<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"><channel><title>தலைப்புச்செய்திகள் </title><description></description><atom:link href="https://www.maalaimalar.com/api/v1/collections/topnews-news.rss" rel="self" type="application/rss+xml"></atom:link><link>https://www.maalaimalar.com</link><language>ta-in</language><lastBuildDate>Mon, 24 Aug 2026 21:14:48 +0000</lastBuildDate><item><title>3 இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்... மகளிருக்கு முத்தான அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam#comments</comments><guid isPermaLink="false">8d7d9428-8def-46d4-9ca7-5640b645aa82</guid><pubDate>Mon, 24 Aug 2026 04:24:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T04:24:47.688Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:title><media:description type="html"><![CDATA[ முதலமைச்சர் விஜய்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ge8h4t76/vijay.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும்.</strong></em> </p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபை</a> கடந்த 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-</p><p>* அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கப்படும். </p><p>* 3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும். </p><p>* ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் வழங்கப்படும். </p><p>* மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை விரிவுப்படுத்தப்படுகிறது. </p><p>* மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வெற்றி பயண திட்டம் அக்டோபர் 2-ந்தேதி முதல் தொடங்கப்படும். </p><p>* மகளிருக்கான வெற்றிப் பயணத் திட்டத்திற்கு வருமான உச்ச வரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை. </p><p>* திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். </p><p>* மாவட்டங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்ள சாதாரண பேருந்துகளிலும் இலவசம்.</p><p>* மாநகரம், நகரங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம்.</p><p>* வெற்றி பயணம் திட்டம் டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம். இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி செலவாகும்.</p>]]></content:encoded></item><item><title>மகளிருக்கு நற்செய்தி!- எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளிலும் இனி இலவசப் பயணம்: முழு விவரம் இதோ... </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/good-news-for-women-free-travel-now-available-on-express-and-deluxe-buses-toohere-are-the-full-details#comments</comments><guid isPermaLink="false">277e857a-0acd-48f5-b3e0-3e6702585840</guid><pubDate>Mon, 24 Aug 2026 06:25:11 +0000</pubDate><atom:updated>2026-08-24T06:25:11.608Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>விஜய்,vijay,தமிழக சட்டசபை,TN assembly,பெண்களுக்கு இலவச பயணம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg" width="1200"><media:title type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:title><media:description type="html"><![CDATA[ மகளிருக்கு இலவசப் பயணம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mympttwi/freebus.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><em><strong>மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</strong></em></p><p><a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88">தமிழக சட்டசபையில்</a> இன்று பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-</p><p>தமிழகம் முழுவதும் பெண்களுக்கு இலவச பஸ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. </p><p>எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதிகளிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டு உள்ளது.</p><h2><strong>அக்டோபர் 2-ந்தேதி வெற்றிப் பயணம்</strong></h2><p>இதனை கருத்தில் கொண்டு <a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/cm-vijay-announced-3-free-cylinder-and-vetri-payanam-thittam">மகளிர் கட்டணமில்லா</a> பயண திட்டத்தை விரிவுபடுத்தி பெருமளவில் பயனளித்திடும் விதமாக வெற்றிப் பயணம் என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்து உள்ளதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.</p><p>அதன்படி முதல் கட்டமாக மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><p>மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.</p><h2><strong>படிப்படியாக விரிவு</strong></h2><p>இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண  எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை. வெற்றிப் பயண திட்டம் இதர சேவைகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.</p><p>இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக் கூடிய பொதுப் போக்குவரத்து வசதி பெருமளவில்  கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலை தூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லவும், பணியிடங்களுக்கு செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.</p><h2><strong>பொருளாதார முன்னேற்றம்</strong></h2><p>வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின்  வேலை வாய்ப்பு, ஒரு தாயின் குடும்ப பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடாகும்.</p><p>தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயக்க சுதந்திரத்துக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.</p><p>இத்திட்டத்தின் கீழ் திருநரும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து  குடும்பங்கள்  முன்னேறி சமூக நீதியும், சமத்துவமும் நிலை பெற்று வளமாக வெற்றி தமிழ்நாட்டை உருவாக்கும். நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><h2><strong>ரூ.6 ஆயிரம் கோடி</strong></h2><p>இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டு தோறும் தோராயமாக ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும் என்றார். </p>]]></content:encoded></item><item><title>பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணும் பாஜ.க.</title><link>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls</link><comments>https://www.maalaimalar.com/news/national/bjp-says-will-contest-all-seats-in-punjab-assembly-polls#comments</comments><guid isPermaLink="false">5e07a772-c040-43c5-b310-114e469fbe84</guid><pubDate>Mon, 24 Aug 2026 21:12:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T21:12:04.874Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>BJP,பாஜக,ஆம் ஆத்மி,AAP,பஞ்சாப் சட்டசபை தேர்தல்,Punjab Assembly Polls</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bjp]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/h0bc1m1b/BJP.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>"<a href="https://www.maalaimalar.com/news/national">பஞ்சாப்</a> மாற்றத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளது, அதை நனவாக்க பா.ஜ.க.வும் முழுமையாக தயாராக இருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், பஞ்சாபில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளிலும் <a href="https://www.maalaimalar.com/topic/bjp">பா.ஜ.க.</a> போட்டியிட்டு, வெற்றி பெற்ற பிறகு மாநிலத்தில் தனது ஆட்சியை அமைக்கும்," என்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறினார்.</p><p>பஞ்சாப் மாநிலத்திற்கு அவர் மேற்கொண்ட இரண்டு நாள் அமைப்பு பயணத்தின் முதல் நாளில், பாட்டியாலாவில் நடைபெற்ற முதல் மண்டலக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.</p><p>நேற்று காலை மொஹாலி விமான நிலையத்தில் பி.எல். சந்தோஷை, மாநில பா.ஜ.க. தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லன் மற்றும் பஞ்சாப் இணை பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் வரவேற்றனர்.</p><h2>தேர்தல் ஆயத்த பணிகள்:</h2><p>தனது பயணத்தின் போது சந்தோஷ், பஞ்சாபின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அமைப்பு பொறுப்பாளர்களுடன் மண்டல கூட்டங்கள் நடத்தி, அமைப்பின் செயல்பாடுகளையும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் ஆய்வு செய்வார்.</p><p>இந்தக் கூட்டங்கள், வாக்குச்சாவடி நிலை வரை அமைப்பை வலுப்படுத்துவதிலும், கட்சியின் கொள்கைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பஞ்சாப் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பாக கவனம் செலுத்தும்.</p><p>நேற்று சந்தோஷ் பாட்டியாலா மற்றும் பதிண்டாவில் நடைபெற்ற அமைப்புக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். இன்று (ஆகஸ்ட் 25), லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் மண்டல கூட்டங்கள் நடைபெறும்கின்றன. மாநில பொது செயலாளர்களுடன் தனியாக ஒரு கூட்டமும் அமிர்தசரஸில் நடைபெறும்.</p><h2>வெற்றி பெற முடியாது:</h2><p>"பா.ஜ.க. தனித்து போட்டியிட்டாலும் சரி, யாருடனாவது கூட்டணி அமைத்தாலும் சரி, பஞ்சாபில் அதனால் வெற்றி பெற முடியாது," என மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா தெரிவித்தார்.</p><p>"மார்ச் 2022-க்கு முன்பு, எங்கள் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் ஐந்து வாக்குறுதிகளை அளித்தனர். அந்த ஐந்து வாக்குறுதிகளையும் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி இருக்கிறோம். </p><p>எனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த அரசியல் கட்சியும் போட்டியிட முடியாது. இது ஒரு நேரடி போட்டி, மேலும் 2022-ல் நாங்கள் அடைந்த செயல்திறனை விட சிறப்பாகச் செயல்படுவோம்," என்று அவர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>டி.என்.பி.எல்.: எலிமினேட்டர் சுற்றுப் போட்டி மழையால் ரத்து... 2-ஆவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது கோவை</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/tnpl-eliminator-match-abandoned#comments</comments><guid isPermaLink="false">f9a306b3-7c23-4ed3-8199-6372ddb2ee6f</guid><pubDate>Mon, 24 Aug 2026 20:42:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T20:42:41.245Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>டிஎன்பிஎல்,tnpl,திருப்பூர் தமிழன்ஸ்,கோவை கிங்ஸ்,Tiruppur Tamizhans,kovai Kings</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TNPL Eliminator]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/2fdrajfx/TNPL-Eliminator.png?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/tnpl">டி.என்.பி.எல்.</a> 2026 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு கோவை கிங்ஸ் அணி முன்னேறியது.</p><p>8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். <a href="https://www.maalaimalar.com/sports/cricket">கிரிக்கெட்</a> தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.</p><h2>இறுதிப்போட்டியில் மதுரை:</h2><p>இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி.என்.பி.எல். தொடரில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.</p><p>இதைத் தொடர்ந்து நேற்று இரவு எலிமினேட்டர் சுற்று போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.</p><h2>மழையால் கைவிடப்பட்டது:</h2><p>இதனால் ஆட்டம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எலிமினேட்டர் சுற்று போட்டியும் கைவிடப்பட்டதால், புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.</p><p>இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில், கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.</p>]]></content:encoded></item><item><title>ரஷ்ய அதிபர் புதினுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ச்திப்பு</title><link>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/s-jaishankar-meets-putin-in-moscow#comments</comments><guid isPermaLink="false">61e4f852-66f1-4760-9e85-97ad439badb3</guid><pubDate>Mon, 24 Aug 2026 19:18:15 +0000</pubDate><atom:updated>2026-08-24T19:18:15.272Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Russia,விளாடிமிர் புதின்,Vladimir Putin,ரஷ்யா,S Jaishankar,ஜெய்சங்கர்</media:keywords><media:content height="454" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin" width="680"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ S Jai shankar met Vladimir Putin]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/mjsh3pj5/S-Jai-shankar-met-Vladimir-Putin?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>உலகம் (World)</category><content:encoded><![CDATA[ <p>மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். வர்த்தகம், எரிசக்தி, உரங்கள் மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி, இரு தரப்பினரும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதித்தனர்.</p><p>அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக புதின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோ சென்றடைந்தார்.</p><p>நல்ல அறிக்கை:</p><p>இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் முற்படுவதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.</p><p>இரு தரப்பினரும் இன்று காலை அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் கூட்டத்தை நடத்தியதாகவும், தங்களது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஒரு 'நல்ல அறிக்கை' கிடைத்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.</p><p>"நமது பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், எரிசக்தி, உரங்கள், அணுசக்தி மற்றும் பிற பரிமாணங்கள் குறித்து நான் விரிவாகப் பேச விரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக, நமது பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்று நான் கருதுகிறேன்," என வெளியுறவு அமைச்சர் கூறினார்.</p><p>விநியோகம் அதிகரிப்பு:</p><p>இந்தியாவுக்கான உர விநியோகத்தை ரஷ்யா அதிகரித்து வருவதாகவும், அதை தொடர தயாராக இருப்பதாகவும் புதின் கூறியதாக அரசுக்கு சொந்தமான டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p><p>"இந்திய விவசாயிகள் மற்றும் விவசாய துறையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும், இந்த விநியோகங்களை அதிகரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம், மேலும் அவ்வாறே தொடர்ந்து செய்ய தயாராக இருக்கிறோம்," என்று புதின் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>"இந்த ஆண்டு நமது வர்த்தகம் அதிகரித்திருப்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஆண்டு அது சற்று சரிந்திருந்தது, ஆனால் இந்த ஆண்டு வளர்ந்து வருகிறது," என்று புதின் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.</p><p>இந்திய பிரதமர் ஆவல்:</p><p>ரஷ்யாவும் இந்தியாவும் பல தசாப்தங்களாகக் கட்டியெழுப்பிய உறவுகளின் அளவை ஜெய்சங்கரின் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், இரு அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு நடைபெற்று வருகிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.</p><p>பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும் ஒரு தனிப்பட்ட செய்தியையும் புதினிடம் தெரிவித்த ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் அவரை சந்திப்பதற்கும், பின்னர் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு அவரை வரவேற்பதற்கும் இந்திய பிரதமர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார்.</p><p>"பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உங்களைச் சந்திப்பதையும், அதைத் தொடர்ந்து பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உங்களை இந்தியாவிற்கு வரவேற்பதையும், உரிய காலத்தில் உங்கள் இருவரின் பரஸ்பர வசதிக்கேற்ப வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்துவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்," என்று ஜெய்சங்கர் கூறினார்.</p><p>2026-ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தானில் நடைபெறுகிறது, அதேசமயம் பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும். "எனவே, மாண்புமிகு அவர்களே, ஒத்துழைப்பின் மிகவும் வலுவான ஒரு சித்திரம் நம்மிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்," என்று இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மூக்குத்தி அம்மன் 2 திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கும் நயன்தாரா</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/nayanthara-expects-mookuthi-amman-2-theatrical-release#comments</comments><guid isPermaLink="false">7ad88033-51d9-4644-aa83-c554f151ec56</guid><pubDate>Mon, 24 Aug 2026 18:27:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T18:27:26.965Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நயன்தாரா,Nayanthara,Sundar C,சுந்தர் சி,Mookuthi Amman 2,மூக்குத்தி அம்மன் 2</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ nayanthara mookuthi amman 2]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sr6589k9/nayanthara-mookuthi-amman-2.png?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p><a href="https://www.maalaimalar.com/topic/nayanthara">நயன்தாரா</a> நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் "மூக்குத்தி அம்மன் 2." இயக்குநர் சுந்தர் சி இயக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 <a href="https://www.maalaimalar.com/cinema">திரைப்படம்</a> முன்னணி ஓ.டி.டி. தளங்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. </p><h2>ஓ.டி.டி. வெளியீடு:</h2><p>மேலும், பல முன்னணி ஓ.டி.டி. நிறுவனங்கள் இந்தப் படத்தை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் படத்தை சுற்றிய எதிர்பார்ப்புக்கு வலுவான சான்றாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருவதால், திரையரங்க அனுபவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. </p><p>மேலும், இப்படத்தை பெரிய திரையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு மிகுந்த ஆர்வம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.</p><p>நடிகை நயன்தாராவும், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான மைல்கல்லாக இருக்கும் என்று அவர் எண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p><h2>மறக்க முடியாத அனுபவம்:</h2><p>இப்படத்தில் பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்றும், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகக்கூடும் என்றும் திரையுலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.</p><p>மேலும், இயக்குநர் சுந்தர் சி, மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்கு, பிரம்மாண்டம் மற்றும் காட்சியமைப்பின் பிரம்மாண்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவாக்கியுள்ளார். </p><p>இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டு வருவதில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும், ஃபேண்டசி, நகைச்சுவை, உணர்வு மற்றும் பிரம்மாண்ட கதைசொல்லல் ஆகியவற்றின் கலவையானது ரசிகர்களிடம் வலுவாக சென்றடையும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.</p>]]></content:encoded></item><item><title>வக்பு வாரிய விவகாரம்: மணிப்பூரில் வலுக்கும் போராட்டம்</title><link>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board</link><comments>https://www.maalaimalar.com/news/national/protests-in-manipur-over-inclusion-of-2-non-muslim-members-in-waqf-board#comments</comments><guid isPermaLink="false">cdaaf527-b050-4ff2-9e55-eacd65d369cd</guid><pubDate>Mon, 24 Aug 2026 17:28:32 +0000</pubDate><atom:updated>2026-08-24T17:28:32.180Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>protest,Waqf Board,போராட்டம்,manipur,மணிப்பூர்,வக்பு வாரியம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Manipur Protests]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r8upqi8b/Manipur-Protests.png?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>புதிதாக அமைக்கப்பட்ட 8-ஆவது <a href="https://www.maalaimalar.com/news/national">மணிப்பூர்</a> வக்பு வாரிய குழுவில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதை கண்டித்து, மணிப்பூர் முழுவதும் <a href="https://www.maalaimalar.com/topic/protest">போராட்டம்</a> தீவிரமடைந்தது. கடந்த மூன்று நாட்களாக சோரா, லிலோங் மற்றும் க்ஷேத்ரிகாவ் ஆகிய இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.</p><p>இந்த பேரணி, முதலமைச்சர் யும்னம் கேம்சந்த் சிங்கை மெய்தி பங்கல் சமூக பிரதிநிதிகளை சந்தித்து, வக்பு வாரியத்தின் அமைப்பு குறித்த அவர்களின் கவலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்க வலியுறுத்தி நடத்தப்பட்டது.</p><h2>முதல் பேரணி:</h2><p>மணிப்பூரின் 8-ஆவது வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை சேர்ப்பதற்கு எதிரான கூட்டு குழு (JCAINMM-WB), முஸ்லிம் அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் இணைந்து சமீபத்திய போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முதல் பேரணி ஆகஸ்ட் 20 அன்று காக்சிங் மாவட்டத்தின் சோராவில் நடைபெற்றது.</p><p>கூட்டுக் குழு, அஞ்சுமன் நஸ்ருல் இஸ்லாம் சோரா, அனைத்து சோரா கிளப்களின் ஒருங்கிணைப்பு குழு, சோரா, பூண்ட்ரே மற்றும் கீராக் ஆகிய ஜமியத்துல் உலமா கிளைகள் மற்றும் கீராக் மக்கா சமூக நலக் கழகம் ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்தன.</p><p>முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெருந்திரளான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.</p><h2>ரத்து செய்ய கோரிக்கை:</h2><p>கூட்டத்தில் உரையாற்றிய ஜமியத்-உல்-உலமா சோரா கிளை தலைவர் எம்.எல். சுல்பிகார் ஆலம் ஷேக், வக்பு வாரியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு முக்கியமான நிறுவனம் என்று விவரித்ததோடு, முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை சேர்க்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p><p>கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) புதுப்பிப்பதற்கும் ஷேக் ஆதரவு தெரிவித்தார்.</p><p>கூட்டுக் குழுவின் தலைவர் எம்.வி. அத்தாவுர் ரஹ்மான், முஸ்லிம் அல்லாத இரு உறுப்பினர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.</p>]]></content:encoded></item><item><title>Tamil News Live: கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது: அமைச்சர் ஆதவ் - 24 ஆகஸ்ட் 2026</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/today-news-in-tamil-live-updates-24-august-2026#comments</comments><guid isPermaLink="false">bc88f166-bbf3-4480-890b-158b4edebe4c</guid><pubDate>Mon, 24 Aug 2026 03:52:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:36:13.769Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>tamil news,இன்றைய முக்கிய செய்திகள்,முக்கிய செய்திகள்,செய்திகள்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ijytvjbh/aadhav.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. காலை கூட்டம் கூடியதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.</p><p>இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். </p><p>2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாடு சட்டசபை  இன்று கூடியது.</p><p>சட்டசபையில் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.</p> <p>சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.</p><p>பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் விஜய்</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தில் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் வரும் பொங்கல் தினத்தில் இருந்து தொடங்கும்.</p><p>அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்திற்க ஆண்டுதோறும் தோராயமாக ரூ.4000 ஒதுக்கப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>3 எரிவாயு சிலிண்டருக்கான தொகையை அரசே நேரடியாக பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் - முதலமைச்சர் விஜய்</p><p>பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைச்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் - முதலமைச்சர் விஜய்</p><p>புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.</p><p>சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு</p><p>மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் அக்டோபர் 2-ந்தேதி தொடக்கம்.</p><p>டீலக்ஸ் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இனி கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>மகளிருக்கான  பேருந்து பயணத்திற்கு வருமான உச்சவரம்போ, மேற்கொள்ளும் பயணங்களில் எண்ணிக்கை கட்டுப்பாடோ இல்லை - முதலமைச்சர் விஜய்</p><p>திருநர், திருநங்கைகளும் வெற்றி பயணம் திட்டத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் - முதலமைச்சர் விஜய்</p><p>பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக சட்டசபை உறுப்பினர் முதலமைச்சர், அமைச்சர்களை மரியாதை இன்றி பேசி இருக்கிறார். இது மிகவும் கண்டனத்திற்குரியது என்று பால்வளத்துறை அமைச்சர் கூறினார்.</p><p>திமுக எம்எல்ஏ மீதான அமைச்சரின் புகாருக்க திமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று சட்டசபையில் எதிர்ப்பு.</p><p>பரந்தூர் விமான நிலையம் குறித்து பேச அனுமதிக்க கோரி திமுக எம்எல்ஏக்கள் அமளி</p><p>பரந்தூர் ஏர்போர்ட் விவகாரம் தொடர்பாக பேரவையில் எழுந்து நின்று முழக்கமிட்ட திமுகவினரை கண்டித்த சபாநாயகர்</p><p>எதிர்ப்பு குரல் கொடுப்பதாக இருந்தால் வெளியே சென்று குரல் கொடுங்கள் என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுகவினர் வெளிநடப்பு</p><p>சட்டசபையில் வனவிலங்குகள் தாக்குதல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. </p><p>பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் ராஜ்மோகன் பதில் உரை</p><p>உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை - அமைச்சர் விஸ்வநாதன் பதில் உரை</p><p>மானியக்கோரிக்கை புத்தகங்கள் ஒருநாளுக்கு முன்பாகவே கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி</p><p>நேற்று இரவு 8 மணிக்கு தான் கொள்கை விளக்க புத்தகம் கிடைத்தது - இபிஎஸ்</p><p>24 மணி நேரத்திற்கு முன்பாகவே புத்தகங்களை கொடுக்க வேண்டும் - சபாநாயகர் உத்தரவு</p><p>நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கே.என்.நேரு உரை</p> <p>உள்ளாட்சி துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின் - கே.என்.நேரு</p><p>வெள்ளத்தடுப்பு குறித்த திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து கே.என்.நேரு விளக்கம்</p><p>கோப்புகளை எப்படி பார்க்க வேண்டும் என சொல்லி கொடுத்தவர் கலைஞர் - கே.என்.நேரு</p> <h2>கே.என்.நேரு உரை</h2><p>தேர்தல் வந்ததால் இறுதி அறிக்கையை அவையில் வைக்க முடியவில்லை.</p><p>தற்போதைய அரசு திருப்புகழ் கமிட்டி அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கலாம்.</p><p>உள்ளாட்சித்துறையில் எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர் மு.க.ஸ்டாலின்.</p><p>சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாளொன்றுக்கு 5,000 மில்லியன் லிட்டர் குடிநீர் கொடுத்தோம்.</p> <p>பாமக சட்டமன்ற குழு தலைவர் சவுமியா அன்புமணி எழுப்பிய கேள்விக்கு கே.என்.நேரு விளக்கம்</p><p>கடந்த 5 ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.</p><p>தொடர முடியாத நிலையில் உள்ள குடிநீர் திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும்.</p><p>சென்னையில் 540 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. 540 இடங்களிலும் குழாய்கள் அமைத்து சாலைகளை தோண்டி பணி செய்ய வேண்டும் - கே.என்.நேரு</p><p>எங்களுடன் இருந்த அதிகாரிகள் தான் முழுமையாக இன்றும் நகராட்சி துறையில் பணியாற்றுகின்றனர் - கே.என்.நேரு</p><p>நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு மேம்படுத்த மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி தந்தது.</p><p>உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரியுடன் முடிகிறது - கே.என்.நேரு</p> <p>மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் - தவெக எம்எல்ஏ விஜய்  உரையாற்றினார்</p><p>தவெக ஆட்சிக்கு வரவில்லை என்றால் உசிலம்பட்டி காணாமல் போய் இருக்கும் - தவெக எம்எல்ஏ விஜய்</p><p>கன்னிப்பேச்சாக இருக்கலாம்... ஆனால் குற்றம்சாட்டிக்கொண்டே இருந்தால் எப்படி? - எ.வ.வேலு</p><p>மதுரை மாவட்டத்தில் செழிப்பாக இருக்கும் தொகுதிகள் சோழவந்தான், உசிலம்பட்டி - திமுக</p><p>58-ம் கால்வாய்க்கு திமுக ஆட்சியில் தண்ணீர் கொண்டுவரவில்லை - உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய்</p><p>தொகுதி மக்களின் கருத்தைதான் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் கூறினார் - அமைச்சர் ராஜ்மோகன்</p><p>தண்ணீர் பிரச்சனை என்பது இயற்கையாக வருவது தான் - எ.வ.வேலு</p><h2>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் குடியாத்தம் தவெக எம்எல்ஏ சிந்து உரை</h2><p>என் வெற்றிக்கு பின்னால் இருப்பது என் கணவர்.</p><p>சீரியலில் மூழ்கி இருந்த குடும்பங்களை சட்டசபையை பார்க்க வைத்தவர் முதலமைச்சர்.</p><p>நியமன தேர்வுகள் இன்றி சீனியாரிட்டி, தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.</p><p>அரசு பள்ளிகளில் மீண்டும் நன்னடத்தை வகுப்புகளை தொடங்க வேண்டும், பள்ளிகளில் RO குடிநீர் வழங்க வேண்டும்.</p><p>கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என தனி பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் - எம்எல்ஏ சிந்து</p><p>கன்னிப்பேச்சு என்ற வார்த்தைக்கு பதிலாக அறிமுக உரை என்ற வார்த்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என சவுமியா கோரிக்கை</p><p>எம்எல்ஏக்கள் முதன்முறையாக சட்டசபையில் பேசுவதை கன்னிப்பேச்சு எனக்குறிப்பிட வேண்டாம் - சவுமியா வேண்டுகோள்</p><p>கன்னி பேச்சு என்பதை அறிமுக உரை என்று மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு அமைச்சர் ராஜ்மோகன் வேண்டுகோள்</p><p>மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எஸ்.பி.வேலுமணி உரை</p><p>கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கவில்லை என்று எஸ்.பி.வேலுமணி கூறியதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு</p><p>கடந்த முறை எதிர்க்கட்சியான அதிமுக கொறடாவாக இருந்தபோது அவரும் பேசினார், மற்றவருக்கும் அனுமதி பெற்று தந்தார் - கே.என்.நேரு</p><p>பேச அனுமதி கேட்டபோது பல முறை முகத்தை கூட திருப்ப மாட்டார், தற்போதைய சபாநாயகர் போல் கூடுதல் வாய்ப்பு தரமாட்டார் - எஸ்.பி.வேலுமணி</p><p>வியாழக்கிழமையில் இருந்து கேள்வி நேரம் உண்டு - சபாநாயகர் அறிவிப்பு</p><p>மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் என குறிப்பிட்டு சட்டசபையில் உரையை தொடங்கினார் அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி</p><p>கோவை மாவட்டத்தையே மாற்றி அமைத்தது அதிமுக.</p><p>கோவை மெட்ரோ ரெயில் திட்டம் முக்கியமான திட்டம்.</p><p>அத்திக்கடவு - அவிநாசி குடிநீர் திட்டத்தை கிடப்பில் போட்டது திமுக.</p><p>அதிமுக ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரை வைத்தது திமுக.</p><p>திமுக ஆட்சியில் கோவைக்கு எதுவும் செய்யவில்லை.</p> <p>கோவைக்கான சிப்காட் திட்டத்தை திமுக கைவிட்டு விட்டது.</p><p>கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் முதலமைச்சர் விஜய் பேச வேண்டும் - எஸ்.பி.வேலுமணி</p><p>பல திட்டங்கள், மேம்பாலங்கள், பூங்காக்கள் உருவாக்கியது அதிமுக ஆட்சியில் தான் - எடப்பாடி பழனிசாமி உரை</p><h2>சட்டசபையில் பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>பொதுப்பணித்துறையில் பராமரிப்பு பணியில் அதிக நிதிக் கசிவு.</p><p>நிதிக் கசிவு தொடர்பாக 30 நாட்களாக தகவல்களை திரட்டி வருகிறோம்.</p> <p>பெண்கள் படிக்கும் பல பள்ளிகளில் கழிவறை வசதிகள் இல்லை.</p><p> பள்ளிகளின் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறையின் கீழ் வருகிறது.</p><p>நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் சீரமைக்கப்படவில்லை.</p><p>நான் 10-ம் வகுப்பு படித்தபோது இடிந்து விழுந்த பள்ளிக்கட்டிடம் 12-ம் வகுப்பு முடிக்கும் வரையிலும் கூட கட்டப்படவில்லை - ஆதவ் அர்ஜூனா</p><p>பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை இணைந்து 234 தொகுதியிலும் பள்ளி, கல்லூரி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை.</p><p>எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.</p><p>பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உண்மை நிலை குறித்து அறிக்கை அளித்து தேவையான நிதி குறித்தும் தெரிவிக்கலாம்.</p><p>ஓராண்டிற்குள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்த வேண்டும்.</p><p>அரசு பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவதில் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா</p><p>அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை பராமரிப்பதில் எந்த ஊழலும் இருக்க கூடாது. </p><p>பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுக்களுக்கான தகவலை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.</p><p>சர்வே 40% நிறைவடைந்த நிலையில் முழு பணியும் நிறைவடைய மேலும் 2 மாதங்கள் ஆகும். எம்எல்ஏக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.</p><p>கல்வி நிறுவன கட்டிடங்கள் 3 ஆக பிரிப்பு. சிவப்பு நிறம் பயன்படுத்த முடியாத கட்டிடம், மஞ்சள் நிறம் சீரமைக்க வேண்டிய கட்டிடம்.</p><p>அடுத்த 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பு தேவைப்படாத பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் பச்சை ஸ்டிக்கர் ஒட்டப்படும் - அமைச்சர் ஆதவ்</p><p>மாணவிகளுக்கு கழிப்பறை என்பது தான் முதல் சேவை. ஏற்கனவே அமைச்சர் ஆதவுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.</p><p>பள்ளிக்கட்டிடங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பொதுப்பணித்துறை அமைச்சருக்கு  அமைச்சர் ராஜ்மோகன் கோரிக்கை.</p><p>அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாததை போல் தோற்றத்தை உருவாக்க முயற்சி.</p><p>கழிப்பறையே கட்டவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர், அது தவறு - திமுக எம்எல்ஏ எம்ஆர்கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு</p><p>எந்த கட்சி, எந்த ஆட்சியை பற்றியும் நான் பேசவில்லை, மக்கள் எதை எதிர்பார்க்கின்றனரோ அதை தான் சொல்கிறேன்.</p><p>அரசு கல்வி என்பது கருணை அடிப்படையிலான ஒன்று அல்ல, அது உரிமை அடிப்படையிலான ஒன்று.</p><p>காமராஜர் காலத்தில் படித்ததால் தான் எதிர்தரப்பினர் படித்தபோது அரசு பள்ளி நல்ல நிலையில் இருந்தது - ஆதவ்</p><h2>அமைச்சர் ராஜ்மோகன் உரை</h2><p>துப்புரவு தூய்மை தொழிலாளர்கள் போராட்டம் நடந்து கொண்டு வருகிறது. தொழிலாளர்களிடம் யாரும் பேசவில்லை என்று உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.</p><p>இந்த போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கும் பாரதி அவர்களோடு நானும், ஆதவ் அர்ஜூனாவும் பேசினோம். </p><p>இன்று மாலை தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களை பல வகையான கோரிக்கை, நீண்ட நெடு நாட்களாக இருக்கும் கோரிக்கைகள் பேசி தீர்த்து வைக்கப்படும்.</p> <p>கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடு நடந்துள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு.</p><p>கடந்த திமுக ஆட்சி காலத்தில் என்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டது - அமைச்சர் மரிய வில்சன்</p><p>தி.நகரில் உள்ள குளோபல் 360 என்ற அலுவலகத்தில் வைத்து என்னிடம் வாங்கினர் - அமைச்சர் மரிய வில்சன்</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரை</h2><p>ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள்.</p><p>திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்க கூட்டணி கட்சிகள் தான் காரணம்.</p><p>கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் 10 இடங்களில் கூட திமுக வென்றிருக்காது.</p><p>சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது திமுக.</p><p>திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது - அமைச்சர் ஆதவ்</p><p>பூஜியத்தில் இருந்து வந்தது திமுக. எதையும் எதிர்கொள்ள திமுக தயார் - கோவி.செழியன்</p><p>எங்கள் கூட்டணி கட்சிகளால் தான் உங்கள் ஆட்சி அமைந்துள்ளது - கே.என்.நேரு</p><p>உங்களுக்கு அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியில் அனுப்புங்கள் - கே.என்.நேரு</p><p>யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது தனிப்பட்ட முடிவு - அமைச்சர் ஆதவ்</p><p>2024 திமுகவிற்கு 40க்கு 40 வெற்றி கிடைத்ததற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் - தாரகை கத்பட்</p><p>எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் வெற்றி பெற்றது உண்டா? </p><p>தமிழ்நாட்டில் 10 இடங்களில் காங்கிரசை வெற்றி பெற வைத்தது திமுக.</p><p>ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது திமுக - கே.என்.நேரு</p> <p>தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் வந்தது. வேறு விவாதங்கள் வேண்டாம் - சபாநாயகர்</p><p>11 அமைச்சர்களை பெற்றுக்கொண்டு காங்கிரசை ஆதரித்தது திமுக - செங்கோட்டையன்</p><p>மேகதாது அணை விவகாரம் என்றாலும் முல்லைப்பெரியாறு அணை விவகாரம் என்றாலும் சரி தமிழ்நாட்டை பொறுத்தவரை நாங்கள் கூட்டணி மந்திரி சபையில் இருக்கிறோம். </p><p>தமிழக முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது. முதலமைச்சருடன் காங்கிரஸ் கட்சி இணக்கமாக உள்ளது - அமைச்சர் விஸ்வநாதன்</p>]]></content:encoded></item><item><title>மும்பை கடத்தலில் மீட்கப்பட்ட 216 ஆமைகள் - வனவிலங்கு காப்பகத்தில் மீள்குடியேற்றம்</title><link>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba</link><comments>https://www.maalaimalar.com/news/national/216-tortoises-rescued-from-mumbai-trafficking-rewilded-in-tadoba#comments</comments><guid isPermaLink="false">ca070cb7-6ab6-425c-909e-4472cef185d4</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:33:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:33:22.270Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,ஆமை,tortoise,Star Tortoise,நட்சத்திர ஆமை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 216 trafficked star tortoises rescued from Mumbai ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/b90vm5tt/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-3.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிராவில் வனவிலங்கு பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய நடவடிக்கையாக, மும்பை மற்றும் தானே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 216 இந்திய நட்சத்திர ஆமைகள் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் (TATR) பத்திரமாக மீள்குடியேற்றப்பட்டன.</p><p>கடத்தப்பட்ட ஊர்வனவற்றை அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட வனத்துறை மற்றும் RAWW-இன் பிரத்யேக முயற்சியான, 'திட்டம் ஸ்ட்ரைப்ஸ்' (Project STRIPES - Star Tortoise Repatriation Initiative Protecting Endangered Species) அதிகாரப்பூர்வ தொடக்கத்தை ஒட்டி இந்த மாபெரும் மீள்குடியேற்றம் நடைபெற்றது.</p><p>இதுகுறித்து ரெஸ்கிங்க் வனவிலங்கு நலச் சங்கத்தின் (RAWW) நிறுவனரும், மாநில வனத்துறையின் கௌரவ வனவிலங்கு காப்பாளருமான பவன் சர்மா கூறுகையில், “மும்பை மற்றும் எம்.எம்.ஆர் பகுதிகளில் தொடர்ந்து மீட்கப்பட்டு, கைப்பற்றப்படும் நட்சத்திர ஆமைகளின் தொடர்ச்சியான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.</p><p>இதன் மூலம், அவற்றை ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்கப்படும் கட்டமைப்பின் கீழ், குறிப்பிட்ட கால இடைவெளியில் மறுவாழ்வு பயிற்சிக்காக அவற்றின் இயற்கை வாழ்விடத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த முடியும்.</p><p>வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் மகாராஷ்டிர வனத்துறையின் மும்பை சரகம் மற்றும் RAWW-ஐச் சேர்ந்த பணியாளர்களை உள்ளடக்கிய, 10 பேர் கொண்ட கூட்டுக்குழுவால் இந்த வெற்றிகரமான நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.</p><p>இந்த முழுப் பணியும் மகாராஷ்டிர மாநிலத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் தலைமை வனவிலங்கு பாதுகாவலர் ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.</p><p>மேலும், தானே நகரத்தை சேர்ந்த துணை வனப் பாதுகாவலர், தானே உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறையின் பிராந்தியப் பிரிவின் சரக வன அதிகாரி (மும்பை) ஆகியோர் முன்னிலையில் இது மேற்பார்வையிடப்பட்டது.</p><p>சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு எதிரான பல்வேறு சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போதும், மும்பை மற்றும் தானே பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி மீட்பு நடவடிக்கைகளின் போதும் இந்த 216 ஆமைகள் முன்னதாகப் பறிமுதல் செய்யப்பட்டன.</p><p>இவற்றில் 150 நட்சத்திர ஆமைகள் RAWW-இன் மறுவாழ்வு மற்றும் பராமரிப்பில் இருந்தன. மீதமுள்ளவை, வனத்துறையின் தானே TTC (இடைநிலை சிகிச்சை மையம்), TCPCA, PAWS மற்றும் WWA ஆகியவற்றின் வசம் இருந்தன.</p><p>அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அந்த ஊர்வன RAWW-இன் சிறப்பு வனவிலங்கு ஆம்புலன்ஸ் மூலம் 800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.</p><p>மெத்தைகள் வைக்கப்பட்ட, காற்றோட்ட வசதியுள்ள வண்டிகளில் அவைகள் கொண்டு செல்லப்பட்டன; அப்போது, அவர்களின் உடல்நலம் மற்றும் நீரேற்ற அளவுகளை கண்காணிப்பதற்காக, போக்குவரத்து குழுவினர் திட்டமிட்டபடி சீரான இடைவெளியில் நிறுத்தங்களை மேற்கொண்டனர்.</p><p>தடோபா காப்பகத்திற்கு வந்தடைந்ததும், அந்த ஆமைகளுக்கு ஒரு விரிவான மருத்துவ மறுபரிசோதனையும், ஓர் இரவு ஓய்வும் அளிக்கப்பட்டது.</p><p>கடுமையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அவற்றின் நீண்டகால இனப்பெருக்க நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில், அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்ட ஆண்-பெண் விகிதத்துடன், அவை தொகுதி தொகுதியாக நியமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் விடுவிக்கப்பட்டன.</p><p>இந்த வெற்றிகரமான மறுவாழ்வு, வனவிலங்கு குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், சட்டவிரோத செல்லப்பிராணி வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெற்றிகரமாக மீண்டும் காட்டுக்குள் மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்வதிலும் மாநில வனத்துறையின் தீவிரமான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>மைதானத்தில் மோதிக் கொண்ட ஜெய்ஸ்வால்- பெர்னாண்டோ: அபராதம் விதித்தது ஐசிசி</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/jaiswal-fernando-slapped-with-fines-after-on-field-altercation#comments</comments><guid isPermaLink="false">f6871bc9-ed08-4af0-b0a3-6ea6906e38fb</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:27:56 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:27:56.288Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>jaiswal,ஜெய்ஸ்வால்,ICC,Colombo Test,கொழும்பு டெஸ்ட்,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஜெய்ஸ்வால்- அசிதா பெர்னாண்டோ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7rcu8yjf/INDvsSL.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஜெய்ஸ்வால் 45 ரன்களில் ஆட்டமிழக்கும்போது சண்டை ஏற்பட்டது.</p><p>இந்தியா- இலங்கை இடையில் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெய்ஸ்வால், அசிதா பெரனாண்டஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், பெர்னாண்டோ சக வீரரகளுடன் வெறுப்பேற்றும் வகையில் விக்கெட் வீழந்ததை கொண்டாடினார். இதனால் ஜெய்ஸ்வால்ஸ் பெர்னாண்டோவை நோக்கி சண்டையிடுவது போல் சென்று மோதிக் கொண்டார்.</p><p>இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சக வீரர்கள் பெர்னாண்டோவை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக ஐசிசி விசாரணை மேற்கொண்டு இருவருக்கும் போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்தது. பின்னர், போட்டிக்கு தடைவிதிப்பதற்கான புள்ளி ஒன்றும் வழங்கப்பட்டது.</p>]]></content:encoded></item><item><title>‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!</title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/the-first-song-from-the-movie-sardar-2-releases-tomorrow#comments</comments><guid isPermaLink="false">55ea5129-2ba6-4858-9909-b3e115300206</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:25:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:25:34.663Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Karthi,கார்த்தி,Sam CS,Sardar 2,சர்தார் 2,சாம் சிஎஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/r527pn3m/New-Project-2026-08-24T215044.019.jpg?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முதல் பாடலான ‘மயில்வீரா’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. </p><p>2022 ஆம் ஆண்டு வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், அதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனே இயக்கியுள்ளார். </p><p>எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன், வி.டி.வி கணேஷ் ஆகியோ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் படத்தை தயாரித்துள்ளன. </p><p>சாம் சி.எஸ். படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சாம் சி.எஸ். இசையமைக்கும் 100வது படம் எனக்கூறப்படுகிறது. படம் செப்.10ம் தேதி வெளியாக உள்ளது. </p>]]></content:encoded></item><item><title>குப்பை கிடங்கை சீர்படுத்தும் பயோ மைனிங் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்</title><link>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra</link><comments>https://www.maalaimalar.com/news/national/partial-clearance-for-15000-mt-theonar-legacy-waste-biomining-in-maharashtra#comments</comments><guid isPermaLink="false">52b2cc11-b277-4676-9920-151d74fe0653</guid><pubDate>Mon, 24 Aug 2026 16:04:51 +0000</pubDate><atom:updated>2026-08-24T16:04:51.644Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Maharashtra,மகாராஷ்டிரா,waste management,திடக்கழிவு மேலாண்மை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Mumbai Waste Management]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/jcgcr2a9/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-2.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>மகாராஷ்டிர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தியோனார் பழைய கழிவு உயிரிச் சுரங்கத் திட்டம் செயல்படுவதற்கான பகுதி அனுமதியை வழங்கியுள்ளது.</p><p>இந்த ஒப்புதலானது ஒரு நாளைக்கு 15,000 மெட்ரிக் டன்கள் என்ற அனுமதிக்கப்பட்ட கொள்ளளவிலான உயிரிச் சுரங்கச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. </p><p>மேலும் இது, தியோனாரில் ஏறத்தாழ 110 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் பெரும் நோக்கத்துடன், சுமார் 185 லட்சம் டன்கள் அளவிலான கழிவுகளை அறிவியல் ரீதியாக சுத்திகரிக்க உள்ளது.</p><p>மும்பையில் தினந்தோறும் சுமார் 7,000 மெட்ரிக் டன்கள் திடக்கழிவுகள் உருவாகின்றன. உயிரிச் சுரங்க செயல்முறையின் மூலம் தேங்கியுள்ள கழிவுகள் பல்வேறு பயனுள்ள மற்றும் எஞ்சிய கூறுகளாகப் பிரிக்கப்படும்.</p><p>இவற்றில் கழிவுவழி எரி பொருள் (RDF), பதப்படுத்தப்பட்ட உரம், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் எஞ்சிய பொருட்கள் ஆகியவை அடங்கும்.</p><p>மீட்கப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகங்கள், கந்தல் துணிகள் மற்றும் துணி போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.</p><p>அதே சமயம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை சாலைகள் அமைத்தல் பணிகளுக்கும், RDF அலகுகள் அல்லது சிமெண்ட் ஆலைகளுக்கு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.</p><p>மண் போன்ற துகள்கள் மற்றும் மண் சார்ந்த கூறுகள் நில வடிவமைப்பு, தோட்டக்கலை, சாலை நடுப்பகுதிகள் மற்றும் பசுமைப் பகுதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த கழிவுகள் பயன்படுத்தப்பட உள்ளது.</p>]]></content:encoded></item><item><title>32 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய ஜெர்மன் புறா: தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு</title><link>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service</link><comments>https://www.maalaimalar.com/news/world/german-war-pigeon-kaiser-32-years-of-us-military-service#comments</comments><guid isPermaLink="false">954befaf-99e0-4773-a9c0-198ff0d5f598</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:58:30 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:58:30.273Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>புறா,Pigeon,kaiser,german pigeon,கைசர்,அமெரிக்க புறா,ஜெர்மானிய புறா,american pigeon</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Military Pigeon Kaiser Honored]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ryx2d97j/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.-1.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய அருங்காட்சியகத்தில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது அமெரிக்க ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்ட 32 வயதான ஜெர்மனியை சேர்ந்த ராணுவ புறாவின் எச்சங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. </p><p>முதலாம் உலகப் போருக்கு முன்பு 1917-ஆம் ஆண்டு கைசர் என்ற குஞ்சு புறா ஒன்று ஜெர்மனியில் பொறிக்கப்பட்டது.</p><p>பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த புறாவின் இடது காலில் ஒரு அலுமினிய அடையாள வளையம் பொருத்தப்பட்டது. அந்த சிறிய வளையத்தில் ஜெர்மானியப் பேரரசின் மகுடமும், 17-0350-47 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் முதல் இரண்டு இலக்கங்கள் அது பிறந்த ஆண்டைக் குறித்தன.</p><p>இதையடுத்து சுமார் ஆறு வாரமான கைசர் புறா, ஜெர்மானிய பேரரசின் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.</p><p>முதலாம் உலகப் போரின் போது, ராணுவத் தகவல் தொடர்புகளில் புறாக்கள் ஒரு முக்கிய அங்கமாக மாறியிருந்தன. குறிப்பாக பீரங்கித் தாக்குதலால் சாதாரண தகவல் தொடர்பு முறைகள் செயலிழக்கச் செய்யப்படக்கூடிய இடங்களில் இது முக்கியத்துவம் பெற்றது.</p><p>பயிற்சி பெற்ற கைசர் புறா சாலை, கம்பி மற்றும் போர்க்களத்தின் வழியே பாதை இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஒரு சிறிய செய்தியை திரும்பக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. இந்த பணிக்காக கைசர் பயிற்சி பெற்று, இறுதியில் வடக்கு பிரான்சில் உள்ள ஜெர்மானிய நிலைகளுக்கு இடையே தூது பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.</p><p>1917 ஏப்ரலில் அமெரிக்கா போர் செய்த போது, அமெரிக்க ராணுவம் தனது சொந்த புறா சேவையை உருவாக்கத் தொடங்கியது.</p><p>1918 செப்டம்பரில் நடந்த மியூஸ்-ஆர்கோன் தாக்குதலின்போது, நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவப் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.</p><p>சண்டை நடக்கும் இடங்களுக்கு அருகில் இயங்கிய படைப்பிரிவுகளிடமிருந்து செய்திகளை இந்தப் புறாக்கள் கொண்டு சென்றன. வழக்கமான தகவல் தொடர்பு முறைகள் தோல்வி அடைந்தபோது, இவை தளபதிகளுக்கு மற்றொரு தகவல் தொடர்பு வழியை வழங்கின.</p><p>28-வது காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த அமெரிக்க வீரர்கள் ஆர்கோன் காட்டில் இருந்த ஒரு ஜெர்மானிய புதைக் கிடங்கை கைப்பற்றினர். அங்கு கைவிடப்பட்டிருந்த உபகரணங்களில், 10 ஜெர்மானியப் புறாக்கள் இருந்த ஒரு கூடையில் கைசர் புறாவும் இருந்தது.</p><p>1918 நவம்பர் 11 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, கைசர் புறாவை அமெரிக்க ராணுவம் தாயகம் கொண்டு வந்தது. 1919-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி, மேலும் 21 ஜெர்மானியப் புறாக்கள் போக்குவரத்துக் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு வந்தடைந்தது.</p><p>கைசர் புறா இறுதியில் நியூ ஜெர்சியில் உள்ள சிக்னல் கார்ப்ஸ் புறா மையத்திற்கு மாற்றப்பட்டு, அமெரிக்க ராணுவத்திற்காகப் புறாக்களை இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.</p><p>1930-களில் முதலாம் உலகப் போரிலிருந்து அமெரிக்க ராணுவத்திடம் எஞ்சியிருந்த கடைசி ஜெர்மானியப் புறாவாக கைசர் இருந்தது. பின்னர் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழைந்தபோது, கைசரின் வம்சாவளியைச் சேர்ந்த புறாக்கள் ஐரோப்பாவிலும் பசிபிக்கிலும் ராணுவ சேவைக்கு அனுப்பப்பட்டன.</p><p>கைசர் புறா ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியாமல் மிகவும் வயதானைதை தொடர்ந்து, அது மிசோரியில் உள்ள கேம்ப் க்ரௌடருக்கு மாற்றப்பட்டது. அங்கு ராணுவம் தனது புறா இனப்பெருக்கம் மற்றும் பயிற்சி மையத்தை இயக்கியது.</p><p>1945-ஆம் ஆண்டிற்குள், கைசர் புறா ராணுவத்திற்காக 75-க்கும் மேற்பட்ட பறவைகளை உருவாக்கியிருந்தது.</p><p>கைசர் 31-வது வயதின் போது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஃபோர்ட் மாகாணத்திற்கு திருப்பி அனுப்பபட்டது.</p><p>அந்த ஆண்டின் பிற்பகுதியில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்கன் லீஜியன் குழு, கைசர் ஆற்றிய சேவைக்காக கெளரவ உறுப்பினராக சேர்க்கப்பட்டது.</p><p>கைசர் புறாவுக்காக ஒரு சிறப்பு கால்பட்டை உருவாக்கப்பட்டு, அதில் அதனது பெயரும் அந்தப் பிரிவின் 667 என்ற குறியீடும் பொறிக்கப்பட்டன.</p><p>ஜெர்மானிய ராணுவ அடையாள எண்ணைத் தாங்கி தன் வாழ்வைத் தொடங்கிய ஒரு புறாவுக்கு, அது ஓர் அசாதாரணமான இரண்டாவது அடையாளமாக இருந்தது.</p><p>1949 ஜனவரி 20 அன்று ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் பதவியேற்பு விழாவிற்காக அது வாஷிங்டனுக்கு பயணம் செய்தது. அங்கு ஜி.ஐ. ஜோ மற்றும் ஜங்கிள் ஜோ என்ற மற்ற இரண்டு புகழ்பெற்ற ராணுவப் புறாக்களுடன், சிக்னல் கார்ப்ஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக கைசர் தோன்றியது.</p><p>அதே ஆண்டு ஹாலோவீன் இரவில் ஃபோர்ட் மான்மவுத்தில் கைசர் புறா 32 வயதில் இறந்தது. அதன் பெயருக்குக் காரணமான ஜெர்மானியப் பேரரசரை விடவும், முதலாம் உலகப் போரில் பணியாற்றியதாக அறியப்பட்ட மற்ற அனைத்து புறாக்களை விடவும் கைசர் புறா அதிக காலம் வாழ்ந்திருந்தது.</p><p>அதன் ராணுவ சேவையானது, செய்திகளைக் கொண்டு செல்வதிலிருந்து அடுத்த தலைமுறை ராணுவப் புறாக்களை உருவாக்குவதற்கு அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.</p><p>1957-ல் அமெரிக்க ராணுவம் தனது புறா சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, கைசரின் வழித்தோன்றல்களான பறவைகள் பொதுமக்களுக்கு விற்கப்பட்டன.</p><p>ராணுவத்தின் புறா திட்டம் மூடப்பட்டதால் கைசரின் குடும்ப வம்சம் அழிந்துவிடவில்லை. பந்தயத்திற்காக வளர்க்கப்பட்ட பறவைகள் உட்பட, அதன் வழித்தோன்றல்கள் தனியார் புறாக்கூடுகளில் தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருகின்றன.</p>]]></content:encoded></item><item><title>வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!</title><link>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5</link><comments>https://www.maalaimalar.com/news/national/central-government-fails-to-fulfill-promises-cockroach-janata-party-announces-rally-for-september-5#comments</comments><guid isPermaLink="false">164982ca-3209-4d8c-b9e4-6ad08ed2a0d3</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:55:26 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:55:26.820Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>மத்திய அரசு,Centre,Protest march,Cockroach Janta Party,கரப்பான்பூச்சி ஜனதா கட்சி,போராட்டப் பேரணி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு - செப்.5 போராட்டப் பேரணியை அறிவித்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/fec8oz44/New-Project-2026-08-24T212502.656.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>டெல்லியில் உள்ள இந்திய நுழைவாயிலில் இருந்து டெல்லி காவல்துறை தலைமையகம் வரை, செப்.5ம் தேதி போராட்டப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.</p><p>ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுவதற்கு வழிவகுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டி செப்.5ம் தேதி இளைஞர் போராட்டப் பேரணியை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.</p><p>இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.,</p><p>“ஜூலை 25 அன்று இந்தியாவின் இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசை ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வன்மையாகக் கண்டிக்கிறது.</p><p>அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருவதாலும், அவற்றைச் செயல்படுத்தாமல் தவிர்த்து வருவதாலும், அமைதியான முறையில் மக்களைத் திரட்டும் போராட்டத்தை மீண்டும் தொடங்க CJP-யின் தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது.</p><p>நீட் (NEET) தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தலைமையில், செப்டம்பர் 5 அன்று டெல்லியில் உள்ள இந்தியா நுழைவாயில் முதல் டெல்லி காவல் துறை தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை CJP நடத்தவுள்ளது.</p><p>அரசு தான் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதக்கூடாது.” என தெரிவித்துள்ளது.</p><h2>அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?</h2><p>நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவேண்டும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளை மத்திய அரசிடம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்வைத்தது. </p><p>இதில் தர்மேந்திர பிரதான் பதவி விலகம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைவுறுத்தி இந்த போராட்டப் பேரணியை கரப்பான்பூச்சி கட்சி முன்னெடுக்கிறது. </p>]]></content:encoded></item><item><title>உலக கோப்பை ஹாக்கி: அர்ஜென்டினாவிடம் 3-5 என இந்தியா தோல்வி- அரையிறுதி வாய்ப்பை இழந்தது</title><link>https://www.maalaimalar.com/sports/india-lose-3-5-against-argentina-to-crash-out-of-hockey-world-cup-semifinal-race</link><comments>https://www.maalaimalar.com/sports/india-lose-3-5-against-argentina-to-crash-out-of-hockey-world-cup-semifinal-race#comments</comments><guid isPermaLink="false">0c27390b-54b5-40db-bfde-18188d23f073</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:26:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:26:41.621Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Hockey India,ஹாக்கி இந்தியா</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knknagdi/HockeyIndia0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ஹாக்கி இந்தியா]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knknagdi/HockeyIndia0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>விளையாட்டு (Sports)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>முதல் ஸ்டேஜில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்த நிலையில், அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்து இந்தியா ஏமாற்றம் அடைந்தது.</p><p>ஹாக்கி உலக கோப்பை நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டேஜ் 2 சுற்றில் இந்தியா தனது கடைசி போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.</p><p>ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்தியாவுக்கு அதர்ச்சி காத்திருந்தது. அர்ஜென்டினா வீரர் ஜோக்யின் தோஸ்கானி 41-வது விநாடிகளில் கோல் அடித்தார். அதன்பின் 5.53 நிமிடத்தில் நிக்கோலஸ் டெல்லா டொர்ரே கோல் அடித்தார். இந்தியாவைச் சேர்ந்த 9.12-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருந்தார்.</p><p>2-வது காலிறுதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 3-வது காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 32.20 நிமிடத்தில் தாமஸ் டோமென் கோல் அடித்தார். 44.40 நிமிடத்தில் தாமஸ் டோமென் மீண்டும் கோல் அடித்தார். இதனால் 3-வது காலிறுதியில் அர்ஜென்டினா 4-1 என முன்னிலைப் பெற்றது.</p><p>கடைசி காலிறுதி ஆட்டத்தில் 52.14-வது நிமிடத்தில் லூகாஸ் டோஸ்கானி கோல் அடித்தார். 57.50-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் மீண்டும் ஒரு கோல் அடிதத்தார். 59.25 நிமிடத்தில் இந்தியாவின் ஹர்திக் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-5 எனத் தோல்வியடைந்தது.</p>]]></content:encoded></item><item><title>செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!</title><link>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit</link><comments>https://www.maalaimalar.com/news/national/india-said-no-to-the-press-conference-trump-initially-agreed-but-later-changed-his-tune-an-incident-at-the-g7-summit#comments</comments><guid isPermaLink="false">1680b078-630d-411e-b008-81dbc1c5c689</guid><pubDate>Mon, 24 Aug 2026 15:20:31 +0000</pubDate><atom:updated>2026-08-24T15:20:31.703Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>INDIA,இந்தியா,அமெரிக்கா,pm modi,Press Meet,us,பத்திரிக்கையாளர் சந்திப்பு,பிரதமர் மோடி</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ செய்தியாளர் சந்திப்புக்கு நோ சொன்ன இந்தியா... முதலில் ஓகே சொல்லி பின்னர் கதையை மாற்றிய ட்ரம்ப் - ஜி7 மாநாட்டில் நடந்த சம்பவம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/5jftlav3/New-Project-2026-08-24T195359.627.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பிரான்சில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ட்ரம்பின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பை தவிர்க்குமாறு அமெரிக்காவை இந்தியா கேட்டுக்கொண்டதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.</p><p>ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்ப் இந்த கோரிக்கைக்கு ஓகே சொல்லிவிட்டு பின்னர் கிட்டதட்ட 45 நிமிடங்கள் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p><h2>இந்தியாவின் கோரிக்கை</h2><p>மோடி - டிரம்ப் சந்திப்பின் போது ஊடகங்களை அனுமதிக்கலாம், ஆனால் செய்தியாளர்கள் எவ்வித கேள்விகளும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்துள்ளது.</p><h2>முதலில் ஓகே சொல்லிய ட்ரம்ப் </h2><p>டெல்லியில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட செர்ஜியோ கோர் இதுதொடர்பாக பேசியதாவது;</p><p>“செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு நானும் (செர்ஜியா கோர்), அதிபர் ட்ரம்பும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் இந்தியா எதைப் பற்றி பேசப் போகிறார்கள் என என்னிடம் கேட்டார். நான் சில விவகாரங்கள் குறித்து அவரிடம் தெரிவித்தேன்.</p><p>அவர்களிடம் ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்று அவர் கேட்டார். வெளியுறவு அமைச்சகம் மட்டும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளது. ‘ஊடகங்களை முழுமையாக அனுமதிப்போம். ஆனால் செய்தியாளர் சந்திப்பை நடத்தவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர் என தெரிவித்தேன்.</p><p>அதற்கு அவர் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் முன்னிலையில் இருதலைவர்களின் சந்திப்பும் தொடங்கியது. மோடியும், டிரம்ப்பும் ஒருவருக்கொருவர் எதிரெதிரே அமர்ந்து தங்களது தொடக்க உரைகளை ஆற்றினர். </p><p>ஆனால் ட்ரம்பின் பேச்சு முடிந்த உடன் அவர் கேமராக்களை நோக்கித் திரும்பி, செய்தியாளர்களிடம், "ஏதேனும் கேள்விகள் உள்ளதா?" என்று கேட்டார். அதன் பிறகு அனைத்தும் சுலபமாகிவிட்டது. 45 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பில் எல்லாமே வெளிப்படையாகப் பேசப்பட்டன.” என தெரிவித்தார்.</p><p>இவரின் இந்த தகவல் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. </p><h2>இந்தியா விளக்கம்</h2><p>முக்கிய தலைவர்கள் சந்திக்கும் போது, அவர்களின் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிடுவது ஒரு சாதாரண தூதரக நடைமுறைதான் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p><h2>ஜி7 உச்சி மாநாடு</h2><p>கிழக்கு பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக , ஜூன் 17 அன்று பிரதமர் மோடி, ட்ரம்பை சந்தித்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றது. </p><p>இந்த சந்திப்பின்போது இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மோடி வலியுறுத்தினார். மேலும் இந்த சந்திப்பின் போதுதான் அதிபர் ட்ரம்ப், இந்தியா மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா நிச்சயம் வந்து நிற்கும். ஆனால் அப்போது மோடி பிரதமராக இருந்தால் மட்டுமே, வேறு யாராவது இருந்தால் எங்களுக்கு உறுதியாக தெரியாது என தெரிவித்திருந்தார். </p>]]></content:encoded></item><item><title>இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் நவீன்-உல்-ஹக்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/naveen-ul-haq-returns-to-afghanistan-side-for-india-t20i-series</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/naveen-ul-haq-returns-to-afghanistan-side-for-india-t20i-series#comments</comments><guid isPermaLink="false">3328f23b-7ed0-4a80-b283-4aa4c945dd9a</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:51:02 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:51:02.842Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>நவீன் உல் ஹக்,naveen ul haq,IND Vs AFG</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/szkglkm2/NaveenUlHaq.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ நவீன் உல் ஹக்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/szkglkm2/NaveenUlHaq.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஆப்கானிஸ்தான் அணி டெல்லியில் இந்தியாவுக்கு எதிராக செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.</p><p>ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் 2-வது வாரத்தில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இப்ராகிம் ஜத்ரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு வருடத்திற்குப் பிறகு நவீன்-உல்-ஹக் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இறுதியாக கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி இருந்தார்.</p><p>ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடினார். அதே வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விளையாடினார்.</p><h2>இந்திய தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி:-</h2><p>இப்ராகிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மதுல்லா குர்பாஸ், நூர் அல் ரஹ்மான், சேதிக்குல்லா அடல், தார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஓமர்சாய், குல்பதின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்கேயலியா கரோட், நூர் அகமது, முஜிப் உர் ரஹ்மான், பஸல்ஹாக் பரூக்கி, அப்துல்லா அகமதுசாய், நவீன் உல்ஹக்.</p><p>டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் செப்டம்பர் 13, 15 மற்றும் 17-ந்தேதிகளில் போட்டி நடைபெற இருக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>அமெரிக்காவில் பீட்சா விற்பனை செய்து வந்த இந்திய இளைஞர் சுட்டுக்கொலை</title><link>https://www.maalaimalar.com/news/world/indian-pizza-delivery-worker-shot-dead-in-us-punjabi-group-condemns</link><comments>https://www.maalaimalar.com/news/world/indian-pizza-delivery-worker-shot-dead-in-us-punjabi-group-condemns#comments</comments><guid isPermaLink="false">723463c6-7e92-40d1-b6e6-2b9ac9c05700</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:48:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:48:14.677Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,பஞ்சாப்,Punjab,gurdeep singh,குர்தீப் சிங்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ca5o3tdu/Untitled-design-14.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ US Punjabi youth shot dead]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ca5o3tdu/Untitled-design-14.jpg?w=280" width="280"></media:thumbnail><category>உலகம் (World)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் 27 வயதான பஞ்சாபி இளைஞர் குர்தீப் சிங் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க பஞ்சாபி சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.</p><h3><strong>பஞ்சாப் இளைஞர்</strong></h3><p>பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தீப் சிங் என்பவர், கடன் வாங்கி அமெரிக்காவுக்கு வந்து சிறிய வேலைகளை செய்து தனது பெற்றோர்களுக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்.</p><p>அமெரிக்காவில் 13 ஆண்டுகளாக வசித்து வந்த குர்தீப் சிங், ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு ஏற்பட்ட அடையாளம் தெரியாத நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சுட்டுக் கொல்லப்பட்டார். குயின்ஸ் பகுதியைச் சேர்ந்த அவர், ஈஸ்ட் நியூயார்க் சுற்றுப் புறத்தில் உள்ள ஸ்டான்லி அவென்யூ அருகே பீட்சா விநியோகித்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.</p><p>இரவு 10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் சென்றபோது, மார்பில் சுடப்பட்ட நிலையில் குர்தீப் சிங் இருந்துள்ளார்.</p><p>அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.</p><h3><strong>சிசிடிவி காட்சிகள் ஆய்வு</strong></h3><p>இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, அந்த தெருவில் இருவர் சண்டையிடுவதும் பின்னர் அந்த மர்ம நபர் குர்தீப் சிங் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, காரில் ஏறி தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.</p><p>இந்த சம்பவம் குறித்து நியூயார்க் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளை முயற்சி ஒன்றின்போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என தெரிவித்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை நியூயார்க் போலீசார் தேடிவருகின்றனர்.</p><h3><strong>குர்தீப் சிங் தந்தை</strong></h3><p>அமெரிக்காவில் குர்தீப் சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவரின் தந்தை பியாரா லால் கூறுகையில், அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்காக கணிசமாக கடன் வாங்கியதாகவும், ஆனால் அங்கு சென்றடைந்த பிறகு பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் கூறினார்.</p><p>மேலும் தனது குடும்பத்திற்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக அவர் இரவும் பகலும் வேலை பார்த்ததாக அவரின் தந்தை குறிப்பிட்டார்.</p><p>இதையடுத்து அவரது உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு குடும்பத்தினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.</p><p>மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை விரைவாகக் கைது செய்யவும், அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p><h3><strong>வட அமெரிக்க பஞ்சாப் சங்கம்</strong></h3><p>இந்தச் கொலை சம்பவம் குறித்து வட அமெரிக்க பஞ்சாபி சங்கத்தின் (NAPA) நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சஹால் கூறுகையில், “ஒவ்வொரு முறையும் ஒரு இளம் பஞ்சாபியோ அல்லது சீக்கியரோ கொல்லப்படும்போது, ஒரு குடும்பம் சிதைக்கப்படுகிறது.</p><p>தொடர்ச்சியான வன்முறையை, சமூகம் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளும் ஒரு விஷயமாக நாம் அனுமதிக்க முடியாது. பெருகிவரும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்படும் மற்றொரு பெயராக குர்தீப் சிங் மாறிவிடக்கூடாது. போதும், இதுவே போதும்,” என்று அவர் கூறினார்.</p><p>மேலும் வட அமெரிக்க பஞ்சாபி சங்கம், குர்தீப் சிங்கின் கொலைக்கான சரியான நோக்கத்தை கண்டறியுமாறு புலனாய்வாளர்களிடம் கேட்டுக்கொண்டதோடு, விசாரணை முடிவதற்குள் எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.</p><h3><strong>இந்திய துணை தூதரகம்</strong></h3><p>இந்தியர் மீதா+ன இந்த தாக்குதல் குறித்து இந்தியத் துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நியூயார்க்கின் புரூக்ளின் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இந்திய குடிமகனான குர்தீப் சிங் மரணம் அடைந்ததை அறிந்து நாங்கள் வருத்தம் அடைகிறோம்.</p><p>இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. துணைத் தூதரகம் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டுள்ளது.</p>]]></content:encoded></item><item><title>ரூ.30,000 கோடி இணையவழி பண மோசடி புகார்: இரண்டு பேரை கைது செய்த அமலாக்கத்துறை</title><link>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed</link><comments>https://www.maalaimalar.com/news/national/rs-30000-crore-online-fraud-case-two-arrested-by-ed#comments</comments><guid isPermaLink="false">cd0b9387-c318-4c96-92a0-99f5afdf3649</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:42:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:42:25.220Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Enforcement Directorate,சைபர் மோசடி,cyber fraud,online scam,இணையவழி மோசடி,அமலாக்கத்துறை</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Rs 30,000 Crore Online Fraud]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/j5rsucrf/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவில் தேசிய அளவில் நடந்த இணையவழி பணமோசடி புகாரில், ரூ. 30,000 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக இரண்டு நபர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.</p><p>கோவாவை சேர்ந்த பெண் ஒருவர் இணையவழி மோசடி நபர்களால் ஏமாற்றப்பட்டு, மே முதல் ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் ரூ.2.60 இழந்ததாக கூறிய புகாரை தொடர்ந்து, ஃபஹீம் மொய்ன் ஹூசைன் சையத் மற்றும் நயீம் முயீன் சையத் ஆகியோர்களை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.</p><h3><strong>அமலாக்கத்துறை நடவடிக்கை</strong></h3><p>தேசிய அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 300-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகார் மற்றும் 150-160 முதல் தகவல் அறிக்கைகளில் (FIR) அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.</p><p>இந்த சைபர் மோசடி கும்பல், ரூ.27,000 கோடி மதிப்பிலான வங்கி பரிவர்த்தனைகளையும், ரூ.3,000 கோடி மதிப்பிலான ரொக்க பரிவர்த்தனைகளையும் செய்திருக்க வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன.</p><p>இந்த வழக்கில், அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் கோவாவிலும் மும்பையிலும் இரண்டு கட்டங்களாக சோதனைகளை நடத்தியது. கடைசியாக ஆகஸ்ட் 21 அன்று நடத்தப்பட்ட சோதனையில், மோசடி நபர்களிடம் இருந்த சுமார் ரூ.3.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.</p><p>இணையவழி மோசடி மூலம் பணத்தை இழந்தவர்களின் கணக்குகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட போலி மற்றும் ஏமாற்று நிறுவனங்களில், ஓட்டுநர்களும் ஊழியர்களும் ஒற்றை அறை குடியிருப்புகளில் இயக்குநர்களாக வசித்து வந்தது தெரியவந்தது.</p><h3><strong>கைது செய்யப்பட்டவர்கள்</strong></h3><p>இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஃபஹீம் மொய்ன் மற்றும் நயீம் முயீன் ஆகியோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, ரொக்கமாக எடுக்கப்பட்டு, பின்னர் இந்திய ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்ற பணமாற்று நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு நாணயமாக மாற்றப்பட்டது தெரியவந்தது.</p><p>மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை முகமை, அவர்களை மும்பையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.</p><h3><strong>கோவா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்</strong></h3><p>அதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கோவாவிற்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக, அவர்களின் இடைக்காலக் காவலை அமலாக்கத்துறைக்கு (ED) நீதிமன்றம் ஒப்படைத்தது.</p><p>இதையடுத்து அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க, கோவாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>தேனியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/memorial-hall-for-director-bharathiraja-in-theni-minister-rajmohan-announces#comments</comments><guid isPermaLink="false">de436e7c-760f-4907-940a-8c0b0a9a4547</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:19:14 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:19:14.602Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>பாரதிராஜா,BharathiRaja,தேனி,Theni,TNAssembly,சட்டசபை கூட்டத் தொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Bharathiraja-Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/o5sptjhv/barathi.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின், திரைத்துறை பங்களிப்பையும் கலைச் சேவையையும் போற்றும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் அரசு சார்பில் பிரம்மாண்ட மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.</p><h2>ரூ.<strong>2.50 கோடியில் அமையவுள்ள நினைவுச் சி</strong>ன்னம்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan">சட்டசபை</a>யில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமா வரலாற்றில் கிராமத்து வாழ்வியலையும் மனித உறவுகளையும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியதில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு முக்கியப் பங்குண்டு எனக் குறிப்பிட்டார். அவரது கலை சாதனைகளை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைக்க அரசாணை வெளியீடு மற்றும் முதற்கட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும் என உறுதியளித்தார்.</p><p>இயக்குநர் பாரதிராஜாவிற்கு அவரது சொந்த மண் அமைந்த தேனியிலேயே மணிமண்டபம் கட்டப்படும் என்ற இச்செய்தி, சினிமா ரசிகர்கள், கலை உலகத்தினர் மற்றும் தென் தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜாவின் உருவச்சிலை, அவரது திரைப்பயண சாதனைகளை விளக்கும் புகைப்படக் கூடம் மற்றும் கலைப் பொருட்கள் இந்த மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.</p>]]></content:encoded></item><item><title>‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/a-black-day-for-tamil-nadu-trb-rajaa-comments-on-the-dropping-of-the-parandur-airport-project#comments</comments><guid isPermaLink="false">c7ffd29e-f868-4a05-943e-6743b93a1819</guid><pubDate>Mon, 24 Aug 2026 14:16:40 +0000</pubDate><atom:updated>2026-08-24T14:16:40.276Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,டிஆர்பி ராஜா,TRB Rajaa,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்’ - பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடல் குறித்து டி.ஆர்.பி.ராஜா கருத்து!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/4rxdgyy2/New-Project-2026-08-24T194619.561.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூரில் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,</p><h2>திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சி</h2><p>தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு அதன் உட்கட்டமைப்பு மிக மிக அவசியம். தமிழ்நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்சியை, இந்தியாவில் எந்த மாநிலமும் காணாத ஒரு தொழில் வளர்ச்சியை கடந்த ஐந்து ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு கண்டது. இந்தியா வியந்து பார்த்தது. “நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்” என்று இந்தியாவே வியந்து பார்த்தது.</p><p>தமிழ்நாடு எப்படி இந்த வளர்ச்சி எல்லாம் கொடுக்கிறது என்று நம்மிடம் கற்றுக்கொண்டு, மற்ற மாநிலங்கள் எல்லாம் அதை செயல்படுத்தத் துவங்கினார்கள். அதற்குக் காரணம் துரிதமான திட்டமிடல், சரியான திட்டமிடல், தெளிவு எல்லாமே. அதைத் தாண்டி உள்கட்டமைப்பில் சாலைகள், துறைமுகங்கள், போக்குவரத்து வசமிகள் எல்லாம் சரியான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, திட்டங்கள் வகுக்கப்பட்டன.</p><p>அதில் முக்கியமான ஒரு திட்டம்  துறைமுக இணைப்பு. அதேபோல கப்பல் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும், தரைவழிப் போக்குவரத்தும், அனைத்தும் சரியாக இருந்தால்தான் தயாரிக்கப்படும் பொருட்கள் எல்லாம் சரியான நேரத்தில், உரிய நேரத்தில் துறைமுகத்தை சென்றடையும்; உலகம் எங்கும் அது சென்றடையும். அந்த உள்கட்டமைப்பு மிகச் சரியாக இருக்கவேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருந்தார்.</p><h2>தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்</h2><p>இன்று தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள் என்றுதான் சொல்லவேண்டும். பொருளாதார வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு, பிறகு தேர்வு செய்யப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை இன்று த.வெ.க அரசு கைவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு என மிகப்பெரிய அடி. </p><p>ஒரு திட்டத்தைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்பது அரசு இயந்திரத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, ஏன் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் நன்றாகப் புரியும். திட்டத்தைக் கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்ல.</p><h2>மீனம்பாக்கம் விமான நிலையம் நமது கட்டுப்பாட்டில் இல்லை</h2><p>மீனம்பாக்கம் விமான நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிலையம். மாநில அரசின் கட்டுப்பாடு அங்கு இருக்காது. ஆனால் பரந்தூரில் புதிய விமான நிலையம் வந்திருந்தால், அது முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் சொத்தாக இருந்திருக்கும்.</p><h2>அரசியல் வேண்டாம்</h2><p>பல லட்சம் பேருக்கு, கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய இந்தத் துறையில் உங்கள் அரசியலைப் புகுத்தாதீர்கள். நீங்கள் இன்று அரசியல் செய்ய நினைத்து, இன்று தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள்.</p><p>இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும். சிந்தனையே இல்லாமல், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பரந்தூர் திட்டத்தை கைவிட்டது மிக மிக மிக தவறான ஒரு செயல். இதற்கு தமிழ்நாடு மக்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் உங்கள் மீது மிகப்பெரிய ஒரு பழியை நீங்களே சுமத்திக் கொண்டிருக்கிறீர்கள்.” என தெரிவித்தார். </p>]]></content:encoded></item><item><title>காவிரி நீர் பங்கீடு வழக்கு: மேலாண்மை வாரியத்தை அணுக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/supreme-court-tells-tamil-nadu-to-move-cauvery-water-management-board#comments</comments><guid isPermaLink="false">7471b8a5-4a96-454a-a14a-0120892c91ba</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:54:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:54:34.548Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>கர்நாடகா,தமிழ்நாடு அரசு,Supreme Court,Tamil Nadu government,Karnataka Government,காவிரி நீர்,Cauvery water,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Cauvery water-Supreme Court   ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qn38gn9f/sc.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சாரப் பங்கு நீர் முழுமையாக வந்து சேரவில்லை என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியத்திடம் (CWMA) முறையிட்டுத் தீர்வு காணுமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.</p><h2>தமிழ<strong>க அரசின் மனு</strong></h2><p><a href="https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court">காவிரி நீர் </a>ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி, தினசரி 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 4.536 டி.எம்.சி நீரை கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஆகஸ்ட் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.</p><p>கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து உத்தரவிட்டபடி தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தமிழக அரசு குற்றம்சாட்டியது. மேலும், திமுக விவசாயி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவிலும், பிலிகுண்டுலு எல்லையில் நீர் வரத்தை தினசரி அடிப்படையில் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.</p><p>இவ்வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவுகளின்படி கர்நாடக அரசு ஏற்கனவே தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.</p><p>இதற்குப் பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், திங்கள்கிழமை காலை நிலவரப்படி வாரியம் உத்தரவிட்ட நீர் வந்து சேர்ந்திருந்தாலும், அது தற்காலிகமானது என்றும், பருவமழை மற்றும் ஒட்டுமொத்தப் பங்கை ஒப்பீட்டளவில் கணக்கிடும்போது தமிழகத்திற்குச் சேர வேண்டிய விகிதாச்சார பங்கு நீர் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.</p><p>இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர் பங்கீட்டு அளவீடு மற்றும் பற்றாக்குறை குறித்த முறையீடுகளை காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முன்னிலையிலேயே முன்வைத்து நிவாரணம் பெறுமாறு தமிழகத்திற்கு அறிவுறுத்தினர். கர்நாடகா அரசு வெளியிடும் நீரின் அளவு மற்றும் பிலிகுண்டுலு எல்லையை அடையும் நீரின் அளவீடுகள் தொடர்பான புதிய நிலை அறிக்கையை ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.</p>]]></content:encoded></item><item><title>6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/appointment-of-6000-assistant-professors-college-fee-waivers-for-students-from-farming-families-key-announcements-from-the-higher-education-department#comments</comments><guid isPermaLink="false">f24776da-c475-4fca-9239-882ca0199eb8</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:47:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:47:01.573Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>உயர்கல்வித்துறை,Higher Education Department,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ 6000 உதவி பேராசிரியர்கள் நியமனம்...விவசாய குடும்ப மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தில் விலக்கு - உயர்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்புகள்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/6bfp3ily/New-Project-2026-08-24T191633.377.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். </p><p>சட்டமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகள்;</p><h2>ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.5-இன் அடிப்படையிலும், அரசு மற்றும் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் உதவிபெறும் பலவகை கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.19 மற்றும் 20-இன் அடிப்படையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட CAS திட்டம், இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து, 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிதி பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.</p></li><li><p>அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/-ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.</p></li></ul><h2>மாணவர்களுக்கான அறிவிப்புகள்</h2><ul><li><p>மாணாக்கர்கள் உயர்கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக, 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையற்ற கல்விக் கடன் வழங்க 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) செயல்படுத்தப்படும். இதற்கென தொகுப்பு நிதி உருவாக்கப்படும்.  இத்திட்டம் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.</p></li><li><p>செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அரசு கலை மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.</p></li><li><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p></li></ul><h2>கல்வி நிறுவனங்கள் மேம்பாடு மற்றும் பிற அறிவிப்புகள்</h2><ul><li><p>உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களின் மின்னுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கென 2026-27 முதல் ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.31.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>உயர்கல்வித் துறையின் பணியாளர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 500 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.</p></li><li><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும்  தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.</p></li><li><p>செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், “பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" நிறுவப்படும்.</p></li><li><p>அரசு கல்லூரிகளின் ஆய்வக நுகர்பொருட்களின் தேவைகளுக்காக, 270 அரசு கல்லூரிகளுக்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை || (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்க ரூ.36.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li><li><p>அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை - 2) 2026-27 முதல் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul><ul><li><p>2026-27ஆம் ஆண்டில், கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை 2-லிருந்து நிலை 1-ஆக தரம் உயர்த்தப்படும்.</p></li><li><p>2026-27 ஆம் ஆண்டில் NAAC அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.</p></li></ul>]]></content:encoded></item><item><title>வாகனங்களின் ஹெட்லைட்டுக்கான விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு</title><link>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare</link><comments>https://www.maalaimalar.com/news/national/govt-to-tighten-vehicle-lighting-rules-low-beam-only-bikes-reduced-headlamp-glare#comments</comments><guid isPermaLink="false">ea8d014a-cda2-4417-8e24-ce97080a4526</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:38:25 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:38:25.834Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords></media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ வாகன ஹெட்லைட்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/15bvr98s/HeadLight0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சாலைகளில் இரவு நேர பயணத்தின்போது விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெட்லைட் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய மோட்டார் வாகனத்துறை முடிவு செய்துள்ளது.</p><p>இருசக்கர வாகனங்களில் உள்ள தானியங்கி முகப்பு விளக்குகள் (automatic headlamps) இனி பாஸிங் பீம் (குறைந்த ஒளி வீச்சு அல்லது Low-beam) முறையில் மட்டுமே செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், இரவு நேரங்களிலும் மோசமான வானிலையிலும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் தரமான பிரதிபலிப்பு டேப்கள் (reflective tapes) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.</p><p>அதேவேளையில், மற்ற வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளின் பயன்பாடும் அனைத்து வகையான வாகனங்களிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.</p><p>மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இம்மாற்றங்களைப் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளன. </p><p>'லோ பீம்' முறையைப் பயன்படுத்துவதன் அவசியத்தை ஓட்டுநர்களுக்கு உணர்த்தவும், அவர்களை அதைப் பின்பற்றச் செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், வாகனத் தரநிலைகளில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.</p><p>தானியங்கி முகப்பு விளக்கு தொடர்பான இந்த விதிமுறைகள் புதிய இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்குப் பொருந்தாது. தற்போதுள்ள தானியங்கி முகப்பு விளக்கு (AHO) அமைப்பானது, வாகனத்தின் அமைப்பைப் பொறுத்து 'லோ பீம்' அல்லது 'ஹை பீம்' (அதிக ஒளி வீச்சு) ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடியது. ஆனால், முன்மொழியப்பட்ட புதிய விதியின்படி, இந்த தானியங்கி அமைப்பு செயல்படும்போது முகப்பு விளக்கு 'லோ பீம்' முறையில் மட்டுமே எரிய வேண்டும்.</p><p>அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளைப் பொறுத்தவரை, இருசக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 1.5 லட்சம் கேண்டெலா (cd - ஒளிச் செறிவின் அடிப்படை அலகு) என்பதிலிருந்து 1 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>நான்கு சக்கர வாகனங்களுக்கான (கார்கள்) அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 2.25 லட்சம் cd-லிருந்து 1.5 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p><p>ஆய்வுகளின்படி, அதிக வண்ண வெப்பநிலை (colour temperature) கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்க மூடுபனி விளக்குகளிலிருந்து (fog lamps) வெளிப்படும் வெண்மையான ஒளி சாலைப் பயனாளர்களுக்குக் கடுமையான கண் கூச்சலையும் (glare), அசௌகரியத்தையும், பார்வைத்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினையைச் சரிசெய்ய, அதிகபட்ச வண்ண வெப்பநிலை 6,500 கெல்வின் (K) ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p><p>மேலும், மெயின் பீம் (முக்கிய ஒளி வீச்சு) முகப்பு விளக்குகளைப் பொருத்தும் உயரமானது, 'பாஸிங் பீம்' முகப்பு விளக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இரவு நேர சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றைச் சரிசெய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் ஓட்டுநர்கள் 'ஹை பீம்' முறையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை தற்காலிகமாக மறைக்கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கிறது.</p>]]></content:encoded></item><item><title>பருவமழை முன்னெச்சரிக்கை: மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்- அமைச்சர் ராஜ்மோகன்</title><link>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan</link><comments>https://www.maalaimalar.com/news/topnews/monsoon-precaution-separate-wet-and-dry-waste-says-minister-rajmohan#comments</comments><guid isPermaLink="false">a859d211-3a94-4276-a64d-c0884c06f0f3</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:23:05 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:23:05.883Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/pu2onebi/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><content:encoded><![CDATA[ <p>வருகின்ற பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டங்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மழைநீர்வடிகால் அமைப்புகளின் தற்போதைய திறன் மற்றும் தயார்நிலை குறித்து பள்ளி இடைக்காலக் கட்டமைப்பு மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளார். </p><p>நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர்வடிகால் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இந்த வடிகால்கள் அனைத்தும் மணிக்கு 6 முதல் 7 சென்டிமீட்டர் வரையிலான மழைப் பொழிவை எளிதில் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதைவிட மிக அதிகளவில் மழை பெய்யும் பட்சத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.</p><h2>திண்<strong>மக் கழிவுக</strong>ளால் உருவாகும் சவால்</h2><p>மழை பெய்து முடிந்த பின்பும் தேங்கிய நீர் வடியாமல் தாமதமானால், வடிகால் பாதைகளில் திண்மக் கழிவுகள் அடைத்துக் கொண்டிருப்பதே அதற்கு முதன்மை காரணமாகும். பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் மற்றும் மக்காத பிற குப்பைகள் மழைநீருடன் அடித்துச் செல்லப்பட்டு வடிகால்களை முடக்கிவிடுகின்றன. இதனால் மழைநீரின் இயல்பான ஓட்டம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகிறது. இத்தகைய சூழலை முற்றிலுமாகத் தவிர்க்கவே மாநகராட்சி நிர்வாகம் இரவு பகலாகத் துப்புரவுப் பணிகளையும் தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.</p><h2>பொதுமக்<strong>களின் ஒத்துழை</strong>ப்பு அவசியம்</h2><p>மழைநீர் தேங்காமல் நகரம் பாதுகாப்பாக இருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை 'மக்கும் குப்பை' மற்றும் 'மக்காத குப்பை' எனத் தனித்தனியாகப் பிரித்து மட்டுமே தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சாலைகளிலோ அல்லது திறந்தவெளி வடிகால்களிலோ குப்பைகளைக் கொட்டுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே வெள்ளப் பாதிப்பற்ற பாதுகாப்பான நகரத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>பழனி கோயில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/palani-temple-land-fraud-case-petitions-seeking-cbi-probe-dismissed#comments</comments><guid isPermaLink="false">2136030f-a2ee-453d-991c-7db8ba234112</guid><pubDate>Mon, 24 Aug 2026 13:14:35 +0000</pubDate><atom:updated>2026-08-24T13:14:35.780Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>சிபிஐ,cbi,உயர் நீதிமன்ற மதுரைக்கிளை,Madurai Bench of the High Court,Palani Dandayuthapani Temple,பழனி தண்டாயுதபாணி கோயில்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பழனி கோயில் நிலமோசடி வழக்கு - சிபிஐ விசாரணைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/e37o0yor/New-Project-2026-08-24T184413.352.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. </p><p>பழனி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு சேனாபதி, பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் கோயில் அறங்காவலர் அன்னபூரணி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.</p><p>சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சரியானப் பாதையில் செல்வதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டநிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை எனக் கூறி நீதிபதிகள் சி. வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. </p><h2>வழக்கின் பின்னணி</h2><p>பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தவறான ஆவணங்கள் மூலம் இரண்டு தனி நபர்களுக்கு சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. </p><p>இந்த விவகாரத்தில் முறைகேடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட, இடைத்தரகர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் எனப் பலரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.</p>]]></content:encoded></item><item><title>சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-assembly-school-education-grant-debate-minister-rajmohan-major-announcements#comments</comments><guid isPermaLink="false">d3600cf9-aa7a-41e8-884f-4f733662ceb5</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:54:19 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:54:19.036Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>School Education Department,பள்ளிக்கல்வித் துறை,TN assembly,assembly,சட்டசபை கூட்டதொடர்,அமைச்சர் ராஜ்மோகன்,Minister Rajmohan</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Rajmohan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/qo1gwbs9/mini.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின் கல்வி முறையை மேம்படுத்துவது மற்றும் மாணவர் நலனை முதன்மைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு புதிய திட்டங்களையும், நிர்வாகச் சீர்திருத்தங்களையும் அவர் விரிவாக அறிவித்தார்.</p><h2>மரபு சார்ந்த <strong>சொல் மாற்றமும் தொடக்க உ</strong>ரையும்</h2><p><a href="https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh">சட்டசபை</a>யில் வழக்கமாக உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்களின் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. இந்த மரபுசார்ந்த சொற்றொடருக்கு பதிலாக 'அறிமுக உரை' எனப் பயன்படுத்த வேண்டும் என்று பாமக சட்டமன்ற உறுப்பினர் காலையில் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், தமது உரையை 'அறிமுக உரை' எனக் கூறித் தொடங்கி, பேரவை விவாதத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.</p><h2>மாணவர் மை<strong>யப் பாடத்திட்டமு</strong>ம் கற்பித்தல் முறைகளும்</h2><p>மாணவர்களின் கற்றல் சுமையைக் குறைக்கவும், பாடங்களை ஆர்வத்துடன் அணுகவும் புதிய கற்பித்தல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.</p><h2>கதை <strong>வழிப் பாடங்க</strong>ள்</h2><p>கடினமான பாடங்களை எளிமையாக்கும் வகையில் கதை வடிவிலான பாடத்திட்டம் உருவாக்கப்படும். குறிப்பாக, கணிதப் பாடங்கள் அனைத்தும் கதைகள் மற்றும் நடைமுறை எடுத்துக்காட்டுகள் வாயிலாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>கற்றல் <strong>மதிப்பீடு</strong> </h2><p>மாணவர்களின் கற்றல் திறனை ஒப்பிடுவதைத் தவிர்க்கும் வகையில், இனி எந்தவொரு மாணவரையும் 'சராசரி மாணவர்' எனக் குறிப்பிடக் கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.</p><h2>அறிவுத்<strong>தளம் மற்றும்</strong> தமிழ் வளர்ச்சி</h2><p> 'TN3 அறிவுத்தளம்' உருவாக்கப்படுவதோடு, தமிழகத்தில் உள்ள 13,259 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 'தமிழ்ப்பேச்சு உயிர் மூச்சு' என்ற சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.</p><h2><strong>உடற்கல்வி மேம்பாடு மற்றும் ஆசிரியர் நியமனங்கள்</strong></h2><p>பள்ளிகளில் மாணவர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கத் துறை ரீதியாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித் துறையில் காலியாக உள்ள 2,771 உடற்பயிற்சி ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். ஆசிரியர்களுக்காக முக்கியமான தீர்மானம் நாளை கொண்டு வருவோம்.</p><h2>விளை<strong>யாட்டு நேரம் கட்டா</strong>யம்</h2><p>தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்விக்கான  பாடவேளையை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ அல்லது வேறு பாடங்களுக்குப் பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம், சடுகுடு (கபடி) போன்ற பாரம்பரிய விளையாட்டு முறைகள் மீட்டெடுக்கப்பட்டு மேம்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் இலவச சீருடைகளுடன் சேர்த்து, சிறப்பு ஸ்போர்ட்ஸ் ஜெர்சியும் வழங்கப்படும்.</p><h2><strong>மாணவர் நலன்</strong></h2><p>தவறுகள் செய்யும் மாணவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், நல்வழிப்படுத்தும் கோணத்திலேயே அணுக வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ள போதிலும், மாணவர்களின் உடல் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புரதச்சத்தை மேலும் அதிகரிக்கும் கோரிக்கை முதலமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் (10 மாணவர்கள் மட்டுமே) மாணவர்கள் இருந்தாலும் அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். தனியார் பள்ளிகள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.</p><h2>உள்கட்ட<strong>மைப்பு மற்றும்</strong> குடிநீர் விநியோகம்</h2><p>அரசு கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், நகர்ப்புற மற்றும் மாநகராட்சி சார்ந்த ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும். நாகப்பட்டினம் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 15 முதல் பயனாளிகளுக்குக் கூட்டுக் குடிநீர் விநியோகம் முறைப்படி தொடங்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்தார்.</p>]]></content:encoded></item><item><title>புதிய பொருளாதார தடை: ஒரு சொட்டு எண்ணை கூட கிடையாது..! அமெரிக்கா- ஈரான் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி அபாயம்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/us-announces-economic-d-day-iran-vows-not-a-drop-of-oil-through-hormuz#comments</comments><guid isPermaLink="false">a4ef9431-d083-4537-bd27-e7a1b61a0804</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:41:22 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:41:22.868Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,America,ஈரான்,Iran,பொருளாதார தடை,country economic</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Iran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ylnu4ycr/iran.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.</p><p>இதுபற்றி கூறியுள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்  இந்த நடவடிக்கை  ஈரானின் மீதம் இருக்கும் அனைத்துப் பொருளாதார கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.</p><p>ஈரானிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.</p><p>ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியில் இருந்தோ ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.</p><p>மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளார்.</p><p>இதற்கிடையில், ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் மற்றும் ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p><p>சீனா போன்ற முக்கிய நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணை இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி இருப்பதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.</p>]]></content:encoded></item><item><title>முதன்முறையாக ஜோடி சேரும் ஜெயராம் - சிம்ரன்:  பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது! </title><link>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jairam-simran-romcom-launches-with-pooja-in-chennai</link><comments>https://www.maalaimalar.com/cinema/cinemanews/jairam-simran-romcom-launches-with-pooja-in-chennai#comments</comments><guid isPermaLink="false">49802e8f-26d2-4dba-913a-f2e0a04c9b84</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:32:04 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:32:04.774Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Arya,Simran,Jayaram,ஆர்யா,சிம்ரன்,ஜெயராம்,Redacted Studios,The Show People</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/q3oznpjb/Jayaram-Simran" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Jayaram - Simran]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/q3oznpjb/Jayaram-Simran?w=280" width="280"></media:thumbnail><category>சினிமா செய்திகள் (Cinema news)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான <a href="https://www.maalaimalar.com/topic/jayaram">ஜெயராம் </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">சிம்ரன்</a>, புதிய திரைப்படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.</p><p> இப்படத்தை ஜோதிகா நடித்த 'ராட்சசி' மற்றும் அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் எஸ்.ஒய். கௌதம்ராஜ் இயக்குகிறார்.</p><p>பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.</p><h2>24 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி</h2><p>கடந்த 2002 ஆம் ஆண்டு கமல் ஹாசன் மற்றும் கே.எஸ். ரவிகுமார் கூட்டணியில் வெளியான 'பஞ்சதந்திரம்' திரைப்படத்தில் <a href="https://www.maalaimalar.com/topic/jayaram">ஜெயராம் </a>மற்றும் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D">சிம்ரன் </a>இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.</p><p>இருப்பினும், அவர்கள் இருவரும் ஜோடியாக, முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் இவர்களின் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><h2>நட்சத்திர பட்டாளம் மற்றும் தயாரிப்பு விவரம்</h2><p>ஜெயராம் - சிம்ரன் இணையும் புதிய திரைப்படத்தில் 'வாழை' பொன்வேல், தேவிகா சதீஷ் மற்றும் பகவதி பெருமாள் (பக்ஸ்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். </p><p>இத்திரைப்படத்தை ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி மற்றும் ரிலாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷான்ஜன் ஜி ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிரபல நடிகர் <a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE">ஆர்யா</a>வின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனமும் இப்படத்தை வழங்குகிறது.</p><h2>90s கிட்ஸ் vs 2k கிட்ஸ்</h2><p>முழுக்க முழுக்க ரொமாண்டிக்-காமெடி கதைகளத்தைக் கொண்ட திரைப்படமாக இது உருவாகிறது. '90ஸ் தலைமுறை' மற்றும் இன்றைய '2கே (Gen Z) தலைமுறைக்கு' இடையே உள்ள உறவுமுறைகள், அவர்களுக்குள் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவையான மோதல்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p><h2>தொழில்நுட்பக் கலைஞர்கள்</h2><p>இப்படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்க, அருள் இ. சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.</p><h2>வெற்றி படங்கள்</h2><p>நடிகர் ஜெயராம் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே 'கர', 'பரிமளா அண்ட் கோ', மற்றும் 'ஜிடிஎன்' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. </p><p>மறுபுறம், கடந்த 2025 ஆம் ஆண்டு சசிகுமாருக்கு ஜோடியாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை சிம்ரன், அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து '<a href="https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D">தர்மன்</a>' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content:encoded></item><item><title>‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/do-not-stall-tamil-nadus-development-for-the-sake-of-your-political-obstinacy-nainar-nagendran-lashes-out-over-the-parandur-issue#comments</comments><guid isPermaLink="false">06ef998a-47a7-41b2-b04e-89ffaafe6cf7</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:22:42 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:22:42.654Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>நயினார் நாகேந்திரன்,Nainar Nagendran,Parandur Airport,பரந்தூர் விமான நிலையம்,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்காதீர்கள்’ - பரந்தூர் விவகாரம் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டம்!]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/c6gmy5nk/New-Project-2026-08-24T175222.419.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார். பரந்தூருக்கு பதில் மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். </p><p>தவெக அரசின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம் புது இடம் தேர்விற்கு நீண்டநாட்கள் பிடித்து மீண்டும் அந்த இடத்திற்கான பல்வேறு அனுமதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற சில ஆண்டுகள் ஆகலாம். இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடைவாக அமையும்.</p><p>இந்நிலையில் தவெக அரசின் இந்த முடிவிற்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்., </p><p>“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு. </p><p>பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? </p><p>சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை, தேவைத்தன்மை மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.</p><p>ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “செயல்முறை”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். </p><p>உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. </p><p>அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?</p><p>மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?</p><p>எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழ்நாட்டிற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார். </p>]]></content:encoded></item><item><title>கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூ.35,000-ஆக உயர்வு..!- அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/tamil-nadu-govt-raises-honorary-lecturers-salary-to-rs-35000#comments</comments><guid isPermaLink="false">4718c85a-c988-4a25-898c-6f2c1f1d9183</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:19:41 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:19:41.175Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Congress,காங்கிரஸ்,தமிழக சட்டசபை,TN assembly,அமைச்சர் விஸ்வநாதன்,minister viswanathan</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Minister Viswanathan]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/ytzst7i9/viswanathan.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தமிழக சட்டசடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்கினார்.</p><p>அப்போது அவர் கூறியதாவது:-</p><p>வாழ்க்கை என்பது தொடங்குகிறபோது சிலருக்கு வசந்தமாக துவங்கும். சிலருக்கு வசதியாக துவங்கும். ஆனால், எனக்கு வாழ்க்கை துவங்கியபோது வசந்தமும் இல்லை, வசதியும் இல்லை. வாழ்க்கை துவங்குகிறபோது நானே உருவாகி.. உருவாகி.. </p><p>குட்டை குளங்களில், ஓடுகிற நதிகளில் என் ஆடைகளை துவைத்து, பஸ்ஸில் ஏறி பயணம் செய்து.. தினத்தந்தி பத்திரிக்கை வாங்கி தினமும் படித்து, சைக்கிளில் மிதித்த மிதித்து அரசியல் மீதான ஆசையால் இன்று சட்டமன்றத்திற்கு வருகை தந்திருக்கிற ஒரு அரசியல் தலைவர் நான்.</p><p>நாடாளுமன்றத்தில் பணியாற்றியபோது எனது ஆசை தமிழில் சரளமாக பேச முடியுமா..பேசலாமா.. எனக்கு தமிழில்பேச சரளமாக வருமா என்கிற ஏக்கம் என்னை வாட்டி எடுத்தது.</p><p>என்நெஞ்சுக்கு கிடைத்திருக்கிற சமூக நீதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாளைய வருவால பிரதமர் ராகுல் காந்தி என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புகிற வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்.</p><p>நான் வாய்ப்புகளை மறுக்கப்பட்ட ஒருவன். நான் மறுக்கப்பட்டேன், நான் ஒதுக்கப்பட்டேன், எனக்கு வாய்ப்பு கொடுத்துதான் ஆக வேண்டும் என்று மேலிடத்திற்கு ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்தேன்.</p><p>அந்த ஆலய மணி என் தலைவனுக்குகேட்டது. மறுநாள் மேலூர் சட்டமன்ற பொது தொகுதியின் வேட்பாளராக ஆக்கப்பட்டேன். </p><p>முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டணி மந்திரி சபையில் இடம் கொடுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால கனவு, தமிழக அமைச்சரவையில் ஒரு நாளாவது இடம் பெறுமா என்று இருந்தது.</p><p>எம்ஜிஆர் ஆட்சி தொடங்கி, பல்வேறு காலகட்டங்களில் காங்கிரஸ் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை. திமுக 96 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் இடம் கேட்டோம். முடியாது என்றார்கள். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்று சொன்னார்கள்.</p><h2>முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு</h2><p>அமைச்சர் மானியக் கோரிக்கைகள் குறித்து பேச வேண்டும். கட்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால், எவ்வளவு நேரம் பேசுவார்?</p><h2>அமைச்சர் ஆதவ் அர்ஜுனா</h2><p>அனைவரும் பதிலுரையில் அறிமுக உரை வழங்குவது வழக்கம். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு காலையில் நான்கு நிமிடம் உங்கள் தலைவர் பற்றி மட்டுமே பேசினார். 59 ஆண்டு கனவை பற்றி அமைச்சர் பேசுகிறார், அது அவரின் உரிமை. திமுக 59 ஆண்டுகளாக யாருக்கும் அதிகாரம் தரவில்லை. நாங்கள் கொடுத்திருக்கிறோம். இதுதான் மாற்றம். அதை சொல்கிறார். என்ன தவறு.</p><h2>உயர்கல்வித்துறையில் புதிய அறிவிப்புகள்</h2><p>மாணவர்கள் உயர்கல்வி பெற ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.</p><p>6000 உதவிப் பேராசிரியர்கள் மூன்ற கட்டங்களாக நியமிக்கப்படுவர்.</p><p>கவுரவ விரிவுரையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.</p><p>NAAC அங்கீகாரம் பெற்ற தமிழ்நாட்டின் 10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.</p><p>கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.36.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியில் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும்.</p><p>கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும். </p><p>அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p><p>விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.</p><p>இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>கொழும்பு டெஸ்ட்: துருவ் ஜூரல் அபார சதம்- முதல் இன்னிங்சில் இந்தியா 503/9 டிக்ளேர்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/ind-vs-sl-colombo-test-india-503-for-9-dhruv-jurel-115-not-out</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/ind-vs-sl-colombo-test-india-503-for-9-dhruv-jurel-115-not-out#comments</comments><guid isPermaLink="false">f7df4af6-1ac5-47d2-851c-58c69c44681f</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:17:18 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:17:18.159Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Dhruv Jurel,துருவ் ஜூரல்,Colombo Test,IND vs SL</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/82r1vxl2/DhruvJurel00003.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ துருவ் ஜூரல்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/82r1vxl2/DhruvJurel00003.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>கொழும்பு டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.</p><p>இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட்டிங் செய்தது. ஜெய்ஸ்வால் (45), தேவ்தத் படிக்கல் (117), சுப்மன் கில் (50), ரிஷப் பண்ட் (63), ஜடேஜா (43) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜூரல் 7 ரன்களுடனும் ஜெய்ன் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.</p><h2>துருவ் ஜூரல் அபாரம்</h2><p>இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சரன்ஷ் ஜெய்ன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மானவ் சுதர் நிதானமாக விளையாடினார். இதற்கிடையே மறுமுனையில் துருவ் ஜூரல் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 97 பந்தில் அரைசதம் அடித்தார்.</p><p>மானவ் சுதர் 51 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து 9-வது விக்கெட்டுக்கு துருவ் ஜூரல் உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 131.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது துருவ் ஜூரல் 155 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கால் இருந்தார்.</p><p>மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. துருவ் ஜூரல் 171 பந்துகளில் சதம் அடித்தார். இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்தியா முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜூரல் 177 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிரசித் கிருஷ்ணா 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.</p><p>இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷரா நுவந்தா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இலங்கை முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறார்.</p><h2>காலே டெஸ்டில் இந்தியா வெற்றி</h2><p>காலே டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் (167) சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இலங்கை முதல் இன்னிங்சில் 284 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா 2-வது இன்னிங்சில் 193 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 66 ரன்கள் அடித்தார். பின்னர் 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை 206 ரன்களில் சுருண்டது.</p>]]></content:encoded></item><item><title>அதிகாலை 3 மணிக்கு மேல் சரியான தூக்கம் வரவில்லையா? தீர்வு சொல்லும் உளவியலாளர்</title><link>https://www.maalaimalar.com/health/waking-up-at-3-am-psychologist-explains-causes-and-solutions</link><comments>https://www.maalaimalar.com/health/waking-up-at-3-am-psychologist-explains-causes-and-solutions#comments</comments><guid isPermaLink="false">19d12dfd-1cf5-4aae-b1e7-938c595ebbef</guid><pubDate>Mon, 24 Aug 2026 12:08:08 +0000</pubDate><atom:updated>2026-08-24T12:08:08.725Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>anxiety,Sleep Cycle,Cortisol,தூக்கமின்மை,மனக்குழப்பம்,கார்டிசோல்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/nf499xwy/Untitled-design-13.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Sleep Problem at 3 AM]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/nf499xwy/Untitled-design-13.jpg?w=280" width="280"></media:thumbnail><category>ஆரோக்யம் (Health)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இரவு நேரத்தில் தூங்கும் நபர்கள் திடீரென்று அதிகாலை 3 மணிக்கு எழுந்திருக்கும் போது, அவர்கள் பலவிதமான மனகுழப்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து சமூக ஊடகங்களில் வலம் வரும் பலவித கருத்துகளால் மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும், அதற்கான காரணம் மற்றும் தீர்வை உளவியலாளர் மெஹெசபின் டோர்டி கூறியுள்ளார்.</p><p>மும்பையில் உள்ள சர் எச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை உளவியலாளர் மெஹெசபின் டோர்டி, தூங்கும்போது இரவில் சிறிது நேரம் கண்விழிப்பது முற்றிலும் இயல்பானது என்றும், அவ்வாறு எழுந்ததை பெரும்பாலான மக்கள் மறுநாள் நினைவில் கூட வைத்திருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.</p><h3><strong>சரியான தூக்கமின்மை</strong></h3><p>இதுகுறித்து உளவியலாளர் டோர்டி கூறுகையில், “நீங்கள் ஒவ்வொரு இரவும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் விழித்துக்கொண்டு, மீண்டும் தூங்குவதற்கு சிரமப்பட்டால், ஏதோ ஒன்று உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது என்பதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.</p><p>இதற்கு மன அழுத்தம் ஒரு சாத்தியமான காரணமாக உள்ளது. உடலின் மன அழுத்த ஹார்மோன் என்று பொதுவாக அழைக்கப்படும் கார்டிசோல், நீங்கள் தூங்கி விழித்தெழுவதற்கு தயாராவதற்கு உதவும் வகையில், அதிகாலை நேரங்களில் இயற்கையாகவே அதிகரிக்கிறது.</p><p>ஒருவர் நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம், உணர்ச்சி ரீதியான சிரமம் அல்லது சோர்வு ஆகியவற்றை மேற்கொள்ளும் போது, இந்த அமைப்பு அதிக உணர்திறன் கொண்டதாக மாற வாய்ப்புள்ளது.</p><p>இதன் விளைவாக, இரவு நேரத்தில் உடல் அதிக விழிப்புடன் இருக்கக்கூடும். இதனால் விழித்தெழுவது எளிதாகவும், மீண்டும் உறங்குவது கடினமாகவும் ஆகிறது.</p><p>இருப்பினும், அதிகாலை 3 மணிக்கு ஏற்படும் ஒவ்வொரு விழிப்புக்கும் கார்டிசோல்தான் காரணம் என்று கருதிவிடக் கூடாது. வேறு பல காரணிகளாலும் தூக்கம் பாதிக்கப்படலாம். பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை பொதுவான காரணங்களாக அறியப்படுகின்றன.</p><h3><strong>காரணிகள்</strong></h3><p>மேலும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல், நாள்பட்ட வலி, நெஞ்செரிச்சல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற மருத்துவ நிலைகளும் இந்த கண் விழிப்பிற்கு காரணங்களாக உள்ளது.</p><p>சில மருந்துகளும் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக்கூடும். பகலின் பிற்பகுதியில் காஃபி அருந்துவது, படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போன், டி.வி. நீண்ட நேரமாக பார்ப்பது, மாலையில் மது அருந்துவது, மேலும் சரியாக தூங்காமல் இருப்பது போன்ற அன்றாட பழக்க வழக்கங்கள் கூட, நள்ளிரவில் விழித்துக்கொள்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.</p><p>பலர் குறிப்பாகக் கலக்கமடைவது, அவர்கள் விழித்தெழுந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள்தான். திடீரென்று, எண்ணங்கள் வேகமாக ஓடத் தொடங்குகின்றன. பகல் நேரத்தில் சமாளிக்கக்கூடியதாக தோன்றிய பிரச்சனைகள், நள்ளிரவில் பெரும் சுமையாகத் தோன்றலாம்.</p><p>வேலை, உறவுகள், நிதிநிலை அல்லது உடல்நலம் குறித்த சிறிய கவலைகள், திடீரென்று அவை உண்மையில் இருப்பதை விடப் பெரிதாகத் தோன்றக்கூடும். இதற்கு ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று அர்த்தமல்ல.</p><p>இரவு நேரத்தில், கவனச்சிதறல்கள் குறைவாக இருக்கும்போதும், நீங்கள் உங்கள் எண்ணங்களுடன் தனியாக இருக்கும்போதும், கவலைகள் மிகவும் தீவிரமாக உணரப்படலாம்.</p><p>மன அழுத்தத்தால் உங்கள் உடல் ஏற்கனவே சற்றே தூண்டப்பட்டிருந்தால், உங்கள் மனம் சிந்திப்பதற்கோ அல்லது தீர்ப்பதற்கோ உரிய விஷயங்களை விரைவாகத் தேடத் தொடங்கலாம்.</p><p>நீங்கள் அதிகாலை 3 மணிக்கு எழுந்தீர்கள் என்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், விழிக்கும்போது என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.</p><p>நீங்கள் வேலையை பற்றி யோசிக்கிறீர்களா? பதட்டமாக உணர்கிறீர்களா? உங்களுக்கு அசௌகரியமாக, வலியாக, உடல் அதிக சூடாக, மூச்சுத்திணறலாக இருக்கிறதா அல்லது திடீர் உடல் வெப்பம் போன்ற அறிகுறிகளை உணர்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.</p><p>பெரும்பாலான நேரங்களில், அதிகாலை 3 மணிக்கு விழிப்பது என்பது உங்கள் உடல் உங்களுக்கு மறைமுகமாக சொல்ல முயற்சிக்கும் செய்தி அல்ல.</p><p>மன அழுத்தம், வாழ்க்கை முறைப் பழக்கங்கள் அல்லது ஒரு அடிப்படை மருத்துவப் பிரச்சினை என எதுவாக இருந்தாலும், உங்கள் நிம்மதியான உறக்கத்திற்கு ஏதோ ஒன்று இடையூறு செய்கிறது என்பதை உங்கள் உடல் சுட்டிக்காட்டும் ஒரு வழிதான் அது.</p><h3><strong>தீர்வு</strong></h3><p>இது பல வாரங்களுக்குத் தொடர்ந்தால், உங்கள் பகல் நேரச் செயல்பாடுகளை பாதித்தால் அல்லது உங்களை மிகவும் சோர்வடையச் செய்தால், இதற்கான விடையை இணையத்தில் உள்ள கோட்பாடுகளை நம்பித் தேடுவதை விட, ஒரு மருத்துவரிடம் பேசுவது நல்லது” என்று உளவியலாளர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>“உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/why-didnt-you-seek-the-blessings-of-vijayakanth-who-helped-you-grow-vijaya-prabhakaran-asks-chief-minister-vijay#comments</comments><guid isPermaLink="false">577a6e47-c76b-45e9-a991-b90c52fbac41</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:57:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:57:20.750Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijaya Prabhakaran,விஜய பிரபாகரன்,vijayakanth,முதலமைச்சர் விஜய்,Chief Minister Vijay,விஜயகாந்த்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ “உங்களை வளர்த்துவிட்ட விஜயகாந்திடம் ஆசிப் பெறாதது ஏன்?” - முதலமைச்சர் விஜய்க்கு விஜய பிரபாகரன் கேள்வி! ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/9u6o4ejw/New-Project-2026-08-24T172701.896.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக யாரும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. </p><p>தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள், திருமாவளவன், சீமான், வைகோ, அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து விஜய் வாழ்த்துப் பெற்றார். அவரின் இந்த செயல்பாட்டை பலரும் பாராட்டினர்.</p><p>இந்நிலையில் வெற்றிப்பெற்றப் பின் தன்னை வளர்த்துவிட்ட தனது தந்தையான விஜய்காந்தின் நினைவிடத்தை வந்து விஜய் பார்க்காதது ஏன்? என தேமுதிகவின் முக்கியத் தலைவரும், விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனும் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்.,</p><p>விஜய் முதலமைச்சர் ஆனபிறகு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சென்று சந்தித்தார். இன்றைய தேமுதிக தலைவர் பிரேமலதாவைப் பார்க்கவேண்டும். கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா? பெரியார் சமாதிக்கு சென்றார். விஜயகாந்தின் சமாதிக்கு சென்றாரா?</p><p>என்னைப் பார்க்கவேண்டாம், தேமுதிக அலுவலகம் வரவேண்டாம், பிரேமலதாவை பார்க்கவேண்டாம். உங்கள் அப்பாவை காணவில்லை என்று சட்டமன்றத்தில் விமர்சித்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினையே சென்று பார்த்தீர்கள் அல்லவா?</p><p>உங்களை வளர்த்த விஜயகாந்தை சென்று பார்த்தீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். </p><h2>எடப்பாடி பழனிசாமி</h2><p>முதலமைச்சர் விஜய் கட்சித் தலைவர்களை சந்தித்தபோது, அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்திருந்தது. அப்போது அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைமையாக இருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்த விஜய்யை, பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. </p>]]></content:encoded></item><item><title>தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை? உச்சநீதிமன்றம் கேள்வி</title><link>https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court</link><comments>https://www.maalaimalar.com/news/national/what-is-karnatakas-problem-in-releasing-tamil-nadus-due-water-asks-supreme-court#comments</comments><guid isPermaLink="false">ad064248-68bf-4706-a4b1-98e3dcf66c66</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:53:47 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:53:47.386Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>Supreme Court,Cauvery Water Issue,காவிரி நதிநீர் பங்கீடு,உச்சநீதிமன்றம்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knjkn2aa/CauveryWater0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ காவிரி நீர் பிரச்சினை- உச்சநீதிமன்றம்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/knjkn2aa/CauveryWater0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டதில் இவ்வாறு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.</p><p>காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.</p><h2>கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் அளவு எவ்வளவு?</h2><p>அப்போது, தமிழ்நாடு அரசு வாதிடுகையில், "கர்நாடக அணைகளில் 78 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. விகிதாச்சாரப்படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட தண்ணீர் வந்து விட்டாலும், முந்தைய பற்றாக்குறை நீரை ஈடுசெய்ய போதிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை" என வாதிடப்பட்டது.</p><p>கர்நாடக அரசு தரப்பில், "காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என வாதிட்டது.</p><p>அப்போது, தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு என்ன பிரச்சனை என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், தற்போதைய சூழல் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருதரப்பும் புதிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் கோரிக்கைகள் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிடலாம் எனவும் திறக்கப்பட்ட நீர், பெறப்பட்ட நீரின் அளவு பற்றி அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.</p>]]></content:encoded></item><item><title>சர்வதேச சந்தை அழுத்தங்களுக்கு இடையே இந்திய ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!</title><link>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-steps-to-support-indian-rupee-amid-forex-volatility</link><comments>https://www.maalaimalar.com/news/national/reserve-bank-steps-to-support-indian-rupee-amid-forex-volatility#comments</comments><guid isPermaLink="false">5bb5950e-285b-4b39-a7c1-e122f09d272d</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:53:01 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:53:01.761Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>அமெரிக்கா,indian rupee,reserve bank of india,international market,இந்திய ரிசர்வ் வங்கி,சர்வதேச சந்தை,US-Iran War</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7h8a7do2/reserve.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ Reserve Bank of India ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7h8a7do2/reserve.jpg?w=280" width="280"></media:thumbnail><category>இந்தியா (India, National)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய அந்நிய செலாவணி சந்தையில் பெரும் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதன் தாக்கம் இந்திய நிதிச்சந்தையையும் பாதித்துள்ள சூழலில், அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேரடியாக தலையிட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். </p><p>இன்றைய வர்த்தகத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.</p><h2>டாலர் விற்ப<strong>னையில் பொதுத்துறை வ</strong>ங்கிகள்</h2><p>அமெரிக்க டாலருக்கு எதிரான <a href="https://www.maalaimalar.com/news/national/withdrawing-the-entire-pf-amount-before-completing-10-years-means-no-pension-epfos-new-rule">இந்திய ரூபாயின்</a> மதிப்பு சற்று சரிவைக் கண்டு 95.6425 என்ற அளவில் குறுகிய வரம்பிற்குள் வர்த்தகமானது. இந்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகள் அந்நிய செலாவணி சந்தையில் டாலர்களை விற்பனை செய்யத் தொடங்கியதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் டாலருக்கான தேவையைச் சமாளித்து, ரூபாய் மதிப்பு திடீரென கடுமையான வீழ்ச்சியைச் சந்திப்பதைத் தடுக்க முடிந்துள்ளது.</p><p>மத்திய கிழக்கில் நிலவும் அமைதியின்மை ஒருபுறமிருக்க, இந்திய நிறுவனங்கள் தங்களது எதிர்கால வர்த்தகப் பாதுகாப்பிற்காக பெருமளவில் டாலர்களை வாங்கத் தொடங்கியுள்ளன. ஒரே நேரத்தில் நிறுவனங்களின் இந்த நகர்வும் சர்வதேச காரணியும் இணைந்து ரூபாய் மதிப்பு மீது அழுத்தத்தை ஏற்படுத்தின. இருப்பினும், இந்தியாவின் செலுத்துகைச் சமநிலையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான நடவடிக்கைகளால் வலுவான அந்நிய செலாவணி வரத்து கிடைத்துள்ளது.</p><h2>ரூபாயி<strong>ன் ஸ்திரத்தன்மை</strong></h2><p>வலுவான அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, ரிசர்வ் வங்கியால் சந்தையில் திறம்பட தலையிட்டு ரூபாய் மதிப்பை நிலைநிறுத்த முடிகிறது. சர்வதேச சந்தை கொந்தளிப்புகள் தொடரும் பட்சத்தில், ரூபாயின் மதிப்பில் தேவையில்லாத மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய வங்கி தனது தலையீட்டைத் தொடர்ந்து நீட்டிக்கும் என்று நிதித்துறை சார்ந்த வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p>]]></content:encoded></item><item><title>‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் தாக்கு!</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/millions-are-suffering-today-due-to-the-mistakes-of-hundreds-of-thousands-of-people-mk-stalin#comments</comments><guid isPermaLink="false">9773c581-bf2b-4fc0-bab0-840a08484aef</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:37:20 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:37:20.768Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>DMK,திமுக,மு.க.ஸ்டாலின்,M.k. stalin,தவெக அரசு,tvk government</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ‘லட்சக்கணக்கான மக்களின் தவறால் கோடிக்கணக்கானோர் இன்று துன்புறுகின்றனர்’ - மு.க.ஸ்டாலின் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/a98t1rvt/New-Project-2026-08-24T170335.875.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>சென்னை திருவொற்றியூரில் இன்று நடைபெற்ற இயக்குநர் அமிர்தம் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்.,</p><h2>வீட்டுக்கு வீடு பட்டதாரிகள், மருத்துவர்கள் </h2><p>“ஒன்றை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன்னால் பார்த்தால், அத்தி பூத்தாற்போலதான் ஒரு மருத்துவரோ அல்லது பட்டதாரியோ இருப்பார்கள். ஆனால் இன்றைக்கு ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமம், வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும், மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்குக்காரணம் 'திராவிட இயக்கம்' என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.</p><p>அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாக, திராவிட முன்னேற்றக் கழகப் பரம்பரைக் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை வருவதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்பதை இன்றைக்கு இருக்கக்கூடிய இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும். </p><h2>மாற்றம் அல்ல ஏமாற்றம்</h2><p>அவர்களுக்குப் புரியவில்லை, தெரியவில்லை. அதனால்தான் ஆ.ராசா சொன்னதுபோன்று, ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.</p><p>எனவே, இந்த நிலை மாறுவதற்கு இந்த மணவிழாவில் கலந்துகொண்டிருக்கக்கூடிய நீங்கள் வரக்கூடிய காலகட்டங்களில் சிறப்பான வகையிலே சிந்தித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.</p><p>இன்றைக்கு நான் அதிகமாக அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு நான் வைக்கக்கூடிய ஒரே வேண்டுகோள்: நீங்கள் பெற்றெடுக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். </p><p>எப்படி தலைவர் கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாப் பேத்திகளுக்கும் தமிழ் பெயரைச் சூட்டியிருக்கிறார்களோ, அதேபோன்று நம்முடைய அமிர்தம் இல்லத்தில் நடைபெறக்கூடிய இந்த மணவிழாவில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்வது, குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, </p><p>புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்குத் தொண்டர்களாக” மணமக்கள் வாழ்க, வாழ்க, வாழ்க என வாழ்த்தி விடைபெறுகிறேன்.” எனப் பேசினார். </p>]]></content:encoded></item><item><title>50 ஒவர் போட்டிகளில் விளையாடுவது எப்போது? மனம் திறந்த பேட் கம்மின்ஸ்</title><link>https://www.maalaimalar.com/sports/cricket/cummins-eyes-odi-return-in-build-towards-proteas-tests</link><comments>https://www.maalaimalar.com/sports/cricket/cummins-eyes-odi-return-in-build-towards-proteas-tests#comments</comments><guid isPermaLink="false">c05d0367-a4a7-4404-aa8d-008b80fcb7b3</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:24:39 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:24:39.368Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Pat Cummins,பேட் கம்மின்ஸ்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/vrzh6dxf/Patcummins0001.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ பேட் கம்மின்ஸ்]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/vrzh6dxf/Patcummins0001.jpg?w=280" width="280"></media:thumbnail><category>கிரிக்கெட் (Cricket)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>2024-ம் ஆண்டில் இருந்து பேட் கம்மின்ஸ் ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.</p><p>ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளரான இவர் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை இவர் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வென்றது. அதன்பின் ஆஸ்திரேலியா 28 போட்டிகளில் விளையாடியது. இதில் கம்மின்ஸ் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.</p><p>கடந்த வாரத்தில் முடிவடைந்த வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடினார். இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 1-1 எனத் தொடரை சமன் செய்தது.</p><h2>ஜிம்பாப்வே மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடர்</h2><p>ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் வரை உள்ளூர் போட்டிகள் பெருமளவில் இல்லை. ஆஸ்திரேலியா சீனியர் அணி ஜம்பாப்வே சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இது செப்டம்பர் 15 முதல் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.</p><p>அதன்பின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 24, 27 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதன்பின் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது.</p><h2>மொத்தம் 6 போட்டிகள் உள்ளன. இதில் பேட் கம்மின்ஸ் விளையாட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக கம்மின்ஸ் கூறியதாவது:-</h2><p>தென்னாப்பிரிக்காவுக்கு (Proteas) எதிரான இருதரப்பு 50 ஓவர் தொடரில், குறைந்தது சில போட்டிகளிலாவது நான் பங்கேற்பேன் என்று நினைக்கிறேன். இதைச் சொல்வது சரியா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் முக்கிய கவனம் டெஸ்ட் தொடரின் மீதே உள்ளது. எனவே, வரவிருக்கும் பல வெள்ளைப்பந்து (white-ball) ஒருநாள் போட்டிகளில், சிவப்புப் பந்து (red-ball/டெஸ்ட்) கிரிக்கெட்டைக் கருத்தில் கொண்டே நாங்கள் விளையாடுவோம். அந்த ஆறு (ஒருநாள்) போட்டிகளில் ஒன்று, இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று போட்டிகளில் நான் விளையாடுவேன்.</p><p>இவ்வாறு பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.</p><h2>பேட் கம்மின்ஸ் வீழ்த்திய விக்கெட்டுகள்</h2><p>33 வயதாகும் பேட் கம்மின்ஸ் கடைசியாக 2024-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடினார். இதுவரை பேட் கம்மின்ஸ் 90 போட்டிகளில் விளையாடி 143 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.</p>]]></content:encoded></item><item><title>முதலமைச்சர் விஜய் இன்னும் பல அதிசயங்களை நிகழ்த்துவார்- நாஞ்சில் சம்பத்</title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/nanjil-sampath-says-cm-vijay-to-bring-more-miracles#comments</comments><guid isPermaLink="false">c1beca2b-fa51-464b-8e77-7829cd999110</guid><pubDate>Mon, 24 Aug 2026 11:10:34 +0000</pubDate><atom:updated>2026-08-24T11:10:34.453Z</atom:updated><atom:author><atom:name>Maalaimalar</atom:name><atom:uri>/api/author/2453669</atom:uri></atom:author><description></description><media:keywords>Vijay,நாஞ்சில் சம்பத்,nanjil sambath,மாணிக்கம் தாகூர்,முதலமைச்சர் விஜய்,ManickamTagore</media:keywords><media:content height="900" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg" width="1500"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ TN CM Viijay- Nanjil sampath]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/7kzkysko/Nanjil-sampath.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>இந்தியாவின் அடுத்த பிரதமராக முதலமைச்சர் விஜய்தான் வருவார் என்று த.வெ.க.வினர் பேசி வருவதற்கு அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையில் இருந்து வெளிவரவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>மாணிக்கம் தாகூரின் இந்த கருத்துக்கு த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார்.</p><h2>வேதனை</h2><p>இது தொடர்பாக அவர் கூறியதாவது:-</p><p>காங்கிரஸ் ஆதரவு தரவில்லை என்றால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கும் என்பது உண்மைதான். 107 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்த நிலையில் கவர்னரை சந்தித்து தனிப்பெரும் கட்சி என்ற நிலையில் எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள்.</p><p>14 நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்தார்.</p><p>நியாயப்படி கவர்னர் அவருக்கு அழைப்பு விடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கவில்லை என்பதையும் தாண்டி தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரினால் அழைப்பேன் என்று கவர்னர் கூறியது எங்களுக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. </p><p>நன்றி உணர்வு</p><p>நித்தியத்தை இழந்து நிச்சய தன்மையை உடுத்தி நின்றபோது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தது. அந்த நன்றி உணர்வோடுதான் இன்றும் இருக்கிறோம். அதற்காகத்தான் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 துறை அமைச்சர்களை இடம்பெறச் செய்தோம்.</p><p>1967-க்கு பிறகு காங்கிரஸ் த.வெ.க.வின் பெருந்தன்மையால் அதிகாரமுள்ள கட்சியாக வளர்ந்து இருக்கிறது. இந்த பெருந்தன்மையையும் நன்றி உணர்ச்சியையும் ஒருபோதும் முதலமைச்சர் விஜய் பட்டுபோக விடமாட்டார்.</p><h2>விசால மனம்</h2><p>இன்னும் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தி.மு.க. வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த நிலையில் கலைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.</p><p>அப்படி இருந்தும் ஒருவருக்குகூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. ஆனால் இப்போது 5 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள காங்கிரசுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. </p><p>இந்த விசாலமான மனப்பான்மை விஜய்யை தவிர வேறு எந்த தலைவருக்கும் வராது. </p><h2>பிரதமராக...</h2><p>தேசிய அரசியலில் நாளை என்ன நடக்கும் என்பது இன்றே தெரியாது. முதலமைச்சர் விஜய் பிரதமர் ஆவார், ஆக வேண்டும் என்று சொல்வதை எல்லாம் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.</p><p>த.வெ.க. தொண்டர்கள் தங்கள் ஆர்வம் காரணமாக அவ்வாறு கூறலாம். தங்களை ஆட்கொண்ட தலைவனை பிரதமராக எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. இது காங்கிரஸ் கட்சியை தாக்குவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. </p><p>த.வெ.க.வினர் ரசிகர்கள் மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை என்பதும் உண்மைதான். ரசிகர் மன்றமாக இருந்து மக்கள் இயக்கமாக மாறி இன்று ஆட்சியை பிடித்து இருக்கிறோம்.</p><p>எனவே அந்த மனநிலை அவர்களிடம் இருப்பது இயல்பானதுதான். தமிழ்நாட்டில் இருந்து இதுவரை பிரதமராக யாரும் வந்ததில்லை. </p><p>ஆந்திராவில் இருந்து நரசிம்மராவ் பிரதமரானார். கர்நாடகாவில் இருந்து தேவ கவுடா பிரதமர் ஆனார். எனவே தமிழ்நாட்டில் இருந்தும் பிரதமர் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்பலாம். அதற்காக நாங்கள் விஜய்தான் பிரதமராக வர வேண்டும் என்று சொல்லவில்லை. அதை காலத்தின் கையில் விட்டு விடுகிறோம்.</p><h2>அதிசயங்கள்</h2><p>இதற்காக காங்கிரசுடன் பகமை பாராட்டும் மன நிலையில் நாங்கள் இல்லை. கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று சொன்னபோது கூட எதிர்வினையாற்றவில்லை.</p><p>மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் நயத்தக்க நாகரீகத்துடனேயே முதலமைச்சர் விஜய் பேசினார்.</p><p>முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து இருக்கிறது. இன்னும் பல அதிசயங்களை அவர் நிகழ்த்துவார்.</p><p>இவ்வாறு அவர் கூறினார்.</p>]]></content:encoded></item><item><title>’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் </title><link>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh</link><comments>https://www.maalaimalar.com/news/tamilnadu/the-directorate-of-vigilance-and-anti-corruption-must-conduct-an-inquiry-into-minister-mary-wilson-anbil-mahesh#comments</comments><guid isPermaLink="false">deff3f97-8e64-4a76-b089-bc82f5779454</guid><pubDate>Mon, 24 Aug 2026 10:58:54 +0000</pubDate><atom:updated>2026-08-24T10:58:54.025Z</atom:updated><atom:author><atom:name>மாலை மலர்</atom:name><atom:uri>/api/author/2431787</atom:uri></atom:author><description></description><media:keywords>anbil mahesh poyyamozhi,அன்பில் மகேஷ் பொய்யாமொழி,லஞ்ச ஒழிப்புத்துறை,Directorate of Vigilance and Anti-Corruption,Minister Maria Wilson,அமைச்சர் மரிய வில்சன்</media:keywords><media:content height="675" medium="image" url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg" width="1200"><media:title type="html"></media:title><media:description type="html"><![CDATA[ ’அமைச்சர் மரிய வில்சனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்’ - அன்பில் மகேஷ் ]]></media:description></media:content><media:thumbnail url="https://cf-images.assettype.com/maalai-malar/2026-08-24/sp3otqur/New-Project-2026-08-24T162626.976.jpg?w=280" width="280"></media:thumbnail><category>தமிழக செய்திகள் (Tamilnadu)</category><category>தலைப்புச்செய்திகள் (Top News)</category><content:encoded><![CDATA[ <p>தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த திமுக ஆட்சியின்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. </p><p>அந்தவகையில் பள்ளிக்கல்வித்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. தடையில்லா சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெற பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் நிறைய லஞ்சம் வழங்க வேண்டியிருந்ததாக பல கல்வி நிறுவனங்ளின் நிறுவனர்கள் குற்றம் சாட்டினர்.</p><p>இந்நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதித்துறை அமைச்சர், இதற்கு தான்கூட ஒரு சாட்சி என்றும், தானும் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார். </p><p>இந்நிலையில் அமைச்சர் மரிய வில்சனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.</p><p>இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; </p><p>“அமைச்சர் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புக்கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிய அவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.</p><p>அதனடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்றுக்கூறுவதே தவறு. </p><p>முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகாரளித்து, உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்.” என தெரிவித்துள்ளார். </p><h2>ரூ. 50 கோடி மானநஷ்ட விவகாரம்</h2><p>தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரையும் இணைத்துப் பேசியிருந்தார்.</p><p>இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஷ், தன்மீதான அவதூறு பேச்சுக்கு 48 மணிநேரத்தில் நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவதூறுக்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். </p>]]></content:encoded></item></channel></rss>