு மலர்க்கொத்து மற்றும் வாழ்த்துச் செய்தி அனுப்பி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.</p><h2>ஜேசன் சஞ்சய் வாழ்த்து!</h2><p>ஜேசன் சஞ்சய் அனுப்பிய வாழ்த்துக் குறிப்பில், "இந்த சிறப்பான நேர்காணலுக்கு மிக்க நன்றி DD MAM " என்று குறிப்பிட்டிருந்தார்.</p><p> இந்த அன்பான பரிசைக் கண்டு நெகிழ்ந்துபோன தொகுப்பாளர் DD, அந்த மலர்க்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.</p><figure><blockquote class="instagram-media" data-instgrm-captioned data-instgrm-permalink="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:658px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"><div style="padding:16px;"> <a href="https://www.instagram.com/p/DblQcDtFOS_/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> <div style=" display: flex; flex-direction: row; align-items: center;"> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div></div></div><div style="padding: 19% 0;"></div> <div style="display:block; height:50px; margin:0 auto 12px; width:50px;"><svg width="50px" height="50px" viewBox="0 0 60 60" version="1.1" xmlns="https://www.w3.org/2000/svg" xmlns:xlink="https://www.w3.org/1999/xlink"><g stroke="none" stroke-width="1" fill="none" fill-rule="evenodd"><g transform="translate(-511.000000, -20.000000)" fill="#000000"><g><path d="M556.869,30.41 C554.814,30.41 553.148,32.076 553.148,34.131 C553.148,36.186 554.814,37.852 556.869,37.852 C558.924,37.852 560.59,36.186 560.59,34.131 C560.59,32.076 558.924,30.41 556.869,30.41 M541,60.657 C535.114,60.657 530.342,55.887 530.342,50 C530.342,44.114 535.114,39.342 541,39.342 C546.887,39.342 551.658,44.114 551.658,50 C551.658,55.887 546.887,60.657 541,60.657 M541,33.886 C532.1,33.886 524.886,41.1 524.886,50 C524.886,58.899 532.1,66.113 541,66.113 C549.9,66.113 557.115,58.899 557.115,50 C557.115,41.1 549.9,33.886 541,33.886 M565.378,62.101 C565.244,65.022 564.756,66.606 564.346,67.663 C563.803,69.06 563.154,70.057 562.106,71.106 C561.058,72.155 560.06,72.803 558.662,73.347 C557.607,73.757 556.021,74.244 553.102,74.378 C549.944,74.521 548.997,74.552 541,74.552 C533.003,74.552 532.056,74.521 528.898,74.378 C525.979,74.244 524.393,73.757 523.338,73.347 C521.94,72.803 520.942,72.155 519.894,71.106 C518.846,70.057 518.197,69.06 517.654,67.663 C517.244,66.606 516.755,65.022 516.623,62.101 C516.479,58.943 516.448,57.996 516.448,50 C516.448,42.003 516.479,41.056 516.623,37.899 C516.755,34.978 517.244,33.391 517.654,32.338 C518.197,30.938 518.846,29.942 519.894,28.894 C520.942,27.846 521.94,27.196 523.338,26.654 C524.393,26.244 525.979,25.756 528.898,25.623 C532.057,25.479 533.004,25.448 541,25.448 C548.997,25.448 549.943,25.479 553.102,25.623 C556.021,25.756 557.607,26.244 558.662,26.654 C560.06,27.196 561.058,27.846 562.106,28.894 C563.154,29.942 563.803,30.938 564.346,32.338 C564.756,33.391 565.244,34.978 565.378,37.899 C565.522,41.056 565.552,42.003 565.552,50 C565.552,57.996 565.522,58.943 565.378,62.101 M570.82,37.631 C570.674,34.438 570.167,32.258 569.425,30.349 C568.659,28.377 567.633,26.702 565.965,25.035 C564.297,23.368 562.623,22.342 560.652,21.575 C558.743,20.834 556.562,20.326 553.369,20.18 C550.169,20.033 549.148,20 541,20 C532.853,20 531.831,20.033 528.631,20.18 C525.438,20.326 523.257,20.834 521.349,21.575 C519.376,22.342 517.703,23.368 516.035,25.035 C514.368,26.702 513.342,28.377 512.574,30.349 C511.834,32.258 511.326,34.438 511.181,37.631 C511.035,40.831 511,41.851 511,50 C511,58.147 511.035,59.17 511.181,62.369 C511.326,65.562 511.834,67.743 512.574,69.651 C513.342,71.625 514.368,73.296 516.035,74.965 C517.703,76.634 519.376,77.658 521.349,78.425 C523.257,79.167 525.438,79.673 528.631,79.82 C531.831,79.965 532.853,80.001 541,80.001 C549.148,80.001 550.169,79.965 553.369,79.82 C556.562,79.673 558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631"></path></g></g></g></svg></div><div style="padding-top: 8px;"> <div style=" color:#3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram</div></div><div style="padding: 12.5% 0;"></div> <div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;"><div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div> <div style="background-color: #F4F4F4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div> <div style="background-color: #F4F4F4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div></div><div style="margin-left: 8px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div> <div style=" width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)"></div></div><div style="margin-left: auto;"> <div style=" width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div> <div style=" background-color: #F4F4F4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div> <div style=" width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div></div></div> <div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;"> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div> <div style=" background-color: #F4F4F4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div></div></a></div></blockquote>
<script async src="//platform.instagram.com/en_US/embeds.js"></script></figure><h2>லைகா தயாரிப்பாளரின் பாராட்டு:</h2><p>இந்த நேர்காணல் குறித்து லைகா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் தனது எக்ஸ் பக்கத்தில், "உங்களுடன் பணிபுரிவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம் DD! இதேபோல் நாம் இணைந்து இன்னும் பல வெற்றிகரமான திட்டங்களை உருவாக்க வாழ்த்துகள்" என DD -யைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.</p><h2>இயக்குநராக ஜேசன் சஞ்சய்:</h2><p>தமிழக முதல்வர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகக் கால் பதித்துள்ளார். </p><p>இவரது முதல் பட நேர்காணல் மற்றும் டிடி-யின் இந்த சமூக வலைதளப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>E20 எரிபொருளுக்கு எதிரான AAP-யின் போராட்டம் தொடரும்: மக்கள் இதில் இணைய வேண்டும்: கெஜ்ரிவால்</title><link>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal</link><comments>https://www.maalaimalar.com/news/national/aap-agitation-against-e20-fuel-to-continue-people-must-join-protest-kejriwal#comments</comments><guid isPermaLink="false">7e5571ea-8de6-4676-b1d2-91378159dd04</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:16:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:16:22.448Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arvind Kejriwal,அரவிந்த் கெஜ்ரிவால்,ஆம் ஆத்மி,AAP,எத்தனால் கலந்த எரிபொருள்,E20 fuel</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a5hwau5d/arvindKejriwal.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/news/national/some-degree-of-damage-is-possible-central-governments-reply-in-parliament-regarding-ethanol-blended-petrol">E20</a> எரிபொருளுக்கு எதிரான தங்கள் கட்சியின் பிரசாரம் தொடரும் என்றும், இதன் அமலாக்கத்தை மக்கள் தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p><h2>E20 எரிபொருள்</h2><p>E20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற கெஜ்ரிவால் மற்றும் பிற கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது. இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><h2>அப்போது கெஜ்ரிவால் கூறியதாவது:-</h2><p>தங்கள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களிலும் இக்கொள்கையை அமல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்போம்.</p><p>கோவா மற்றும் குஜராத்தில் எங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அங்கே E20 நடைமுறைக்கு வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள்.</p><h2>மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்</h2><p>இன்று நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிப் பேச்சுகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.</p><p>மக்கள் E20-லிருந்து விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.</p><p>எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது என்றும், மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும். இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தை எதிர்த்து நின்று அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும்.</p><p>இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.</p> <h2>சஞ்சய் சிங் எம்.பி.</h2><p>நாடாளுமன்றத்தில் தான் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், E20-ஐ அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலை பெற்றதாகவும் ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.</p><p>இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறுகையில் "இன்று நாடாளுமன்றத்தில் நான் இந்தக் கேள்வியை எழுப்பினேன். அரசு E20-ஐ அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதை அந்தப் பதில் தெளிவுபடுத்துகிறது" என்றார்.</p><p>எத்தனால் கலந்த பெட்ரோலால் மைலேஜ் குறைவாக கிடைப்பதாகவும், என்ஜின் பராமரிப்பு செலவு கூடுவதாகவும் வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>காலி பணியிடங்களை நிரப்புவதாக வாக்குறுதி அளித்து விட்டு காலியிடங்களை ஒழிப்பதா?- அன்புமணி கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-ramadoss-says-abolishing-vacancies-after-promising-to-fill-them#comments</comments><guid isPermaLink="false">511dfbf6-0670-411b-a1f4-837eb2899425</guid><pubDate>Tue, 04 Aug 2026 10:09:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T10:09:40.278Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>TN Govt,PMK,பாமக,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,தமிழக அரசு</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:title><media:description type="html"><![CDATA[ அன்புமணி ராமதாஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s65e15e5/anbumani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</aside><p>பா.ம.க. தலைவர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D">அன்புமணி ராமதாஸ்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், பொது சுகாதாரத்துறை ஆகியவற்றில் உள்ள 502 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அந்த இடங்களில் பணியாற்றி வந்த செவிலியர்களை வேறு இடங்களில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போவதாக வாக்குறுதி அளித்திருந்த தவெக, ஆட்சிக்கு வந்த பின் காலியிடங்களை ஒழிப்பது அநீதியாகும்.</p><p>தமிழ்நாட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் வரை அனைத்து இடங்களிலும் செவிலியர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றிலுள்ள காலியிடங்களை நிரப்புவதன் மூலம் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், தமிழக அரசோ, ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர்களை இன்னொரு இடத்திற்கு மாற்றி நிலைமையை சமாளிக்கும் வித்தையை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த நோயர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.</p><p>சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் போதிய அளவில் செவிலியர்கள் இல்லை. புதிய செவிலியர்களை தேர்வு செய்து அந்த இடங்களில் நியமிப்பது தான் இதற்கு தீர்வு ஆகும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய 7 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள தலா 30 செவிலியர் பணியிடங்களை ஒழித்து விட்டு, அங்கு பணியாற்றி வந்த 210 செவிலியர்களை ஸ்டான்லி, செங்கல்பட்டு, சேலம், திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலை 21&amp;ஆம் நாள் 204 என்ற அரசாணையை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை பிறப்பித்திருக்கிறது.</p><p>இன்னொருபுறம், மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதற்காக அரசு மருத்துவமனைகளில் இயங்கும் 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களில் பணியமர்த்துவதற்காக 292 செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களை புதிதாக நியமிக்காமல் அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் பணியிடங்களையும், பொது சுகாதாரத்துறையில் உள்ள 192 செவிலியர் பணியிடங்களையும் ஒழித்துள்ள அரசு, அந்த பணியிடங்களில் பணியாற்றிய செவிலியர்களை அவசர சிகிச்சை மையங்களில் நியமித்துள்ளது.</p><h2><strong>நியாயமல்ல</strong></h2><p>தேசிய மருத்துவ ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை அமைப்புகள் வரையறுத்துள்ள விதிகளின்படி  தேவைப்படும் செவிலியர்கள் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு செவிலியர்கள் மட்டும் தான் அரசு  மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில் 1832 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள், 504 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2334 நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்,  அவற்றில் 1400-க்கும் குறைவான செவிலியர்கள் மட்டும் தான் நிரந்தர அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல எனும் போது இருக்கும் பணியிடங்களையும் குறைப்பது நியாயமல்ல.</p><p>தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை 6500&amp;க்கும் கூடுதலான செவிலியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில்  தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். மருத்துவமனைகளில் நிரந்தர செவிலியர் பணியிடங்கள் காலியாகும் போது அந்த இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பது தான் நடைமுறையாகும். ஆனால், இருக்கும் பணியிடங்களையும் தமிழக அரசு ஒழித்து வருவதால், இப்போது  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் செவிலியர்கள் பணி நிலைப்பு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.</p><p>அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 செவிலியர் கல்லூரிகள் புதிதாகத்  தொடங்கப்படவுள்ளன. அவற்றில் பணி செய்யவும் ஒப்ப்ந்த அடிப்படையிலான செவிலியர்கள் தான் நியமிக்கப்படவுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிலைப்பு என்பது பகல் கனவாக மாறிவிட்டது. இது செவிலியர்களிடம் மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.</p><p>2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்று வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு  வழங்கப் படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு பதிலாக இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவமனைகளில் சில ஆண்டுகளில் செவிலியர்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நிலை ஏற்படுவதைத்  தடுக்க வேண்டும் என்றால், செவிலியர் பணியிடங்களை ஒழிக்க வகை செய்யும் அரசாணை எண் 204-ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்.</p>]]></content:encoded></item><item><title>மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா தாக்கல்</title><link>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition</link><comments>https://www.maalaimalar.com/news/national/rajya-sabha-passes-the-registration-of-births-and-deaths-amendment-bill-2026-amid-sloganeering-by-opposition#comments</comments><guid isPermaLink="false">29ed327f-41c0-4775-9a33-c4ad060b33a0</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:55:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:55:59.055Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>மாநிலங்களவை,rajya sabha,opposition parties,நாடாளுமன்றம்,parliment,எதிர்க்கட்சிகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ rajya sabha]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/kz7a30ro/rajya-sabha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் தொடங்கிய முதல் நாள் முதலே எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்து வருகிறது.</p><p>இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 12-வது நாளான இன்று நீட் முறைகேடு விவகாரம், மாணவர் போராட்டங்கள் மீதான போலீஸ் நடவடிக்கை, ராமர் கோவில் நன்கொடை விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.</p><p>மேலும், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடக்கத்திலேயே ஏற்பட்ட அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோஷங்களால் அவை பாதிக்கப்பட்டது. தொடர் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.</p><p>இதற்கிடையே, மாநிலங்களவையில் பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், எதிர்க்கட்சியினரின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.</p><p>கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிறப்பு-இறப்பு பதிவுகள் (திருத்தம்) மசோதா 2026 தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p><p>நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால், அவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருகிறது.</p>]]></content:encoded></item><item><title>ராமர் கோவில் நன்கொடை திருட்டு, மாணவர்கள் போராட்டம்தான் பாஜக-வின் இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம்: சஞ்சய் ராவத்</title><link>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat</link><comments>https://www.maalaimalar.com/news/national/sanjay-raut-ayodhya-temple-loot-police-action-on-student-protesters-cost-bjp-bankipur-seat#comments</comments><guid isPermaLink="false">ca688ec4-03e1-4925-b23e-9836fff5230b</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:52:43 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:52:43.306Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பிரசாந்த் கிஷோர்,Prashant Kishor,ஜன் சுராஜ் கட்சி,சஞ்சய் ராவத்,Sanjay Raut,Jan Suraaj Party</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ சஞ்சய் ராவத்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/s8l3oyjv/SanjayRaut0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அயோத்தி கோவில் விவகாரத்தில் நடந்த கொள்ளை மற்றும் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை ஆகியவை பாங்கிபூர் தொகுதியில் பாஜக-வின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என்ற சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.</p><h2>பாங்கிபூர் இடைத்தேர்தல்</h2><p>பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பாஜக கட்சியின் தேசிய தலைவராக பதவி ஏற்றதால், பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.</p><p>தேர்தல் வியூகம் அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர், தனது கட்சியான ஜன் சுராஜ் சார்பில் போட்டியிட்டார். இதில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.</p><h2>இந்த நிலையில் சிவசேனா (UBT) கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-</h2><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் மீது காவல் துறை எடுத்த நடவடிக்கை, அயோத்தி ராமர் கோவிலில் நடந்ததாகக் கூறப்படும் நன்கொடை திருட்டு ஆகியவை குறித்து பாஜக தலைமை மௌனம் காத்தது ஆகியவை பாஜக-வின் கோட்டையான பாங்கிபூரில் அதன் தோல்விக்குக் காரணங்களாக அமைந்தன.</p><p>லக்னோவில் கட்சித் தலைவர் நிதின் நபினை வரவேற்கும் நிகழ்வின்போது, ​​இந்து கடவுளான அனுமன் வேடமணிந்த ஒருவர் பாஜக கொடியை அசைத்து நடனமாடிய வீடியோ மக்களின் மனதைப் புண்படுத்தியது.</p><h2>எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை அதிகரிப்பு</h2><p>இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 1988-ல் நடிகர் அமிதாப் பச்சன் பதவி விலகியதால் அலகாபாத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வி.பி. சிங் வெற்றி பெற்றார். அவரது வெற்றி நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.</p><p>உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஐந்து முறை வென்ற கோரக்பூர் மக்களவைத் தொகுதியை, 2018-ல் நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிடம் பாஜக இழந்தது.</p><h2>Gen Z</h2><p>மும்பையில் உள்ள நீடா அம்பானி கலாச்சார மையத்தில் (NMACC) இந்த வாரம் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 'ஜென்-இசட்' (Gen Z) தலைமுறையினருடன் மேற்கொள்ளவிருக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், பாஜக தலைவர்கள் அல்லது சங்கத்தின் பிரதிநிதிகளின் பிள்ளைகள் அல்லது பேரக்குழந்தைகளாகவே இருப்பார்கள்.</p><p>அங்கு வேறு யார் செல்வார்கள்? அதில் பங்கேற்பவர்கள் ஜென்-இசட் (Gen Z) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள், கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியை எதிர்கொண்டவர்கள் ஆகியோரே 'ஜென்-இசட்' தலைமுறையினர். ஆர்எஸ்எஸ் (RSS) தலைவரின் நிகழ்ச்சிக்கு அவர்களே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.</p><p>இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.</p>]]></content:encoded></item><item><title>சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/possibility-of-heavy-rain-in-13-districts-including-chennai#comments</comments><guid isPermaLink="false">9cf7defd-926c-4de9-9848-01a3403bb02a</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:48:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:48:40.599Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>வானிலை ஆய்வு மையம்,IMD</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg" width="1500"><media:title type="html"><![CDATA[ மழை]]></media:title><media:description type="html"><![CDATA[ மழை]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/27qhme6p/rain005.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <aside><cite></cite>மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</aside><p>சென்னை <a href="https://www.maalaimalar.com/topic/வானிலை-ஆய்வு-மையம்">வானிலை ஆய்வு மையம்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில், </p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஸ்ரீலங்காவின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>சுமார் 4.5 கிமீ உயரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.</p><p>வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.</p><h2><strong>மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்</strong></h2><p>இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.</p><p>இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>நாளை திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>6 மற்றும் 7-ந்தேதிகளில்  தேனி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><p>8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.</p><h2><strong>சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்</strong></h2><p>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.</p><h2><strong>மீனவர்களுக்கான எச்சரிக்கை</strong></h2><p>இன்று குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.</p><p>நாளை முதல் 7-ந்தேதி வரை குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். </p>]]></content:encoded></item><item><title>இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/film-writers-association-boycotts-the-memorial-event-for-directors-bharathiraja-and-bhagyaraj#comments</comments><guid isPermaLink="false">e78239cd-8573-4292-9a8f-73e49ae97cdd</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:35:11 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:35:11.326Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Bhagyaraj,பாக்யராஜ்,பாரதிராஜா,BharathiRaja,Commemoration Function,SWAN,நினைவு விழா,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் நினைவு விழாவினை புறக்கணிக்கும் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/brfgw0nm/New-Project-2026-08-04T150426.252.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும்  பாக்யராஜுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 4 சங்கங்கள் சார்பாக நடத்தப்படவுள்ள நினைவு விழாவை புறக்கணிப்பதாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;</p><p>“பாரதிராஜா மற்றும் கே.பாக்யராஜ் இருவருக்கும் உங்கள் சங்கம் உள்பட ஐந்து அமைப்புகள் இணைந்து நடத்தவிருக்கும் விழா குறித்த தகவல் அறிந்ததுமே, அதாவது 26.07.2026 அன்றே இந்த விழாவில் எழுத்தாளர்கள் சங்கமும் பங்கு பெறுவது தானே சரியானதாக, முறையானதாக இருக்கும் என்கிற எங்கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் நியாயமான உணர்வை தாய்ச் சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி அவர்களை அழைத்து எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். </p><p>அதற்கு அவர் சொன்ன சமாதானம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாய் இல்லை. திரைத்துறையில் முக்கியமான சங்கம் எழுத்தாளர் சங்கம்தான். எங்கள் சங்கமே அனைத்து சங்கங்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது என்பது அனைவரும் அறிந்த மறுக்க முடியாத உண்மை. </p><p>கடந்த ஐந்து வருடங்களாக பாக்யராஜ் இந்தச் சங்கத்தில் தலைவராக இருந்தார். அவர் இருந்தபோதுதான் சங்கத்தின் மீது வெளிச்சம் விழுந்து திரையுலகம் கடந்து வெளியில் இருக்கும் மக்களும் கதை, எழுத்தாளர்கள் பற்றி பேசும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டது.</p><p>எதிர்பாராத அவரின் திடீர் மறைவுக்குப் பின் சங்கத்தில் இப்போதுதான் தேர்தல் நடந்தது. எங்கள் உறுப்பினர்கள் சேரனை அதிக வாக்குகள் அளித்து தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரகனி, கவிஞர் சினேகன் என பலரும் புதிய பொறுப்புக்கு வந்தோம்.</p><p>அடுத்தக் கட்டத்திற்கு சங்கம் உயர நிறைய நல்ல திட்டங்களுடன் முழு வேகத்தில் செயல்பட்டு வரும் எங்களுக்கு மன உளைச்சலையும், மிகுந்த வருத்தத்தையும் உண்டாக்கும் ஒரு சம்பவம்தான் இந்த விழாவில் எங்கள் சங்கம் அறமற்ற முறையில் புறக்கணிக்கப் பட்டிருப்பது!</p><p>நாங்களும் இந்த விழாவில் இணைந்து பங்கெடுக்க விரும்புகிறோம் என ராதிகா சரத்குமார், தமிழ்குமரன், திரு.ரத்னகுமார், சித்ரா லட்சுமணன், நாசர் என்று விழாவுடன் தொடர்புகொண்ட இத்தனைப் பேரிடமும் எங்கள் தலைவர் சேரன் போனில் பேசினார். அவர்கள் அத்தனைப் பேருமே எங்கள் உணர்வை மதித்தும், அதுவே சரியானது என்றும்தான் பேசினார்கள்.</p><p>ஐந்து அமைப்புகளுக்கும் எங்கள் ஆதங்கத்தையும், கோரிக்கையையும் தெரிவித்து கடிதம் எழுதத் தயார் நிலையில் நாங்கள் இருந்தபோது சித்ரா லட்சுமணன் கடிதம் அனுப்ப வேண்டாம் என்றும், இணக்கமாக முடிவெடுத்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளித்ததன் காரணமாக அன்று யாருக்கும் கடிதம் அனுப்பவில்லை. (கடிதத்தின் நகலையும் அவருக்கு அனுப்பியிருந்தோம்) </p><p>பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சந்தித்தபோது எங்கள் தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்களிடம் இது குறித்து நேரிலும் பேசினார்.</p><p>ஆனால் கடந்த ஒரு வாரமாக யாரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லாத சூழ்நிலையில் திடீரென்று நேற்று சித்ரா லட்சுமணன் தலைவரை ப்ரஸ் மீட்டில் கலந்துகொள்ளுமாறு அழைத்தார்.</p><p>ஆனால் எங்களது நிர்வாக உறுப்பினர்கள் அந்த அழைப்பில் எந்த முக்கியத்துவமும் இல்லை, விழாவில் நாம் என்ன செய்யப் போகிறோம், நம் பங்களிப்பென்ன என்று எதுவுமே தெரியாமல் கூட்டத்தில் ஒருவராக நாம் அமர்ந்து என்ன சொல்லப் போகிறோம். </p><p>நம் நோக்கம் ப்ரஸ் மீட்டில் அமர்வது அல்ல விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிப்பது..அதற்குத்தானே அவர்கள் அழைத்துப் பேசியிருக்க வேண்டும்...இப்போது வெறும் பிரஸ் மீட்டிற்கு மட்டும் அழைப்பதில் அர்த்தமில்லை என்பதால் நாம் போக வேண்டாம் என்று முடிவு செய்தனர்.</p><p>பெப்சியுடன் உள்ளடங்கிய இயக்குனர் சங்கத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது எழுத்தாளர் சங்கத்துக்கு கொடுக்க பெப்சி மறுப்பதும் அதை ஏன் குழுவில் இருக்கும் அடுத்த நான்கு சங்கங்களும் கேட்கவில்லை என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.</p><p>நேற்று இந்த விழா தொடர்பாக நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் எங்களின் குரலாக எழுத்தாளர்கள் சங்கம் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்ட சரியான கேள்விக்கு, “நாங்கள் அழைத்தோம், அவர்கள்தான் வரவில்லை" என்று அபாண்டமாக பழி போட்டு அப்பட்டமான தவறான பதில் சொல்லப்பட்டிருப்பது எங்களை மேலும் காயப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம்.</p><p>இயக்குநர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் எங்கள் எழுத்தாளர்கள் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்கள். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் சங்கத்தின் சார்பாக அவர்கள் கலந்து கொள்ளவில்லை.</p><p>ஆனால் பத்திரிகையாளர்களுக்கான அறிக்கையில் ரவிமரியாவை எங்கள் சங்கத்தின் நிர்வாகியாக அடையாளப்படுத்தி இருப்பதையும் நாங்கள் மறுக்கிறோம். நடைபெறவிருக்கும் விழாவிலும் எங்கள் சங்கத்தின் நிர்வாகிகளை எழுத்தாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளாக அறிமுகம் செய்ய வேண்டாம் என்று விழாக் குழுவினரையும் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>பல வகையில் முறையாக முயற்சிகள் செய்தும், எங்கள் சங்கத்தின் உணர்வுகள் மதிக்கப்படாததால் எங்கள் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களை மிகுந்த மரியாதையுடன் வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒவ்வொரு உறுப்பினரின் கௌரவத்தையும் காப்பாற்ற நாங்கள் எடுக்கும் முடிவாகக் கருதுகிறோம். </p><p>எதிர்காலத்தில் வரும் நிகழ்வுகளில் எங்களுக்கான நியாயமான உரிமைகளைப் புறக்கணிக்காமல் தாய்ச் சங்கம் என்கிற ஸ்தானத்திற்கான நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பெப்சி நிர்வாகிகளையும், உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மற்ற நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.</p><p>உண்மை நிலையையும், பின்னணியையும் அனைவரும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தின் விபரங்கள் எங்கள் சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எங்கள் அறிக்கையாகவும் அனுப்பப்படுகிறது என்கிற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>]]></content:encoded></item><item><title>உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-must-be-released-today-madras-high-court-orders#comments</comments><guid isPermaLink="false">365191ab-dbba-4f54-9415-7bf0e5f788b8</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:27:41 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:27:41.471Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,சென்னை ஐகோர்ட்,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Madras High Court - Udhayanidhi Stalin ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/o6h3zsd2/udhayanidhi4.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி</a> ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <h2>சென்னை உயர்நீதிமன்றம்</h2><p>இந்நிலையில் உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனு  சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் விசாரணை தொடங்கியது.</p><p>அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார். உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. உதயநிதி விசாரணைக்கு பின் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.</p> <p>இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். மேலும், காவல்துறை விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.</p> ]]></content:encoded></item><item><title>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை</title><link>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted</link><comments>https://www.maalaimalar.com/news/national/dk-shivakumar-cong-mlas-party-is-important-resignations-will-be-accepted#comments</comments><guid isPermaLink="false">611a59ae-11f5-420c-8636-b82329fc3c0c</guid><pubDate>Tue, 04 Aug 2026 09:26:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T09:26:10.923Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>காங்கிரஸ்,கர்நாடகா,Karnataka,DK Shivakumar,டிகே சிவக்குமார்,​​Congress</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ DK Shivakumar]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-07-19/7573bbpj/19072026Shivakumar0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.</p><p>டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்</h2><p>நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.</p><p>இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.</p> <p>அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.</p><h2>அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-</h2><p>நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.</p><p>தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.</p><h2>ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்</h2><p>யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.</p><p>ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.</p><p>இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.</p>]]></content:encoded></item><item><title>FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!</title><link>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads</link><comments>https://www.maalaimalar.com/news/national/fssai-crackdown-ban-on-dabur-100-percent-purity-ads#comments</comments><guid isPermaLink="false">6abac9e7-2574-4d36-b92e-f3a0a82ef725</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:52:17 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:52:17.068Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>FSSAI,Dabur India Limited,டாபர்,DaburHoney,FoodSafety,Misleading Ads,Consumer Rights,Organic Food</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ FSSAI - Dabur]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qbph1n8l/FSSAI-Dabur?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.</p><h2>விவகாரம் என்ன?</h2><p>டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது. </p><p>இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.</p><h2>முக்கியக் காரணங்கள்:</h2><p>எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன. </p><p>டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. </p><p>கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது. </p><p>டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p><h2>தயாரிப்புகள் ஆபத்தானவையா?</h2><p>டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை. </p><p>இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.</p><h2>அடுத்தகட்ட நடவடிக்கை:</h2><p>குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது. </p><p>டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது எதிரொலி - மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-arrested-mk-stalin-consultation#comments</comments><guid isPermaLink="false">df6b9f60-76a8-4ee1-9cfe-4997af60ad2b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:47:52 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:47:52.199Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MK Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/9vpm1h29/mkstalin1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற <a href="https://www.maalaimalar.com/topic/dmk">தி.மு.க.</a> ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. </p> <p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் விரைந்து வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  உள்ளிட்ட மூத்த  நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.</p> <p>அப்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகையில், பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளனர். இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பேசாத ஒன்றைப் பேசியதாக பொய் வழக்கு போட்டு உதயநிதியை கைது செய்துள்ளது ஆணவ அடக்குமுறை. இதற்காக மக்களுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். </p><p>பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பயந்து செய்த பாசிச கைது நடவடிக்கை மூலம் எதிர்க்கட்சி தலைவரை அச்சுறுத்த முடியாது. உதயநிதி ஸ்டாலின் கைது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது - நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் எக்ஸ் பதிவு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/udayanidhi-arrest-actress-nivedha-pethuraj-surprise-x-post#comments</comments><guid isPermaLink="false">f01e5db9-9d21-49cb-b902-9ca879f9168b</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:37:39 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:37:39.054Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நிவேதா பெத்துராஜ்,Udhayanidhi,Nivetha Pethuraj,உதயநிதி,உதயநிதி கைது,UdhayanidhiArrested</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Nivetha Pethuraj ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/524o4b74/nivetha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தஞ்சையில் நடந்த காவிரி விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பிரபல நடிகை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முக்கிய நிர்வாகியுமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் இன்று  அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். </p><p>இந்த அரசியல் பரப்பரப்புக்கு இடையே, தமிழ் சினிமா நடிகை நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு திருக்குறள் பதிவு, தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><h2><strong>கைதுக்கான பின்னணி என்ன?</strong></h2><p>தஞ்சாவூரில் திமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகையின் பெயரை முழக்கமிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. </p><p>இது பெண் வன்கொடுமை மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல் என தவெக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்<br>அறங்கூறும் ஆக்கம் தரும்.<br><br>- திருக்குறள் 183</p>&mdash; Nivetha Pethuraj (@Nivetha_Tweets) <a href="https://x.com/Nivetha_Tweets/status/2084510185549418820?ref_src=twsrc%5Etfw">August 4, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></figure><h2><strong>நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள்:</strong> </h2><p>நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில்,</p><p>'புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் </p><p>அறங்கூற்றும் ஆக்கம் தரும்.' </p> <p>என்ற புறங்கூறாமை அதிகாரத்தில் உள்ள 183-வது திருக்குறளை பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>இதன் அர்த்தம் என்ன?</strong></h2><p>“பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறி, நேரில் முகத்திற்குப் புகழ்ந்து பொய்யாக வாழ்வதை விட இறந்து விடுவது மேல்" என்று பொருளாகும்.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/case-registered-against-opposition-leader-udhayanidhi-stalin-under-9-sections#comments</comments><guid isPermaLink="false">62ff126f-f8ba-413f-a581-0d6e93cf0846</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:29:44 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:29:44.855Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jslhp5vm/udhayanidhi3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. </strong></em></p> <p>தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி  தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud">உதயநிதி ஸ்டாலின்</a> நடிகை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.</p><p>இது தொடர்பாக த.வெ.க. மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.</p> <p>இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p><p>இந்நிலையில், தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-</p> <p>* பி.என்.எஸ். பிரிவு 196 - சமூகங்களுக்கிடையே பகைமை அல்லது வெறுப்பைத் தூண்டும் செயல்கள்.</p><p>* பிரிவு 192 - கலவரம் அல்லது பொது அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தூண்டுதல்.</p><p>* பிரிவு 352 - அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் அல்லது தூண்டுதல்.</p><p>* பிரிவு 79 - பெண்ணின் மரியாதையை இழிவுபடுத்தும் நோக்கிலான சொல், சைகை அல்லது செயல்.</p><p>* பிரிவு 296(பி) - ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான வார்த்தைகள்/வெளிப்பாடுகளைப் பொதுவெளியில் பயன்படுத்துதல்.</p> <p>* பிரிவு 61 - குற்றம் செய்யத் தூண்டுதல் அல்லது உடந்தையாக இருப்பது.</p><p>* பிரிவு 351(2) - குற்றவியல் மிரட்டல்.</p><p>* பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் - பிரிவு 4 - பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பான குற்றம்.</p><p>* ஐ.டி. ஆக்ட் - பிரிவு 67 - மின்னணு ஊடகங்களில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுதல் அல்லது பரப்புதல்.</p> ]]></content:encoded></item><item><title>Wi-Fi, டிவி, ஓடிடி பலன்களுடன் புது ரீசார்ஜ்களை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ</title><link>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits</link><comments>https://www.maalaimalar.com/technology/techfacts/jio-3-in-1-service-packs-combined-wi-fi-tv-and-ott-subscriptions-launched-price-benefits#comments</comments><guid isPermaLink="false">8c39eeef-b8cc-48c8-a2c5-7853cebedeb8</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:28:40 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:28:40.756Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>OTT,Jio,Offers,ஓடிடி,ஜியோ,சலுகைகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jio Logo]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/05yqzh6b/Jio-Logo-1.png?w=280" width="280"></media:thumbnail><category>அறிந்து கொள்ளுங்கள் (Tech facts)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் <a href="https://www.maalaimalar.com/topic/jio">ஜியோ</a>. அவ்வப்போது பயனர்களுக்கு புதிய ரீசார்ஜ்களை அறிவித்து வருகிறது. சந்தையில் மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், ஏற்கனவே உள்ள பயனர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.</p><p>அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 3-இன்-1 ரீசார்ஜ்கள், ஜியோவின் டிவி-மட்டும் மற்றும் வைபை-மட்டும் திட்டங்களின் பலன்களை ஒருங்கிணைப்பதோடு, இந்த இரு ஒருங்கிணைந்த மாதாந்திர செலவை விட குறைவாக வைத்திருக்க உதவுகின்றன. புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ், 2+1 மாதங்கள் மற்றும் 3+1 மாதங்கள் என இரண்டு கால அளவுகளில் கிடைக்கின்றன. </p><h2>3-இன்-1 ஆஃபர்:</h2><p>நீண்ட காலத் திட்டத்திற்கு முன்பணச் செலவு அதிகமாகும். இருப்பினும், 2+1 மாத திட்டத்தை விட இதன் மாதாந்திர செலவு குறைவாக உள்ளது. இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன, ஆனால் 3-இன்-1 மாத சந்தாவில் பிராட்பேண்ட் வேகம் குறைவாக இருக்கும்.</p><p>புதிய ஜியோ 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வை-பை மட்டும் சந்தா திட்டங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 3-இன்-1 ரீசார்ஜ்கள், டிவி மட்டும் மற்றும் வைபை திட்டங்களின் பலன்களை ஒன்றாக இணைக்கின்றன. இதில் இரண்டு திட்டங்கள் கிடைக்கின்றன. 2+1 மாதங்களுக்கான தொகுப்பின் விலை இந்தியாவில் ரூ. 2,122 ஆகும், இதன் மாதாந்திரக் கட்டணம் ரூ. 707 ஆகும்.</p><p>மறுபுறம், 3+1 மாத பேக்கின் விலை ரூ. 2,222 ஆகும், இதற்கு மாதத்திற்கு ரூ. 555 செலவாகும். 2+1 மாத ஜியோ 3-இன்-1 சேவைத் திட்டம், 100 Mbps பிராட்பேண்ட் வேகத்துடன், 1,000-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் 12 OTT தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. </p><p>மறுபுறம், 3+1 மாத ஆப்ஷன், அதே எண்ணிக்கையிலான OTT செயலிகள் மற்றும் நேரலை டிவி சேனல்களுக்கான அணுகலுடன் 30 Mbps வைபை வேகத்தை வழங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!</title><link>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy</link><comments>https://www.maalaimalar.com/news/puducherry/tamil-nadu-cm-joseph-vijay-extends-birthday-greetings-to-puducherry-cm-n-rangasamy#comments</comments><guid isPermaLink="false">f346fb7a-0d67-4ada-ace5-88fe2ad438b2</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:17:50 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:17:50.136Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Puducherry,புதுச்சேரி,முதல்வர் விஜய்,Chief Minister Vijay,N.Rangasamy,என்.ரங்கசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Chief Minister Vijay -N.Rangasamy ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/tqnx6avg/NR.jpg?w=280" width="280"></media:thumbnail><category>புதுச்சேரி (Puducherry)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதுச்சேரி முதலமைச்சரும் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (AINRC) தலைவருமான என்.ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.</p><p>முதலமைச்சர் ரங்கசாமிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் விஜய், அவர் நல்ல உடல்நலனுடனும், நீண்ட ஆயுளுடனும் புதுச்சேரி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். விஜய்யின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அவருடன் சில நிமிடங்கள் நலம் விசாரித்துப் பேசினார்.</p><h2><strong>தலைவர்கள் வாழ்த்து:</strong></h2><p>புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் அவருக்கு நேரில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரி முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாளைக் விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/eps-condemn-udhayanidhi-arrest-in-chennai#comments</comments><guid isPermaLink="false">6677e33f-1a68-43a0-85e5-cda25052c637</guid><pubDate>Tue, 04 Aug 2026 08:08:19 +0000</pubDate><atom:updated>2026-08-04T08:08:19.470Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Edappadi Palaniswami,எடப்பாடி பழனிசாமி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Edappadi Palaniswami, Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/t51fff05/EPS.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.</p><p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.</p><h2>எடப்பாடி பழனிசாமி கண்டனம்</h2><p>இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில் கூறியதாவது:</p><p>சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது</p><p>உதயநிதிக்கு நாவடக்கம் தேவை என்பதை நாம் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். தான் இருக்கும் பொறுப்பின் மாண்பு அறியாமல் அவர் தொடர்ந்து வாய்க்கு வந்தபடி பேசுவதும், பெண்களை இழிவாக பேசுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.</p><p>அவரது பேச்சுக்கு வழக்கு பதிவது என்பது வேறு. ஆனால், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில், இன்றைய தினம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இந்த பொய்க்கால் குதிரை அரசு கைதுசெய்யத் துடிப்பது என்பது, இது வழக்கைத் தாண்டிய அரசியல் பின்புலம் கொண்டதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.</p><p>எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பு சட்டமன்றத்தின் முக்கிய அங்கம். அந்த பொறுப்பில் உள்ளவர் இல்லாமல் முடக்கிவிட்டு சட்டப்பேரவை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பொய்க்கால் குதிரை அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்கு உரியது.</p><p>அதேபோல், நாளை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>அதிகபட்சம் ரூ. 10,000 தள்ளுபடி - மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு  முரட்டு ஆஃபர் அறிவிப்பு!</title><link>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale</link><comments>https://www.maalaimalar.com/technology/mobilephone/motorola-smartphone-deals-flipkart-freedom-sale#comments</comments><guid isPermaLink="false">271c584c-991c-4a42-b3cf-c2dddb6af3a1</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:54:59 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:54:59.051Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Motorola,மோட்டோரோலா,Flipkart,smartphone,ஸ்மார்ட்போன்,ப்ளிப்கார்ட்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ MOTOROLA Edge 70 Fusion]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/a49j5x5v/MOTOROLA-Edge-70-Fusion.png?w=280" width="280"></media:thumbnail><category>மொபைல்ஸ் (Mobiles)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ப்ளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் (flipkart freedom sale) சிறப்பு விற்பனைக்கான தனது <a href="https://www.maalaimalar.com/topic/smartphone">ஸ்மார்ட்போன்</a> மாடல்களுக்கான சலுகைகளை மோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த சிறப்பு விற்பனை, தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் அல்லது வீட்டு உபகரணங்களை வாங்குவோரை குறிவைத்து நடத்தப்படுகிறது. </p><p><a href="https://www.maalaimalar.com/topic/motorola">மோட்டோரோலா</a> நிறுவனத்தின் சலுகைகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் ரூ. 49,999-க்கும், அதே நேரத்தில் எட்ஜ் 70 ப்ரோ ரூ. 36,999-க்கும் விற்பனை செய்யப்படும்.</p><h2>சலுகை விவரங்கள்:</h2><ul><li><p>மோட்டோ ஜி37 விலை ரூ 15,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 12,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ ஜி77 பவர் விலை ரூ 25,999-இல் இருந்து ரூ. 4,000 குறைக்கப்பட்டு ரூ 21,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 60 ப்ரோ விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 1,000 குறைக்கப்பட்டு ரூ 28,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ஃபியூஷன் விலை ரூ 30,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 விலை ரூ 29,999-இல் இருந்து ரூ. 2,000 குறைக்கப்பட்டு ரூ 27,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ விலை ரூ 39,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 36,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 ப்ரோ+ விலை ரூ 47,999-இல் இருந்து ரூ. 3,000 குறைக்கப்பட்டு ரூ 44,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோ எட்ஜ் 70 மேக்ஸ் விலை ரூ 54,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 49,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா கையொப்பம் விலை ரூ 59,999-இல் இருந்து ரூ. 5,000 குறைக்கப்பட்டு ரூ 54,999-க்கு கிடைக்கும்</p></li><li><p>மோட்டோரோலா ரேசர் ஃபோல்டு விலை ரூ 1,49,999-இல் இருந்து ரூ. 10,000 குறைக்கப்பட்டு ரூ 1,39,999-க்கு கிடைக்கும்</p></li></ul><h2>சிறப்பு அம்சங்கள்:</h2><p>உயர் ரக மற்றும் பிரீமியம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களில் தொடங்கி, ரூ. 1,39,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கும் மோட்டோ ரேசர் ஃபோல்டு, ஒரு பெரிய 8.1-இன்ச் உள் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட், மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா உள்ளன.</p><p>மோட்டோ எட்ஜ் 70, ரூ. 49,999 என்ற குறைந்த விலையில் விற்பனையாகலாம். இதன் மூலம், ஐகூ 15R-க்கு அடுத்தபடியாக, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது விளங்குகிறது.</p>]]></content:encoded></item><item><title>Spider-Man: No Way Home நடிகை உயிரிழப்பு</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-no-way-home-actress-mary-rivera-dies-at-82</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/spider-man-no-way-home-actress-mary-rivera-dies-at-82#comments</comments><guid isPermaLink="false">9de4ab3b-781a-40bd-99df-652d2950e55f</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:27:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:27:22.827Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Spider-Man No Way Home,Mary Rivera,ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்,மேரி ரிவெரா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qhgcamli/Mary-Rivera.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mary Rivera

]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/qhgcamli/Mary-Rivera.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/spiderman">ஸ்பைடர்-மேன்</a>: நோ வே ஹோம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்ட மேரி ரிவேரா காலமானார். அவருக்கு வயது 82. இதுகுறித்து TMZ வெளியிட்ட தகவலின்படி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மேரி, ஏப்ரல் 15-ஆம் தேதியன்று ஹோனோலுலுவில் காலமானார்.</p><p>அந்தப் பத்திரிகை தெரிவித்தபடி, மேரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் கூறியதாக ஒரு குடும்ப உறுப்பினர் பகிர்ந்துள்ளார். ஒருவேளை மேரி கோமாவில் இருந்து மீண்டாலும், அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.</p><h2>உயிரிழப்பு:</h2><p>இந்த மருத்துவ தகவல்களை தொடர்ந்து, குடும்பத்தினர் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர்காக்கும் கருவிகளை அகற்ற முடிவு செய்தனர். மேரி பின்னர் தகனம் செய்யப்பட்டார் என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.</p><p>ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம் திரைப்படத்தில் மேரி ரிவேரா ஒரு சிறிய பாத்திரத்தில் மட்டுமே தோன்றியிருந்தாலும், அது அப்படத்தில் அதிகம் பேசப்பட்ட தருணங்களில் ஒன்றாக அமைந்தது. அவர் நெட் லீட்ஸின் பாட்டியாக நடித்ததோடு, ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், ஜேக்கப் படலோன் மற்றும் ஜெண்டாயா ஆகியோருடன் இணைந்து நடித்தார். டாம் ஹாலண்டின் ஸ்பைடர்-மேனுக்கு உதவுவதற்காக, ஆண்ட்ரூவின் பீட்டர் பார்க்கர் மல்டிவெர்சில் இருந்து வந்த உடனேயே அவரது காட்சி இடம்பெறுகிறது.</p><h2>ஸ்பைடர்மேன் வாய்ப்பு:</h2><p>நெட்டும் எம்.ஜே.யும் தங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் புரிந்துகொள்ள முயற்சித்து கொண்டிருக்கும்போது, ​​மேரியின் கதாபாத்திரம் உள்ளே நுழைந்து அந்த சூழலையே முற்றிலும் மாற்றிவிடுகிறது. நெட் மூலமாக, அவள் ஆண்ட்ரூவின் ஸ்பைடர்மேனிடம் கூரையின் மீது ஏறி ஒரு சிலந்தி வலையை அகற்றுமாறு கேட்கிறாள், இது திரைப்படத்தின் மிகவும் வேடிக்கையான காட்சிகளில் ஒன்றுக்கு வழிவகுக்கிறது.</p><p>அந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மேரி மிகவும் பெருமைப்பட்டதாக குடும்ப உறுப்பினர் ஒருவர் TMZ-யிடம் தெரிவித்தார். மேலும், அந்த கதாபாத்திரத்திற்காக ஆடிஷன் செய்யுமாறு அவரது குடும்பத்தினர்தான் அவரை ஊக்குவித்ததாகவும், அது பிற்காலத்தில் அவரது நடிப்பு பயணத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்ததாகவும் அவர்கள் வெளிப்படுத்தினர்.</p><h2>இரங்கல் செய்தி:</h2><p>அவரது இரங்கல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அஞ்சலியில், “எனது வழிகாட்டியாகவும் சக ஊழியராகவும் இருந்த டிடா மேரி, நீங்கள் பெரிதும் நினைவுகூரப்படுவீர்கள். இந்த இக்கட்டான நேரத்தில் ரிவேரா குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.</p><p>மேரி ரிவேராவுக்கு அவரது கணவர் அலெஜான்ட்ரோ, பிள்ளைகள், 11 பேரப்பிள்ளைகள் மற்றும் நான்கு கொள்ளுப்பேரக்குழந்தைகள் உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை வரவேற்புக்குரியது..!-பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் பெருமிதம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udayanidhi-stalin-arrest-move-welcomed-bjp-spokesperson-narayanan-proud#comments</comments><guid isPermaLink="false">03b58188-a3eb-4362-9cd8-9e517b2c9e73</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:23:22 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:23:22.817Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,Udhayanidhi Stalin,Narayanan,நாராயணன்,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-Narayanan BJP ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gaumb60e/bjp.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.</p><h2><strong>எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பாராட்டுப் பதிவு:</strong></h2><p>இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள நாராயணன், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை "வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது" எனப் புகழ்ந்துள்ளார். தைரியமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கைது நடவடிக்கையானது, இனி தமிழகத்தில் வேறு யாரும் பெண்கள் குறித்துக் கேவலமாகவும், தரக்குறைவாகவும் பேசுவதைத் தடுக்கும் அரணாக அமையும்.</p><h2><strong>பேச்சுரிமையா? பெண்களின் கண்ணியமா?:</strong></h2><p>பேச்சுரிமை என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது. அரசியல் அந்தஸ்தை வைத்து யாரும் சட்டத்திற்கு மேல் தப்பித்துவிட முடியாது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.</p><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் மாநிலம் தழுவிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில், ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை மேலும் சூடாக்கியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>எதிர்க்கட்சித்தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? - திமுக</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">0fde85db-e84f-4d0a-8e46-31db22a07727</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:22:23 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:22:23.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/bzh8mu6b/annaarivalayam.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது என்று திமுக தெரிவித்துள்ளது.</strong></em></p><p>எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95">திமுக</a> வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:</p><h2>த.வெ.க அரசு</h2><p>காவிரி பிரச்சனைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, எதிர்க்கட்சித்தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest">உதயநிதி</a> முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.</p> <h2>ஆபாச எதிர்ப்பு போராளி</h2><p>எதிர்க்கட்சித்தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சனை குறித்து பேசியதை, ’ஆபாசமாகப் பேசினார்’, ’இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?</p><p>’வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க – இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.</p> <h2>முதலமைச்சர் விஜய்</h2><p>சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?</p><p>இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க. மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.</p> <h2>பாஜக அரசு</h2><p>‘மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.</p><p>நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!</p> <p>‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க. அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறது.</p><h2>காவிரி பிரச்சனை</h2><p>அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சனையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?</p> <p>நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!</p><p>கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.</p> <p>எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.</p><p>பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>&apos;சட்டமன்றத்தில் பங்கேற்பதை தடுக்கவே கைது&apos;-உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி சீற்றம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/arrest-aimed-at-preventing-assembly-participation-kanimozhi-slams-udayanidhi-stalin-arrest#comments</comments><guid isPermaLink="false">d5f520db-efdb-4267-803d-e6415b969cef</guid><pubDate>Tue, 04 Aug 2026 07:00:10 +0000</pubDate><atom:updated>2026-08-04T07:00:10.109Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி எம்பி,MP Kanimozhi</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin-MP Kanimozhi  ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/nfzm1bs9/kani.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, "நாளை தொடங்கவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.</p><h2><strong>பழிவாங்கும் நடவடிக்கை எனில் வழக்கு தொடரட்டும்:</strong></h2><p>கைது நடவடிக்கை குறித்து கனிமொழி எம்பி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது, "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது அரசிற்கு தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் எண்ணம் இருந்தால், அவர் மீது வழக்கு தொடரட்டும். நீதிமன்றம் அது குறித்துத் தீர்ப்பு வழங்கட்டும்."</p><h2><strong>அடக்குமுறை அரசியல்:</strong></h2><p>திமுகவை ஓர் எதிர்க்கட்சியாக நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அரசு இது போன்ற அடக்குமுறைக் கையாடல்களில் ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.</p><h2><strong>அச்சத்தின் வெளிப்பாடு:</strong></h2><p>நாளை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பதைத் தடுக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆளுங்கட்சியின் வெளிப்படையான பயத்தையும் கோழைத்தனத்தையுமே காட்டுகிறது என காட்டமாக பதிவிட்டுள்ளார்.</p><h2><strong>கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், ஆளுங்கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது: ஆங்கிலேயர் காலத்தில் இருந்த வாய்ப்பூட்டு சட்டத்திற்கு இணையான நடவடிக்கை - பிரேமலதா</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/premalatha-vijayakanth-condemned-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">dd095868-bf01-4be5-8f45-af12bf3dcf28</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:59:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:59:05.117Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,பிரேமலதா விஜயகாந்த்,premalatha vijayakanth,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Premalatha Vijayakanth]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/7uptq6jv/premalatha.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>தே.மு.தி.க. பொதுச்செயலாளர் <a href="https://www.maalaimalar.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D">பிரேமலதா விஜயகாந்த்</a> வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>எதிர்க்கட்சித் தலைவராக உள்ள <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy">உதயநிதி ஸ்டாலின்</a> பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துகளுக்காக அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.</p><p>ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவது அடிப்படை ஜனநாயக உரிமையாகும். கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்; கைது நடவடிக்கையே தீர்வாகக் கருதுவது ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதல்ல. </p> <p>கருத்துக்களை ஒடுக்குவதற்காக காலனித்துவ ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் கருத்து தெரிவித்ததற்காக செய்வது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும் ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கையையும் உருவாக்கும். </p><p>ஆளுங்கட்சியினர் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோர் அரசியல் மேடைகளில் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினருக்கும் தங்களது அரசியல் கருத்துகளை ஜனநாயக முறையில் தெரிவிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை குறைக்கும் வகையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. </p> <p>அண்மையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்கள் தவெக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்தவுடன் உடனடியாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் சமநிலையான அமலாக்கம் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.</p> <h2>பட்ஜெட் கூட்டத்தொடர்</h2><p>நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் பொருந்தாத செயலாகும். </p><p>எனவே, ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>மேற்கு வங்கம் , பீகாரின் முன்னாள் ஆளுநர் டி. ஒய். பாட்டீல் காலமானார்</title><link>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur</link><comments>https://www.maalaimalar.com/news/national/dy-patil-passes-away-educationist-and-former-bihar-governor-dies-in-kolhapur#comments</comments><guid isPermaLink="false">bcf36ac0-2dd1-4262-b2b5-3927e70be9aa</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:56:56 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:56:56.605Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,DY Patil,டி.ஒய். பாட்டீல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ D Y Patil]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/cvgjk1gq/D-Y-Patil.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கல்வியாளரும் முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல், <a href="https://www.maalaimalar.com/topic/maharashtra">மகாராஷ்டிரா</a> மாநிலத்தின் கோலாப்பூரில் தனது 90வது வயதில் காலமானார்.</p><p>பாட்டீல் 2009 முதல் 2013 வரை திரிபுராவின் ஆளுநராகவும், 2013 முதல் 2014 வரை பீகாரின் ஆளுநராகவும் பணியாற்றினார், மேலும் 2014-இல் சிறிது காலம் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.</p><p>1991-இல் பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், மும்பை, நவி மும்பை, புனே மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் டி.ஒய். பாட்டீல் குழுமத்தின் நிறுவனராகப் பரவலாக அறியப்பட்டார்.</p><h2>அரசியலில் பாட்டீல்:</h2><p>1935 அக்டோபர் 22-ஆம் தேதியன்று கோலாப்பூரில் பிறந்த பாட்டீல், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பின்னர் கல்வி மற்றும் அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். </p><p>முன்னதாக காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடையவராக இருந்த அவர், பின்னர் 2018-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.</p><h2>இரங்கல்:</h2><p>காங்கிரஸ் தலைவர் டாக்டர் நிதின் ராவத் எகஸ் தள பதிவில், கல்வித்துறை "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியை" இழந்துவிட்டது என்றும், பாட்டீலின் மரணம் "கல்வி, சமூக சேவை மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு பெரும் இழப்பு" என்றும், அவரது பணிகள் "பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.</p><p>திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவும் பாட்டிலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரை "ஒரு தலைசிறந்த கல்வியாளர், திரிபுரா மற்றும் பீகாரின் முன்னாள் ஆளுநர்" என்றும், "ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட நிறுவனங்களை உருவாக்கியவர், கொடையாளர் மற்றும் மதிக்கப்படும் பொது ஆளுமை" என்றும், "கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளின் மூலம் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டு</p>]]></content:encoded></item><item><title>ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/anbumani-urges-ruling-opposition-parties-must-pursue-constructive-politics#comments</comments><guid isPermaLink="false">52568da0-3987-4643-971f-f0e4921e946b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:41:47 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:41:47.259Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,Anbumani ramadoss,அன்புமணி ராமதாஸ்,trisha,திரிஷா</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Anbumani Ramadoss]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-02/a2a5ecxs/New-Project-2026-08-02T182520.339.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.</strong></em></p> <p>பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,</p><h2>மேகதாது அணை</h2><p>மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி ஸ்டாலின்</a> அவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.</p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதலமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.</p> <p>அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலின் அவர்களை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12.00 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி உயர்நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும் தான்.</p> <p>தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில் தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.</p><p>இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p> ]]></content:encoded></item><item><title>ஒருபுறம் உதயநிதி கைது.. மறுபுறம் கையெழுத்திட வந்த செந்தில்பாலாஜி!-பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/one-side-udayanidhi-arrest-other-side-senthil-balaji-signs-amid-political-tension-in-tamil-nadu#comments</comments><guid isPermaLink="false">3b9ca7a6-09c8-487b-84af-b6c8e99c90b4</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:32:05 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:32:05.728Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,senthil balaji,செந்தில்பாலாஜி,தமிழ்நாடு,Udhayanidhi arrested,உதயநிதி கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi arrested ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/jzora273/udhay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் முக்கிய நிகழ்வுகளால் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்படும் நிலையில், மறுபுறம் நிபந்தனை ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திடத் தனது சகோதரருடன் வருகை தந்தார்.</p><h2><strong>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை:</strong></h2><p>தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உரையின் அடிப்படையில் எழுந்த சர்ச்சை புகாரைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.</p><p>அவரது வீட்டு வாசலில் திமுக வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டு தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும், காவல்துறை அவரைக் கைது செய்து வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.</p><h2><strong>திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்:</strong></h2><p>இந்த பரபரப்பான நிகழ்வுகள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, வழக்கின் நிபந்தனை ஜாமீன் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சகோதரர் அசோக்குமாருடன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வருகை தந்தார். </p><p>வழக்கு நிபந்தனைகளின்படி, தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே அவர் அங்கு வருகை புரிந்தார். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் காவல் நிலையத்திற்கு வந்து பதிவேட்டில் தங்களது கையொப்பத்தைப் பதிவு செய்துவிட்டுச் சென்றனர்.</p><h2><strong>அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு:</strong></h2><p>திமுகவின் முக்கிய தலைவர்கள் மீதான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் காவல் நிலைய ஆஜர் நிகழ்வுகள், தமிழக அரசியலிலும் காவல்துறை வட்டாரத்திலும் ஒரே நேரத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன் -  உதயநிதி 
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/udhayanidhi-stalin-says-arrest-action-as-a-comedy#comments</comments><guid isPermaLink="false">48b2b7f0-f3bf-4bd1-b2fe-0b4dc74e25e7</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:17:30 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:17:30.532Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/plukywrw/udhayanidhi2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</strong></em></p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.</p><p>சென்னையில் கைது செய்யப்பட்ட <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested">உதயநிதி ஸ்டாலின்</a> தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்படுகிறார். </p> <p>போலீசார் கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது உதயநிதி கூறியதாவது:</p><p>* என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்.</p><p>* திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.</p><p>* பேசாத ஒன்றை பேசியதாக என் மீது பொய் பரப்புரையை த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.</p> <p>* விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது.</p><p>* திமுகவின் கடைசி தொண்டன் கூட இதுபோன்ற கைது நடவடிக்கைக்கு பயப்பட மாட்டான்.</p><p>* நீதிமன்றத்தின் முடிவுக்கு தலை வணங்குகிறேன். சட்டப்படி சந்திப்போம்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p><p>உதயநிதியை கைது செய்து அழைத்து செல்லும் வாகனம் முன்பு மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கண்டன முழக்கமிட்டனர்.</p>]]></content:encoded></item><item><title>அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 87-ஆக உயர்வு, சுமார் 1.3 லட்சம் பேர் பாதிப்பு!</title><link>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths</link><comments>https://www.maalaimalar.com/news/national/assam-flood-toll-rises-to-87-with-2-more-deaths#comments</comments><guid isPermaLink="false">8f0360f6-399c-4aef-b338-a5ce4da0e26b</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:09:51 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:09:51.788Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>அசாம்,Assam,அசாம் வெள்ளம்,Assam Floods</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Guwahati Floods Rescue]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/8y3om06t/Guwahati-Floods-Rescue.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/assam-floods">வெள்ளம்</a> சூழ்ந்த பெரும்பாலான பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வந்தாலும், இன்னும் சுமார் 1.3 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p><p>இருப்பினும், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக <a href="https://www.maalaimalar.com/topic/heavy-rain">கனமழை</a> பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது; இது அம்மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள அசாமின் பல மாவட்டங்களை பாதிக்கக்கூடும்.</p><h2>கனமழை எச்சரிக்கை:</h2><p>"மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது.</p><p>நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுடன், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஐ எட்டியுள்ளது.</p><h2>நீர்மட்டம் குறைவு:</h2><p>"வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இரவு நேரத்தில் மழை பெய்ததாகத் தகவல்கள் வந்தாலும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராம மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்துள்ளது" என்று ASDMA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p><p>மொத்தம் ஆறு மாவட்டங்களில் 1,28,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து சாரைடியோ மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன.</p><p>ஐந்து மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் நடத்தி வருவதாகவும், தற்போது 11,250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வெள்ள நிவாரண பணிகளுக்காக, மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ குழுக்கள் உட்பட பல அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>உதயநிதி ஸ்டாலின் கைது: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் கடும் அமளி: தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/dmk-mps-stage-uproar-over-udayanidhi-stalin-arrest-in-parliament#comments</comments><guid isPermaLink="false">ecc0dc87-02dc-412b-801a-ab575ef3b792</guid><pubDate>Tue, 04 Aug 2026 06:03:37 +0000</pubDate><atom:updated>2026-08-04T06:03:37.864Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Udhayanidhi Stalin,DMK,திமுக,tvk,trisha,நடிகை திரிஷா,உதயநிதி ஸ்டாலின் கைது</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[  DMK MPs-Parliament ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/j6jides9/GG.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான 'உதயநிதி ஸ்டாலின்' காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் 'திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள்' திடீர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, முதலமைச்சர் மற்றும் தவெக அரசை விமர்சித்து அவர் பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, நடிகை திரிஷாவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி எழுந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நீலாங்கரையில் வைத்து உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்தனர்.</p><h2><strong>உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை மீறியதாகக் குற்றச்சாட்டு:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு முன்பாக, "காலை 12 மணி வரை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது" என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி காவல்துறை அவரைக் கைது செய்துள்ளதாக திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.</p><h2><strong>நாடாளுமன்ற வளாகத்தில் கண்டன முழக்கம்:</strong></h2><p>இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திமுக எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று கூடினர். தொடர்ந்து, "கைது செய்யாதே! கைது செய்யாதே!""எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!" என முழக்கங்களை எழுப்பித் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். </p><h2><strong>தமிழகம் முழுவதும் போராட்டம்:</strong></h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுவதை அடுத்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தமிழக அரசியலிலும், டெல்லி நாடாளுமன்ற வட்டாரத்திலும் மிகப்பெரிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>சர்ச்சை பேச்சு - எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/controversial-speech-opposition-leader-udhayanidhi-stalin-arrested#comments</comments><guid isPermaLink="false">fd51c769-b350-4e6a-b94b-1433ceef9bb7</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:49:48 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:49:48.624Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,விஜய்,vijay,Udhayanidhi Stalin,trisha,திரிஷா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/33e2i31y/udhayanidhi1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.</strong></em></p><h2>திமுக ஆர்ப்பாட்டம்</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம், அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.</p><p>இதற்கிடையே, ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் எனவும் காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p> <h2>உதயநிதி ஸ்டாலின் கைது</h2><p>இந்நிலையில் நீலாங்கரை இல்லத்தில் வைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியை கைது செய்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் அழைத்து சென்றனர்.</p><p>முதலமைச்சர், நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>நண்பகல் 12 மணி வரை கைது செய்ய வேண்டாம் என ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்திய நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டார்.</p> ]]></content:encoded></item><item><title>உதயநிதி கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு
</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/urgent-appeal-in-madras-high-court-against-udhayanidhi-arrest#comments</comments><guid isPermaLink="false">9be2939f-f3cf-460f-bfda-890da3365155</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:29:09 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:29:09.198Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin - Madras High Court]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/gr5tikpk/udhayanidhi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[  <p><em><strong>ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது தொடரப்பட்ட வழக்கில் 6 பிரிவில் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</strong></em></p><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. </p> <h2>உதயநிதி ஸ்டாலின்</h2><p>இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தேசிய மகளிர் ஆணையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.</p><p>த.வெ.க தொண்டர்களின் முற்றுகை போராட்டம் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டை சுற்றி சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.</p> <p>உதயநிதி ஸ்டாலின் வீடு அருகே பேரிகார்டு அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் நீலாங்கரை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.</p><h2>தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு</h2><p>இந்நிலையில், ஆபாசமாக பேசியதாக உதயநிதி மீது  6 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p> <h2>சென்னை ஐகோர்ட்</h2><p>தஞ்சை காவல்துறை உதயநிதியை கைது செய்ய முனைப்பு காட்டிவரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin">உதயநிதி</a> தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்று நண்பகல் 12 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார்.</p><p>மதியம் 12 மணி வரை உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை வேண்டாம் என காவல்துறையிடம் தெரிவிக்க நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். </p>  ]]></content:encoded></item><item><title>&quot;சுயமரியாதை தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்&quot; - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/minister-ramesh-indictment-udhayanidhi-stalin#comments</comments><guid isPermaLink="false">e5edf0c7-d9e9-441e-ae96-6fa2a7296288</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:19:02 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:19:02.941Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>உதயநிதி ஸ்டாலின்,Udhayanidhi Stalin,அமைச்சர் ரமேஷ்,Minister Ramesh</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Udhayanidhi Stalin and Minister Ramesh]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/te5drbxm/Udhaynidhi-Stalin-and-TVK-Ramesh.png?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <h2>சர்ச்சை பேச்சு:</h2><p>தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. </p><p>மேலும் உதயநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த த.வெ.க.வினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உதயநிதி பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். </p><p>பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு முற்றிலும் முரணாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாச பேச்சுகளை பொதுவெளியில் பேசி வருவதாக அமைச்சர் ரமேஷ், சேப்பாக்கம் தொகுதி MLA உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.</p><h2>எக்ஸ் பதிவு:</h2><p>இது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.</p><p>மேலும், பெண்களை அவமதிக்கும் எந்தவிதமான கருத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், பொதுவாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p> <figure><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">பேரறிஞர் பெருந்தகை அண்ணா ஆரம்பித்த இயக்கத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் கடுகளவு கூட இல்லாமல் ஆபாச பேச்சுக்களை மக்கள் மத்தியில் பேசி பெண்களை கீழ்த்தரமாக பார்க்கும் ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்! <br><br>உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது,…</p>&mdash; TVK Ramesh (@RameshOffcl) <a href="https://x.com/RameshOffcl/status/2084363049625162222?ref_src=twsrc%5Etfw">August 3, 2026</a></blockquote>
<script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script>

</figure>]]></content:encoded></item><item><title>அரியானாவில் பயங்கரம்: பள்ளி வளாகத்தில் ஆசிரியை 27 முறை குத்திக் கொலை!</title><link>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus</link><comments>https://www.maalaimalar.com/news/national/horror-in-haryana-teacher-stabbed-27-times-on-school-campus#comments</comments><guid isPermaLink="false">bcc8f0fc-a32a-4d96-ba62-47ee0647eaa9</guid><pubDate>Tue, 04 Aug 2026 05:05:01 +0000</pubDate><atom:updated>2026-08-04T05:05:01.194Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>haryana,Teacher Murder,ஆசிரியை கொலை,ஹரியானா,Sikrona,பரிதாபாத்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Haryana Teacher murder ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-04/pgf1mfzi/murder.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில், 29 வயது ஆசிரியை ஒருவர் முகமூடி அணிந்த நபரால் 27 முறை கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.</p><p>சந்தியா (29) என்ற இளம்பெண் ஃபரிதாபாத்தின் சிக்ரோனா கிராமத்தில் உள்ள சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் காலை 9:30 மணியளவில் ஆசிரியை சந்தியா பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, முகத்தை வெள்ளைத் துணியால் மூடியபடி வந்த ஒரு நபர், அவரைப் பார்க்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.</p><h2><strong>கொலைச் சம்பவம்:</strong></h2><p>பள்ளி ஊழியர்கள் தகவலளித்ததை அடுத்து, ஆசிரியை முதன்மை வாயில் அருகே வந்தபோது, மறைந்திருந்த அந்த நபர் திடீரென அவர் மீது பாய்ந்து, இழுத்துச் சென்று கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். இக்கொடூரத் தாக்குதல் முழுவதும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஆசிரியையின் முகம், கழுத்து, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் 27 முறை கத்திக் குத்துகள் விழுந்துள்ளதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.</p><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமித்(21)  என்ற நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் இக்கொலை பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, அமித் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஆசிரியை சந்தியா காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமித், பழிவாங்கும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் குற்றவாளி அமித்தை ஃபரிதாபாத் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.</p>]]></content:encoded></item></channel></rss>